diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0151.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0151.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0151.json.gz.jsonl" @@ -0,0 +1,612 @@ +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2623", "date_download": "2019-04-19T22:34:11Z", "digest": "sha1:5KC5ATCGYWCLTDXW66VXJA3RTJTDHNVI", "length": 9888, "nlines": 56, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "திருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு", "raw_content": "\nதிருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு\nதிருக்குறள் - திருக்குர்ஆன் வகுத்துள்ள அறநீதிக்கோட்பாடுகள் சமூகவரலாற்று நோக்கில் ஒப்பியல் ஆய்வு\nஅருந்தவராஜா, க.; மங்களரூபி, சிவகுமார்\nதனி மனிதனுடைய உரிமைகளும் கடமைகளும் சமூகப் பிணைப்புக்களும் பழக்கவழக்கங்களும், விருப்பு வெறுப்புக்களும் அனைத்தும் பொதுவாக நீதி மற்றும் அறக்கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. “நீதி ” என்பது தமிழ் மொழிக்கு சொந்தமானதொரு சொல் அல்ல. அது வடமொழிக்குச் சொந்தமானதொரு சொல்லாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இச்சொல்லானது வடமொழியில் நடாத்துதல், இயக்குதல் போன்ற அர்த்தத்தில் கையாளப்பட்டிருக்கவேண்டும். பின்னர் நாளடைவில் கருத்து வளர்ச்சிக்கேற்றவகையில் அதனது பொருள் விரிவடைந்தும் மாற்றமடைந்தும் வந்துள்ளது. அவ்வாறே “அறம்” என்ற சொல்லுக்கு விடைகாணுவதென்பதும் மிகவும் கடினம். பொருளிலும் இச்சொல்லானது நெகிழ்ச்சி கொண்டதாக உள்ளது. ஒரு குறிக்கப்பட்ட சமயத்தவர்களுக்கோ அல்லது சமுதாயத்தவருக்கோ மொழியினருக்கோ மட்டுமன்றி உலகப் பொதுமறையாக வைத்துப் பேசப்படுவை திருக்குர்ஆனும் திருக்குறளுமே. எனவே உலகப் பொதுமறை என்ற சொல்லே இவை இரண்டுக்கும் இடையிலான கருத்தொற்றுமையினைப் பிரதிபலிக்கின்றன. மனிதமேம்பாட்டின் பொருட்டு அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் பற்றித் திருக்குர்ஆன் வழிவாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுவதற்கு இவ்வுலகில் நபிகள் அவதரித்தார். இஸ்லாம் என்றாலே சமாதானம், கட்டுப்பாடு என்று பொருள்படும். இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனின் கண்ணியம் பொருந்திய மொழிகளையும் வையகத்தினை உயிர்ப்பிக்கவந்த முகமது நபி அவர்களது போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் தெளிவான நேரியவழியில் பின்பற்றுதலே இஸ்லாமியக் கொள்கையாகும். இஸ்லாமியப் பண்பாடானது முழு மனிதவர்க்கத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியினைக் குறிக்கின்றது. அவ்வாறே திருக்குறள் தருகின்ற கருத்துக்கள் மக்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. தாம் வாழ்ந்த காலகட்டத்தினை கொண்டு திருவள்ளுவரினால் முழுமைப்படுத்தப்பட்ட அறநூலாக இது அமைந்துள்ளது. எல்லாஉயிர்களுக்கும் பிறப்பு ஒர்வகைத்தன்மை. அத்தகையபிறப்பில் ஏற்றத்தாழ்வு காணாத சமநிலைப் பார்வையினை உடையது, திருவள்ளுவர் மானுடம் போற்றும் ஒப்பற்ற உலகப் பொதுமறையில் காலத்திற்கேற்ப மாறாத, மாற்றமுடியாத அழியாத பண்பாட்டினைப் பதிவு ஏற்றியுள்ளார். எனவே‘யாதும் ஊரேயாவரும் கேளீர் ’ என்ற பூங்குன்றனாருடைய பாடல் வரிகளுக்கு ஏற்றவகையில் உலகமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் திருக்குர்ஆனிலும் அறநூலான திருக்குறளிலும் பல ஒப்புமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் திருக்குர்ஆனுடைய பெருமைகளை நபிகள் வாயிலாகவும் திருக்குறளின் பெருமையினை வள்ளுவரது வாயிலாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. பெருமளவிற்குஒப்பியல் ஆய்வாக அமைகின்ற இவ்வாய்வானது சமூக, வரலற்றினடிப்படையில் ஆராயப்படுகின்றது. இரண்டினதும் பொதுவான தன்மைகளை எடுத்துக்காட்டுவதும் இவை இரண்டினையும் ஒப்பிட்டு அவற்றில் காணப்படுகின்ற ஓரியல்பான நீதிமற்றும் அறக்கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதும் இவ்விடயமாக ஆராயவிரும்புகின்ற ஆய்வாளர்களுக்கான வழிகாட்டியாகவும் அமையவேண்டுமென்ற நோக்கங்களை இவ்வாய்வு கொண்டுள்ளது. திருக்குறள், திருக்குர்ஆன் ஆகியவை இரண்டும் பிரதான முதற்தரஆதாரங்களாகவும் பின்னாளில் இவற்றினை அடிப்படையாகவைத்து எழுந்த சில நூல்கள், கட்டுரைகள் போன்றனவும் இரண்டாந்தர ஆதாரங்களாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்படப் பார்த்தால் இவை இரண்டுமே மக்களது வாழ்வினை மேம்படுத்தத் தோன்றியவை. தாம் தோன்றிய 2 நோக்கங்களையும் வெற்றிகரமான வகையில் நிறைக்கொண்டதுடன் நிறைவேற்றியும் வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/voc-remembered-on-his-birthday/", "date_download": "2019-04-19T22:47:21Z", "digest": "sha1:CAKERPXE22CEHMDHKQ4SBBTY4IHARUPS", "length": 20416, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "ஆங்கிலேயருக்குப் பொருளாதார நெருக்கடி கொடுத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி! - VanakamIndia", "raw_content": "\nஆங்கிலேயருக்குப் பொருளாதார நெருக்கடி கொடுத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு ��ெய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nஆங்கிலேயருக்குப் பொருளாதார நெருக்கடி கொடுத்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி\nஎத்தனையோ சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் இருந்த போதும், பொருளாராத ரீதியில் போட்டியிட்டு ஆங்கிலேயர்களுக்கு சவாலாக இருந்த வ.உ.சி யின் துணிச்சல் வேற லெவல் தான்.\nவ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயர்களுக்கு நிகரா கப்பல் நிறுவனம் நடத்தி இரண்டு கப்பல்களை தூத்துக்குடி – கொழும்பு நகரங்களுக்கிடையே இயக்கினார். சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்றழைக்கப்பட்ட அந்த நிறுவனம் பிரிட்டீஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் சவாலாக விளங்கியது.\nபோட்டியை சமாளிக்க ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் பயணிகளை இலவசமாக அழைத்துச் சென்றது. குடைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கியது. இந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஇந்நிலையில், தொழிலாளர்கள் உரிமைக்காகவும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தவும் நெல்லையில் உள்ள கோரல் மில்ஸ் தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட்டார். அரசு துரோகம் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுகோவை சிறையில் அடைக்கப் பட்டார். அங்கே மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுத்து கடுமையான பணிகளை மேற்கொண்டதால் உடல்நலம் குன்றியது.\nஉடல்நலத்தைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்ட வ.உ.சி யின் பாரிஸ்டர் பட்டம் பறிக்கப் பட்டது. அவரால் வக்கீலாக பணியாற்ற முடியவில்லை. கப்பல் நிறுவனம் திவாலாகி வறுமையில் தள்ளப்பட்டார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததை காணும் பாக்கியம் கிடைக்காமலேயே, 1936ம் ஆண்டு தூத்துக்குடியில் காங்கிரஸ் அலுவலகத்திலேயே உயிர் நீத்தார். தெற்காசியாவில் முக்கிய துறைமுகமாக விளங்கும் தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சி பெயரில் இயங்குகிறது.\nஎத்தனையோ சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் இருந்த போதும், பொருளாராத ரீதியில் போட்டியிட்டு ஆங்கிலேயர்களுக்கு சவாலாக இருந்த வ.உ.சி யின் துணிச்சல் வேற லெவல் தான்.\nஇன்று செப்டம்பர் 5ம் தேதி வ.உ.சி யின் பிறந்தநாள். 1872ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார்.\nTags: British Steam NavigationSwadesi Steam NavigationV.O.Chidambaram PillaiVOCகப்பலோட்டிய தமிழன்சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்பிரிட்டீஷ் ஸ்டீம் நேவிகேஷன்வ.உ.சிவ.உ.சிதம்பரம் பிள்ளை\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இ��ைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/blog-post_31.html", "date_download": "2019-04-19T22:28:48Z", "digest": "sha1:5T3RKYFBLS54BWT3ZWNG7YDCUWIO765R", "length": 9468, "nlines": 198, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மாத சம்பளம் தயார் செய்யும் முறை !! ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...", "raw_content": "\nமாத சம்பளம் தயார் செய்யும் முறை ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...\nமாத சம்பளம் தயார் செய்யும் முறை ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய...\nதோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும் Password ஐடைப் செய்து Loginசெய்யவும்.\nBill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள\nEdit Installment என்பதைகிளிக் செய்யவும்.\nYes No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும்.\nபின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்\nPassword ஐடைப் செய்துLogin செய்யவும்.\nBill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்\nஉள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.\nPay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation\nஎன்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து\nPay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல் Bill Selectசெய்து\nSchedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல் Bill Selectசெய்யவும் பிறகு\nகிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.\nECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல் Bill Selectசெய்யவும்\nபிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்\nECS Report ஐ download செய்துகொள்ளவும்.\nDownload செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய Bill உடன்\nசரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்\nசெய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த Bill-ல்உள்ளனர்\nஎன்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற\nபின்னர் தோன்றும்திரையில் D login-க்கான User Name மற்றும்\nPassword ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை\nகிளிக் செய்யவும் அதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Bill Approval\nஎன்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து Bill Approval கொடுக்கவும்.\nபின்னர் தோன்றும்திரையில் A login-க்கான User Name மற்றும்\nPassword ஐடைப் செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை\nகிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill\nType-ல் Bill Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்\nசெய்யவும். Bill Generate ஆனபிறகு Download SES File என்பதைகிளிக்\nசெய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும்.\nபின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான் Bill Ready.\nForm 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95", "date_download": "2019-04-19T22:54:33Z", "digest": "sha1:N5HQ25K3EQT35PUB4NHBUUXPB57A3G6U", "length": 9838, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலத்தடி நீருக்கு உலைவைக்கும் கருவேல மரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலத்தடி நீருக்கு உலைவைக்கும் கருவேல மரங்கள்\nவறட்சி நிலவும் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கு உலை வைக்கும், கருவேல முள்மரம், செடிகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nராஜபாளையம் ���ற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை பெய்யவில்லை. இதனால் கண்மாய், கோடை கால நீர்தேக்கம் போன்றவற்றில் தண்ணீர் இல்லை.\nவிவசாயம் மற்றும் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். தென்னை விவசாயிகள் மாற்றுபயிர்களை நம்பி, காலம் தள்ளுகின்றனர். நகராட்சி பகுதிகளில் 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை நடக்கிறது.\nகுடிநீர் தேக்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆழ்துளைகிணறு அமைத்து, இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் மற்றும் தனியார் கிணறுகளில் வாங்கப்படும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.\nராஜபாளையத்தின் தற்போதைய வறட்சிக்கு காரணமே, சுற்றுச்சூழலை பாதுகாக்காதது தான் என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை பெய்யவில்லை. அதே வேளை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து 600 முதல் 800 அடிக்கு கீழே சென்றுவிட்டது. வரும்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.\nஇயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், “ராஜபாளையத்தை சுற்றி கருவேல முள்மரங்கள், கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் வளர்ந்து வந்தன. தற்போது விவசாயம் நடைபெறாத நிலங்களிலும் இவை பரவிவிட்டன.\nஇந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், நிலத்தில் தண்ணீர் கிடைக்காதபோது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி சுற்றுப்புறத்தை வெப்பமாக்கும் தன்மை உடையது.\nஇதனால் மழை பெய்யும் கருமேங்கள் சூழ்ந்தாலும், குளிர்காற்று இல்லாததால், மேகங்கள் வேறுபக்கம் செல்கிறது.\nகருவேல முள்மரங்கள் மற்றும் செடிகள் சுற்றுபுறத்தை வெப்பமாக்கி, மழையை தடுக்கிறது.\nமரம் வளர்ப்பு ஒருபுறம் நடந்தாலும், நச்சுத்தன்மை உள்ள கருவேல முள்மரங்களை அகற்றும் பணியையும் உடனே துவக்கவேண்டும்.\nஇதற்கான நிதியை உடனே ஒதுக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, திட்டமிட்டு கருவேல முள்மரங்களை அகற்ற பயன்படுத்தவேண்டும்,”என்றனர்.\nகருவேல மரங்களை பற்றி இங்கேயும், இங்கேயும் படித்து தெரிந்து கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாறி வரும் அறுவடை நடைமுறைகள்...\nஅறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு ப...\nமக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் →\n← தென்னை நார் கழிவுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி\nபுதிய பயிர் ர���ங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/12155006/Gujarat-Sardar-Vallabhbhai-Patels-Statue-of-Unity.vpf", "date_download": "2019-04-19T22:58:48Z", "digest": "sha1:3B5C63YXIOF7APM5TAMGLPA6VUGQFZJK", "length": 11575, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gujarat Sardar Vallabhbhai Patel's 'Statue of Unity' at Narmada bank being given final touches || குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nபதிவு: அக்டோபர் 12, 2018 15:50 PM\nசுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.\nகுஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.\n2,603 கோடி ரூபாய் செலவில் இந்தச் சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா குஜராத் மாநில அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.\nகுஜராத் மாநிலம் நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணையின் நீர்த்தேக்கத்துக்கு நடுவே தீவுப் பகுதியில் 597அடி உயரமுள்ள வல்லப் பாய் பட்டேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.\n5700 டன் உருக்கு, 22,500 டன் வெண்கலத் தகடுகள், 75ஆயிரம் கனமீட்டர் சிமென்ட் காங்கிரீட் ஆகியன இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிலையின் உட்புறத்திலேயே அருங்காட்சியகம், காட்சி மாடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. அடிப்பகுதியில் இருந்து உச்சிக்குச் செ���்றுவர லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 31ஆம் நாள் சர்தார் வல்லப் பாய் பட்டேலின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிலையின் வெளிப்புறத்தில் மெருகூட்டும் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n2. ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தம் :‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ ஊழியர்கள் போராட்டம்\n3. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்\n4. 41 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த வகுப்பறையில் வாக்குப்பதிவு செய்த நடிகர் பிரகாஷ்ராஜ்\n5. ‘நேருவை அவமதிப்பதற்காக அமைக்கவில்லை’ சர்தார் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் பார்வையிடாதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=9406", "date_download": "2019-04-19T22:44:11Z", "digest": "sha1:ZKQ3ZO6DFJS6FFB3IFBP7NGUADD6LUGA", "length": 2669, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்! – Karudan News", "raw_content": "\nHome > சினிமா > நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன்.\nஇதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் உள்ளாராம்\nகருணாநித�� குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்\nகபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/richie-review/", "date_download": "2019-04-19T23:36:00Z", "digest": "sha1:JKEZJWQ5TO3DNZGCEELAC66ZJ67SVMDZ", "length": 7303, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "ரிச்சி திரைப்படவிமர்சனம்", "raw_content": "\nYou are at:Home»சினிமா»ரிச்சி திரைப்படவிமர்சனம்\nBy Deepam Editor on\t 12/12/2017 சினிமா, தென்னிந்தியா, விமர்சனங்கள்\nபத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா.\nஅங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா\n2014ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உலிதவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்காக ‘ரிச்சி’ உருவாக்கி இருக்கிறார்கள். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் நிவின் பாலி. வெற்றிலை வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், வித்தியாசமான நடை என நிவின் பாலி ரௌடிக்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நட்ராஜ் இந்தப் படத்தில் படகு மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவிடம் எப்படியாவது காதலை ஏற்க வைக்க முயற்சிப்பதும், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சி என அசத்தியிருக்கிறார்.\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் த���ங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/blog-post_64.html", "date_download": "2019-04-19T22:26:11Z", "digest": "sha1:NP2KIAVKFYWMYPFTURHILXTH2JXMK6RF", "length": 12173, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி", "raw_content": "\nகுழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி\nகுழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி\nஉங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்றமனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள் அவர்களுக்கு நீங்களேசிறு சிறு பயிற்சிகள்அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்கமுடியும்.\nகுழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாகஅவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்குவெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும்திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடிவேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள்உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளை பார்க்கலாம்.\nபல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணைகுழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச்சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால்குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரேநேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும்ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.\nமைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒருமாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச்சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்குநெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.\nசில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ளஉண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளைவிளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள்வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின்விரல்கள் பழக்கப்படும்.\nகுழந்தைகள் விளையாட வைத்திருக்கும் இடுக்கியால்பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச்சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மைஅதிகரிக்கும்.\nகுழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டிவிளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச்சொல்லலாம்.\nகுழந்தைகளிடம் உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள், பாசிகள் போன்றவற்றை கோக்கச் சொல்லலாம். அதேபோலதடிமனான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில் அவர்களைநூலை கோக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தலாம்.\nஉங்கள் குழந்தைக்குப் பிடித்த நிறத்தில் க்ரயான்ஸ் அல்லது கலர்பென்சிலை அவர்களிடம் கொடுத்து, முட்டைக் கூடு, காகிதக்கோப்பை போன்றவற்றில் அவர்களைப் படம் வரைந்து வண்ணம்தீட்டச் சொல்லுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களால்எழுத்துக்களை சீராக எழுத முடியும்.\nசில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மட்டும் சரிவரஎழுத வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் மொத்தக்கையெழுத்தும் பார்க்க சரியில்லாதது போன்று தோன்றும். எனவே, சார்ட் அல்லது கார்ட்போர்டு அட்டைகளில் அந்தஎழுத்துக்களை மட்டும் பெரிதாக எழுதி, அதன்மீது க்ளேவைவைத்து அந்த எழுத்து போன்றே வடிவமைக்கச் சொல்லலாம்.\nகுழந்தைகளின் நரம்புகள் மெலிதாக இருக்கும் என்பதால்அவர்கள் எழுதப் பழகும்போது பிடிமானத்துக்குக் கடினமாகஇருக்கும் பேனா அல்லது பென்சிலை வாங்கிக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்கள் கை சிரமத்துக்கு உள்ளாகும்.\nகுழந்தைகளை அவர்கள் கைகளை இறுக்கமாக மூடி மெதுவாகத்திறக்க சொல்லலாம். இப்படி நாள் ஒன்றுக்கு 10 முறையாவதுசெய்து பழக வையுங்கள்.\nஇதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வைத்தால், உங்கள் குழந்தையின் கையெழுத்தில் நல்ல முன்னேற்றத்தைக்காணலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்��ுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singapore-household/4238140.html", "date_download": "2019-04-19T22:21:33Z", "digest": "sha1:XUARASQ64D6LESBJT3QWQ2IZKHUN57NC", "length": 3893, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "2018இல் குடும்ப வருமானங்கள் உயர்ந்தன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n2018இல் குடும்ப வருமானங்கள் உயர்ந்தன\nசிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு குடும்ப வருமானம் அதிகரித்ததாகவும் வருமான ஏற்றத்தாழ்வு நிலையாக இருந்ததாகவும் இன்று வெளியிடப்பட்ட அதிகாரத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.\nசிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி வழிநடத்தும், குறைந்தது ஒருவர் வேலை செய்யும் குடும்பங்களின் இடைநிலை மாத வருமானம் கடந்த ஆண்டு 3 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.\nஅனைத்து வருமானப் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்கள், ஒவ்வோர் உறுப்பினரின் சராசரி வேலை வருமானத்தில் ஏற்றத்தைக் கண்டதாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.\nமேலும், வருமான ஏற்றத்தாழ்வு விகிதம் 10 ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதங்களில் ஒன்றாக இருந்தது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=15&ch=3", "date_download": "2019-04-19T22:29:39Z", "digest": "sha1:35GWJTEAEWIU5AVFU3RSBBSEBYXZGY5W", "length": 10827, "nlines": 123, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம��� மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.\n2அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.\n3வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.\n4திருச்சட்ட நூலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளுக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர்.\n5அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.\n6ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.\nஎருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படல்\n7பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள்.\n8அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.\n9ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் புதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.\n10கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி கு��ுக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.\n11அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.\n12முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.\n13நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/may/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-46-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2706368.html", "date_download": "2019-04-19T22:13:38Z", "digest": "sha1:TCEG6CYLGYBEAIZBCCJQLP6TM7XHPCZP", "length": 8223, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல்: 46 பேர் கைது- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல்: 46 பேர் கைது\nBy DIN | Published on : 22nd May 2017 05:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரிப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகாவிரி தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும்.\nமேகேதாட்டில் கர்நாடக அரசுப் புதிய அணைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மே 15-ஆம் தேதி தொடங்கினர்.\nதொடர்ந்து நிறைவு நாளாக ஞாயிற்றுக்கிழமை, திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையத்தில் திரண்ட விவசாயிகள் திருநெல்வேலி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை பிற்பகல் 1 மணி முதல் 30 நிமிஷங்கள் மறித்து முழக்கங்கள் எழுப்பினர்.\nஇதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமையில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநநகர செயலாளர் கவித்துவன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன், 7 பெண்கள் உள்பட 46 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/uncategorized/", "date_download": "2019-04-19T22:57:42Z", "digest": "sha1:NNIMMF4SHJSXJ45KHTNPNN6K4QRSZYI4", "length": 6961, "nlines": 77, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Uncategorized — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nஆசிரியர்கள் மீது தாக்குதல்கள்: பணிப் பாதுகாப்பு சட்டம் கோரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை\nதேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நகராட்சி பள்ளி மாணவன்; எம்எல்ஏ பாராட்டு\nமோகனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க, நாமக்கல் மாவட்ட திமுக கோரிக்கை\nஇந்து கலாச்சாரத்திற்கான எதிரான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்��ாட்டம்\nDemonstration in Namakkal, denouncing Supreme Court verdict against Hindu culture இந்துக்களின் கலாச்சாரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புகளைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்[Read More…]\nநாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் தயார் நிலையில் 44 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக் குழு\n7 ஆண்டாக முடக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்புத் திட்டம்: பினாமி அரசு இனியும் தொடரலாமா\n PMK Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :[Read More…]\nஎஸ்.பி.யாக வந்த மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர்: நேருக்கு நேர் சந்திப்பில் நெகிழ்ச்சி\nஏழைகளை பாதிக்கும் சொத்துவரி உயர்வு மிக அதிகம்: பாதியாக குறைக்க வேண்டும்\n PMK. Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்[Read More…]\nகாமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழ்நாடு கிளையின் சிறப்பு பொதுக்கூட்டம்\n2018ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழ்நாடு கிளையின்[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/rice-recipes/coconut-rice/", "date_download": "2019-04-19T23:24:54Z", "digest": "sha1:MON3J55L7JXORSAW3473DVL5ZCGEONCY", "length": 6442, "nlines": 79, "source_domain": "www.lekhafoods.com", "title": "மாங்காய் சாதம்", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nமாங்காயின் தோலை சீவியபின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nமாங்காய் துண்டுகளுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் அல்லது துறுவிக் கொள்ளவும்.\nஅரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபெரிய அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டுத் தாளித்து மாங்காய் அரைத்தது போட்டு மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் கிளறியபின் இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nவேக வைத்துள்ள சாதத்தை மாங்காய் கலவையுடன் சேர்த்து மறுபடியும் சூடேற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16830", "date_download": "2019-04-19T22:46:24Z", "digest": "sha1:H4G2OSTWXTVGEV54SHA3GROTXRX4DTSP", "length": 13453, "nlines": 87, "source_domain": "eeladhesam.com", "title": "இனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nகட்டுரைகள் மார்ச் 29, 2018மார்ச் 31, 2018 இலக்கியன்\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது ஏதோவொரு அழிவு ஏற்படப் போகிறது என்பதை மட்டுமே உணர முடிகிறது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை எப்படியெல்லாம் தூற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கக்கூடாது என்று தடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர்.\nகூடவே தேசிய அரசியல் கட்சிகள் வடக்கில் வேரூன்ற விடக் கூடாது என்று தமிழ் மக்களு க்கு அறிவுரை கூறியவர்களும் அவர்களே.ஆனால் இப்போது பதவி என்றதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தமிழ் மக் கள் பார்த்து அறிந்திருப்பர்.\nஒருமுறை தீவகத்து நாரந்தனைப் பகுதியில் தங்களை ஈபிடிபியினர் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டிய தமிழரசுக் கட்சியினர் அதனை வைத்தே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.\nஇவ்வாறான தாக்குதல் நடத்தியவர்களை இந்த மண்ணில் இருந்து துரத்த வேண்டும் என தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடக மொன்று அடிக்கடி எழுதி வந்தது.\nஆனால் அந்த ஊடகத்தையும் உதறித் தள்ளி விட்டு, நாரந்தனையில் படுகாயமடைந் தவர்களையும் உதறி எறிந்து விட்டு, எம் பதவிக்காக ஈபிடிபியை எதிர்க்க வேண் டும் என்றால் எதிர்ப���போம்.\nமாறாக ஈபிடிபியை அணைத்தால் தான் பதவி கிடைக்குமென்றால் அதனையும் திறம்படச் செய்வோம் என்பதை தமிழரசுக் கட்சி செய்து காட்டியுள்ளது.\nஇச்செயலை அக்கட்சியின் தலைமை தமது இராஜதந்திர வியூகம் என நினைத்துக் கொள்ளலாம்.ஆனால் நிலைமை அதுவல்ல என்பதைக் காலம் நிச்சயம் போதித்து நிற்கும்.\nஇது ஒருபுறம் இருக்க, ஈபிடிபியிடம் பொது மக்கள் சென்றால், ஈபிடிபியிடம் வேலைவாய்ப்புப் பெற்றால், ஈபிடிபியினர் வழங்குகின்ற உதவித் திட்டங்களை மக்கள் நாடினால் அவர்கள் எல்லாம் தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய தமிழரசுக் கட்சியினர், இன்று என்ன செய்துள்ளனர்.\nதமிழ்த் தேசிய முன்னணியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கபளீகரம் செய்வதற்காக கொள்கையை விற்று, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உதாசீனம் செய்து; தமிழ் மக்களை ஏமாற்றி பதவி தேவையென்றால் தென்பகுதியில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டுச் சேருவோம் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர்.\nகூட்டமைப்புத் தலைமையின் இச்செயல் கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தாலும் வாய் திறப்பதற்கு யாருளர்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமைந்தால் ஒழிய, கூட்டமைப்பின் போக்கை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.\nதமிழர்களை தொடர்ந்தும் கையேந்த வைப்பதுதான் அரசின் திட்டமா\nதமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து\nசிறீலங்கா இராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nஇலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்\nசித்தார்த்தனின் முதுகில் குத்தியது தமிழரசு கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பா��்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mi-vs-csk-chennai-super-kings-lost-to-mumbai-indians-013755.html", "date_download": "2019-04-19T23:05:24Z", "digest": "sha1:6WCBMWOZ67YGSKYTISZJJAKEGGBXM6VB", "length": 15137, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வி.. ஓவர் நிதானம்.. அந்த 2 ஓவர்.. தோனி சொதப்பல்.. இது தான் காரணம்! | MI vs CSK : Chennai Super kings lost to Mumbai Indians - myKhel Tamil", "raw_content": "\n» சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வி.. ஓவர் நிதானம்.. அந்த 2 ஓவர்.. தோனி சொதப்பல்.. இது தான் காரணம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் முதல் தோல்வி.. ஓவர் நிதானம்.. அந்த 2 ஓவர்.. தோனி சொதப்பல்.. இது தான் காரணம்\nசென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி\nமும்பை : 2019 ஐபிஎல் தொடரில் தன் முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 171 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்தது. சென்னை அணி பல வகைகளில் இந்தப் போட்டியில் சொதப்பியது.\nMI vs CSK : யானைக்கும் அடி சறுக்கும்.. சென்னை படுதோல்வி.. தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி\nடாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி. மும்பை அணியில் டி காக் 4, ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 58, க்ருனால் பண்டியா 42 ரன்கள் குவித்தனர். அவர்கள் இருவரும் வெளியேறியபோது ரன் ரேட் 7-ஐ ஒட்டியே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களை ஹர்திக் பண்டியா - கீரான் பொல்லார்டு ஜோடி சந்தித்தது.\nகடைசி இரண்டு ஓவர்களில் மட���டும் 45 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. 19வது ஓவரில் ஷர்துல் தாக்குர் 16 ரன்களும், 20வது ஓவரில் பிராவோ 29 ரன்களும் கொடுத்தனர். இது பந்துவீச்சில் சென்னை அணி செய்த பெரிய தவறாக அமைந்தது. சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nஅடுத்து, சென்னை அணியின் பேட்டிங் வரிசையை விட மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசை பலம் வாய்ந்ததாக இருந்தது. பும்ரா, மலிங்கா, பெஹ்ரண்டாப், க்ருனால் பண்டியா ஆகிய நால்வரும் அசத்தல் பார்மில் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம்.\nஇவர்கள் நால்வரும் இந்தப் போட்டியில் களம் காண்பர் என்பதை தோனி முன்பே யூகித்திருக்க முடியும். அப்படி இருந்தும் ஏன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை.\nவான்கடே மைதானத்தில் சேஸிங் சாதகமாக இருக்கும் என நினைத்து பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அந்த முடிவு சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் திணறினர்.\nவாட்சன் 5, ராயுடு 0, ரெய்னா 16 ரன்களில் வெளியேறினர். ஜாதவ் - தோனி ஜோடி சிறிது நேரம் களத்தில் இருந்தாலும், இவர்கள் ரன் ரேட் என்ற ஒன்றை முற்றிலும் மறந்து விட்டது போல் ஆடினர். தோனி 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து ஜடேஜா 1, பிராவோ 8 என பின்வரிசை பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். ஜாதவ் அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதலான செய்தி. ஆனால், அவர் 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இருந்தார். அந்த ரன் குவிப்பு வேகம், 171 ரன்களை இலக்கை நோக்கி ஆடும் போட்டியில் பயனற்ற ஒன்றாகவே அமைந்தது.\nசென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிறப்பாக பந்து வீசினர். மலிங்கா தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 7 ரன்னுக்கும் குறைவாகவே ரன் கொடுத்தனர்.\nசென்னையின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் பந்துவீச்சின் போது கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தது, பேட்டிங்கில் அளவுக்கு மீறி நிதானம் காட்டியது இவை தான். அதிலும் கடந்த போட்டியில் அதிரடி காட்டிய தோனி, இந்தப் போட்டியில் ரன் குவிக்கத் திணறி வெற்றியை மும்பை அணிக்கு தாரை வார்த்தார் என்பதே உண்மை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-becomes-fastest-score-9-000-international-runs-as-captain-013193.html", "date_download": "2019-04-19T22:44:46Z", "digest": "sha1:YSMAYSJDHXW5GNZ6GJFFFEKKIIICIQL2", "length": 13712, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாவ்..! தொடர்கிறது கோலியின் சாதனைகள்.. கேப்டனாக 9000 ரன்கள்.. 40வது சதம்.. சச்சினை நெருங்கும் கோலி | Virat kohli becomes fastest to score 9,000 international runs as captain - myKhel Tamil", "raw_content": "\n தொடர்கிறது கோலியின் சாதனைகள்.. கேப்டனாக 9000 ரன்கள்.. 40வது சதம்.. சச்சினை நெருங்கும் கோலி\n தொடர்கிறது கோலியின் சாதனைகள்.. கேப்டனாக 9000 ரன்கள்.. 40வது சதம்.. சச்சினை நெருங்கும் கோலி\nநாக்பூர்: சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 9,000 ரன்களை கடந்து, ரிக்கி பாண்டிங் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதை அடுத்து இந்திய அணி களமிறங்கியது. சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அவுட்டானார்.\nAlso Read | Ind vs Aus 2nd ODI : 40வது சதம் அடித்த கோலி.. ஆஸி.வுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இந்தியா\nதவான் 21, அம்பதி ராயுடு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று அதிரடி காட்டினார்.\nஅவருக்கு தமிழக வீரர் விஜய் சங்கரும் பக்கபலமாக இருந்தார். 107 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 40ஆவது சதம் இது.\n50 அரைசதம் அடித்து சாதனை\nஇந்த போட்டியில் ஒருநாள் போட்டிகளில் 50 அரைசதங்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்பதாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\n159 இன்னிங்ஸ், 40 சதம்\nஇந்த சாதனையை விராட் கோலி 159 இன்னிங்களில் படைத்துள்ளார். அதற்கு முன்னர் இந்த சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 204 இன்னிங்ஸ்களில் படைத்திருந்தார்.\nசதம் விளாசியதோடு, கேப்டனாக வேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால்... சச்சின் தனது 355வது ஒருநாள் போட்டியில் தான் 40வது சதம் அடித்தார்.\nஅதேபோல் இதற்கு முன்பாக கேப்டனாக கோலி நான்காயிரம், ஐந்தாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம் ரன்களை விரைவாக குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால்... கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை எட்டிவிடுவார் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nசச்சினை விட 139 இன்னிங்ஸ் குறைவாக விளையாடி விராட் கோலி 40 சதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் யாருமே விராட் கோலியின் சாதனையை நெருங்குவது சாத்தியமில்லாத ஒன்று என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் இதற்கு முன்பாக கேப்டனாக கோலி நான்காயிரம், ஐந்தாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம் ரன்களை விரைவாக குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால்... கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை எட்டிவிடுவார் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்பட��த்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-4/", "date_download": "2019-04-19T22:37:16Z", "digest": "sha1:5JNAGZ3E4BMW62MMHAAQSD67HO52GXV2", "length": 10125, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரே தீர்மானிப்பார்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரே தீர்மானிப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரே தீர்மானிப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி\nஇன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கு பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பேசிய இவர், எதிர்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் சட்ட ஒழுங்கின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.\nநடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\n2019வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை நடைபெறவுள்ளது…\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/fever-the-public-should-examine-the-state-hospital-namakkal-collector/", "date_download": "2019-04-19T23:01:05Z", "digest": "sha1:NPWNKLQSOSU5X2J7LGANBMB4T3ZZMFL6", "length": 9438, "nlines": 66, "source_domain": "www.kaalaimalar.com", "title": "காய்ச்சலா! பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் : நாமக்கல் ஆட்சியர்", "raw_content": "\nநாமக்கல் : பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் நகராட்சி, 38வது வார்டு கொண்டிசெட்டிப்பட்டி, அருந்ததியர் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமேலும் டெங்கு கொசுக்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, உருவாகமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nபின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் போதுமான அளவு கலக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். ஏடிஸ் கொசுக்கள் அதிக தூரம் பறக்க முடியாதவை என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nடெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைவதால் முறையாக சிகிச்சை செய்யாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தட்டணுக்களை பாணீசோதிக்கும் செல் கவுன்ட்டர் இயந்திரங்களை வழங்கியுள்ளது. மேலும், தொடர் சிகிச்சை வழங்குவதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது.\nஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ, அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\nமழைக்காலங்களில் மழை நீர் வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவதாலும், வீடுகளில் குடிதண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும் டெங்கு கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன.\nநாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏடிஸ் கொசுக்கள் உருவாகமல் தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.\nகுடிதண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், வீடுகளின் மேற்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்யவும் வீடு வீடாக சென்று அறிவுறுத்தப்படுகின்றது.\nமேலும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகள் தனியாகவும், மக்கும் குப்பைகள் தனியாகவும் பிரித்து வாங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.\nஇந்த ஆய்வுகளின்போது நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் மற்றும் சுகா���ார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/worlds-largest-airplane.html", "date_download": "2019-04-19T23:28:15Z", "digest": "sha1:N2YJIUOA23YMXOYRA7RMPU5KVFBIQR6C", "length": 8234, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வெற்றிகரமாக பறப்பை மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / வெற்றிகரமாக பறப்பை மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி\nவெற்றிகரமாக பறப்பை மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி\nகனி April 14, 2019 அமெரிக்கா, உலகம்\nஉலகின் மிகப் பெரிய வானூர்தி தனது பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து தரையிறங்கியுள்ளது.\nகடந்த 2011 ஆம் ஆண்டு ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார்.\nவானூர்தியின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து நிலையில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே வானூர்தி மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை 6.58 மணிக்கு ‘மெகா’ வானூர்தி புறப்பட்டு சென்றது.\nமோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்து தரையிறங்கியுள்ளது.\nஇரட்டை வானூர்தி போன்ற வடிவமைப்பைக் கொண்ட மெகா வானூர்தி 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். இதை நிறுத்தி வைக்க ஒரு பெரிய கால்பந்து திடல் அளவிலான இடம் தேவை.\nஆனால், இந்த வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஜி ஆல்லென் கடந்த 15-10-2018 அன்று தனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத��தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07014700/1024498/Cauvery-encroachmentTN-GovtHigh-Court.vpf", "date_download": "2019-04-19T22:56:23Z", "digest": "sha1:6LHY2CR272YCGT2N4IA7QRGXFOJFEN6Y", "length": 9414, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் 50 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால், தண்ணீர் கிடைக்க���மல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். . இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, இது குறித்து தமிழக அரசு வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது.\nமுதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி\nவைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nரயிலில் தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கைவரிசை - ரூ.1 லட்சம், செல்போன், நகை மாயம் எம்எல்ஏ சக்கரபாணி போலீஸில் புகார்\nரயிலில் பயணித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் பையை மர்ம நபர் திருடியுள்ளார்\nசட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்\nபொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்\nஎம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு\nஎம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2019-04-19T23:17:09Z", "digest": "sha1:63DFR6UHLQWNDWYNRFSJNVUE32FF7KWO", "length": 52147, "nlines": 635, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: தினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்", "raw_content": "\nதினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்\n1. உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா\nபதில்: என்னுடைய இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின் வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும் நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன் அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.\n2. உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா\nகுடும்ப அமைப்பு என்பது ஒருவனுக்குப் பாதுகாப்பானது என்றும் இந்தச் சமூகத்திற்குள் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஒருவன் கட்டாயம் குடும்ப அமைப்புக்குள்ளிருந்தே வரவேண்டும் என்றும் ஒரு விதி இருக்கிறது. பாது���ாப்பானது எனக் கருதப்படும் குடும்பமே ஒருவனுக்கு வாழ்க்கைக்கான போதனைகளைக் கற்றுக்கொடுக்கிறது, ஓர் உழைப்பாளியாக வளர்த்து நாட்டுக்கும் வீட்டுக்கும் சேவையாற்ற பயிற்சியளிக்கிறது, கொடுத்தல் வாங்கல் எனும் சமூக வியாபாரத்திற்கு அடிமையாக்குகிறது, வன்முறையைக் கற்றுக்கொடுக்கிறது(தன் அக்கா தங்கையை,சகோதரர்களைக் காயப்படுத்துவதிலிருந்தே ஒருவன் வன்முறையைக் கற்றுக்கொள்கிறான்) விதிமுறைகளை நோக்கிய மீறல்குணங்களை விதைக்கிறது, பக்குவப்படுத்துகிறது, ஒருவனின் சமூக அந்தஸ்த்தை நிர்ணயிக்கின்றது, ஒருவனை முழுமையாக வளர்ப்பதைப் போல ஒருவனை சிதைக்கவும் செய்கிறது. ஆக, இந்தச் சமூகத்தின் ஒரு தனி மனிதன் எப்படியிருப்பினும் குடும்ப அமைப்புக்குள்ளிருந்தே பலவகைகளில் வெளியேறுகிறான். என் இலக்கியவெளியை நான் முதலில் என் குடும்ப சூழலிலிருந்தே தொடங்குகின்றேன். என் அப்பாவைப் பற்றியும் என் அம்மாவையும் பற்றியும் எழுதியதிலிருந்தே என் புனைவுகள் வலுப்பெற்றன. இவர்களற்ற ஒரு கற்பனை வெளிக்குள் சடாரென்று என்னால் பாய்ச்சல் கொள்ள முடியவில்லை. அங்குலம் அங்குலமாக என் குடும்ப சூழல் எனக்குள் பரவியிருக்கிறது; ஜீவித்திருக்கிறது. தோட்டக்காடு, கம்போங் வாழ்க்கை, சீனக் கம்பத்தில் வாழ்ந்தது எனக் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் நான் சேமித்து வைத்திருந்த குடும்பம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மீட்டுணர்ந்து அவற்றை ஒரு புனைவாக மீளுருவாக்கம் செய்து என் இலக்கியவெளிக்குள் தொடர்ந்து தீவிரமாக இயங்கினேன். இன்றும் குடும்ப சூழல் எனக்கு பலவிதமான கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டேதான் நகர்ந்து கொண்டிருக்கின்றது. குடும்பம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே வழங்கியிருந்தால் ஒருவேளை நான் வரட்சி மிகுந்த ஓர் எழுத்தாளனாகச் சுருங்கி காணாமல் போயிருப்பேன். குடும்பம் அளித்த அனைத்து அனுபவங்களையும் சுமந்து கொண்டுத்தான் ஒரு படைப்பாளி சமூகத்தை நோக்கி வருகிறான். நானும் அப்படித்தான் வந்தேன்.\n3. மலேசிய மட்டுமல்ல தமிழ்நாடும் உங்களைத் திரும்பி பார்க்க வைக்கும் நல்ல எழுத்தாற்றல் உங்கள் விரல்களுக்கு இருப்பது குறித்து\nதமிழ்நாடு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழ் வாசகர்களிடமும் எழுத்தாளர்களிடம் என் எழுத்���ுப் போய்ச்சேரக் காரணமாக இருந்தது இணையம்தான். தமிழ்நாட்டைத் திரும்பி பார்க்க வைப்பதென்பது ஒரு பெரிய சாதனையெல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டையும் கடந்த தீவிரமான தரமான இலக்கியவெளி எப்பொழுதும் கூர்மையான படைப்பிலக்கியத்திற்கான குரலுடன் இணையவெளியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இலக்கிய மையத்தில் போய்ச்சேரும் யாவரின் படைப்பும் தனித்துவம் பெற்றிருந்தால் கட்டாயம் அடையாளங்காணப்பட்டு விமர்சிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் திண்ணை.காம், என்னுடைய வலைத்தலம்( http://bala-balamurugan.blogspot.com/) , கீற்று.காம், வார்ப்பு.காம் போன்ற இணைய இலக்கிய ஏடுகளில் எழுதியதன் மூலம் 2007களில் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு விமர்சிக்கவும்பட்டேன். என்னுடைய சிறுகதைகளை, ‘சிறுகதைகளில் அயல்நாட்டு வாழ்க்கை’ எனும் தலைப்பில் தஞ்சை தமிழ்ப்பல்கழகத்தைச் சேர்ந்த முதுகலை மாணவி ஒருவர் ஆய்வு செய்துள்ளார். தென் அமெரிக்காவில் வெளிவரும் தென்றல் தமிழ் இலக்கிய இதழுக்காக என்னை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் நேர்காணல் செய்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் என் கவிதைகளை நூலாக்கி ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற தலைப்பில் வெளியீட்டது. மலேசியாவிற்கு அப்பாற்பட்டு, சிங்கப்பூர் ‘நாம்’ இதழ், உயி எழுத்து, வார்த்தை, யுகமாயினி போன்ற இதழ்களிலும் என் படைப்புகள் பிரசுரம் கண்டுள்ளன. உலக இலக்கியத்தின் எல்லைக்குள் என் எழுத்து நுழைந்து கவனம் பெற்றதற்கான சான்றாக இவையனைத்தையும் நான் கருதுகிறேன். சோர்வேதுமின்றி தொடர்ந்து இலக்கியத்தில் இயங்கியதன் மூலமே என்னால் அந்த ஆற்றலையும் எல்லைகளையும் அடைய முடிந்தது.\n4. நவீன இலக்கியம் பற்றிய புரிதல் நம் நாட்டு படைப்பாளிகளிடம் உள்ளதா\nமுதலில் நவீன இலக்கியம் என்றால் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். என் மாணவர்களிடம் நான் வழக்கமாகச் சொல்வது இதுதான், ‘பத்து வருடத்திற்கு முன்பு இருந்த பிரச்சனைகளும் இப்பொழுது இருக்கும் பிரச்சனைகளும் சமமாக இருக்கின்றனவா பத்து வருடத்திற்கு முன்பு பார்க்கப்பட்ட ஒரு விசயம் இப்பொழுதும் அதே மாதிரித்தான் பார்க்கப்பட வேண்டுமா பத்து வருடத்திற்கு முன்பு பார்க்கப்பட்ட ஒரு விசயம் இப்பொழுதும் அதே மாதிரித���தான் பார்க்கப்பட வேண்டுமா” இதற்கான பதிலை நேர்மையான முறையில் அளிக்க முடிந்தால், நவீன இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான எளிமையான புரிதலை நம்மால் பெற முடியும். வாழ்க்கை என்றுமே காலாவதியாகாது ஆனால் வாழும் முறை காலத்திற்குக் காலம் மாறுப்பட்டே வருகின்றது. இது ஒரு சமூகம் அடையும் வீழ்ச்சியா அல்லது வளர்ச்சியா என்பதையும் சமக்காலத்து மதிப்பீட்டுணர்வுடனே அணுக வேண்டியுள்ளது. நவீன இலக்கியத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தான் வாழும் சமூகம் பொருளாதாரம், கல்வி, அரசியல்,ஆன்மீகம், தத்துவம் போன்ற விசயங்களில் இப்பொழுது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக உணர்வதே சமூக விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம் தெரியாதவனால் காலத்திற்கேற்ற இலக்கியத்தைப் படைக்க முடியாது. தோட்டக்காடுகளில் தமிழர்கள் சந்தித்தப் பிரச்சனைகளுக்கான தீர்ப்புகளை மனதில் வைத்துக் கொண்டாடிக்கொண்டு பன்முகச் சூழலில் கம்பங்களிலும் மீள்குடியேற்றப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கான வாழ்க்கைக்குள் ஒரு அளவீடாக நுழைப்பது எப்படிச் சாத்தியமாகும்” இதற்கான பதிலை நேர்மையான முறையில் அளிக்க முடிந்தால், நவீன இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான எளிமையான புரிதலை நம்மால் பெற முடியும். வாழ்க்கை என்றுமே காலாவதியாகாது ஆனால் வாழும் முறை காலத்திற்குக் காலம் மாறுப்பட்டே வருகின்றது. இது ஒரு சமூகம் அடையும் வீழ்ச்சியா அல்லது வளர்ச்சியா என்பதையும் சமக்காலத்து மதிப்பீட்டுணர்வுடனே அணுக வேண்டியுள்ளது. நவீன இலக்கியத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்கும் எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தான் வாழும் சமூகம் பொருளாதாரம், கல்வி, அரசியல்,ஆன்மீகம், தத்துவம் போன்ற விசயங்களில் இப்பொழுது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக உணர்வதே சமூக விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம் தெரியாதவனால் காலத்திற்கேற்ற இலக்கியத்தைப் படைக்க முடியாது. தோட்டக்காடுகளில் தமிழர்கள் சந்தித்தப் பிரச்சனைகளுக்கான தீர்ப்புகளை மனதில் வைத்துக் கொண்டாடிக்கொண்டு பன்முகச் சூழலில் கம்பங்களிலும் மீள்குடியேற்றப் பகுதிகளிலும் வாழும் தமிழர்களுக்கான வாழ்க்கைக்குள் ஒரு அளவீடாக நுழைப்பது எப்படிச் சாத்தியமாகும் மீள்குடியேற்றப் பகுதிகளில் ஒரு தமிழன் சந்தித்தச் சமூகப் பிரச்சனையைப் பற்றிய அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு, நவீன சமூகத்திற்குள் நகர் வாழ்வில் கரைந்துகொண்டிருக்கும் நவீன மனிதனின் பிரச்சனையை எப்படி எழுதிக் காட்டுவது மீள்குடியேற்றப் பகுதிகளில் ஒரு தமிழன் சந்தித்தச் சமூகப் பிரச்சனையைப் பற்றிய அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு, நவீன சமூகத்திற்குள் நகர் வாழ்வில் கரைந்துகொண்டிருக்கும் நவீன மனிதனின் பிரச்சனையை எப்படி எழுதிக் காட்டுவது ஆக, சமக்காலத்து உணர்வில்லாத சமக்காலத்து சமூகத்தைப் புரிந்துகொள்ளாத காலாவதியான எழுத்துகள் இங்கு வந்தபடியேதான் இருக்கின்றன.\nநவீன இலக்கியம் என்றால் ஆபாசத்தைக் கொண்டாடுவது என மிகவும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு அதனைப் புறந்தள்ள நினைப்பதும் ஒரு போதாமைத்தான். மேற்கத்திய இலக்கிய வகைகளைப் பார்த்தெல்லாம் நாம் நவீன இலக்கியம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் வாழ்ந்த வாழக்கையையும் வாழும் வாழ்க்கையையும் முழுமையாகப் பிரதிபலிப்பதே இலக்கியத்திற்கான மாற்றமாகும். வாழ்க்கை எப்பொழுதும் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்குத் தாவிக்கொண்டே இருக்கின்றது. அப்படித் தாவும்போது அது சந்திக்கும் மனிதர்களும், கலாச்சாரமும், வாழும் சூழலும், அரசியலும், கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வையும் அது எதிர்க்கொள்ளும் மாற்றங்களையும் நம்பகத்தன்மையோடு ஆய்வுத்தன்மையோடு கற்பனையாற்றலுடன் படைப்பதே நவீன இலக்கியம். தமிழ்நாட்டு போதனை/ நன்னெறி இலக்கியப் பிரதிகளை இன்னமும் கல்வி பாடத்திட்டத்தின் மூலம் தக்க வைத்துக்கொண்டு பூஜிக்கும் ஒரு கூட்டம் மேல்மட்டத்தில் இருக்க, அவர்கள் உருவாக்கி வெளியே தள்ளும் பலர் கால ஓட்டத்தில் இலக்கியத்தின் மீது ஆர்வமில்லாமல் போய்விடுவது ஒரு புறம் இருக்க, அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டு சிந்தனை முதிர்ச்சியின்றி தன் இலக்கியப் புரிதலை வளர்த்துக்கொள்ளாமல் பின்தங்கியிருக்கும் எழுத்தாளர்களும் இருப்பதை நான் காட்டிக்கொடுக்கத்தான் வேண்டும்.\n5. ஒவ்வொரு படைப்பாளிகளும் சேகரித்து வைத்திருக்கும் அல்லது சேகரித்துக்கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமான இலக்கிய நூல்களை நாளைய தலைமுறை தொடர்ந்து பேணிக்காக்குமா அப்படியான சூழல் எதிர்க்காலத்தில் நம் தலைமுறையினருக்கு உள்ளதா\nஇளைஞர்கள் மத்தியில் இப்பொழுது ஒரு நல்ல மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. பரீட்சை, சோதனை என்பதுக்கு அப்பாற்பட்டு இலக்கியத்தில் ஒரு தனித்துவமான தேடலுடைய இளம் தலைமுறையினர் ஆங்காங்கே இருக்கவே செய்கிறார்கள். தமிழ் மொழி பட்டறையை வழிநடத்தச் செல்லும் இடங்களில் இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்களை நேரடியாகச் சந்திக்க முடிகிறது. அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதே நம்முடைய தீவிர செயல்பாடா இருக்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகமே அந்தச் சமூகத்தில் எழுதப்பட்ட நூல்களை ஆவணப்படுத்தும். சமீபத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகளுக்கும் தேசிய நூலகத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி மலேசியத் தமிழ் படைப்புகளுக்கும் ஒரு முன்னேற்றத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் மலேசியாவிலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் தமிழ் நூல்கள் செல்வதற்கான வாய்ப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. 2007ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து நடத்தியப் போட்டியில் முதல் பரிசை வென்ற என் நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்களும்’ இரண்டாம் பரிசுப் பெற்ற திரு.சுப்ரமணியம் எழுதிய ‘பிரிவு நிரந்தரமில்லை’ நாவலும் பிரசுரிக்கப்பட்டு தேசிய நூலகத்தில் மக்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது. இதுவே சரித்திரத்தில் முதல்முறையாகத் தேசிய நூலகத்தில் நடக்கும் தமிழ் நூல் வெளியீடாகும். இது தொடருமாயின் அடுத்தத் தலைமுறையினருக்குத் தேசிய ரீதியில் அங்கீகாரமும் கவனமும் கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் நல்ல வாசகர்களையும் உருவாக்க முடியும்.\n6. கதை-கவிதை இவை இரண்டில் கே.பாலமுருகனை அடையாளம் காட்டியது எது\nநான் முதலில் எழுதியது கவிதையாக இருந்தாலும் என்னை அடையாளம் காட்டியது சிறுகதைகள்தான். பத்திரிகையில் பிரசுரமான என் முதல் சிறுகதையான ‘அப்பா வீடு’ இலக்கிய வெளியில் மிகுந்த கவனம் பெற்றது. அக்கதையின் வாயிலாகவே நவீன எழுத்தாளர் சீ.முத்துசாமி என்னைத் தேடிக் கண்டடைந்து இப்பொழுது தீவிரமாக இயங்கி வரும் வல்லினம் குழுவுடன் இணைப்பை ஏற்படுத்திவிட்டார். 2007 தொடக்கம் வல்லினத்தில் எழுதத் துவங்கினேன். அப்பொழுதெல்லாம் நான் அதிகமாகக் கவனம் செலுத்தியது சிறுகதையில் மட்டுமே. பற்பல வாழும்நிலைகளைக் கதைக்குள் தைரியமாகக் கொண்டு வந்தேன், பற்பல புதிய உத்திகளின் வழியே கதையை நகர்த்தினேன். என்னுடைய மாற்று முயற்சிகளை நிகழ்த்திப் பார்க்கும் களமாக இருந்தது சிறுகதைகள்தான்.\n7. இதுவரை பாலா பெற்ற இலக்கிய விருதுகள் யாவை பரிசுப் பெற்ற புனைவுகள் எத்தனை\nகல்லூரி அளவில் சிறுகதை போட்டிகள் பல பரிசுகள் பெற்றுள்ளேன். 2007ஆம் ஆண்டு தமிழ்ப்பேரவை சிறுகதைப்போட்டியில் மாணவர் பிரிவில் என்னுடைய சிறுகதை “போத்தக்கார அண்ணன்” முதல் பரிசைப் பெற்றது. அதே ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் ‘நடந்து கொண்டிருக்கிறார்கள்’ எனும் சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. கெடா மாநிலத்தில் நடந்த சிறுகதை போட்டியில் என்னுடைய ‘இறந்தகாலத்தின் ஓசைகள்’ முதல் பரிசைப் பெற்றது. அடுத்ததாக, 2008ஆம் ஆண்டில் என்னுடைய முதல் நாவலான “நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ மலேசியத் தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதே ஆண்டில் தோட்டத்தொழிலாளர் சங்கம் நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் என்னுடைய நாவலான ‘உறவுகள் நகரும் காலம்’ மூன்றாவது பரிசைப் பெற்றது.\nதொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டியில் என்னுடைய, ‘பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்’ எனும் சிறுகதை முதல் பரிசையும், ‘உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ எனும் கதை ஆறுதல் பரிசையும் பெற்றன. 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ‘கந்தர்வன் சிறுகதை போட்டியில்’ என்னுடைய சிறுகதையான ‘11மணி பேருந்து’ நான்காவது பரிசைப் பெற்று பிரபல தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் விமர்சனத்தையும் பெற்றது. அதே ஆண்டில் ஆழி பதிப்பகம் நடத்திய சுஜாதா நினைவு புனைவு போட்டியில், ‘அறிவியல் புனைக்கதை’ பிரிவில் ஆசியா பசிபிக் பிரிவுக்கான சிறப்புப் பரிசை என்னுடைய அறிவியல் கதையான, ‘மனித நகர்வும் இரண்டாவது பிளவும்’ பெற்றது.\n2009 ஆம் ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம், கவிதை பிரிவில் எனக்கு, ‘சி.கமலநாதன்’ விருதை வழங்கியது. 2010ஆம் ஆண்டில் மலேசியத் தேசியப் பல்கலைகழகம் அதே கவ��தைப் பிரிவில் ‘எம்.ஏ.இளஞ்செல்வன்’ சுழற்கிண்ணத்தை வழங்கிச் சிறப்பித்தது. பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய, ‘அலமாரி’ மற்றும் ‘அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருக்கிறது’ எனும் சிறுகதைகள் மாதாந்திர சிறுகதை தேர்வில் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் நூல் வடிவம் பெற்றன. 2011ஆம் ஆண்டு ஜனவரியில் என்னுடைய முதல் நாவலான, ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள்’ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் ‘கரிகாற் சோழன்’ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அதே நாவல் 2011ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநிலத்தின் ‘கலை கலாச்சாரத்திற்கான’ சிறப்பு விருதைத் தமிழ் நாவல் பிரிவில் பெற்றுத் தந்தது.\nஇரண்டு முறை கெடா மாநில மாவட்டக் கல்வி இலாகா எனக்கு, ‘ஆக்கக்கரமான ஆசிரியர்’ விருதும், ‘சிறந்த எழுத்துத்திறன்மிக்க ஆசிரியர்’ என்ற விருதையும் வழங்கியது. வருகின்ற திங்கள்கிழமை ( 25.06.2012) மீண்டும் மாவட்டக் கல்வி இலாகா, மாவட்ட அளவிலான ஆசிரியர் தினக்கொண்டாடத்தில் எனக்கு, ‘இலக்கியத் துறையில் ஆக்கக்கரமான ஆசிரியர்’ எனும் விருதை வழங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்பிலக்கியம் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்த இடம், விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் அப்பாற்பட்ட இலக்கியத்தால் மட்டும் ஆன நேர்மையான களமாகும். தொடர்ந்து இயங்குவதைவிட வேறுவழியில்லை. நன்றி.\nநேர்காணல் செய்தவர் தினக்குரல் ஞாயிறு ஆசிரியரும் எழுத்தாளருமான திரு.ராஜசோழன்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 12:35 AM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nதினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-30/", "date_download": "2019-04-19T23:11:49Z", "digest": "sha1:Y2OZQUYPYBSYAUI3RFKZSKGATCGCSEBQ", "length": 56175, "nlines": 320, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 150)", "raw_content": "\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150)\nபுலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது.\nபாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேச்சு நடத்தினார் ஜனாதிபதி பிரேமதாசா.\nபேச்சுவார்த்தையின்போது ஈரோஸ் எம்.பி.கள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் வே.பாலகுமார். ஈரோஸ் எம்.பி.கள் சார்பாக பாலகுமார் முன்வைத்த முக்கிய கோரிக்கை, ”விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சு நடத்தவேண்டும் ” என்பது.\nஅக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இணக்கம் தெரிவித்தார் பிரேமதாசா.\nசெய்தி ஊடகங்கள் மூலம் பிரேமதாசா, ஈரோஸ் எம்.பி.கள் பேச்சுவார்த்தை பற்றிய செய்திகளும் காணப்பட்ட இணக்கங்களும் வெளியாகின.\nதமது முக்கிய கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி பிரேமதாசா இணக்கம் தெரிவித்ததை அடுத்து ஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றம் செல்ல முடிவு என்றும் செய்திகள் தெரிவித்தன.\nஈரோஸ் எம்.பி.கள் கேட்டுக்கொண்டதால்தான் புலிகளுமன் பேசுவதற்கு பிரேமதாசா முன்வந்ததுபோல காட்டத்தான் இந்த நாடகம் எல்லாம் நடந்தேறின.\nபிரேமதாசாவின் அரசியல் விவேகத்திற்கு பல உதாரணங்கள்ச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் மேற்கண்ட அரசியல் நாடகம்.\n1989ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈரோஸ் தலைவர் பாலகுமார் வன்னிக் காட்டுக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தார் அல்லவா.\nஅச் சந்திப்பில் பிரபாகரனுக்கு கொடுத்த உத்தரவாதத்தை கடைசிவரை பாலகுமார் மீறவில்லை. பாராளுமன்றத்திகு தெரிவான பின்னரும் புலிகளுடன் இணைந்தே முடிவுகள��� மேற்கொண்டார்.\nபாலகுமார்மீது பிரபாகரனுக்கு நம்பிக்கை ஏற்பட இத்தகைய அணுகுமுறைகளும் ஒரு காரணம் எனலாம். அதனால்தான் பின்னர் பாலகுமார், பரராஜசிங்கம் ஆகியோரை தம்முடன் சேர்த்துக்கொண்டனர் புலிகள்.\nபாராளுமன்றத்தால் தமிழ் பேசும் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுக்க இயலாது என்பது தெளிவு.\nஎனினும் தமிழ் மக்களிடம் தமக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டவும், தவறான சக்திகள் பாராளுமன்றம் சென்று தங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வதை தடுக்கவும், வேறு சில சட்டபூர்வ வாய்ப்புக்களை பயன்படுத்தவும் பாராளுமன்றம் செல்வதாகவே கூட்டணி முதல் இன்றை பாராளுமன்ற தமிழ்க் கட்சிகள் வரை கூறிவந்தன.\nஆனால் தற்போது தமிழ்க் கட்சிகள் பாராளுமன்றம் செல்வதுதான் சகல பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத்தரும் வழி என்று காண்பிக்க முற்படுகின்றனர்.\nபாராளுமன்றத்திற்கு செலவதும், அங்கு உரையாற்றுவதும்தான் இனவிடுதலைக்கான தீவிரப் பணி என்பது போல மக்களை நம்பகைவ்கவும் முயன்று வருகின்றனர்.\nஆனால் ஈரோஸ் தலைவர் பாலகுமாரும், ஈரோஸ் எம்.பி.களும் மேற்கொண்ட அணுகுமுறைதான் பாராளுமன்ற பயன்படுத்தல் என்பதின் உண்மையான அர்த்தமாகும்\nபுலிகளுக்கு பயந்துதானே செய்தார்கள் தாமாகச் செய்தார்களா\nபயத்தையும் பதவி ஆசை வென்றுவிடும் என்பதை நாம் அனுபவத்தில் கண்டு வருகிறோம். ”அரசும், புலிகளும் பேசவேண்டும்” என்று கூட்டணி எம்.பி.கள் உதட்டளவில் கூறுவது பயத்தின் வெளிப்பாடுதான்.\nஆனாலும் புலிகள் எதற்காக போராடுகிறார்களோ அந்த இலட்சியத்திற்கு முற்றிலும் மாறான தீர்வு யோசனைக்கு ஆதரவளிப்பதும், தாமாகவே வடக்கு -கிழக்கின் சில பகுதிகளை தாரை வார்ப்பதையும் காண்கிறோம்.\nகூட்டணியின் செயலதிபர் இரா.சம்பந்தன் எம்.பி.யாக முன்னர் புலிகளின் அனுமதியைப் பெற பல வழிகளில் முயன்றார். பிரபாகரனிடம் இருந்து கடைசிவரை ‘சிக்னல்‘ கிடைக்கவே இல்லை. இறுதியில் ஆசை வென்றது. எம்.பி.யாகப் பதவி ஏற்றார்.\nஈரோஸ் எம்.பி.களும் நினைத்திருந்தால் அரசின் பாதுகாப்பை பெற்றுக் கொண்டு எம்.பி.களாக தொடர்ந்து இருந்திருக்கலாம். பிரபாவுக்கு கொடுத்த வாக்குறிதியை பாலகுமார் மீறியிருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை.\nஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றம் செல்லாமல் இருந்த விவகாரத்தில் இந்திய அரசும் தலையிட்டது. ஈரோஸ் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராஜீ இந்திய ”றோ” உளவுப் பிரிவுக்கு நெருக்கமானவர்.\n”ஈரோஸ் எம்.பி.களை பாராளுமன்றம் செல்லவைக்கிறேன்” என்று ”றோ” வுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு கொழும்பு வந்தார் சங்கர் ராஜீ.\nபாலகுமாரிடம் எப்படியெல்லாமோ வலியுறுத்திப் பார்த்தார் சங்கர் ராஜீ. பாலகுமார் அசைந்தே கொடுக்கவில்லை.\nஇறுதியாக பிரேமதாசாவுடன் நடந்த சந்திப்பின்னர்தான் பாராளுமன்றம் செல்லும் முடிவை எடுத்தார் பாலகுமார். புலிகளின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவுதான் அது.\nஈரோஸ் எம்.பி.கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம்.\nதேசியப் பட்டியல் மூலம் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே புலிகளிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டது.\n”பாராளுமன்றம் செல்ல வேண்டாம். இதுதான் கடைசிச் சந்தர்ப்பம். இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுவிடுங்கள்|” அதுதான் பிரபா சொல்லி அனுப்பிய தகவல்.\nஇத் தகவல் அமுதருக்கு நேரடியாகச் சொல்லப்படவில்லை. முன்னாள் யாழ் தொகுதி எம்.பி.வெ.யோகேஸ்வரன் மூலமாகவே தெரிவிக்கப்பட்டது.\nயோகேஸ்வரன் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார். அதேசமயம் அமுதர் மீதும் பாசம் கொண்டிருந்தார்.\nயோகேஸ்வரன் அத் தகவலை அமுதருக்கு தெரிவித்தார். ”அவர்கள் சொல்லி நான் என்ன கேட்பது எங்கள் பாதையில் அவை ஏன் குறுக்கிடவேஒ;டும் எங்கள் பாதையில் அவை ஏன் குறுக்கிடவேஒ;டும்” | என்று அமுதர் யோகேஸ்வரனிடம் கேட்டாராம்.\nதேசியப் பட்டியல் மூலம் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் சென்றார்.\nவன்னிக்காட்டில் இருந்த பிரபாகரன் அமிர்தலிங்கத்தாருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறித்தார்.\nஅரசுடன் பேச்சு நடக்கும்போது அமுதரையும் போடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புலிகளின் உளவுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த விச்சுவிடம் நடவடிக்கைகடகான பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.\nஅரசு, புலிகள் பேச்சு கொழும்பில் ஆரம்பமாக முன்னரே அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ம் திட்டம் தீட்டடப்பட்டுவிட்டது.\nபுலிகளுடன் இரகசியத் தொடர்பு ஏற்பட்டுவிட்டதால் ஜனாதிபதி பிரேமதாசா உற்சாகமாகினார்.\n”இந்தியப் படையை வாபஸ் பெறும் விடயத்தில் இலங்கையும், இந்தியாவும் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்” என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியிருந்தார்.\nநெத்தியடியாக பிரேமதாசாவின் கருத்து வெளியானது: ”ஜீலை மாதத்துக்குள் (89) இலங்கையிலிருந்து இந்தியப்படை வெளியேறாவிட்டால் இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்படும்” என்று அறிவித்தார் பிரேமதாசா.\nபிரேமதாசாவைத் தவிர வேறொருவரால் நிச்சயமாக அப்படியொரு துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டிருக்க முடியாது.\nஇந்திய எதிர்ப்பில் முன்னணியில் நிற்ற ஜே.வி.பி.யினரைவிட பிரேமதாசா முன்னணியில் நிற்க ஆரம்பித்தார்.\nஅதேவேளை, தென்னிலங்கையில் ஜே.வி.பி.யினரை ஒழித்துக் கட்டும் வேட்டைகளும் நடந்து கொண்டிருந்தன.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ரஞ்சன் விஜயரத்னவின் அணுகுமுறைகள் முரட்டுத்தனமானவை. ”அடிக்கு அடி தான் சரி” என்று அடிக்கடி ரஞ்சன் கூறுவது வழக்கம்.\nபிரேமதாசாவுக்கும், ரஞ்சனுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருந்தது.\nபிரேமதாசாவுக்கு அரசியலில் சகல தந்திரங்களும் அத்துப்படி. அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்துக்கொள்வார்.\nரஞ்சனுக்கு அந்த சூட்சுமம் எல்லாம் தெரியாது. நேரடி நடவடிக்கைதான்.\nஜே.வி.பி. பணிந்து வந்தால் பேச்சு நடத்தலாம் என்பது பிரேமதாசாவின் எண்ணம். ஜே.வி.பி.யை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்பது ரஞ்சனின் எண்ணம்.\nபடையினரும், பொலிசாரும் ஜே.வி.பி.யினரை ஒடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்க ரஞ்சன்தான் ஊக்குவிப்பு வழங்கிவந்தார்.\nதென்னிலங்கை வீதிகளில் பிணங்கள் டயர்களுடன் டயர்களாக எரிந்தன.\nஜே.வி.பி. என சந்தேகிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மறுபேச்சே இல்லாமல் டயர்களில் போடப்பட்டனர்.\nபுலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கும் செய்திகள் சிங்கள மக்களுக்கும் புதிய விஷயமாக இருந்தன.\nஇந்தியப் படை வெளியேற வேண்டும் என்ற அபிப்பிராயம் சிங்கள மக்களிடம் பரவலாக இருந்தது. அதனால் இந்தியப் படைக்கு எதிராக போராடிய புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்ப்பு எதுவும் எழவில்லை.\nஜனாதிபதி தேர்தல் நேரத்தில் புலிகளின் ஆதரவைக் கோரி வன்னிக்கு சென்றவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர்.\n”இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை இரத்துச் செய்வோம்” என்றும் தேர்தல் பிரசாரத்தில் கூறியது சுதந்திரக் கட்சி.\nஎனவே இந்தியப் படைக்கு எதிரான பிரேமதாசாவின் நடவடிக்கைகளையோ, பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாகவோ எதிரான கருத்துக்கள் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர் சுதந்திரக் கட்சியினர்.\nபிரேமதாசாவுக்கு சூழ்நிலை கைகொடுத்தது. சூழ்நிலை அமைந்தும் அதனை சரிவரப் பயன்படுத்த முடியாமல் இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர் உண்டு.\nஆனால் பிரேமதாசா சூழ்நிலையை தனக்கு சாதமாக்கிக் கொள்ளத் தெரிந்தவர். இந்த விடயத்தில் பிரபாகரனுக்கும், பிரேமதாசாவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.\nபுலிகளுடன் பேச்சு நடத்துவது என்பது முடிவாகிவிட்டது தென்னிலங்கையில் அதற்கு எதிர்ப்பும் இல்லை என்று தெரிந்துவிட்டது. பிறகென்ன தயக்கம்\nமே மாதம் மூன்றாம் திகதி இரண்டு பெல் ரக ஹெலிக்கொப்டர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டன.\nமுல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் மாலை 3.10 மணியளவில் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையிறங்கின.\nஹெலிகள் இரண்டும் தரையிறங்கிய இடத்தில் புலிக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன.\n30ற்கு மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் அணிவகுத்து நின்று சல்யூட் பண்ணினார்கள்.\nபிறிதொரு நாட்டுக்குள் சென்று விட்டதுபோல் உணர்ந்தனர் ஹெலியில் சென்ற அரசு தரப்பினர்.\n22 நிமிடங்களின் பின்னர் புலிகள் இயக்க பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு காட்டில் இருந்து கொழும்புக்கு திரும்பியது ஹெலிக்கொப்டர்.\nஅன்ரன் பாலசிங்கம், அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம், திலகர், யோகி, மூர்த்தி எட்பட பத்துப்பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஹெலியில் கொழும்பு வந்து இறங்கியது.\nஏ.கே.47 துப்பாக்கிகள் சகிதம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் பிரமுகர்களுக்கு பாதுகாப்பாக ஹெலியிலேயே வந்தனர் கொமாண்டோ சீருடையுடன் காணப்பட்டனர்.\nஅரசியல் தொடர் எழுதுவது அற்புதன்\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இத் தொடரில் நான் சில கருத்துக்களை தெரிவித்திருந்தேன்.\nஇந்தியாவின் நலன் என்பதை முதன்மைப் படுத்தியதாகவே அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிட்டு வந்தேன்.\nஇந்தியாவுக்கு எதிரான உணர்வுடன் இத்தொடர் எழுதப்படுவதாக சிலர் முத்திரை குத்தினார்கள்.\nஇந்தியாவுடன் நட்பு வே��்டும். இந்தியாவின் நட்பு அவசியம் என்பதே என்கருத்து. ஆனால் என் கருத்து என்பதும், வரலாறு என்பதும் ஒன்றல்ல.\nஎனது கருத்துக்கு ஏற்ப நடந்த நிகழ்ச்சிகளுக்கு சாயம் பூச இயலாது. இந்தியா நண்பன் என்பதற்காக, அதன் அணுகுமுறைகள் யாவுமே சரியாக இருந்தன என்று ஊதுகுழல் வாசிக்கவும் முடியாது.\nதங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்தவற்றை திரிபுபடுத்தி, நடக்கப்போகின்றவற்றுக்கு நேர் எதிரான கணிப்புக்கூறி பழக்கப்பட்டவர்களுக்கு முரசின் அணுமுறை புரியாது.\nஅதுபோல அதில் இடம் பெறும் இத்தொடரின் தன்மையும் விளங்காது. அதுதான் மிகவும் குழம்பிப்போய் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு விதமாக பொறாமை காட்டி வருகிறார்கள் போகட்டும் இயலாதவர்கள் அவர்கள்.\nஇந்தியத் தூதராக இருந்தவர் ஜே.என்.திக்ஷித். அவர் எழுதிய ”கொழும்பில் பணி” (Colombo Assignment) என்ற புத்தகம் வெளியாகியுள்ளது.\nஇப் புத்தகம் வெளியாக முன்னரே இத் தொடரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிக் கூறிய கருத்துக்களை திக்ஷித் எழுதிய புத்தகம் தெளிவாக்குகிறது. முரசு கூறும் முன்னர், காலம் அதனை உறுதி செய்யும் பின்னர்.\nதிக்ஷித் எழுதிய புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:\n”நம்பிக்கையும் நிராசையும் மாறி மாறி கைகாட்டிய அந்த நீண்ட நெடிய பேச்சு வார்த்தை ஒரு வழியாக முடிந்தது.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஜீலை 29 அன்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகிவட்டன.\nஇந்தியா இந்த விவகாரத்தில் நேரடியாக பங்கு கொண்டாலொழிய இலங்கை அரசும் தமிழ்க் குழுக்களும் (குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு) எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டார்கள், நீடித்த சமரசத்திற்கும் ஒத்து வரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தார் ராஜீவ்.\nஜெயவர்த்தனேயின் நோக்கங்கள் பற்றி ராஜீவுக்கு சந்தேகம் இருந்தது. விடுதலைப்புலிகள் மற்றும் இதர தமிழ்க் குழுக்களின் பிடிவாதப் போக்கும் அவருக்கு ஏமாற்றமளித்தது. பெங்களுரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது நாம் எடுத்த முயற்சி தோற்ற பிறகு நான் ராஜீவிடம் ஒரு யோசனை கூறினேன்.\nஇலங்கைப் பிரச்சனை தீர வேண்டுமென்றால் இந்தியா மத்தியஸ்தர் என்ற நிலையிலிருந்து மாறி அமைதியைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பங்கு பணியாற்ற வேண்டும் என்று கூறினேன்.\nஇன, மத, மொழி அடிப்படையில் ஸ்ரீலங்காவில் தனியாக தமிழர் நாடு அமைக்கச் சொல்லி புலிகள் அமைப்பு வற்புறுத்துவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் கூட எதிர்மறையான தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எனக்கு தீர்மானமாக ஒரு கருத்து இருந்தது.\nதமிழர்களின் நலனை முன்னிட்டு விடுதலைப் புலிகள் குரல் எழுப்புவதில் நியாயம் இருந்தாலும் அந்த அமைப்பு எதேச் சாதிகாரப்போக்கு கொண்டது என்பதே என் கருத்து.\nஎந்தவிதமான கருத்து வேற்றுமைகளையும் தீர்த்துக்கொள்வதற்கு வன்முறையை நாடும் இயக்கம் அது. அரசியல் களத்திலும் யுத்த களத்திலும் புலிகளின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன்.\nபுலிகள் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது குறித்து என்னுடைய சகாக்களான ஐ.பி.இயக்குநர் கோபி அரோரா, அயலுறவுச் செயலர் குல்தீப் சஹ்தேவ் ஆகியோருக்கு சந்தேகம் இருந்தது.\nஎனக்கும் அதுபற்றி ஓரளவு கவலை இருந்தது.\nஎனவே ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் நான் இரண்டு கேள்விகளை எழுப்பினேன்.\nஎம்.ஜி.ஆரும் தமிழகத் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா\nஓப்பந்தம் கையெழுத்தான பிறகு விடுதலைப்புலிகள் அதிலிருந்து பின்வாங்கினால் ஒப்பந்தப்படி நடக்கும்படி அவர்களை நாம் நிர்ப்பந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்படி நடந்தால் நம்மால் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்பது என் இரண்டாவது கேள்வி.\nஎம்.ஜி.ஆரிடமும் மற்ற தமிழகத் தலைவர்களிடமும் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகவும் ராஜீவ் கூறினார்.\nபுலிகளோடு மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பற்றி அப்போதைய இராணுவ தலைமை தளபதி கே.சுந்தர்யின் கருத்தைக் கேட்டார்.\nஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டபிறகு அதிலிருந்து பின் வாங்கி இந்தியாவுடனோ இலங்கையுடனோ மோதும் தெம்பு விடுதலைப் புலிகளுக்கு இருக்காது என்று சுந்தர்ஜி கூறினார்.\nஅப்படியே இராணுவரீதியாக மோத புலிகள் முடிவு செய்தாலும் இரண்டே வாரங்களில் அவர்களை எடுக்கிவிட முடியும் என்றும் அவர் கூறினார்.\nஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்னுடைய பிரதானமான பணி என்று ராஜீவ் என்னிடம் சொன்னார்.\nஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை ஜெவர்த்தனே சந்தேகம் கிளப்பிக் கொண்டே இருந்தார்.\nசெல்வாக்கு மிகுந்த சில அமைச்சர்கள் பிரேமதாசாவின் தலைமையில் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரித்தது அதற்கு ஒரு காரணம்.\nதிருமதி பண்டாரநாயகாவின் ஸ்ரீலங்கா ஃப்ரீடம் பார்ட்டியும் புத்தெழுச்சி பெற்ற ஜனதாவிமுக்தி பெரமுனாவும் போராட்டத்தில் இறங்கக் கூடும் என்று அவர் அஞ்சியது இரண்டாவது காரணம்.\nமூன்றாவதாக அரசியல் ரீதியான தீர்வு காண்பதில் அவருக்கு நிஜமான அக்கறை இல்லை. ஆனால் அரசியல் ரீதியான தீர்வுக்கு அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால் இந்தியா தனது மத்தியஸ்த முயற்சிகளை முற்றாகக் கைவிட்டு விடும் அதன் பிறகு இந்தியர்களின் குறிப்பாக தமிழக மக்களின் முழுமையான ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கிடைத்துவிடும் என்று அவரிடம் தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.\nஜீலை 29ஆம் திகதி இரவில் ஜெயவர்த்தனயின் தரப்பிலும் சிக்கலான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஸ்பெயினுடன் ஜெயர்வத்தனே நெடு நேரம் ஆலோசனை நடத்தியதாக எங்களுக்குத் தகவல் வந்தது.\nஅன்றிரவே ராஜீவிடம் நான் இந்த விவரங்களைத் தெரிவித்து விட்டேன். அமெரிக்க தூதரை தான் சந்தித்தது எப்படியும் வெளியில் தெரிந்துபோகும் என்பது ஜெவர்த்தனேயின் சாணக்கிய மூளைக்கு நன்றாகவே தெரியும்.\nஜீலை 30ம் திகதி காலையில் ஜேம்ஸீடன் தான் சந்தித்த விஷயங்கள் பற்றி ஜெயவர்த்தனே ராஜீவிடம் கூறினார்.\nசிங்களப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அமெரிக்காவிடம் இராணுவ உதவி கோரியதையும் தெரிவித்தார்.\nஇருவரும் சமமான நிலையில் இருந்து கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஒப்பந்தத்திற்காக ஜெயவர்த்தனே இந்த அளவு முன்ஜாக்கிரதையோடு நடந்து கொள்வார் என்று தான்எதிர்பாக்கவில்லை என்று ராஜீவ் கூறினார்.\nபாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வேறு நாடுகளின் உதவியை நாடுவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொன்ன ராஜீ வ், ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் விஷயத்தில் இந்த நாடுகள் எந்த விதத்திலும்; தலையிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயு��ங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nஇந்தி(யா)ரா காண் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n“ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது…: படங்கள் & விடியோ\nஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) 0\nமஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி) 0\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல்: கழுத்தை அறுத்து கொலை: திருகோணமலையி சம்பவம் 0\nமட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய 10 பேரின் மரணம்-படங்கள் இணைப்பு 0\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்�� ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தி���் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct076.php", "date_download": "2019-04-19T22:40:06Z", "digest": "sha1:XL3MQFKUEKBNUFFOAWOQNQZD4EX7NU3J", "length": 13694, "nlines": 108, "source_domain": "shivatemples.com", "title": " வர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - Vardhamaaneswarar Temple, Thiruppugalur Varthamaaneecharam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்\nசிவஸ்தலம் பெயர் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்\nஇறைவி பெயர் கருந்தாழ்குழலி, மனோன்மனி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.\nஆலய முகவரி நிர்வாக அதிகாரி\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இலகு இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியுள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்ரர் சிவலிங்கத் திர��மேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்து காணப்படுகின்றன. ஆலய நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடுகள் செய்து வெளிச்சம் வர விளக்குகள் பொருத்தி வைத்தால் நன்றாக இருக்கும்.\nதிருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் 3-வது மற்றும் 5-வது பாடலில் 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்து வந்ததை சம்பந்தர் தனது பதிகத்தில் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார்.\n1. பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி\nநட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்\nபுட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி\nவட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.\n2. முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை\nஇயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான்\nகயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்\nவயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.\n3. தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்\nகொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்\nகண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்\nவண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.\n4. பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத\nவிண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்\nபெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த\nவண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.\n5. ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்\nபூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்\nமூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்\nவாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.\nஅழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும்\nகொன்றை மலர் கொண்டு ���ூன்று பொழுதிலும் வழிபட அந்த\nமலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர்\nஎல்லோர்க்கும் தலைவர், விடையேறு உடையவர்,\nஇனிய அமுதம் போன்றவர், எந்தை, எம்பெருமான்\nகுற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர்.\n6. தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக்\nகிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்\nஉளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல்\nவளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.\n7. தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்\nதுஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்\nஅஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த\nவஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே\n8. சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும்\nநாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்\nகாம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்\nவாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.\n9. சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு\nநார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்\nஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்\nவார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.\n10. கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்\nமெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல்\nசெய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்\nமைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.\n11. பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்\nமங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்\nதங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும்\nஎங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/blog-post_747.html", "date_download": "2019-04-19T22:17:44Z", "digest": "sha1:JAWYMSSTF4VUKO6ESDYB3COKP2QUIMMO", "length": 16440, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வீதி நிர்மாணம் ; மட்டக்களப்பு மாநகர முதல்வர் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வீதி நிர்மாணம் ; மட்டக்களப்பு மாநகர முதல்வர்\nமட்டக்களப்பு நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைத் குறைப்பதற்கு இரண்டு விவசாலமானதும், நேரானதும், நீளமானதுமான, பாதைகள் நிர்மாணிக்கப்படுவதோடு அவை ஒரு வழிப் பாதையாக அறிவிக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.\nஅவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,\nவாகன நெரிசலைப் பொறுத்தவரை இப்போதைய மட்டக்களப்பு நகரத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுதற்கும் ஒரேயொரு பாதைதான் இருக்கிறது. இதனால்தான் வாகன நெரிசல் ஏற்படுகிறது.\nஇதனை கருத்திற்கொண்டு புதிதாக ஒருபாதையை தேர்ந்தெடுத்து அதனை விசாலமாக்கவுள்ளேன். அது திருமலை வீதியிலுள்ள ஊறணிச் சந்தியில் இருந்து, இருதயபுரம் ஊடாக யூனியன் ஸ்கூல் பாதையை கடந்து கல்லடிப்பாலம் வரை செல்லும். இப்போதுள்ள யூனியன் ஸ்கூல் வீதி, எல்லை வீதியையும் புகையிரத விதியையும் இணைத்து நிற்கிறது. அதன் அகலம் 11 மீற்றர் ஆக மாறும்.\nபுதிய வீதியின் அகலம் 11 மீற்றராகவே நிர்மாணிக்கப்படும், மட்டக்களப்பு நகரத்திற்குள் வரும் வாகனங்களுக்கும் அங்கிருந்து வெளியேறும் வாகனங்களுக்கும���, திருமலை வீதியோடு, புதிதாக விசாலமாக நிர்மாணிக்கப்பட இருக்கும் வீதியையும் பாவிக்க முடியும்.\nகுறித்த இரு வீதிகளும் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்படும், இதனால், வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்கும். நேரம் மீதப்படுத்தப்படும், விபத்துக்கள் தவிர்க்கப்படும்.\nயூனியன் ஸ்கூல் வீதியின் அபிவிருத்தி இன்னும் ஒரிரு வாரங்களில் தொடங்கப்படும். இதற்கான அனுமதியை வழங்க இக்காணிக்கு உரித்தான போக்குவரத்து அமைச்சு ஒத்துக்கொண்டுள்ளது என்றார்.\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வீதி நிர்மாணம் ; மட்டக்களப்பு மாநகர முதல்வர் 2019-03-19T13:24:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc/page/3/", "date_download": "2019-04-19T23:39:10Z", "digest": "sha1:T3ESTUBUHCDPFXLRS5EDR62D56ZZBRDY", "length": 12179, "nlines": 257, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "TNPSC, TNPSC Current Affairs in Tamil | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nதமிழக நிகழ்வுகள் 1.தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக, “இ-அடங்கல்” என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இ-அடங்கல் – பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு இந்திய நிகழ்வுகள் 2. அமைப்பு...\nஇந்திய நிகழ்வுகள் 1.இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகமானது, கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுக்கும் நோக்கில் “கிராம சம்ரிதி யோஐனா” (Gram Samrithi Yojana) என்ற உணவு பதப்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டமானது உலக வங்கியின் உதவியுடன் கிராமப்புற தொழில்முனைவோர்...\nஇந்திய நிகழ்வுகள் 1.57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு(Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர்...\nஇந்திய நிகழ்வுகள் 1. வரி ஏய்ப்பு மற்றும் வரிதவிர்த்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரி விதிப்புகளில் தகவல்கள் மற்றும் அதைச் சேகரிப்பதில் உதவி ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது. 2. தமிழகத்தின் தலைமைத் தேர்தல்...\nதமிழக நிகழ்வுகள் 1.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல்...\nஇந்திய நிகழ்வுகள் 1.மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவின் புதிய இரயில் மண்டலத்தைஅறிவித்துள்ளார். இது தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம் (Southern Coast Railway) ஆகும். இதன் தலைமையிடமாக விசாகப்பட்டினம் உள்ளது. இது இந்தியாவின் 18வது இரயில்வே மண்டலமாகும். 2. ஏப்ரல் 2019-ல் வெளியேறும் தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2018/04/blog-post_6.html", "date_download": "2019-04-19T23:18:19Z", "digest": "sha1:MJQ7ZG34MRMR5RGYF5XKGZHEU4FZ3OUQ", "length": 28010, "nlines": 291, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"இடதுசாரியம் தவிர், இனவாதம் ��யில்!\" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்", "raw_content": "\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்\n\"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்\"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்\nஇந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம்.\n- \"சிங்கள - பௌத்த பேரினவாதி.\"\n- \"இவர் இங்கே என்ன செய்கிறார்\n- \"தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்.\"\n- \"இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா\n- \"இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ\nஇப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். \"பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்\" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.\n\"படம் பார், பாடம் படி\nசிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.\nஉலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.\nஇந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது\nசிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா\nசாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.\nபசியோடு இருக்கும் ஒருவனுக்கு ம���னை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும் எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும் எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.\nஇங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.\nபோராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.\nஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.\nஇதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:\n\"இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே\n\"இடதுசாரியம் சோறு போடாது, மக்களே\n\"இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்.\"\n\"இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது புரிந்ததா\nஇந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.\nஇந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான் இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான் இதைக் காட்டி பிழைக்க முடியுமா இதைக் காட்டி பிழைக்க முடியுமா நாலு காசு சம்பாதிக்க முடியுமா நாலு காசு சம்பாதிக்க முடியுமா இல்லைத் தானே கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.\nஇந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.\nபுத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.\nபிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.//\nLabels: இடதுசாரியம், இனவாதம், ஈழம், தமிழினவாதிகள், தமிழ் தேசியவாதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nபொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொர...\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போர...\n\"டட்லி மசாலா வடை சுட்ட கதை\" - ஈழத்தேசிய வலதுசா���ிகள...\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்...\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/things-you-always-remember-when-you-work-out-016979.html", "date_download": "2019-04-19T22:50:44Z", "digest": "sha1:QPGFTEIKL4S2ZEMVUKAX3P53WN7IWUMD", "length": 19200, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடற்பயிற்சி செய்யும்போது காயம் உண்டாகாமல் தடுக்க வழிகள்!! | Things to remember when you work out - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\n��ட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉடற்பயிற்சி செய்யும்போது காயம் உண்டாகாமல் தடுக்க வழிகள்\nஉடற்பயிற்சி செய்வது உடலை ஸ்திரமாக வைத்துக்கொள்வதற்காக என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது பாதுகாப்புடன் அதனை செய்வது மிக அவசியம்.\nஉடற்பயிற்சியால் உடலுக்கு பல வித நன்மைகள் ஏற்படும். தசைகள் வலிமையடையும். உடல் எடை குறைக்கப்படும். உடல் ஆரோக்யமாகும். மனமும் உடலும் புத்துணர்ச்சி அடையும்.\nநாம் உடற்பயிற்சியின் விளைவுகளில் எந்த அளவுக்கு கவனத்தை செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு காயங்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய கவனம் கொள்வது அவசியம்.\nபாதுகாப்பான உடற்பயிற்சிக்கு திட்டமிடல் மற்றும் கவனமாக செயல்படுத்துதல் தேவைப்படுகிறது. உங்கள் திறமைக்கான சிறந்த பயிற்சியைக் கண்டறிந்து உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கு மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை செய்வது உடல் நலத்தை கெடுக்கும்.\nஉடல் சமநிலையில் பிரச்னை இருந்தால் உங்கள் பயிற்சியாளரிடம் கேட்டு அதற்கு தகுந்த பயிற்சிகளை மேக்கொள்ள வேண்டும். இதயம் அல்லது நுரையீரலில் தொந்தரவுகள் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உங்கள் பயிற்சியை தொடங்குங்கள்.\nசரியான உபகரணங்களை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு உதவும். பளு தூக்கும் பயிற்சிகளை தொடங்கும் முன்னர், உங்கள் உடலின் பளு தூக்கும் திறனிற்கு ஏற்ற வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு ஏற்ற உடைகளையும் காலணிகளையும் அணிய வேண்டும். சாலைகளில் ஓட்ட பயிற்சி அல்லது சைக்கிளிங் செய்யும்போது பளிச்சென்ற ஆடைகளை உடுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு உங்களை அடையாளம் காண முடியும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.\nபாதுகாப்பான உடற்பயிற்சிக்கு அடிப்படை விதிகள்:\nஉடற்பயிற்சியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க இந்த விதிகளை பின்பற்றுங்கள்..\nஉடலை சூடேற்றுங்கள் (வார்ம் அப் ):\nஉடற்பயிற்சிக்கு முன் உடலை சூடேற்றுவது , ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை தசைகளுக்குள் பாய செய்து இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் அதிகரிக்க செய்கிறது. தசைகளுக்குள் அதிகமான இரத்தம் பாயும்போது உடலில் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது . கைகளை வீசியபடி நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலை சூடேற்றலாம்.\nஒரு செட் அல்லது உங்கள் தினசரி வழக்கத்தை முடித்து விட வேண்டும் என்ற கட்டாயத்திற்காக உங்கள் நல்ல வடிவத்தையும் தோற்றத்தையும் தியாகம் செய்ய வேண்டாம்.\nபயிற்சி அளவை படிப்படியாக உயர்த்துங்கள் :\nநீங்கள் ஏற்கனவே அடிக்கடி மற்றும் தீவிரமாக உடற்பயிற்சி செய்யாவிட்டால், சிக்கலான உடற்பயிற்சி நடைமுறைகளுக்கு திட்டமிட்டு முன்னேறுங்கள். திட்டமிடாமல் திடீரென்று சிக்கலான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் உடல் அதற்கு பழக்கப்படாமல் சில காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படலாம்.\nஉங்கள் உடலில் கவனம் செலுத்துங்கள்:\nஅதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்பட்ட களைப்பின்போது அல்லது உடல் நலிவடையும்போது தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சோர்வாக இருக்கும் போது பயிற்சியில் ஈடுபட்டால் கவனக்குறைவால் காயங்கள் ஏற்படலாம்.\nஒரு மணி நேரத்திற்கு மேலாக உடற்பயிற்சி செய்யும்போது அல்லது கடினமான உடற்பயிற்சி செய்யும்போது தண்ணீர் அல்லது உடலுக்கு சக்தியை மீட்டுத்தரும் பானங்களை பருகுவது அவசியம்.\nஉடற்பயிற்சியின் போது நெஞ்சு வலி, தலை சுற்றல் அல்லது மயக்கம் வருவது போல் உணர்ந்தால் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஉடற்பயிற்சிக்கு இடையில் 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இதன்மூலம் தசை வலி, தலைசுற்றல் போன்றவை தவிர்க்கப்படலாம். உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வேகமான மூச்சு வெளிப்பாடு மற்றும் இதயம் அதிகமாக துடிப்பது போன்றவை இந்த இடைவேளை நேரத்தால் குறைந்து ஒரு சமநிலை ஏற்படும். இந்த இடைவேளையின்போது மெதுவாக ஒரு சுற்று நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதன் மூலம் சுவாசமும் இதய துடிப்பும் சமன் அடையும் .\nபயிற்சியின் போது தசைகளில் வலி இருந்தால் அதனை அலட்சியம் ��ெய்ய வேண்டாம். பயிற்சிக்கு 12மணிநேரம் முதன் 24மணி நேரம் கழித்து இந்த வலி ஏற்பட்டால் அது சகஜமாகும். பயிற்சியின்போதே தசைகளில் வலி ஏற்பட்டு சில தினங்களுக்கு அது நீடித்தால் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது.\nமிக கடிமாக பயிற்சி செய்வதும், மிக நீண்ட நேரம் பயிற்சி செய்வதும் தவிர்க்க பட வேண்டியதாகும். இதனை தொடர்ந்து செய்வதால், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம். மிகுந்த அழுத்தத்தினால் முறிவுகள் ஏற்படலாம் , தசை நார்களில் வீக்கம் ஏற்படலாம்.\nசில மாதங்கள் வரை உடற்பயிற்சியை புறக்கணித்திருந்து, மறுபடி தொடங்கும் போது, மீண்டும் எளிமையான பயிற்சிகளில் இருந்து தொடங்க வேண்டும். அதிகமான பளு தூக்காமல் இருப்பது, எளிய பயிற்சிகள் செய்வது , சில செட்கள் மட்டும் செய்வது போன்றது நலம் தரும். இதன்மூலம் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய முடியும்.\n\"சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்\" என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். அதன் படி, உடல் நலமோடு இருந்தால் தான் , அதனை வலுப்படுத்த பயிற்சிகள் செய்யமுடியும். ஆகையால் கவனத்துடன் உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்போம்.\nRead more about: health tips ஆரோக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி\nAug 31, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-about-date-rape-drug-rophynol-020562.html", "date_download": "2019-04-19T23:09:04Z", "digest": "sha1:Y4UVAOE3DTUMGAHIBX2T2IFBYMJA5QDW", "length": 19592, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா? | Facts about Date Rape Drug Rophynol - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nரொபைனால் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்பது உண்மையா\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் இன்று அதிகரித்து விட்டது. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது குடிக்கிற ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை மயக்கமுறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்வது.\nமேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவியிருக்கும் சூழலில் பார்ட்டி மோகமும் கூடவே சேர்ந்து வளர்ந்தது, இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்கள் பெண்களை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து தங்களது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டார்கள். பல ஆண்டுகளாக வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி தொடர்ந்து ஃபார்வேர்டு செய்யப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதாவது ரொபைனால் என்ற மருந்து இருக்கிறது. அந்த மருந்தை நாம் குடிக்கும் எந்த பொருட்களுடனும் கலக்கலாம். கலந்தாலும் அது நிறமாறாது, சுவை மாறாது அதனால் கண்டுபிடிப்பது கடினம். அதை விட அதை குடித்தவுடன் நமக்கு ஏற்பட்டுவிடும்.\nவெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் கவனமாக இருக்கவும், வெளியில் எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் இன்னும் பல பயமுறுத்தும் செய்திகளை சேர்த்தே அனுப்பியிருப்பார்கள்.\nபாலியல் வன்கொடுமை வகைகளில் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வது என்ற தனி பிரிவே இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கிற பாலியல் வன்கொடுமைகளில் போதை மருந்து அல்லது மது கொடுத்து பெண்களை மயக்கமுறச் செய்வது அதிகமாக நடக்கிறது.\nஇதனை Drug-facilitated sexual assault என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇந்த போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வதெல்லாம் இப்போதைய ��ண்டுபிடிப்புகளால் வந்ததல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடக்கிறது. 1938 ஆம் ஆண்டு வெளியான பைக்மலின் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் போதை மருந்து கொடுத்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.\nஅந்த காட்சி நிஜ சம்பவத்தினை தொடர்ந்தே வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.\nஇதனை க்ளப் ட்ரக் என்றே அழைக்கிறார்கள். இந்த பெயர்களைத் தவிர பல பெயர்களில் இந்த மருந்து வழங்கப்படுகிறது. ரொபைனால் என்பது இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர். உண்மையில் இந்த மருந்தின் பெயர் flunitrazepam.\nஇதைச் சாப்பிட்டவுடன் முதலில் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.அதோடு ரத்த ஓட்டத்தை குறைக்கும் இதனால் மயக்கம் வருகிறது.\nஇந்த மருந்தை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. பல நாடுகளில் இந்த மருந்தை மருத்துவ காரணங்களுக்காக, தூக்க மாத்திரையாக பயன்படுத்த அனுமதியிருக்கிறது. இதனை டேட்டிங் ரேப் மருந்து என்று சொல்கிறார்கள் காரணம் பார்ட்டி,நைட் க்ளப் போன்ற இடங்களில் இந்த மருந்து கலந்த பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை நடக்கிறது.\nஇந்த மருந்து கொடுப்பதினால் உங்களை செயலிழக்க வைத்திடும் அதோடு உங்களால் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாது.\nசிறிய வெள்ளை நிற மாத்திரை வடிவில் இருக்கும். தண்ணீரில் போட்ட உடனேயே கரைந்திடும். சுவை மாறுவதோ அல்லது நிறம் மாறுவது என எதுவும் இருக்காது. இதை நீங்கள் எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் இதன் வீரியம் குறையாது.\nசிலர் போதைக்காக இந்த மருந்தை பயன்படுத்துவதுண்டு. இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை நீங்கள் மயக்கத்தில் தான் இருப்பீர்கள்.\nமயக்கம் தெளிந்து நீங்கள் இருக்கும் இடம், புறச்சூழல் ஆகியவற்றை வைத்து தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை நீங்கள் உணர்வீர்கள். சிறுநீர் பரிசோதனையின் மூலமாக உங்களுக்கு என்ன போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறியலாம்.\nசம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.\nரொபைனால் தவிர எண்ணற்ற போதை மருந்துகள் சந்தைகளில் கிடைக்கிறது ஆனால் இந்த ரொபைனால் மட்டும் ஹைலைட்டாக சொல்லப்படுவதற்கு காரணம், சாதரணமாக போதை மருந்து இருக்கிறதா என்பதை சிறுநீர�� பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். ஆனால் ரொபைனால் மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் அந்த சிறுநீர் பரிசோதனையின் மூலமாக கண்டறிய முடியாது.\nஇதற்கென்று பிரத்யோக டெஸ்ட் இருக்கிறது அதன் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.\nசாதரணமாக மேற்கொள்ளப்படுகிற டெஸ்ட்களில் ரொபைனால் நெகட்டிவ் என்றே காட்டும். இந்த ரொபைனால் டெஸ்ட் தலைமுடி,ரத்தம் ஆகியவற்றிலிருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு கேஸ் க்ரோமோட்கிராபி மற்றும் மாஸ் ஸ்பெக்டோமெட்ரி ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபொதுவாக இந்த மருந்து சிறிய வெள்ளை நிற வடிவத்தில் இருக்கும். இல்லையென்றால் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். சமீபத்தில் வெளியாகக்கூடிய ரொபைனால் மருந்துகள் ஓவல் வடிவத்தில் இருக்கிறது. இந்த மருந்தை தண்ணீரில் போட்டவுடன் கரையத் துவங்கும். நீரின் நிறத்தை இன்னும் அடர்த்தியாக மாற்றிக் காட்டும். சில நேரங்களில் குடிக்கும் பானத்தில் புகை கலந்தது போல ஸ்மோக்கியாக தெரியும்.\nடார்க் வண்ணத்தில் இருக்கிற பானங்கள், வெளிச்சம் இல்லாத இடங்களில் இவற்றை அடையாளம் காண்பது கடினம். இவற்றை மாத்திரை போட்டவுடன் தான் அந்த மாற்றங்களை அவதானித்தால் உண்டு முழுவதும் கரைந்தவுடன் என்றால் உங்களால் எந்த மாற்றங்களை கண்டுபிடிக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-2nd-odi-virat-kohli-discussed-with-dhoni-and-rohit-sharma-013209.html", "date_download": "2019-04-19T22:40:53Z", "digest": "sha1:FT7SG3S4RZCFAWEDPPFT6M7SVAGYONKM", "length": 12434, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "அது கோலி தனியா எடுத்த முடிவு இல்லையாம்.. தோனி, ரோஹித்தோட பேசி எடுத்த முடிவாம்! | India vs Australia 2nd ODI Virat Kohli discussed with Dhoni and Rohit Sharma - myKhel Tamil", "raw_content": "\n» அது கோலி தனியா எடுத்த முடிவு இல்லையாம்.. தோனி, ரோஹித்தோட பேசி எடுத்த முடிவாம்\nஅது கோலி தனியா எட���த்த முடிவு இல்லையாம்.. தோனி, ரோஹித்தோட பேசி எடுத்த முடிவாம்\nநாக்பூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கடைசி ஓவர் வரை சென்று, இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது.\nஇந்த போட்டியில், 49வது ஓவர் வரை ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்த விஜய் ஷங்கர் கடைசி ஓவரை வீசினார். எப்போதும் கோலி, இது போல அதிரடி முடிவை எல்லாம் எடுக்க மாட்டாரே இப்ப மட்டும் எப்படி\nAlso Read | அடப்பாவமே டாஸில் வெற்றி.. போட்டியில் தோல்வி.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஆஸி. அணி\nஅதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. கேப்டன் கோலி, அந்த முடிவை முன்னாள் கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கலந்து பேசி தான் எடுத்துள்ளார். அப்படி என்ன பேசினார்கள்\nஎப்போதும் கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவது தான் பாதுகாப்பு என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் எழுதப்படாத விதியாக உள்ளது. இந்திய அணிக்கு நேற்று கடைசி பத்து ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளரின் ஓவர்கள் குறைவாகவே இருந்தது.\nஇந்திய அணியில் ஷமி, பும்ரா இருவருக்கும் சேர்த்து 6 ஓவர்கள் மட்டுமே இருக்க மூன்று ஓவர்கள் வரை குல்தீப் வீசி 45வது ஓவருடன் தன் 10 ஓவர்களை முடித்துக் கொண்டார். இதனால், கடைசி ஐந்து ஓவர்களில் 4 ஓவர்கள் வரை ஷமி, பும்ரா வீசுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது.\nஜாதவ் அல்லது விஜய் ஷங்கர்\nமீதமுள்ள ஒரு ஓவரை யார் வீசுவது எந்த ஓவரில் அவரை வீசச் செய்வது எந்த ஓவரில் அவரை வீசச் செய்வது இது தான் கேப்டன் கோலி முன்பு இருந்த கேள்வி. அப்போது இந்திய அணிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஒன்று 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த கேதார் ஜாதவ். அடுத்தது, ஒரே ஒரு ஓவர் வீசி 13 ரன்கள் கொடுத்திருந்த விஜய் ஷங்கர்.\nஇதை தான் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் பேசி இருக்கிறார் கோலி. முடிவில் 46 முதல் 49 வரை நான்கு ஓவர்களை ஷமி, பும்ரா வீசி அழுத்தம் கொடுக்கவும், கடைசி ஓவரை விஜய் ஷங்கர் வீசச் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.\nஅதன் படியே, கடைசி ஓவரில் 11 ரன்கள் கொடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று விடும் என்ற நிலையில், விஜய் ஷங்கர் மூன்று பந்துகளில் 2 விக்கெட்கள் எடுத்து 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-won-t-be-telecasted-pakistan-says-minister-fawad-ahmed-chaudhry-013498.html", "date_download": "2019-04-19T22:14:08Z", "digest": "sha1:DYW2YAIXVVBN3SM2JK6A44MWIOUCFUVH", "length": 13004, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாங்கெல்லாம் சூப்பர் பவர் தெரியுமுல்ல.. ஐபிஎல் நஷ்டத்துல மூழ்கப் போகுது.. பாக். அமைச்சர் அலப்பறை!! | IPL 2019 won’t be telecasted in Pakistan says minister Fawad Ahmed Chaudhry - myKhel Tamil", "raw_content": "\n» நாங்கெல்லாம் சூப்பர் பவர் தெரியுமுல்ல.. ஐபிஎல் நஷ்டத்துல மூழ்கப் போகுது.. பாக். அமைச்சர் அலப்பறை\nநாங்கெல்லாம் சூப்பர் பவர் தெரியுமுல்ல.. ஐபிஎல் நஷ்டத்துல மூழ்கப் போகுது.. பாக். அமைச்சர் அலப்பறை\nபாகிஸ்தானில் இனி ஐபிஎல் வராது : பாக். அமைச்சர்- வீடியோ\nஇஸ்லாமாபாத் : 2019 ஐபிஎல் தொடர் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பாகாது என் அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பாவாத் அஹ்மது சௌத்ரி கூறியுள்ளார்.\n25 பந்துகளில் 100.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை ஓரங்கட்டிய இளம் வீரர்\nகாஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. அப்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இந்திய ஒளிபரப்பு நிற���த்தப்பட்டது.\nமேலும், அந்த டி20 தொடரை தயாரித்து, ஒளிபரப்பும் உரிமையை பெற்று இருந்த இந்திய நிறுவனம், பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகியது. இதனால், தொடரை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாத இக்கட்டான சூழல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஏற்பட்டது.\nஇதற்கு பழி தீர்க்கும் வகையில் தற்போது, பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்பப் போவதில்லை என கூறியுள்ளார். \"பாகிஸ்தான் சூப்பர் லீகின் போது இந்திய நிறுவனங்களும், அரசும் நடந்து கொண்ட விதம் மோசமானது. அதன் பின்பு, நாங்கள் ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாவதை பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி உள்ளார்.\nஇன்னும் ஒரு படி மேலே போய், \"ஐபிஎல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகவில்லை என்றால், அது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு தான் நஷ்டம். நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர்பவர்\" என கூறி உள்ளார் சௌத்ரி.\nபாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்ப முடியாது என சொல்ல பாகிஸ்தான் நாட்டுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால், அதற்காக \"கிரிக்கெட்டில் நாங்கள் தான் சூப்பர்பவர்\" என காமெடி செய்வதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nசூப்பர்பவர் பாகிஸ்தான் தன் நாட்டில் கிரிக்கெட் ஆட முடியாத நிலையில், ஐக்கிய அரபு நாட்டில் சென்று கிரிக்கெட் ஆடி வருகிறது. அதே போல, ஜிம்பாப்வே தவிர பல முக்கிய கிரிக்கெட் நாடுகள் யாரும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் ஆடத் தயாராக இல்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சூப்பர் பவர் என்ற பேச்சு தேவையற்றது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரி���் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-unknown-records-of-rohit-sharma-in-t20-cricket", "date_download": "2019-04-19T22:27:51Z", "digest": "sha1:N63SU22SNODZ2RBHJS54IN5B5LPKYR3N", "length": 10278, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா புரிந்த தனித்துவமான மூன்று சாதனைகள்", "raw_content": "\nநியூசிலாந்திற்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த T20 தொடரில் இந்திய அணிக்காக பல சாதனைகளை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா.\tநியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா இழந்திருந்தாலும், பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தார் ரோகித். இரண்டாவது டி20 போட்டியில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்கள அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த மார்டின் கப்டில் அவர்களின் சாதனையை முறியடித்தார். இதுபோன்ற சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்குத் தெரியாத மூன்று தனித்துவமான ரோகித்தின் சாதனைகளை பற்றி இங்கு காண்போம்.\n1. சர்வதேச டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்சுகளை பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர்:\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே லக்னோவில் இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அழைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இந்திய தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா நான்காவது சதத்தை டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் ஏழு இமாலய சிக்ஸர்கள் உட்பட 111 ரன்கள் எடுத்தார். இந்தியா 195 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மூன்று கேட்சுகளை பிடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்சுகளை பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\n2. அதிக சதவீதம் ரன்கள் பவுண்டரியில் அடித்த ஒரே வீரர்:\n2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 118 ரன்கள் விளாசினார். இதில் 108 ரன்களை பவுண்டரிகள் மூலம் விளாசினார். இன்னிங்சில் மொத்தம் 22 பவுண்டரிகளை விளாசினார் இதில் 10 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் 90% ரன்களை பவுண்டரிகள்\tமூலம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.\n3. சர்வதேச டி20 வரலாற்றில் பத்து நாடுகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர்:\nரோகித் சர்மா இதுவரை இருபது முறை டி20 கிரிக்கெட் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார்.\tநியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் அரை சதம் அடித்ததன் மூலம் 10 நாடுகளில் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆஸ்திரேலியா,\tஇங்கிலாந்து,\tஅமெரிக்கா,\tதென்னாப்பிரிக்கா, இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய பத்து நாடுகளில் அவர் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று புரிந்த 3 சாதனைகள்\nநியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா புரிந்த மற்றும் தவறிய சாதனைகள்\nஇன்று டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்ததன் மூலம் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார் புஜாரா \nஐபிஎல் 2019: ரோகித் ஷர்மா முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்.\nதனது மகளின் பெயரை ட்விட்டரில் பகிர்ந்த ரோகித் சர்மா\nரோகித் – கோலி, யார் சிறந்த பேட்ஸ்மேன்\nமஹேந்திர சிங் தோனியின் முறியடிக்க முடியாத 5 சாதனைகள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐ.பி.எல். வரலாற்றில் முறியடிக்க முடியாத 4 பேட்டிங் சாதனைகள்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/rajinikanths-petta-joins-rs-300-cr-club/", "date_download": "2019-04-19T22:27:55Z", "digest": "sha1:XM7XCXHLV7KOFJNR6FSBYSVGEXRUP5VJ", "length": 18759, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "300 கோடி க்ளப்பில் இணைந்தது பேட்ட... இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 300 கோடி குவித்த ரஜினி படம்! - VanakamIndia", "raw_content": "\n300 கோடி க்ளப்பில் இணைந்தது பேட்ட… இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 300 கோடி குவித்த ரஜினி படம்\nரஜினியை தரக்குறைவ���கப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\n300 கோடி க்ளப்பில் இணைந்தது பேட்ட… இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 300 கோடி குவித்த ரஜினி படம்\nபொங்கலுக்கு வெளியான ரஜினிகாந்த் படமான பேட்ட, குறையாத வசூலுடன் உலகெங்கும் ரூ 300 கோடியைக் குவித்துள்ளது.\nசென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. இந்தப் படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானது. இரு படங்களுக்குமே நல்ல வரவேகற்பு கிடைத்தாலும், அதிக திரையரங்குகள், உலகளாவிய ரஜினியின் மார்க்கெட் காரணமாக பேட்ட படம் வசூலில் முந்தியது. 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடியைக் குவித்தது பேட்ட.\nபேட்ட வெளியான 25வது நாளை, முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல உலகெங்கும் கொண்டாட்டத்துடன் பார்த்து மகிழ்ந்தனர் ரசிகர்கள். புக்மைஷோ தளம் மூலம் மட்டுமே ரூ 70 கோடியை இந்தியாவில் குவித்துள்ளது பேட்ட.\nஉலகம் முழுவதும் 27 நாட்களில் பேட்ட ரூ 300 கோடியைக் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த டிசம்பர் மாதம் வெளியான ரஜினியின் 2.0 படம் உலகம் முழுவதும் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. ஆனால் 2.0 அளவுக்கு அதிக அரங்குகளில் வெளியாகாமல், குறைந்த அரங்குகளில் வெளியான பேட்ட படம் 28 நாட்களில் ரூ 300 கோடியைக் குவித்துள்ளது. 42 நாட்கள் வித்தியாசத்தில் வெளியான ரஜினியின் இரண்டு படங்களும் ரூ 300 கோடி வசூலைக் கடந்து சாதனைப் படைத்துள்ளன. இது வேறு எந்த நடிகரின் படங்களுக்கும் கிடைக்காத பெருமை.\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அ��ாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/12954-accident-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-04-19T22:40:07Z", "digest": "sha1:CUS6MWIYKHKBF6C4YY37MDVMSXOVVN2E", "length": 11314, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை | accident in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25.35 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், விபத்துகள் அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.\nவிதிகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தல், அதிக விபத்துகள் நடக்கும் இடங்களைத் தேர்வு செய்து, கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையில் 59,277 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இதே மாதத்தை ஒப்பிடும்போது 25.35 சதவீத உயிரிழப்பு குறைந்துள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.\nதொடர் நடவடிக்கை இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:\n‘‘தமிழ்நாட்டில் சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சாலை விபத்து மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றன.\nசாலைப் பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.\nவிபத்து ஏற்பட்டவுடனே காயமடைந்தவர்களை, கொண்டு வரும்போதே, அவர்களின் நிலையை அறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்க அருகேவுள்ள மருத்துவமனைகளிலும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் சாலை விபத்தில் உயிரிழப்பு 25.35 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சென்னை, கன்���ியாகுமரி, திருநெல்வேலி உட்பட 13 மாவட்டங்களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.\nஒழுங்கு நடவடிக்கை எனவே, விபத்து அதிகரித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சாலை விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும், அதிக விபத்து நடக்கும் இடங்களைத் தேர்வு செய்து கட்டமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.\nமக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி\nஹாட்லீக்ஸ் : வந்தது சிலை... வச்சது யாரு\nஹாட்லீக்ஸ் : சபாநாயகரிடம் வருந்திய முதல்வர்\n‘‘சொத்துக்களை பிரிக்க ஒரு மாதம் அவகாசம் தேவை’’ - ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் மனுத்தாக்கல்\nநான்கு மாநிலங்களில் திடீர் மழைக்கு 50 பேர் பலி; குஜராத் மக்களுக்கு மட்டும் நிவாரணமா கமல்நாத் புகாருக்கு கிடைத்த பலன்\n19 நாட்களாக ஈரானில் வரலாறு காணாத வெள்ளம்: பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nசென்னையில் 2-வது சம்பவம்; செல்போன் பறிப்பில் குத்தப்பட்ட ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு\nஅப்பாவி பொதுமக்களின் உயிர் பறிபோகிறது; செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட வேண்டாம்: இருகரம் கூப்பி வேண்டி நீதிபதிகள் அறிவுரை\nதிருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய தந்தை, மகளை காப்பாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கம்; ஒருவரை ஒருவர் காப்பாற்றப் போய் 6 பேர் உயிரிழந்த சோகம்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nவறுமையைக் குறைப்பதில் தமிழகம் உட்பட 6 மாநிலங்கள் முன்னிலை: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்\nமக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் கட்டப்படும்: சு.சுவாமி\nதெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம் பெண் கொலை: தந்தை, சகோதரர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/14034452/1025420/Congress-Strong-Alliance-Parliamentary-Elections.vpf", "date_download": "2019-04-19T22:47:12Z", "digest": "sha1:V75YHISCGNZWLA5NLNRS442RRIAJYMFQ", "length": 4105, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வலிமையான மதசார்பற்ற கூட்டணி\" - காங்கிரஸ் தலைமையில் அமையும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வலிமையான மதசார்பற்ற கூட்டணி\" - காங்கிரஸ் தலைமையில் அமையும்\nகாங்கிரஸ் தலைமையில் வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்\nகாங்கிரஸ் தலைமையில் வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் வளர்ச்சியை முன்னிறுத்தி புதிய கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/faqs/", "date_download": "2019-04-19T23:08:03Z", "digest": "sha1:F655TNBFXSUJ26SYG5U33GIRMHSN6OPZ", "length": 33948, "nlines": 318, "source_domain": "www.the-tailoress.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nA: In the top left of each page you will see Page 1 – ரோ 1 – வரிசை 1. அடுத்த பக்கம் பக்கம் காண்பிக்கும் 2 – ரோ 1 – வரிசை 2 முதலியன. வரிசைகள் கிடைமட்ட மற்றும் பத்திகள் செங்குத்து உள்ளன.\nநீங்கள் ஒரு நேராக செங்குத்து கோடு இல்லாமல் அடுத்த பக்கத்தின் இடது புறத்தில் பக்கத்தின் வலது புறத்தில் ஒரு செங்குத்து நேர் கோட்டில் பொருந்த வேண்டும், முக்கோணங்கள் பொருத்தமான வைரங்கள் செய்ய. முக்கோணங்கள் பொருத்த���ான எளிதாக்க மீண்டும் செங்குத்து கோடு நெடுகிலும் காகித மடிய. உங்கள் பிரிண்டர் வரிசையால் பக்கங்களை வரிசையில் அச்சிடும், அது ஒன்றாக பத்திகள் piecing பின்னர் ஒன்றாக ஒவ்வொரு வரிசையில் துண்டு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும்.\nஎப்போதும் முறை வெட்டி முன் பக்கங்களை ஒன்றுகூட்டுவதற்கு.\nஇந்த துறையில் காலியாக விடவும்\n நீங்கள் இப்போது புதிய வடிவங்கள் அறிவிப்புகளின் முழு மாதாந்திர செய்திமடல் பெறும்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுபகுக்கப்படாததுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்���்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் ப���டிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப��� பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/22_30.html", "date_download": "2019-04-19T22:14:17Z", "digest": "sha1:N7KXQIFWVCJBFM74NAFU7MAWHKBHTNV6", "length": 9411, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்னலில் வருகிறதாம் ரஜினி டிவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிரதான செய்தி / மின்னலில் வருகிறதாம் ரஜினி டிவி\nமின்னலில் வருகிறதாம் ரஜினி டிவி\nஅரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி பெயரில் விரைவில் டிவி ஒன்று தொடங்கப்படவுள்ளது.\nசென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பல கட்டங்களாக ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, அரசியலில் ஈடுபடப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார். கடந்த ஒரு வருடமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தி தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. ரஜினி தனது பிறந்தநாளில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று தகவல் வெளியான நிலையில், அதை ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.\nஇந்த நிலையில் தனது பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். வணிக இலச்சினை பதிவு மையத்தின் பதிவாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், “தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்காக சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த வி.எம்.சுதாகர் என்பவரின் பெயரில் ‘சூப்பர் ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி’ ஆகிய பெயர்களை சொல்யூபில்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை வழக்கறிஞர் C.பிரகாஷ் பதிவு செய்திருக்கிறார்.\nடிவியில் என்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை லோகோவிலும், லேபிளிலும் பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இந்த விண்ணப்பத��தை அடுத்த கட்டத்துக்குப் பரிசீலிக்கலாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கடிதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், தேதி குறிப்பிடப்படாமலும், ரஜினி மக்கள் மன்றத்தின் சீல் வைக்கப்படாமலும் வெளியாகியுள்ளது. வி.எம்.சுதாகர் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_45.html", "date_download": "2019-04-19T22:54:41Z", "digest": "sha1:VJRCPHRCI7JWOXZ5LIJ26R3UGLCDBFG7", "length": 7974, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின் கடத்தற்காரர்கள் காணப்பட்டுள்ளனர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின் கடத்தற்காரர்கள் காணப்பட்டுள்ளனர்\nநாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின�� கடத்தற்காரர்கள் காணப்பட்டுள்ளனர்\nநாட்டிலிருந்து தப்பிச்சென்ற 24 பேர் ஹெரோயின் கடத்தற்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.\n2006, (5) ஆம் இலக்க நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஇதன் பிரகாரம், குறித்த கடத்தற்காரர்களின் சொத்துக்கள், நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.\nஇதேவேளை, இந்த மாதத்திற்குள் மாத்திரம் 107 கிலோகிராம் 351 கிராம் ஹெரோயினுடன் 2,895 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக ��ுன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3818&id1=130&issue=20190101", "date_download": "2019-04-19T22:30:46Z", "digest": "sha1:P5SGQTRCSYS4PCGNZFOAS5RCFUYOV3HD", "length": 21398, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "நடை, உடை, பாவனை..! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉடல் அசைவுகளால் வெளிப்படுத்திய என் கோமாளித்தனம் ஒன்றே எனக்குப் போதும். எல்லோரையும் விட என்னை உயரத்தில் வைத்து அழகுபார்த்தது அதுதான் - சார்லிசாப்ளின்\n“என்னோட எல்லா உண்மைகளிலும் கொஞ்சம் பொய் இருக்கும், என்னோட எல்லா பொய்களிலும் கொஞ்சம் உண்மை இருக்கும்“ - இது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம். உண்மையில் இப்படி Intensionனுடன் பழகுபவர்களும், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களுமே உலகில் அதிகம். மனதில் ஒன்றை வைத்து அதை வேறுவிதமாக திரித்து வெளிப்படுத்துபவர்களின் பேச்சைக் கொண்டு எது நிஜம் எது நகல் என்பதை எளிதில் கண்டறிந்துவிடவே முடிவதில்லை. அதே நேரம் திரித்துப் பேசுபவர்கள் தாங்கள் அறியாமலே, திரித்துத்தான் பேசுகிறார்கள் என்பதை அவர்களின் உடல் மொழி வெளிப்படுத்திவிடும். அதுதான் உடல்மொழி காட்டும் ஜாலம்.\nமனம் நினைப்பதை மூளையின் செயல்பாட்டால், சூழ்நிலைகளின் காரணத்தால் வாய் மறைத்து வேறுவிதமாய் பேசினாலும், உடலின் ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடான உடல்மொழி ஒருபோதும் பொய் சொல்வதேயில்லை.உடல் ஏன் எப்போதும் தன் வெளிப்பாட்டு மொழியை உண்மையான முறையில் உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது அது ஏன் எதையும் மறைத்துப் பேசுவதில்லை அது ஏன் எதையும் மறைத்துப் பேசுவதில்லை\nஒரு விசித்திரமான வடிவம். அது அடையாளங்களால் வடிவமைக்கப்பட்டது. ஆசைகளின் விளைநிலமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் உடல் தன்னுள்ளிருக்கும் உயிரின் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக போராடிக்கொண்டேயிருக்கிறது.\nஅதே நேரம் உடல் உணர்ச்சிகளின் வடிகாலாகஇருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உணர்ச்சிகளின் அடிமை என்றுகூட சொல்லலாம். எனவே, உடல் அசைவுகளின் வாயிலாக வெளிப்படுத்தும் செய்திகள் யாவும் உணர்ச்சிகளை சைகைகளாக, பாவனைகளாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறது.\nஒவ்வொருவரின் உடல் மொழியும் அவர்களின் உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டேயிருப்பதால், உடல்மொழியை அறிந்துகொண்டு, மனித மனதி��் உணர்ச்சி நிலைகளைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியும்.\nஉடல்மொழியைக்கொண்டு சக மனிதர்களின் மனநிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். அதன் பலனாக ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nமன உணர்ச்சிகளை உடல் தன்னிச்சையாக வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை மனிதர்கள் உணர்வதே இல்லை.\nஉதாரணமாக பேசினால் கேட்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நண்பரைப் பார்த்து, “இங்க வாயேன்“ என்று சொல்லும்போது, வாய் வார்த்தைகளாக மொழியை உச்சரித்தாலும், உடல் கைகளை அசைய வைத்து ‘வா’ என்ற சைகையை தன்னிச்சையாக வெளிப்படுத்தும். தன்னிச்சையான செயல்பாடான இந்த உடல் மொழியைத்தான் மனிதர்கள் உணர்வதில்லை. ஆனால், எதிரில் இருக்கும் நண்பர் முதலில் கவனிப்பது உடல்மொழியைத்தான்.\nஅதை அவர் உள்வாங்கிக் கொள்ளும்போதே மொழியையும் கேட்கிறார். அந்த இடத்தில்தான் நீங்கள் அன்பாக, நட்பாக, பாசம் ததும்ப வெளிப்படுத்திய பாவனையையும், மொழியின் ஒலியிலிருந்த தன்மையையும் புரிந்துகொண்டு புன்னகையுடன் எதிர்கொள்கிறார். உணர்ச்சி நிலைகள் சமன்பட்டு நேசம் கலந்த பாவனை நட்பாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒரு சிறிய சொல்லும், செயலும்தான் இத்தனை விஷயங்களைக் கடத்துகிறது.\nஉள்ளங்கை நெல்லிக்கனி உள்ளதை உள்ளபடி வெளிக்காட்டும் என்று படித்திருக்கிறோம். அந்த நிஜம் ஒருபுறம் இருக்கட்டும். நெல்லிக்கனியை வைத்திருக்கும் உள்ளங்கையை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்று ஒரு சுவாரஸ்ய ஆய்வை இங்கிலாந்தில் நடத்தினார்கள். சிலர் கைகளில் நெல்லிக்காயை வைத்து புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களைக் காட்டி எது உங்கள் கை என்றபோது, 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களால் மட்டுமே தங்களின் உள்ளங்கைகளை சரியாக அடையாளம் காட்ட முடிந்தது.\nகாரணம், உடலின் அசைவு மொழியை அறிந்துகொள்ள மக்கள் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. அதை மேலும் நிரூபிக்கும் விதமாக பிரான்சில் இன்னொரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சில ஆண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தங்களின் மேல் சட்டையை கழற்றிக்கொண்டு நடந்து வரச்சொன்னார்கள். ஒரு திருப்பத்தில் எதிரில் குறைவான உயரத்தில் கழுத்துக்கு கீழான உடல் பகுதி மட்டும் தெரியும் விதத்தில் ஒரு கண்ணாடியை மாட்டி வைத்தார்கள்.\nநடந்து வந்த ஆண்களால் தங்கள் உடலையும், உ���ல் அசைவையும் கண்ணாடியில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவரும் கண்ணாடியைப் பார்த்தபடியே திரும்பினார்கள். கண்ணாடியில் பார்த்த பிம்பத்தை அடையாளம் தெரிந்ததா என்று கேட்டபோது 95% ஆண்கள் இல்லை என்றே சொன்னார்கள். “யாரோ ஒரு அசிங்கமான ஆள் நடந்து போன மாதிரி இருந்திச்சி’’ என்று குறிப்பிட்டதுதான் ஹைலைட்.\nகழுத்துக்கு கீழ் தாங்கள் எப்படி இருக்கிறோம், என்ன தோற்றத்தில் இருக்கிறோம் என்று பெரும்பாலான ஆண்களுக்கும், நிறைய பெண்களுக்கும் தெரிவதில்லை என்பதே கசப்பான நிஜமாக இருக்கிறது. (சந்தேகம் இருந்தால் கண்களை மூடி உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்)மனித மனம் சிக்கலான கூறுகளைக் கொண்டது.\nமனதின் ஆழத்தில் சிந்தனைகளின் ஓட்டங்கள் எந்த அலைவரிசையில் இருக்கிறது என்பதையும், மொழியின் வாயிலாக பேச நினைப்பதையும், பாவனைகளின் வாயிலாக சொல்ல வருவதையும் முழுவதுமாக வெளிப்படுத்த ஒருபோதும் அது உத்தரவிடுவதே இல்லை. அப்படியிருக்கையில் நம்மோடு பழகுபவர் மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்ல வருகிறார் அவருடனான உறவை எப்படி சிக்கலின்றி சுமூகமாக மாற்றிக்கொள்வது என்பதை சமூகத்தில் கலந்து பழகும் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.\nஅந்த வகையில் சக மனிதர்களின் உணர்வு நிலைகளை, மனதின் உண்மையான எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்புரியும்போதுதான் உறவுகள் பலப்பட்டு, சிக்கல்கள் ஏதுமின்றி சீரானதாக மாறுகிறது.பரிணாம வளர்ச்சியில் மனிதன் பல ஆசைகளை வளர்த்துக்கொண்டான். அப்படி வளர்த்துக்கொண்ட ஆசைகளிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஆசை என்ன தெரியுமா\nஉடை வழி ைகக்குட்டை / Handkerchief\nமனிதனுக்கு ஆடை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கைக்குட்டை என்ற Handkerchief ம் முக்கியமானது. மடித்தாலும், விரித்தாலும் சதுரமாகவே இருந்து கைக்கு அடக்கமாக இருக்கும் கைக்குட்டை, முகத்தில் மலரும் வியர்வையை ஒற்றி எடுப்பதற்கும், இருமல் ஜலதோஷத்தினால் ஏற்படும் உபாதைகளான தும்மல், வியர்வைகள் வெளிப்படும் நேரங்களிலும் அவற்றை சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது. உடலை சுத்தப்படுத்துவதற்கான கருவியான கைக்குட்டையை ஆண் எப்போதும் தனது பாக்கெட்டிலும், பெண் தனது உள்ளங்கைகளுக்குள்ளும், கைப்பைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டபடி���ே இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு Hanky என்று சுருக்கமாக அழைக்கப்படும் Handkerchief - COUVIR (to cover) & CHEF (head) என்ற இரண்டு ஃபிரெஞ்ச் வார்த்தைகளிலிருந்து உருவாகி வந்துள்ளது. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ரிச்சர்ட்டுதான் கைக்குட்டையைக் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது. 15ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்துகளில் பட்டு மற்றும் விலை உயர்ந்த ரகங்களில் கைக்குட்டைகளை பிரபுக்களும், அவர்களது மனைவிமார்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\n16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ராணி எலிசபெத் தங்க-வெள்ளி ஜரிகைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட உயர்ரக கைக்குட்டைகளைப் பயன்படுத்தினார். அவர் காலத்தில்தான் கைக்குட்டைகள் உலகப்புகழ் பெற்றது. ராணியின் கைக்குட்டைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.\nபிரான்ஸ் இளவரசி Marie Antoinette சதுர வடிவிலான கைக்குட்டையின் அழகில் மயங்கியதைக் கண்ட மன்னர் 16ம் லூயிஸ் கைக்குட்டைகள் சதுர வடிவில்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். பெண்களுக்கு இணையாக ஆண்களும் கைக்குட்டைகளை உபயோகிக்கத் தொடங்க, 20ம் நூற்றாண்டு காலகட்டத்தில், கைக்குட்டை ஆண்களின் கோட் பாக்கெட்டில் ஏறி (Pocket Square) ஒரு அலங்காரப் பொருளாக மாறிக்கொண்டது.\nஇப்போது குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமாக கார்ட்டூன் உருவங்கள் பொறித்த கைக்குட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. மனிதனுக்கு அதிக அளவு பயன்படும் கைக்குட்டை, அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக, மூன்றாவது கையாகவே இருந்துகொண்டிருக்கிறது.\nஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில் Handkerchief பிரதானமான பொருளாக சித்திரிக்கப்பட்டது. நாடகத்தில் Othello, Desdemonaவுக்கு காதலின் அடையாளமாகத் தந்தது கைக்குட்டையைத்தான். அதனால்தானோ என்னவோ கைக்குட்டை இன்றுவரை உலக காதலர் மத்தியில் ஒரு தூதுவராக உலவிக்கொண்டிருக்கிறது. அலங்கார உடையாக மனிதர்களுக்கு அறிமுகமான கைக்குட்டை இன்றைக்கு அத்தியாவசிய உடைகளில் ஒன்றாக மாறிப்போனதுதான் காலமும் அதன் கோலமும் செய்த அழகு.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nஅண்ணா பல்கலை வினாத்தாள் குழப்பங்களைத் தவிர்க்க சில ஆலோசனைகள்\nவிளையாட்டு ��ீரர்களுக்கு CRPF-ல் வேலை\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகேலிகிராஃபி கலை மூலம் கைநிறைய சம்பாதிக்கலாம்\n+2 வணிகவியல் மாதிரி வினாத்தாள்01 Jan 2019\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:36:39Z", "digest": "sha1:YGLYDPMZHLT3ALPHUKVDYGQQVYSB6UTG", "length": 7552, "nlines": 94, "source_domain": "www.deepamtv.asia", "title": "இந்த காலத்திலும் – இப்படியாெரு சகோதரர்களா?", "raw_content": "\nYou are at:Home»இந்தியா»இந்த காலத்திலும் – இப்படியாெரு சகோதரர்களா\nஇந்த காலத்திலும் – இப்படியாெரு சகோதரர்களா\nவீதியில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்களான அக்காவையும், தம்பியையும், இந்தியாவின், விழுப்புரம் மாவட்ட பொலிஸ் அதிகாரி, ஜெயகுமார் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.\nஇந்தியா, விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டையை அடுத்துள்ள, நத்தகாளியைச் சேர்ந்த தம்பதி சரவணன் – சரோஜா. இவர்களது மகள் ஜோதிகா (13), மகன் சதீஷ் (10). இருவரும், அருகில் உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 8 மற்றும் 5ம் வகுப்பு படிக்கின்றனர்.\nநேற்று முன்தினம் காலை, இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, வீதியில் ஒரு தங்கச் சங்கிலி கிடந்துள்ளது. அதனை எடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசுமார் ஒரு பவுன் எடைகொண்ட அந்த தங்கச் சங்கிலி குறித்து, தலைமை ஆசிரியர் செல்வகுமார் தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த, ஏமம் அடுத்த நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அது தனக்கு சொந்தமானது என தெரிவித்தார். உரிய விசாரணைக்குப் பின், அவரிடம் அந்தச் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஏழ்மை நிலையில் இருந்தபோதிலும், நேர்மையாக செயல்பட்ட ஜோதிகா – சதீஷ் இருவரையும் தலைமை ஆசிரியர் செல்வகுமார் உட்பட மற்ற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.\nமேலும், இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமார், ஜோதிகா மற்றும் சதீஷை கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து அங்கு, இருவருக்கும் சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு வழ��்கி பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nகட்சியிலிருந்து சசிகலாவை அதிரடியாக நீக்கிய தினகரன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:36:24Z", "digest": "sha1:X3YUKA7KCVXPQODF7REUUAFQDT4Y5SET", "length": 5583, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "சிம்ரனின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைலை பார்த்து கலாய்த்து எடுக்கும், ரசிகர்கள், நீங்களே அந்த லுக்கை பாருங்கள்", "raw_content": "\nYou are at:Home»சினிமா»சிம்ரனின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைலை பார்த்து கலாய்த்து எடுக்கும், ரசிகர்கள், நீங்களே அந்த லுக்கை பாருங்கள்\nசிம்ரனின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைலை பார்த்து கலாய்த்து எடுக்கும், ரசிகர்கள், நீங்களே அந்த லுக்கை பாருங்கள்\nசிம்ரன் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 90ஸ் கிட்ஸின் கனவு தேவதை சிம்ரன் தான்.\nஇந்நிலையில் சிம்ரன் நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் பேட்ட படத்தில் தலையை காட்டினார், இன்றும் இவர் இளைமையாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த நேரத்தில் இவர் தன் முடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலுக்கு மாற, அந்த தோற்றத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து தான் வருகின்றனர், இதோ சிம்ரனின் நியூ லுக்கை பாருங்கள்…\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங��களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/electric-cable/4238520.html", "date_download": "2019-04-19T22:19:13Z", "digest": "sha1:F6SO6LDO77WQSNUVV7M5ITVGNUFSIWYQ", "length": 4292, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கம்பிவடத்தைத் திருடும் முயற்சியில் உடலில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகம்பிவடத்தைத் திருடும் முயற்சியில் உடலில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த ஆடவர்\nமலேசியா: போர்ட் டிக்சன் துணை மின்நிலையத்திலிருந்து இரும்புக்\nகம்பிவடத்தைத் திருட முயன்ற ஆடவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.\nஅந்த 27 வயது நபர் தனித்துச் செயல்பட்டதாகக் காவல்துறை கூறியது.\nசம்பவம் நண்பகல் 12 மணியளவில் நடந்தது.\nகம்பிவடம் பிடுங்கப்பட்டபோது பலத்த சத்தம் கேட்டது என்றும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.\nசம்பவத்தை நேரில் கண்டவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.\nதீக்காயங்களுடன் ஆடவர் மோட்டார்சைக்கிளில் ஏறி விரைந்ததாகக் கூறப்பட்டது.\nமோசமான நிலையிலிருக்கும் அந்நபர் மருத்துவமனையில் சிகிச்சை\nஉடல்நிலை சீரானதும் அவர் கைதுசெய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14001006/Vellore-Municipal-Corporation-Rs-234-crores-Drinking.vpf", "date_download": "2019-04-19T22:54:42Z", "digest": "sha1:V24BP7AS4HOPONEC67ASLWVBDZWTP6XN", "length": 12508, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore Municipal Corporation Rs 234 crores Drinking water projects Commissioner information || வேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் கமிஷனர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் கமிஷனர் தகவல்\nவேலூர் மாநகராட்சியில் ரூ.234 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமிஷனர் விஜயகுமார் தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nவேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் ராமன், கமிஷனர் விஜயகுமார் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் குறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nஇக்கூட்டம் வேலூர் மாநகராட்சி, ஆம்பூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், அரக்கோணம், திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.234 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇதன் மூலம் மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது, அங்கு குழாய் அமைப்பது, பழைய குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய்கள் அமைப்பது, 16 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அவர் மழைக்காலம் வரஉள்ளதால் கால்வாய் தூர்வாருதல், சாலை அமைத்தல் போன்ற முன் எச்சரிக்கை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.\nஆம்பூர் நகராட்சியில் ரூ.50 கோடியே 47 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகளும், திருப்பத்தூரில் ரூ.104 கோடி, அரக்கோணத்தில் ரூ.95 கோடியில் பாதாள சா��்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. அரவக்குறிச்சி ஊராட்சியில் ரூ.100 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nஅரவக்குறிச்சி ஊராட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடக்க உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/398453327/%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%81-2", "date_download": "2019-04-19T22:22:03Z", "digest": "sha1:7QYFOEITMAAZ4ZD4MCDI3LUHJOHOR6LS", "length": 29997, "nlines": 567, "source_domain": "www.scribd.com", "title": "ஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2", "raw_content": "\nஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2\nசிங்கம் ஒரு காட்டு மிருகம்\nஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2.docx\nகாட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில்\nஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2\nதாள் 1 பயிற்சி 1\nŨà ஐந்து’ எனக் கூறுதல் .\n‘இரண்டு மூன் று ஐந் து’\nÁ¡üÚ Å¢¾¢களளத் ¦¾¡டர்புப் படுத்துதல் :\n§º÷ò¾ø, ¸Æ¢ò¾ø, ¦ÀÕì¸ø, ÅÌò¾ø ¦¾¡¼÷À¡É கணித வாக்கியங் களுக்குத் தீர்வு கண்டு விளடயின்\nமமமமமமமமமமம மமமமமமமமம ´ôÀ£Î ¦ºö¾ø.\nஏற் புளடய சூழளல���் பயன் படுத்தி\n ŢâôÒ¸¨Çக் ¦¸¡ண்டு முப் பரிமாண வடிவங் களள உறுதிப் படுத்துவர்.\n4 Àð¨¼ì ÌȢŨÃ× ¦¾¡டர்பான அன்றாடப் பிரச்சளனக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.\nÀð¨¼ì ÌȢŨÃ× ¦¾¡டர்பான அன்றாடப் பிரச்சளனக் கணக்குகளுக்குப் பல் வளக உத்திகளளப்\nஆக்க, புத்தாக்கச் சிந்தளனயுடன் வழக்கத்திற் கு மாறான Àð¨¼ì ÌȢŨèŠஉள் ளடக்கிய\nஅன்றாடப் பிரச்சளனக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.\nசிங்கம் ஒரு காட்டு மிருகம்\nஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2.docx\nகாட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில்\nஆண்டு திட்டம் கணிதம் ஆண்டு 2\nதாள் 1 பயிற்சி 1\nஆண்டு 4 தாள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-04-19T22:18:17Z", "digest": "sha1:HXFLGLTXRKH55PPEDYPWC2PXUERQ25R5", "length": 9989, "nlines": 151, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "நல்லெண்ணங்களையே | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசெல்லமாகத் தடவிச் செல்லும் காற்று\nமெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று\nஎன் பாட்டைக் காவிச் சென்றது நேற்று\nஎன் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில்\nஉன் பாட்டில் சுவை இல்லையெனச் சாற்றினாள்\nபாட்டின் புனைவில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் பொருளில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் இசையில் சுவையா சுட்டிக் காட்டு\nபாடியவர் குரலில் சுவையா சுட்டிக் காட்டு\nஎன்றதுமே சென்றாள் மீளமீள எழுதிக் காட்டென\nபாப்புனைய விரும்பின் மீளமீள எழுதிப் பாடு\nபாவலராக விரும்பின் இசையோடு காற்றினில் பாடு\nகாற்றினில் வருமுன் பாட்டில் சுவை நாடும்\nஎன் உள்ளம் இழகினால் உன்னைத் தேடும்\nஎன்றதுமே எழுதியெழுதிப் பாவலராக வில்லையே\nதைத்த ஆடை போலப் போட்டால் (படித்தால்)\nகற்பனை, கவியாக்கத் திறன் போதாது\nசற்றுத் தமிழ் இலக்கணம் கலந்தேனும்\nநல்ல கவிதைகளை இனம் காணமுடியுமே\nகாளை விருப்புக்கு இணங்கிய வாலையோ\nவாலை விருப்புக்கு இணங்கிய காளையோ\nஇருட்டு அறைக்குள் கருவுற்ற படைப்பிதுவோ\nதிருட்டு வழியாகக் குப்பையிலே சேர்ந்ததுவோ\nஎவர் தவறில் பிறந்த குழந்தையிதுவோ\nஎவருக்கு எவர் ஒறுப்பு வழங்குவாரோ\nஇப்பதிவின் முழுப் பதிவையும் எனது முதன்மைப் பக்கத்தில் படிக்கலாம் வாங்க முதன்மைப் பக்கம் வருவதற்கு கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: நல்லெண்ணங்களையே |\tComments Off on வாசகி ஒருவள் வேண்டினாள்\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-04-19T22:55:47Z", "digest": "sha1:WK7FSZSWCUPWZXZ7CX7SFUE2UXRL2YSF", "length": 17725, "nlines": 183, "source_domain": "leenamanimekalai.com", "title": "லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘செங்கடல்’ திரைப்படம் – Leena Manimekalai", "raw_content": "\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘செங்கடல்’ திரைப்படம்\nமாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த ‘செங்கடல்’ திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாக��் பேசுகிறது.\n1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து பார்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.\nஉண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.\nதன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும�� சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண் வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘செங்கடல்’ திரைப்படம்\nசொல் – கவிதை – வரலாறு\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-14-%E0%AE%89%E0%AE%B2/", "date_download": "2019-04-19T23:38:18Z", "digest": "sha1:XDLCKFGJCWL6FRNTRLFREMHZEYGXHT6M", "length": 7194, "nlines": 94, "source_domain": "www.deepamtv.asia", "title": "8 வயது தமிழ் சிறுமியின் 14 உலக சாதனைகள்", "raw_content": "\nYou are at:Home»விளையாட்டு»8 வயது தமிழ் சிறுமியின் 14 உலக சாதனைகள்\n8 வயது தமிழ் சிறுமியின் 14 உலக சாதனைகள்\nதிருவெல்வேலி மாவட்டத்தில் கார்த்திக்கேயன் – தேவிபிரியா தம்பதியரின் 8 வயது மகள் பிரிஷாவுக்கு குடியரசு தினவிழா அன்று டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது.\n1 வயதில் இருந்தே தன்னுடைய பாட்டி மற்றும் தாயிடம் இருந்து யோகாசனங்களை கற்று வந்துள்ளார். 5 வயதில் மாவட்டம், மாநிலம் ���ற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.\nகண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனையும், லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து 2வது உலக சாதனையும், ராஜகபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் செய்து 3வது உலக சாதனையும் புரிந்துள்ளார்.\nகடந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் அன்று நீச்சல் குளத்தில் நீச்சலுடன் கூடிய வாமதேவ ஆசனம், ஏக பாத வாமதேவ ஆசனம், பத்மாசனம், குப்தபத்மாசனம், சுப்த பத்மாசனம், நீருக்குள் யோகாசனம் உள்ளிட்ட 8 உலக சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தினார்.\nயோகாசனத்தை தண்ணீருக்கு வெளியே பலர் செய்துள்ள நிலையில், மிகவும் சிறு வயதில் தண்ணீருக்குள் இருந்தபடியே செய்து சாதனை படைத்தார்.\nஇதற்காக இவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வேலூரில் டாக்டர் பட்டம் பெறுகிறார். தனது மகள் படைத்த சாதனைகளைவிட வேறு பெருமை மற்றும் சந்தோசம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கின்றார் பிரிஷாவின் தாய் தேவி பிரியா.\nஉலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்\nஆண்ட்ரூ ரசுலால் ஓவராக ஆட்டம் போடும் தினேஷ் கார்த்திக்\n டெல்லி மைதானம் குறித்து விளாசிய ரிக்கி பாண்டிங்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-rishabh-pant-or-kl-rahul-as-opener-t20-013083.html", "date_download": "2019-04-19T22:43:17Z", "digest": "sha1:SBXBDSHOFLMAXIFYK6SACREGIWJC6JBQ", "length": 12981, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் டி20 போட்டியில் நம்ம தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா? #IndvAus | India vs Australia : Rishabh Pant or KL Rahul as Opener in T20 - myKhel Tamil", "raw_content": "\n» முதல் டி20 போட்டியில் நம்ம தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா\nமுதல் டி20 போட்டியில் நம்ம தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா\nவிசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 24 முதல் தொடங்க உள்ளது.\nஇதற்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் களம் இறங்குவார்கள் என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ராகுல், ரிஷப் பண்ட் குறித்தே பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன.\nகுறிப்பாக உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறாத சில வீரர்கள் டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். அதில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். அவர் டி20 தொடரில் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் இல்லாத நிலையில் அவரை டி20 தொடரிலும், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் பரிசோதித்து பார்க்க வாய்ப்புள்ளது.\nஅதே சமயம், மூன்றாவது துவக்க வீரர் யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்காமல் இருக்கிறது. அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் பெயர் அடிபடுகிறது. கே எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இருவரும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் துவக்க வீரராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.\nதுவக்க வீரர்களை டி20 தொடரில் மட்டுமே சோதிக்க அணி நிர்வாகம் விரும்பும். எனவே, டி20 தொடரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ ஓய்வில் இருக்க வாய்ப்புள்ளது.\nஅதே போல் புதிய வீரர் விஜய் ஷங்கர் டி20 தொடரில் முதல் போட்டியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஹர்திக் பண்டியா இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.\nஉமேஷ் யாதவ்வுக்கு கடைசி வாய்ப்பு\nஅறிமுக வீரராக மாயங்க் மார்கண்டே முதல் டி20யில் களமிறங்கலாம். வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இதற்கு முன் பல வாய்ப்புகளை வீணடித்து இருந்தாலும், அவருக்கும் உலகக்கோப்பைக்கு முன் ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கலாம்.\nமுதல் டி20 போட்டிக்கான உத்தேச அணி - ராகுல், தவான், கோலி, விஜய் ஷங்கர், தோனி, ரிஷப் பண்ட், க்ருனால் பண்டியா, சாஹல், மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ், பும்ரா.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/aswins-home-special-opening-ceremony-of-the-new-branch-in-ariyalur/", "date_download": "2019-04-19T23:01:51Z", "digest": "sha1:JXXPPYXINMRIDPVYTFULNCVSQRDFIUB2", "length": 5325, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "அரியலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் புதிய கிளை திறப்பு விழா", "raw_content": "\nபெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷலின் 24 வது கிளை அரியலூரில் திறக்கப்பட்டது.\nபெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் சுவீட்ஸ் அன்ட் பேக்ரி நிறுவனம் பெரம்பலூர், சென்னை, திருச்சி, கரூர், ஆத்தூர், நாமக்கல், பாண்டிச்சேரி, துறையூர் ஆகிய பெருநரகங்களில் செயல்பட்டு வருகிறது.\nஇதைதொடர்ந்து இந்நிறுவனத்தின 24 வது கிளை அரியலூரில் சின்னகடை தெரு, விநாயகர் கோவில் எதிர்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.\nவிழாவிற்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன நிர்வாக இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். அரியலூர் கண்ணன் ஸ்டோர் உரிமையாளர் கண்ணபிரான் திறந்து வைத்தார். கண்ணன் ஜவுளி கடை உரிமையாளர்கள் சண்முகம், சீத்தாராமன் மற்றும் வக்கீல் அருள்நம்பி, மதிமுக நகர செயலாளர் வக்கீல் மனோகரன், ஏபிஎன் ஜவுளி\nஉரிமை��ாளர் சுதாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.\nவிழாவில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், டிஆர்ஓ தனசேகரன், முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர், மதிமுக மாவட்ட செயலாளர் சின்னப்பா, பாமக மாவட்ட செயலாளர் சின்னதுரை, வியபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், மண்டி வியபாரிகள் சங்கதலைவர் தங்கவேல், சண்முக ஜூவல்லரி உரிமையாளர் ஸ்ரீதர், மாருதி ஓட்டல் உரிமையாளர் ராஜேந்திரன், லெட்சுமி மண்டி உரிமையாளர் ஆதிமூலம் உட்பட பலர் கலந்து\nதிறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ ஸ்வீட் வாங்கினால் அரை கிலோ மிச்சர் இலவசம் அரை கிலே ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ மிச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/22_9.html", "date_download": "2019-04-19T23:15:30Z", "digest": "sha1:AZ2HIA4VQ6C6FDXCIINX7VAF77V3VXMN", "length": 12544, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "சிங்கத்தைக் காமெடியாகப் பார்த்ததுண்டா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சிங்கத்தைக் காமெடியாகப் பார்த்ததுண்டா\n“வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்” என்னும் பழமொழிக்குப் பொருத்தமான திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nஹீரோ போலீஸாக இருக்கும் படங்களில், யாருமே பிடிக்க முடியாத ரவுடிகளை அடித்து, துவைத்துப் பிடிக்கும் போலீஸாகவே அவர் சித்திரிக்கப்படுவார். ஊரே பார்த்து... ஏன் போலீஸே பார்த்து நடுங்கும் அந்த தாதாவைச் சாதாரண கான்ஸ்டபிள் பிடிப்பதுதான் உச்சக்கட்ட காமெடியாக (ஆக்‌ஷனாக) இருக்கும். அது போன்றதொரு ஹீரோதான் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்திலும் வருகிறார். ஊரே பார்த்து கிடுகிடுக்கும் அந்த தாதாவை ஹீரோ எப்படிப் பிடித்தார் என்பதை காமெடி கலந்த திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்லா ஐய்யாவு. அதிலும் படத்தின் க்ளைமேக்ஸில் ரஜினி ரசிகர்களுக்கான விருந்தும் இருப்பது கூடுதல் சிறப்பு.\nஎளிமையான கதைக் களத்தை எடுத்துக்கொண்டு படம் பார்க்க வரும் மக்களை இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து சிரிக்க வைக்கிறது படம். இது போன்று தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தில் பார்க்கும்போது அதைப் புதிதுபோல் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமை.\nபடத்தின் ஆரம்பம் சற்றே சறுக்கலாக இருந்தாலும் யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ் போன்றோர் தி���ையில் தோன்றிய பின்பு படம் வேறொரு பரிணாமத்தை எட்டுகிறது. இது நகைச்சுவைப் படமாக இருந்தாலும், இடையிடையே காவல் துறையைக் கலாய்த்த இடங்களில் கொஞ்சம் கருணை காட்டியிருந்திருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் ஆஃப் பாயிலுக்காகச் சண்டை போடும் நாயகன் அநியாயத்தைக் கண்டு தட்டிக் கேட்காமல் இருப்பது, காவல் துறையினர் பெரிய பெரிய கேஸை எல்லாம் விட்டுவிட்டு சின்னச் சின்ன கேஸுக்காக மெனக்கெடுவதைச் சுட்டிக்காட்டுகிறாரோ இயக்குநர் என்ற கேள்வி எழுகிறது.\nவிஷ்ணு விஷால், தனது இன்னசண்ட் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். வழக்கமான கதாநாயகியாக வந்து போகிறார் ரெஜினா கசாண்ட்ரா. யோகி பாபுவின் உருவத்தை வைத்துக் கலாய்த்து வந்த தமிழ் சினிமாவின் போகிலிருந்து இந்தப் படம் வேறுபடுகிறது. அவர் வரும் காட்சிகள் அல்ட்டிமேட். கருணாகரனும் தனது பாணியில் வழக்கம் போல் மைண்ட் வாய்ஸால் ஸ்கோர் செய்கிறார். தாதா கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சாய்ரவி மிரட்டலிலும், காமெடியிலும் மனம் கவர்கிறார்.\nலிவிங்ஸ்டன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், மாரிமுத்து, சிங்கமுத்து, சவுந்தரராஜன் போன்றோர் ஆங்காங்கே வந்தாலும் கவனிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.\nபிக் பாஸுக்குப் பின் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் ஓவியாவின் பெருந்தன்மை தெரிகிறது. ஒரு குத்துப்பாடல் ஆடியிருப்பதோடு, துணை நடிகை போல ஒரு சில காட்சிகளிலேயே வந்து செல்கிறார் .\nஇசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். லக்ஷ்மணின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதைப் பூர்த்தி செய்திருக்கின்றன.\nஆள்பலம், பணபலம் என வலியவனாக மட்டும் இருந்தால் போதாது, மதி உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற மையக்கருவை வைத்து நல்ல நகைச்சுவை படத்தைக் கொடுத்திருக்கும் படக்குழுவுக்குப் பாராட்டுகள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்��ப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_35.html", "date_download": "2019-04-19T22:15:18Z", "digest": "sha1:K5FRW5IRT4PMBTFI55TLPFQE4ALWA6GJ", "length": 10697, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை\nகிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை\nகிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம்(சனிக்கிழமை) மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில�� அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மற்றும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Batti.html", "date_download": "2019-04-19T23:13:25Z", "digest": "sha1:MWFWKW5ZQXZDKBR7IGNM4BY46LMP3HSH", "length": 8391, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பிரதான செய்தி / மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா\nமட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா\nமட்டக்களப்பு மாநகர சபையின் ஒளிவிழா நேற்று மாலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகளினால் சபை அமைக்கப்பட்டு முதலாவது நிகழ்வாக இந்த ஒளிவிழா இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஒளிவிழாவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஆன்மீக அதிதிகளாக புளியடிக்குடா பங்குத்தந்தை அருட்பணி லோ.லோறன்ஸ்,அமிர்தகழி மெதடிஸ்த திருச்சபையினை சேர்ந்த அருட்சகோதரர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு நற்செய்தியை வழங்கினர்.\nஇதன்போது யேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாலன் பிறப்பு நாட்டிய நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.\nமேலும் மாநகரசபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஆன்மீகம் செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2015/01/2014.html", "date_download": "2019-04-19T23:22:16Z", "digest": "sha1:IPTLGE3QLND6QMNQSUG2POLZS6Y32LHW", "length": 53009, "nlines": 668, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: சிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014", "raw_content": "\nசிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014\nகுழு உருவாக்கம்: மே 2014\nநேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்\nஉறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்\nகுழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய நாற்காலியும்\nவகுப்பிலேயே இவன் தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெ���ியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.\nகொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால் அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.\nஇவன் ஒரு அனுபவமிக்க தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும் சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால் எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என யாருக்குமே தெரியாது.\nமுகுந்தனின் நாற்காலி கதையும் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்’ செயல்திட்டமும்\nஇந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் ‘ஏ’ எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்’ மையக்கொள்கையாகும்.\nசிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி ��தைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.\nஒருநாள் அந்த நாற்காலியைக் கடத்த இவர்கள் மூவரும் திட்டமிட்டார்கள். அவனிடமிருந்து அவன் நேசிக்கும் ஒன்றைப் பிரித்துவிடுவதன் மூலம் அவன் படும் துன்பம் இவர்களுக்குள் இருக்கும் பொறாமையைச் சாந்தப்படுத்தும் என நம்பினார்கள். பிரபாத்தான் நாற்காலி கடத்தலில் எல்லாம் திட்டமும் வகுத்தான். அவன் பேசும்போது முகத்தைக் கொஞ்சம் குரூரமாக வைத்துக்கொள்வான் என்பதால் அவனே குழுவிற்குத் தலைவன் என்றானது. முதலில் அக்குழுவிற்கு ‘நாற்காலி கடத்தல் குழு’ எனப் பெயரிட்டார்கள்.\nஇந்தத் திட்டத்தில் மொத்தம் மூன்று பேர் ஏகமனதாகக் கலந்து கொண்டார்கள். பிரபா என்கிற ஓட்டைச் சிலுவாரு தலைவனாக இருக்க, குமார் என்கிற தலையாட்டி அவனுக்குத் துணையாக இருக்க, உலக நல்லவன் அதாவது சிவா தான், இருவருக்கும் உதவியாக இருக்க, இவர்களின் நாற்காலி கடத்தல் திட்டம் சரியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் துவங்கியது.\nமுகுந்தன் சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவான். அவனைவிட 10 நிமிடம் முன்னதாகப் பள்ளிக்கு வந்து சேர்வது சிவா. ஐந்தாம் நம்பர் பேருந்து ஏறுவதால் விடிவதற்கு முன்பே அந்தப் பேருந்தில் ஏறும் சிவா பள்ளிக்கு வந்துவிடுவான். ஆகவே, எல்லோருக்கும் முன்பாக வகுப்பிற்குள் நுழையும் பொறுப்பு சிவாவுடையது. அவனுக்கு அடுத்தப்படியாக அதாவது ஐந்தாம் நம்பர் பேருந்தின் வாலைப் பிடித்துக்கொண்டே வந்து சேரும் பேருந்து குமாருடையது. குமார் அப்பா அந்தப் பேருந்துக்குச் சொந்தக்காரர் இல்லையென்றாலும் அவன் அப்படித்தான் சொல்லிக்கொள்வான். ஆகவே, சிவா இரண்டாவது மாடியில் இருக்கும் அவர்களின் வகுப்பிலிருந்து முகுந்தனின் நாற்காலியைக் கடத்திக் கொண்டு வந்து கீழே வைப்பான்; அந்த நாற்காலியை அங்கிருந்து தூக்கிக் கொண்டு பள்ளியின் பெரியக் குப்பைத்தொட்டி ஓரம் இருக்கும் பழைய பொருள்கள் வைப்பறைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு குமாரினுடையதாகும். திட்டப்ப��ி அவன் மட்டுமே அங்குச் செல்ல முடியும். அவன் தான் பள்ளியின் சட்டாம்பிள்ளை. அதாவது தலைமை மாணவன். ஆகவே, அவன் எதை எங்குக் கொண்டு போனாலும் ஆசிரியர்கள் தவிர வேறு யாரும் கேட்க முடியாது.\nஇந்தத் திட்டத்தையெல்லாம் வகுத்த பிரபாவிற்கு பெரிய வேலையெல்லாம் இல்லை. அவனும் சைக்கிளில் வருவதால், அடுத்த 10 நிமிடத்திற்குள் பள்ளிக்கு வந்துவிடும் முகுந்தனின் பயணத்தைத் தாமதப்படுத்த வேண்டும். இதற்காக பெரிய அளவில் சிந்தித்து பிரபா எடுத்த முடிவு என்னவென்றால் அவனுடன் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வருவதன் மூலம் முகுந்தனைத் தாமதமாக்கலாம் என்பதே. ஆக, பிரபா இரவு முழுக்க முகுந்தனிடம் என்ன கேள்விகள் கேட்கலாம் எனத் திட்டமிட்டு மன்னம் செய்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் திட்டமிட்டப்படி அன்று காலையில் நடந்தது. வகுப்பில் நுழைந்ததும் கொஞ்சம் நடுங்கினாலும் சிவா நாற்காலியைத் தூக்கிக் கொண்டு படியிலிருந்து கீழே இறங்கி ஓரத்தில் வைத்துவிட்டான். குமார் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. அவன் நிதானமாகச் சொந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு போகும் பாவனையில் தயாராக இருந்தான். அவ்வளவாக விடியாததால் குமார் படு மகிழ்ச்சியில் இருந்தான்.\nபிரபா திட்டமிட்டத்தைப் போலவே முகுந்தனைத் தற்செயலாக முற்சந்தி மரத்தோரம் சந்திப்பதைப் போல ஆச்சர்யம் மிகுந்த கண்களுடன் காட்சியளித்தான்.\n“டேய் முகு … மலாய் சார் கொடுத்த பாடத்த செஞ்சிட்டியா\nபேச்சை ஆரம்பிப்பதற்கு உகந்த கேள்வியாக அதனை முன்வைத்தான் பிரபா.\n நேத்து அந்த சார் பள்ளிக்கே வரலையே” என முகுந்தன் கூறியதும் பிரபாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.\n“ஓ அப்ப நான் கனவு கண்டிருப்பனோ” என அடுத்த நொடியே பிரபா தன் பாணியில் சமாளித்தான்.\nஇருவரும் பேசிக்கொண்டே சைக்கிளை மிதித்தனர். இடையிடையே முகுந்தனிடம் கேள்விக் கேட்பதும் மாட்டிக்கொள்வதுமாக மூச்சிரைக்கப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் பிரபா. இனி இதுபோன்ற திட்டம் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்தான். நன்றாக விடிந்தது. மேல் மாடியிலிருந்து குமாரும் சிவாவும் எல்லாம் நல்லப்படி முடிந்ததற்குச் சாட்சியமாக மகா கள்ளத்தனத்துடன் ஒன்றாகச் சிரித்தார்கள். வில்லன்களுக்கே உரிய சிரிப்பு அது.\nமுகுந்தன் வகுப்பிற்குச் சென்றதும் நாற்காலி காணாம��் போனதைக் கண்டு அலறப் போகிறான், அவன் அழுவதைப் பார்த்துக் கைத்தட்டி சிரிக்கப் போகிறோம் எனப் பற்பல கனவுகளுடன் மூவரும் நின்றிருந்தனர். ஆனால், முகுந்தன் மேலே வகுப்பிற்கு ஏறவே இல்லை. சிறிது நேரம் கழித்து அவனுடைய நாற்காலியுடன் உள்ளே வந்தான். அதிர்ச்சி என்கிற உணர்வு உருவம் பெற்று கைகால்கள் முளைத்து பளார் பளார் என மூவரின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தது. கண் விழிப்பிதுங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\nபிரபா அவனிடம் விசாரிப்பதைப் போல மீண்டும் பேச்சைக் கொடுத்தான்.\n நாற்காலியே எங்கிருந்து தூக்கிட்டு வந்த\n“எவனோ என் நாற்காலிய தூக்கிக் குப்பைத்தொட்டிலெ போட்டுருக்கான். தோட்டக்கார அண்ணன் பார்த்து இப்பத்தான் கீழ கொடுத்துட்டுப் போனாரு”\nஆக மொத்தம், அது முகுந்தனின் நாற்காலி எனத் தோட்டக்காரர் முதல் பள்ளியில் இருக்கும் மற்ற நாற்காலிகள் வரை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவர்களின் திட்டம் மட்டக்கரமாகப் பாழாய் போனது. நாற்காலி கடத்தல் திட்டம் கைவிடப்பட்டது.\nபிரபாவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. ஐஸ் கோசோங் குடித்து குடித்து வயிறு புடைத்துக் காணப்பட்டான். இருப்பினும் மனம் தளராத அவன் மீண்டும் அடுத்த திட்டத்திற்குத் தயாரானான்.\n“அதுலாம் பாத்துக்கலாம். எப்படியாவது இந்த முகுந்தனை அழ வைக்கணும், அதான் முக்கியம்” எனப் பிரபா கூறியதும், அனைவருக்கு ஆர்வமும் நம்பிக்கையும் கூடின.\nஅவர்களின் இரண்டாவது திட்டம் முகுந்தனின் நாற்காலியின் காலை உடைப்பது ஆகும். எப்படியிருந்தாலும் அதை நினைத்து அவன் உள்ளூர மனம் வருந்துவான். அப்போதைக்கு அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக பிரபா திட்டம் தீட்டுவதில் கெட்டிக்காரன் எனப் போற்றப்படுவான்.\nமுதலாவது திட்டத்தைப் போலவே சிவாதான் நாற்காலியின் காலை உடைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு எளிதாக ஒரு நாற்காலியின் காலை உடைக்க முடியாது. அதற்கு ஆயுதம் தேவை. அந்த ஆயுதத்தைக் கொண்டு வரும் வேலைத்தான் குமாரினுடையதாகும். அவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஏன் என மீண்டும் காரணம் கேட்டால், அவன் தான் மாணவர்த்தலைவன் ஆகவே அவன் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும். ஆகவே, கேட்காதீர்கள்.\nதிட்டப்படி மீண்டும் பிரபாவிற���கு அதே வேலைத்தான். முகுந்தனுடன் பேச்சுக்கொடுத்துக் காதைப் புண்ணாக்கிக் கொண்டாலும் வேறு வழியில்லை. ஆகவே, ஒரு நாள் விட்டு செவ்வாய்க்கிழமை அவர்களின் திட்டம் அமலுக்கு வந்தது.\nசிவா வகுப்பில் தயாராக இருந்தான். சுத்தியலைப் பத்திரமாக வைப்பறையின் ஓரத்திலிருந்து எடுத்துக் கொண்டு குமார் மாடியில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டான். சுத்தியல் கொஞ்சம் பெரியது என்பதால் அதனை சட்டென மறைக்க முடியவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி அதனைக் கொண்டு போய் சிவாவிடம் சேர்த்தான். அத்துடன் அவனுடைய வேலை முடிவடைந்தது. இனி சிவா சுத்தியலைக் கொண்டு முகுந்தனின் நாற்காலியின் காலை உடைக்க வேண்டும். யாரும் வருகிறார்களா என வேவு பார்க்க வேண்டிய வேலை குமாருக்குத்தான். ஆனால், கொஞ்சம் தொலைவிலேயே நின்று கொண்டு அந்த வேலையைக் குமார் செய்தான்.\nஇம்முறை சிவாவிற்குப் பயங்கரமாக நடுங்கியது. அப்பொழுது அவன் ஒரு பிரபுதேவாவாக நின்றிருந்தான். ஒரு பாட்டு இல்லாத குறைத்தான். முகுந்தனின் நாற்காலியைத் தரையில் சாய்த்தான். ஒரே அடியில் அந்தக் கால் உடைந்துவிட்டால் பரவாயில்லை என மனத்தில் நினைத்தான்.\nஅடுத்த நொடியே வகுப்பில் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த மாணவியான சசிகலா சட்டென பூதம் போல குரலை எழுப்பினாள்.\n“அவன் நாற்காலிய கீழ சாய்ச்சி என்னடா பண்ற\nஅதுவரை சிவா அவள் உள்ளே இருப்பதைக் கவனிக்கவே இல்லை. வகுப்பில் எல்லாம் பலகையும் கருநீல அட்டையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சசிகலாவும் கருநீல சீறுடையை அணிந்து கொண்டு படித்துக் கொண்டிருந்ததால் சிவாவால் அவளை அடையாளக்காண முடியவில்லை.\n“ஆங்ங்ங்…இல்ல சசி. அவன் அன்னிக்கே சொன்னான் நாற்காலி காலு ஆடுதுனு, அதான் உதவி செய்யலாம்னு” என சிவா சமாளித்தான். கெட்டவர்களுக்கு உடனே சமாளிக்கத் தெரிய வேண்டும்.\nசசிகலா தலையை ஒருமுறை ஆட்டி, இச்சி கொட்டிவிட்டு சிவாவின் நட்புணர்வைப் பாராட்டினாள். சிவாவிற்கு வயிறு கலங்கி காலையில் சாப்பிட்ட நாசி லெமாக் நடனமாடிக்கொண்டிருந்தது. உடனே நாற்காலியின் காலைச் சடங்கிற்கு ஓரிருமுறை மெதுவாகத் தட்டிவிட்டு அதனைத் தன் புத்தகப்பைக்குள் மறைத்தான். இதையெல்லாம் தெரியாமல் அப்பாவியாகக் குமார் இன்னமும் வேவுப் பார்த்துக் கொண்டிருந்தான். ���ட்டென முகுந்தன் வருவதைப் பார்த்துவிட்டுத் தலைதெறிக்க வகுப்பிற்குள் மெதுவாகக் கூவிக் கொண்டே ஓடி வந்தான்.\n வந்துட்டான்” எனக் குமார் கூவியதைச் சசிகலா விநோதமாகப் பார்த்தாள். நல்ல பையன் போல உட்கார்ந்திருந்த சிவா குமாரைப் பார்த்து பல்லிழித்தான்.\nஇரண்டாவது திட்டம் பாழாய் போனதும் பிரபா குழுத்தலைவன் என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருமுறையும் ஆபத்தான ரிஸ்க் எடுத்த சிவா தலைவனானான். இவர்கள் அந்தக் குழுவிற்கு வேறு பெயர் வைத்தார்கள். ‘Mugunthan’s chair Demolish group’. அதாவது தமிழில் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு- 2014’ என அவர்களே சொல்லிக்கொண்டார்கள். அந்தக் குழுவின் முதல் திட்டவரைவு அவனுடைய நாற்காலியை அவனிடமிருந்து பிரிப்பதாகும். இருப்பினும் இரண்டுமுறை தோற்றுப்போன அனுபவத்தின் வழி அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். வேறு எப்படியாவது அந்த நாற்காலியை ஒழிக்க எதிர்காலத் திட்டங்களைப் பிறகு வகுக்கலாம் எனத் தள்ளிப்போட்டார்கள்.\nநான்காம் ஆண்டின் இறுதி தேர்வு வந்தது. மூவரும் போட்டிப்போட்டுக் கொண்டு படித்தார்கள். எப்படியாவது முகுந்தனைவிட புள்ளிகள் அதிகம் எடுத்து அவன் மூக்கை உடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். இரவில் குழுமுறையிலெல்லாம் படித்தார்கள். அவர்களின் ஆர்வ மிகுதியைக் கண்டு அவர்களே வியந்தனர். ஆனாலும், இறுதி தேர்வில் முகுந்தனே வகுப்பின் முதல் மாணவனாகத் திகழ்ந்தான்.\n“டேய்ய்ய், அவன் அடுத்த வருசமும் இந்த நாற்காலியைத்தான் கட்டிக்கிட்டு அழுவான். அதனாலே நம்ப திட்டத்தை அடுத்த வருசம் வச்சிக்கலாம்” என சிவா பள்ளியின் இறுதி நாளில் சொல்லிவிட்டு அவன் அப்பாவுடன் மோட்டாரில் போனவன் தான். ஒரு மாத விடுமுறை ஆரம்பமானது.\n2015ஆம் ஆண்டு புதிய திட்டங்களுடன் மூவரும் ஐந்தாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தார்கள். அவர்களின் நான்காம் ஆண்டு வகுப்புத்தான் இப்பொழுது ஐந்தாம் ஆண்டு வகுப்பாக நிலைத்திருந்தது. ஆகவே, பழகிப்போன வகுப்பறை. புது ஆடை, புது புத்தகப்பை என எல்லோரும் புதியதாகக் காட்சியளித்தார்கள். பிரபா, சிவா, குமாரும் ஆர்வத்துடன் இருந்தார்கள். முகுந்தனின் நாற்காலி அதே இடத்தில் அதே பொலிவுடன் இருந்ததை மூவரும் கவனித்துக் கொண்டிருந்தனர். அதனைக் குரூரமாகப் பார்த்தார்கள். பிரபா தன் ஐந்து விரல்களையும் மடக்கி ��ுகத்திற்கு நேராக வைத்து சிலமுறை அதிரச் செய்தான். அது இவ்வருடம் இந்த நாற்காலிக்கு ஒரு வழி செய்துவிடுவோம் என்பதற்கான சமிக்ஞை.\nபள்ளி மணி அடித்தும் முகுந்தன் வகுப்பில் நுழையவில்லை. புதியதாக வந்த வகுப்பாசிரியைத் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு இந்த வகுப்பில் படித்த முகுந்தன் என்ற மாணவன் ஜொகூருக்கு மாற்றலாகிப் போய்விட்டதாக அறிவித்தார். மூவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.\nஅன்று ஓய்வு மணிக்குக்கூட அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. முகுந்தனின் நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்விடம் காலியாக இருந்தது. பிரபாவின் கண்கள் அவனின் அனுமதியில்லாமலேயே கலங்கிக் காணப்பட்டன. சிவா உடனே தன் புத்தகைப்பையில் ஒளித்து வைத்திருந்த லிக்குயிட் பேப்பரை எடுத்து அந்த நாற்காலியில் ‘முகுந்தனின் நாற்காலி’ என எழுதிவிட்டு அதனை வகுப்பின் பின்புறம் கொண்டு போய் வைத்தான்.\nஎவ்வித அறிவிப்புமின்றி ‘Mugunthan’s chair Demolish group’ அன்றோடு யாருக்கும் தெரியாமல் கலைக்கப்பட்டது.\nஆக்கம் கே.பாலமுருகன் at 1:08 AM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் ம��லான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nசிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkrpictures.blogspot.com/", "date_download": "2019-04-19T22:23:56Z", "digest": "sha1:QTRLO6QBCZC43CBYQNMOCUPHSWR6NYUP", "length": 90929, "nlines": 1089, "source_domain": "kkrpictures.blogspot.com", "title": "K.Karthik Raja Pictures Collections", "raw_content": "\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Click Here :- Register for Free Training\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet)\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet)\nஉலகிலேயே முழுக்க முழுக்க பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் மட்டுமே பணக்காரன் ஆனவர் நம் வாரன் பஃபெட். உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்து வாழ்ந்து வரும் முதலீட்டாளரும் நம் வாரன் பஃபெட் மட்டும் தான்.\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇவர் இன்னும் (84 பில்லியன் டாலர் சம்பாதித்த பின்) ஸ்மார்ட் போன்களையும், அதி நவீன கம்யூட்டர்களையோ, 20 கணிணித் திரைகளைப் பயன்படுத்தி ஒரு பங்கின் விலையைக் கணிப்பது போன்ற எந்த வெலைகளில்லும் ஈடுபடுவதில்லை.\nஅந்த காலத்து ஸ்டைலில் தான் இன்னும் வேலை பார்த்து வருகிறார். தான் வாங்க இருக்கும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளையோ, ஆண்டறிக்கைகளையோ முழுக்க முழுக்க ப்ரிண்ட் அவுட் எடுத்து வரிக்கு வரி படித்தே முடிவு செய்வார். அவர் இருக்கும் விதத்தை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுங்கள். அவர் எப்படி நல்ல பங்குகளை (நிறுவனத்தின் பங்குகளை) வாங்குகிறார் என்பதைத் தான் இதில் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்போமா...\nஒரு பங்கின் விலை 2002 ஜூலை மாதங்களில் சுமார் 24 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. அந்த பங்குகள் இப்போது சுமார் 1375 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்து 17 வருடம் கத்திருந்ததால், கிட்டதட்ட55 மடங்கு லாபம். லாபம் என்றால் இப்படி இருக்க வேண்டும். இது தான் பங்குச் சந்தையின் பலம் என்கிறார் வாரன் பஃபெட். அதை சுருக்கமாக ''பங்குச் சந்தையின் பலம் அதன் கணக்கிட முடியாத அசாதாரண வளர்ச்சி தான். அதன் பலவீனமும் அதன் கணக்கிட முடியாத வீழ்ச்சி தான்\" என்கிறார். ஆக சரியான தரமான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதே போல் கணக்கிட முடியாத வளர்ச்சி பெற வேண்டுமென்றால், 100 சதவிகித வீழ்ச்சியையும் கூடச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். என முதல் அட்வைஸில் தொடங்குகிறார் நம் வாரன் தாத்தா.\n\"பெருசா நினைங்க, அப்ப தான் பெருசா சாதிக்கலாம். நீங்கள் நினைப்பது போல முதலீடுகள், முதலீடுகள் அல்ல. அது உங்களைக் காக்கும் சொத்துக்கள்\" என்கிறார் வாரன் தாத்தா. அப்படி என்றால் என்ன என்கிறீரா.. அதாவது லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள். சொத்துக்களை உருவாக்குங்கள் என்கிறார். பங்குச் சந்தை முதலீடுகளில் சொத்துக்கள் உருவாக்கம் என்றால் என்ன..\nசொத்து உருவாக்கம் என்பது பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அசல் தொகையில் இருந்து நமக்கு வரும் வருமானம் தான். அக அசல் அப்படியே இருக்கும். ஆனால் அதில் இருந்து வருமானம் மட்டுமொரு பக்கம் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கோ அல்லது ஒவ்வொரு காலாண்டுக்கோ நாம் முதல��டு செய்திருக்கும் பங்குகளில் இருந்து வரும் ஈவுத் தொகை (Dividend) நேரடி வருமானங்கள். நாம் வைத்திருக்கும் பங்குகளுக்கு அறிவிக்கப்படும் போனஸ் பங்குகள் (Bonus Shares), பங்குப் பிரிவுகள் (Stock split) ஆகியவைகள் மூலமும் நாம் வைத்திருக்கும் பங்குகளைப் போல இன்னொரு மடங்குப் பங்குகள் கிடைக்கும். அந்த பங்குகளை விற்றும் வரும் வருமானத்தை மறைமுக வருமனங்கள் எனலாம். பங்குகளில் செய்த முதலீடுகள் மூலம் வரும் வருமானமாக கருதலாம். இப்படி பங்கு முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு நம் வாழ்க்கையை நடத்திக் கொள்வது தான் சொத்து உருவாக்கம். கிட்ட தட்ட பங்குச் சந்தையை வங்கியில் போட்டிருக்கும் பிக்சட் டெபாசிட்டுக்கு ஒப்பாக பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.\nசொத்துக்கள் உருவாக்கம் என வந்துவிட்டாலே நம்முடைய வளர்ச்சி, நம் முதலீடுகளின் வளர்ச்சி மடங்குகளில் இருக்க வேண்டும். சதவிகிதங்களில் அல்ல என்கிறார் தாத்தா. அதென்ன மடங்குகள். நான் 2017 ஜனவரியில் 100 ரூபாய் முதலீடு செய்தேன். இன்று 2019 பிப்ரவரியில் நான் முதலீடு செய்த பங்குகளின் விலை 300 ரூபாய்க்கு மேல். ஆக என் லாபம் 2 மடங்கு. இதைத் தான் வாரன் தாத்தா சொத்துக்கள் வளர்ச்சியை மடங்குகளில் பார் என்கிறார்.\nஒரே கடலில் தான் விலை உயர்ந்த டூனா (Tuna) போன்ற மீன்களும், கிலோவுக்கு ஐம்பது ரூபாய் விலை உள்ள சாதாரன மீன்களும் கிடைக்கிறது. ஆக உங்கள் குறி டூனாக்களுக்கு மட்டுமே இருப்பது நல்லது. சொத்து உருவாக்கத்தில் இத்தனை சதவிகிதம் சம்பாதித்தால் போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்வது கிலோவுக்கு ஐம்பது ரூபாய் மீன்களை பிடித்து விற்பதற்குச் சமம். ஆனால் நான் முதலீடு செய்த பங்குகள் இன்று சந்தையை விட 8 மடங்கு, 10 மடங்கு கூடுதலாக விலை அதிகரித்திருக்கிறது. சந்தையை விடம் 2 மடங்கு கூடுதலாக என் பங்கு விலை அதிகரித்திருக்கிறது என்பது தான் இங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அது தான் டூனா வேட்டை.\nஇன்னக்கி வெள்ளிக்கிழமைங்க. ஏதாவது பார்த்து செஞ்சா நல்லா இருக்கும் என்கிற ரீதியில், பங்குச் சந்தைகளில் ஏனோ தானோ என வியபாரம் பார்க்க வேண்டாம். உங்கள் இலக்குகள் நீண்ட கால சொத்து உருவாக்கத்தில் இருக்கட்டும். காய்க்றிகள் வியாபாரம் போல அன்றாடம் காய்ச்சிகளாக பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யாதீர்கள். சுருக்கமாக இண்ட்ரா டே டிரேடிங்கில் கோடிஸ்வரன் ஆன வர்த்தகர்கள் இதுவரை உலகில் இல்லை. நீங்கள் இண்ட்ராடே டிரேடிங் செய்தால், உங்களின் தரகர் தான் கோடிஸ்வரர் ஆவார். பொதுவாக இண்ட்ரா டே ரேடிங்கில் ஒரு நாளில் போட்ட பணம் அத்தனையும் நஷ்டமடைவதில் தொடங்கி 10 - 12 ஆயிரங்கள் வரை கூட சம்பாதிக்கலாம். ஆனால் இதில் நஷ்டமடைபவர்களும், முதலுக்கு மோசம் அடைபவர்களும் தான் அதிகம். அதனால் தான் இன்ட்ரா டே டிரேடிங் நமக்கு சரிப்பட்டு வராது என வாரன் தாத்தா தன் அனுபவத்தில் இருந்து சொல்கி|றார்.\nபொழுதைப் போக்க வேறு இடம் பாருங்கள்\nஒரு முதலீட்டாளர் கூட்டத்தில் முதலீடு என் ஹாபி என ஒருவர் பேசத் தொடங்கிய் உடனேயே... \"உங்களைப் போல சொந்த பணத்தில் விளையாடாதவன் நான். நான் எப்படி உங்கள் பொழுதுபோக்கு பணத்தைப் பெருக்க வழி சொல்ல முடியும்\" என சிரிக்கிறார். \"என்னைப் பொறுத்தவரை என் பணம் எனக்கு சீரியஸான விஷயம். அதை நான் சீரியஸாகத் தான் பார்க்கிறேன். அதன் வளர்ச்சி எனக்கு முக்கியம் என்கிறார்\". சுருக்கமாக முதலீடு செய்வதை ஒரு ஹாபியாகச் செய்யாதீர்கள். ஹாபியாகச் செய்பவர்கள் தங்கள் முதலீடுகள் பெரிய வெற்ரி தர வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்கிறார்.\nமுதலீடுகள் என் நஷ்டக் கணக்கு தான்\nஇப்போது தான் 50,000 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போகிறேன். அப்படி செய்வதற்கு முன்பே இந்தப் பணம் எனக்குத் திரும்ப வராது என்கிற நெகட்டிவ் எண்ணத்தோடு முதலீடுச் செய்யாதீர்கள். அப்படி முதலீடு செய்தால், உங்களுக்கு உண்மையாகவே நஷ்டம் வரப் போகிறது என்றால் கூட அந்த பணத்தை மதித்து சரியான முடிவுகளை எடுக்கமாட்டீர்கள். என்கிஆர் வாரன் பஃபெட். ஸோ உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். முழு கவனத்தையும் முதலீட்டில் இருந்து சொத்துருவாக்கம் செய்யச் செலுத்துங்கள்.\nஒரே நாளில் ரோமாபுரி கட்டடப்படவில்லை. அதே போல் தான் பங்குச் சந்தை மூலம் சொத்துருவாக்கமும். நமக்கு எது சரிபட்டு வரும், சரிப்பட்டு வராது என்பவைகளை நீங்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு பங்குச் சந்தையில் முன் கூட்டியே டிரெண்டுகளை பிடிக்கத் தெரியும். இன்னொருவருக்கு வந்த டிரெண்டில் நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இன்னொருவருக்கு டெக்னிக்கலான சார்ட்டுகளைப் பார்த்து நீண்ட காலத��துக்கு நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இப்படி எதில் நம் திறமை இருக்கிறது, என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். என்கிறார் வாரன் பஃபெட். மிக முக்கியமாக எல்லா நுணுக்கமும் எல்லா நேரத்திலும் செயல்படும் என எதிர்பார்க்காதீர்கள். எனவும் எச்சரிக்கிறார்.\nபாதுகாப்புக்குப் பின் தான் பிராஃபிட்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது ராணுவ வீரர்கள் எதிரிகளைத் தாக்குவது போலத்தான். முதலில் வீரர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டுதான் தாக்குதலுக்கு முற்படுவார்கள். அதுபோலத்தான் முதலீடும். முதலில் உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதன்பின் அதிக லாபத்தை அடைய முதலீடு செய்யலாம். அதேபோல், சந்தையில் அதிக வருமானத்தைப் பெறவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் எந்தச் சூத்திரமும் கிடையாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇன்றைய தொலைத்தொடர்புத் துறையின் அபரிமித வளர்ச்சியால் பங்குச் சந்தையில் ஒரு தலைமுறை என்பது மூன்று வருடமாகச் சுருங்கியுள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீடாக 5 - 7 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது இரண்டு, மூன்று தலைமுறையைக் கடந்து நிற்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படித் தரமான பங்குகள் நாம் எதிர்பார்க்கும் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் கிடைக்காது. சற்று அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருக்கும். சொத்துக்களை உருவாக்க சற்று அதிக விலை கொடுத்துதான் முதலீடு செய்யுங்களேன்.\nஒரு நிறுவனம் வருடத்துக்கு 26% வளர்ச்சி அடைகிறது என்றால், 10 வருடத்தில் அந்த நிறுவனம் 10 மடங்கு வளரும். அதேபோல் இந்தியாவிலேயே வெறும் 15% நிறுவனங்களின் பங்குகள் மட்டும்தான் நீண்ட கால முதலீட்டுக்குத் தகுந்த பங்குகள். உங்களால் எப்போது தூங்க முடியவில்லையோ, அப்போது நீங்கள் வாங்கிய பங்குகளை விற்றுவிடலாம். அந்தப் பங்கு லாபத்திலும் இருக்கலாம், நஷ்டத்திலும் இருக்கலாம்.\nநீங்கள் வாங்குகிற நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அதன் விற்பனை, வருவாய் மற்றும் லாபம் எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர்ந்து அதிகரித்திருந்தால், தானாகவே அந்த நிறுவனத்த��ன் பங்கின் விலையும் அதிகரிக்கும்.\nசெக்டார் லீடர்களின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்கள். அவர்கள்தான் அந்தக் காலத்தின் ட்ரெண்டாக இருப்பார்கள். நம்மில் பலர், இருக்கும் ட்ரெண்டை விட்டுவிட்டு வரப்போகும் ட்ரெண்டை கணிக்கத் தொடங்குகிறோம். அதேபோல், செக்டார் லீடராக இருக்கும் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் குறையத் தொடங்கினாலோ அல்லது தேக்கமடையத் தொடங்கினாலோ அந்த ட்ரெண்டின் தாக்கம் குறையத் தொடங்கி, வேறொரு ட்ரெண்ட் உருவாகத் தொடங்குகிறது என்று அர்த்தம்.\nகடன் உங்களை காலி செய்யும்..\nஉங்கள் முதலீடுகளில் அல்லது மொத்த முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் 6 - 8 பங்குகளை வாங்கி அதைச் சரியாக நிர்வகிப்பதே பெரிய விஷயம். உங்கள் இஷ்டத்துக்கு 40 - 50 பங்குகளில் முதலீடு செய்கிரீர்கள் என்றால் நிங்கள் உங்கள் பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்குச் சமம். உங்களால் 50 நிறுவனங்களின் நிதி நிலை, நிர்வாகப் பிரச்னைகள், 50 நிறுவனங்கள் தொடர்பாக அரசு கொண்டு வரும் கொள்கை முடிவுகள், இந்த 50 நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் என அத்தைனை விஷயங்களையும் பின் தொடர முடியுமா.. முடியும் என்றால் நீங்கள் தாராளமாக 50 பங்குகளை வாங்கலாம். ஆனால் எதார்த்தத்தில் இது முடியாத காரியம் என்பதால் ஐந்து பங்குகள் நல்ல சாய்ஸாக இருக்கும். எனவே உங்களுக்கான அந்த ஐந்து பங்குகளைக் கண்டு பிடியுங்கள் என்கிறார் வாரன் பஃபெட்.\nமனிதர்களுக்கு எப்படி கால சுழற்சிகள் இருக்கிறதோ அதே போல முதலீடுகளுக்கும் ஒரு கால சுழற்சி இருக்கிறது. முதலீடுகளில் கால சுழற்சி என்றால் என்ன.. எனக் கேட்கிறீர்களா.. உதாரணத்துக்கு ரியல் எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கான கால சுழற்சி சராசரியாக 50 ஆண்டுகள். இந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு முறை தான் 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த சதுர அடி நிலங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சில வருடங்களில் 200 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆக 50 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த விலை உயர்வை நம்பி ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வது சரியாகாது. குரிப்பாக இப்போது 2005 - 2010 காலம் வரை உலகம் முழுக்க இருந்த ரியல் எஸ்டேட் விலை இப்போது இல்லை. கரனம் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் இப்போது அதன் வீழ்ச்சியை ��ோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அக 50 வருடங்கள் கழித்து 2055 - 2060 வாக்கில் தான் இனி ரியல் எஸ்டேட் மீண்டும் நல்ல விலைக்கு விற்பனையாகும். அதற்கு மத்தியில் உங்கள் சொத்துக்களை விற்று பணம் பெற வேண்டும் என்றால் வந்த விலைக்கு தான் விற்க வேண்டும். அதோடு பதிவுக் கட்டணங்கள், சொத்துப் பிரச்னை, மூலதன ஆதாய வரிகள் என ஏகப்பட்ட செலவுகள் வேரு இருக்கிறதே..\nரியல் எஸ்டேட்டுக்கு 50 வருடம் போல, பங்குச் சந்தைகளுக்கு இந்த சுழற்சி வெறும் 8 - 10 ஆண்டுகள் தான். அதற்குள் ஒரு மிகப் பெரிய வளர்ச்சி மற்ரும் வீழ்ச்சியை சந்தித்து விடும். இதை புரிந்து கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளச் சொல்கிறார் பஃபெட்.\nபங்குச் சந்தைகளுக்கு முதலீட்டுக் கால சுழற்சி எப்படி 8 ஆண்டுகளோ அதே போல் தங்கத்துக்கு (பொன்) உலகம் முழுக்க சராசரியாக 40 - 50 ஆண்டுகளாக இருக்கிறது. உலகில் நிலையான வளர்ச்சி கொடுக்கக் கூடிய முதலீடுகளில் தங்கமும் ஒன்று தான். ஆனால் பணவீக்கத்தை கழித்துப் பார்த்தால் தங்கம் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயல்படவில்லை. ஆனால் பங்குச் சந்தை தன் பணவீக்கத்தைத் தாண்டியும் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. எனவே தான் பங்குச் சந்தை முதலீடுகள் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தை விட சிறந்த முதலீடுகளாக கருதப்படுகிறது என்கிறா வாரன் பஃபெட். எனவே சொத்துக்களை உருவாக்க தங்கம் மற்றும் எஃப்டிகளை நம்பாமல் பங்குச் சந்தைக்கு வரச் சொல்கிறார். இந்த எஃப்டி போன்ற முதலீடுகளைக் கூட சொத்துகளை உருவாக்கிய பின் ஓய்வுக்காலத்தில் செய்ய வேண்டிய முதலீடுகளாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார்.\nLabels: பங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet)\n99 வகை மலர்கள் (1)\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nLearn To Speak Tamil (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்) (1)\nதாய்லாந்தில் உள்ள நீளவால் சேவல்கள் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமுதன்மை பயிர்களிடையே வளரும் களைச்செடிகள் (1)\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு. 10. ப...\nLearn To Speak Tamil (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)\nLearn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)\nLearn To Speak Tamil (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)\nLearn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய குறிஞ்சி பாட்டு 99 வகை மலர்களை குறிப்பிடுகிறது. அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு. 10. ப...\n99 வகை மலர்கள் (1)\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nLearn To Speak Tamil (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்) (1)\nதாய்லாந்தில் உள்ள நீளவால் சேவல்கள் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nமுதன்மை பயிர்களிடையே வளரும் களைச்செடிகள் (1)\nவீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13515&id1=9&issue=20180413", "date_download": "2019-04-19T22:28:27Z", "digest": "sha1:R3JFIQOMVS4TNS4CH2JU7QZYG6VWMVKM", "length": 9518, "nlines": 58, "source_domain": "kungumam.co.in", "title": "‘குறி’க்கோள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவக்கீல் தொழில், படத்தயாரிப்பு என இறங்கி துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வெல்லும் ராஜசேகரின் ‘குறி’க்கோள் ஜெயிக்கட்டும்.\n- த.சத்தியநாராயணன், அயன்புரம்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nஃபேஸ்புக்கில் நடந்த தகவல் கொள்ளையை விளக்கி, தகவல்களைப் பாதுகாக்க அறிவுறுத்திய கட்டுரை அமேஸிங்.\n- முத்தமிழ்ச்செல்வி, புதுக்குடி; தேவதாஸ், பண்ணவயல்; கைவல்லியம், மானகிரி; ராமகண்ணன், திருநெல்வேலி; சிவக்குமார், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\n‘கலெக்டர்ஸ்’ பகுதியில் கேமரா களஞ்சியமாகத் திகழும் சேகரின் கேமரா வீடு, ஆச்சரியப்\n- யோகானந்தம், ஈரோடு; பிரதீபா ஈஸ்வரன், சேலம்; சண்முகராஜ், திருவொற்றியூர்; மயிலைகோபி, அசோக்நகர்; பூதலிங்கம், நாகர்கோவில்; நவீன்சுந்தர், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மதுபாக்யா, மும்பை; ராணி, கோவை; வண்ணை கணேசன், பொன்���ியம்மன்மேடு.\n‘லன்ச்மேப்’ உபயத்தில், புத்தகத்தை கையில் வாங்கியதும் சேலம் மங்கள விலாசின் நான்வெஜ் அயிட்டங்களின் வாசம் ஜம்மென ஆளைத்தூக்கியது போங்க\n- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; நவாப், திருச்சி; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; முத்துவேல், கருப்பூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nபோலிச் செய்திகளைப் பற்றிய அலசல் நிஜம். உண்மைக்கு உலை வைத்து பதற்றத்தை அரசியல் லாபத்தை ஏற்படுத்தும் ஃபேக் நியூஸ் பற்றி கவனம் தேவைதான்.\n‘கவிதை வன’த்தின் மகள் வரைந்த வீட்டில் மரம் இல்லாதது குறித்த வரிகள் சூழலை கச்சிதமாக சொன்ன கவி வரிகள்.\n- விஜயநிர்மலன், சென்னை; முத்துவேல், கருப்பூர்; தேவா, கதிர்வேடு; நவீன்சுந்தர், திருச்சி; நவாப், திருச்சி; இந்திரன், திருமுல்லைவாயில்; ராஜ்குமார்,\nபி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமியின் உழைப்பை பேசிய பேட்டி சூப்பருங்க\n- இசக்கிபாண்டியன், சென்னை; யோகானந்தம், ஈரோடு.\nசென்னிமலை கவிவேந்தர் தமிழன்பனின் ஹைக்கூ கவிதைகள், தமிழுக்கு அவரின் மகத்தான பங்களிப்பு என்றே கூறவேண்டும்.\n- மனோகர், கோவை; மதுபாக்யா, மும்பை.\nதாயின் மனதைக் குழப்பும் தவறான செய்திகளை அடையாளம் காட்டியது அருமை.\nவயதானாலும் தங்கமாய் மெருகேறும் அழகி நயன்தாராவின் ஸ்டில்கள் கொள்ளை அழகு\n- முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; யோகானந்தம், ஈரோடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nதேசப்பிதாவின் வார்தா கழிவறையை நினைவூட்டும் சூழல் மேம்பாட்டு கழிவறை இன்றைய சூழலுக்கு மிக அவசியமானது.\n- மனோகர், கோவை; முத்துவேல், கருப்பூர்; சித்ரா, திருவாரூர்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.\nதிருப்பரங்குன்றத்தின் பதிமூன்று வயது சிறுமி ரெப்லின் புகைப்படத்திறமை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது.\n- கைவல்லியம், மானகிரி; நவீனாதாமு, திருவள்ளூர்; பாக்கியவதி, மேக்காமண்டபம்; சைமன்தேவா, விநாயகபுரம்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\nமன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை13 Apr 2018\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/sports/50618-shahid-afridi-reveals-name-of-the-indian-cricketer-who-nicknamed-him-boom-boom.html", "date_download": "2019-04-19T22:22:12Z", "digest": "sha1:T642ORVPLXTUEYXJM2XVQ65FUJH7TKBE", "length": 8000, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பூம்பூம்’ பெயர் வைத்தது யார் ? - ரசிகரிடம் மனம்திறந்த அஃப்ரிடி | Shahid Afridi Reveals Name Of The Indian Cricketer Who Nicknamed Him 'Boom Boom'", "raw_content": "\n‘பூம்பூம்’ பெயர் வைத்தது யார் - ரசிகரிடம் மனம்திறந்த அஃப்ரிடி\n‘பூம்பூம்’ என்ற செல்லப்பெயரை வைத்தது யார் என, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி பதிலளித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆல்ரவுண்டர் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி தான். சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவாக சதம் அடித்த பட்டியலில் நீண்ட நாட்கள் முதலிடத்தில் இருந்தவர் அஃப்ரிடி தான். இலங்கைக்கு எதிராக 1996ஆம் ஆண்டு, 37 பந்துகளில் அஃப்ரிடி சதம் அடித்தார். இதுவே சர்வதேச ஒருநாள் போட்டியின் விரைவு சதமாக நீண்ட வருடங்கள் இருந்தன. இதனை கடந்த 2014ஆம் ஆண்டு நியூஸிலாந்தை சேர்ந்த கோரே அண்டர்சன் 36 பந்துகளில் முறியடித்தார். பின்னர் 2015ஆம் ஆண்டு டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இருப்பினும் அஃப்ரிடி சாதனையை முறியடிக்க 18 வருடங்கள் தேவைப்பட்டது.\nஅஃப்ரிடியின் அதிரடியால் அவரை கிரிக்கெட் உலகில் ‘பூம்பூம்’ என அழைப்பார்கள். இந்த பெயரை அவருக்கு யார் வைத்தார்கள் என்பது பலருக்கு தெரியாத விடை. இந்நிலையில் ஹேஸ்டேக் அஸ்க்லாலா என்ற கேள்வி நேரத்தின் மூலம், இதற்கு விடையளித்துள்ளார் அஃப்ரிடி. பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அந��த வகையில் தான் அஃப்ரிடியும் (#AskLala) ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் அவரது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ‘பூம்பூம்’ என பெயர் வைத்தது யார் வைத்தார்கள் என்பது பலருக்கு தெரியாத விடை. இந்நிலையில் ஹேஸ்டேக் அஸ்க்லாலா என்ற கேள்வி நேரத்தின் மூலம், இதற்கு விடையளித்துள்ளார் அஃப்ரிடி. பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தான் அஃப்ரிடியும் (#AskLala) ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் அவரது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ‘பூம்பூம்’ என பெயர் வைத்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ‘ரவி சாஸ்திரி’ என அஃப்ரிடி பதிலளித்துள்ளார்.\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nShahid Afridi , Cricket , Ravi Shastri , ஷகித் அஃப்ரிடி , கிரிக்கெட் , ரவி சாஸ்திரி\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதிய விடியல் - 19/04/2019\nஇன்றைய தினம் - 18/04/2019\nஇன்றைய தினம் - 17/04/2019\nபுதிய விடியல் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 19/04/2019\nநேர்படப் பேசு - 19/04/2019\nடென்ட் கொட்டாய் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/04/2019\nகிச்சன் கேபினட் - 18/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (சி.சுப்பிரமணியம்) - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:22:18Z", "digest": "sha1:6FTFZRL6IHHY26JHCLTGSWW4KX6U55WE", "length": 9789, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகை கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n’’அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்'': நடிகை விந்தியா\nபரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர் - கன்னத்தில் அறைந்த குஷ்பு\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு\nசபரிமலை விவகாரம்: நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்\nபோதையில் விபத்து ஏற்படுத்திய ஹீரோயின்: பெயர் குழப்பத்தால் தமிழ் நடிகை விளக்கம்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nதோனி விளாசல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி\nபாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா\nஅமராவதியில் போட்டியிடுகிறார் நடிகை நவ்நீத் கவுர்\nதவற விட்ட கோலி - 5000 ரன்களை முதல் வீரராக எட்டிய ரெய்னா\nநடிகை வடிவ��க்கரசி வீட்டில் நகை கொள்ளை\nகார் மரத்தில் மோதி, டிவி நடிகைகள் பரிதாப பலி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n’’அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன்'': நடிகை விந்தியா\nபரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர் - கன்னத்தில் அறைந்த குஷ்பு\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு\nசபரிமலை விவகாரம்: நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nராஜமவுலி படத்தில் இருந்து பிரிட்டீஷ் நடிகை திடீர் விலகல்\nபோதையில் விபத்து ஏற்படுத்திய ஹீரோயின்: பெயர் குழப்பத்தால் தமிழ் நடிகை விளக்கம்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nதோனி விளாசல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி\nபாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா\nஅமராவதியில் போட்டியிடுகிறார் நடிகை நவ்நீத் கவுர்\nதவற விட்ட கோலி - 5000 ரன்களை முதல் வீரராக எட்டிய ரெய்னா\nநடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:14:22Z", "digest": "sha1:VQTILFSB4HAVWUACQKR4GCXNRT3PJYGI", "length": 10071, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மழை வெள்ளம்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nகுஜராத், ‌ராஜஸ்தான் உள்பட 4‌ மாநிலங்களில் கனமழை - 50‌ பேர் உயிரிழப்பு\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தாண்டு இயல்பான அளவு பருவ மழை - இந்திய வானிலை மையம்\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n‘எல் நினோ’ பாதிப்பினால் தென்மேற்குப் பருவ மழை குறைகிறதா\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\nதென்மேற்கு பருவமழை சராசரியைவிடக் குறையும் : தனியார் வானிலை மையம்\nகொட்டும் மழையில் விடாமல் பணியாற்றிய காவலர் \nநேபாளத்தில் புயல் மழை: 27 பேர் உயிரிழப்பு, 400 பேர் காயம்\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nதமிழகத்தில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் - வானிலை மையம்\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nகுஜராத், ‌ராஜஸ்தான் உள்பட 4‌ மாநிலங்களில் கனமழை - 50‌ பேர் உயிரிழப்பு\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தாண்டு இயல்பான அளவு பருவ மழை - இந்திய வானிலை மையம்\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n‘எல் நினோ’ பாதிப்பினால் தென்மேற்குப் பருவ மழை குறைகிறதா\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\nதென்மேற்கு பருவமழை சராசரியைவிடக் குறையும் : தனியார் வானிலை மையம்\nகொட்டும் மழையில் விடாமல் பணியாற்றிய காவலர் \nநேபாளத்தில் புயல் மழை: 27 பேர் உயிரிழப���பு, 400 பேர் காயம்\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்\nவிவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து\nதமிழகத்தில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் சில தினங்கள் வெயில் வெளுக்கும் - வானிலை மையம்\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-the-constitution-of-india-state-governer/", "date_download": "2019-04-19T23:14:04Z", "digest": "sha1:J4JHRXN6LGUVGVZZKZEBHSG6G23IOMX7", "length": 14963, "nlines": 269, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "மாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161) | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nமாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161)\nமாநில ஆளுநர் ( உறுப்பு: 152-161)\n1. இந்திய குடியரசு தலைவர் ஆளுநரை நியமிக்கிறார்.\n2. பதவிக்காலம்: 5 ஆண்டுகள்\n3. உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முன்பு பதவி பிரமணம் பெற்றுகொள்கிறார்.\n4. பதவிக்காலம் முடியும் முன்பே இவரை ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு; குடியரசு தலைவரர் மாற்றவோ அல்லது பதவி நீக்கம் செய்யலாம்.\n5. 1956 ல் செய்யப்பட்ட 7 வது அரசமைப்புத் திருத்தத்தின்படி 2 அல்லது அதற்கு மேற்ப்பட்ட மாநிலங்கட்கு ஒரே ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.\n6.ராஜினாமா, மரணம், நீக்கம் ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் ஆளுநர் பதவி காலியானால் குடியரசுத்தலைவர் புதிய ஆளுநரை நியமிக்கும் வரை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக ஆளுநராக பணியாற்றுவார்\n7. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்\n8. 35 வயது நிறம்பியவராக இருத்தல் வேண்டும்\n9. நாடாளுமன்றத்திலோ சட்ட மன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது\n10. மத்திய மாநில அரசின் எந்த பதவியிலும் ஊதியம் பெறுவராக இருத்தல் கூடாது.\n11. ஆளுநராக நியமிக்க படுவர் நியமிக்கபடும் மாநிலத்தை சார்ந்தவராக இருத்தல் கூடா��ு.\n12. சட்டமன்ற மேல் சபையின் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு உரிமையளிக்கிறது\n13. மாநில அரசின் எல்லா நிர்வாகமும் ஆளுநரின் கையில் உள்ளது இவரது பெயரில் முக்கிய முடிவுகள் எடுக்கபடுகின்றன.\n14. மாநில அரசின் முதன் மந்திரி, மாநில சட்ட அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் மாநில பொது பணி குழுதலைவர், பல்கலை கழகங்களின் துணை வேந்தர் முதலமைச்சர் ஆலோசனை பெயரில் மற்ற அமைச்சர்கள் ஆகியோரை நியமிக்கிறார்.\n15. மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்புகிறார்.\n16. மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும் போது மாநில நிர்வாகத்தை நேரடியாக மேற்கொள்கிறார்.\n17. மாநில சட்ட மேலவை இரண்டாவது அவை உறுப்பினர்களில் 1ஃ6 பங்கு பகுதியினரையும் சட்ட பேரவையில் ஒரு ஆங்கில இந்திய உறுப்பினர் நியமணம் செய்கிறார்.\n18. ஒரு மாநிலத்தை பொறுத்தவரை ஆளுநரின் இசைவில்லாமல் சட்டமாக்கப்பட முடியாது. ஆளுநர் சில மசோதாக்களை குடியரசுத் தலைவரின் இசைவிற்காக ஒதுக்கீடு செய்ய உறுப்பு 200 உரிமையளிக்கிறது.\n19. ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் ஒரு பண மசோதா மாநிலச் சட்டசபையில் அறிமுகப்படுத்த முடியாது.\n20. பட்ஜெட் என்று அழைக்கப்படும் வருடாந்திர நிதி அறிக்கையை ஆளுநர் சட்டமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது ஒன்றிலோ சமர்ப்பிக்க வேண்டும்.\n21. ஆரசின் ஆண்டு வரவு-செலவு திட்டம் ஆளுநரின் அனுமதி பெற்ற பின்னரே சட்ட மன்றத்தில் சமர்பிக்கபடும்.\n22. எதிர்பாராத செலவுகளை மேற்கொள்ள சில்லரை செலவு நிதியில் இருந்து நிதி வழங்கிட அரசியல் சட்டம ஆளுநருக்கு அதிகம் வழங்கியுள்ளது.\n23. சட்ட பேரவை நடைபெறாத சமயங்களில் சமயங்களில் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் உண்டு\n24. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மாநில அரசு செயல்படாத நிலையில் அரசியலமைப்பு சட்ட பிரிவு 356யை யுடன் படுத்தி மாநில அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்யலாம். இப்பொழுது மாநிலத்தின் உண்மையான அதிகாரம் பெற்று திகழ்கிறார். இது குடியரசு தலைவரின் ஆட்சி என்றழைக்கப்படுகிறது.\n25. மரண தண்டனையை தவிர்த்து மற்ற தண்டனைகளை குறைப்பது நிறுத்தி வைப்பது விட்டு கொடுப்பது நிவாரணம் வழங்குவது போன்ற அதிகாரம உடையவர்.\n26. தண்டணையை அதிகபடுத்தும் அதிகாரம் இல்லை\nஉயர் நீதிமன்றம்( உறுப்பு: 214-235)\nஉச்ச நீதிமன்றம் ( உறுப்பு: 124-146)\nபஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றம்\nஇந்திய அரசியலமைப்பு -முக்கியமான பகுதிகள்\nஇந்திய அரசியல் அமைப்பு- அவசரகால நிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/mukesh-ambani-nita-ambani-attend-soundarya-wedding-reception/", "date_download": "2019-04-19T22:21:10Z", "digest": "sha1:Y4WUULCZ5PFAP4WL763CRCXXNA4QZN6B", "length": 17505, "nlines": 251, "source_domain": "vanakamindia.com", "title": "சௌந்தர்யா திருமண விருந்து: மனைவி நீதாவுடன் வந்து வாழ்த்திய முகேஷ் அம்பானி! - VanakamIndia", "raw_content": "\nசௌந்தர்யா திருமண விருந்து: மனைவி நீதாவுடன் வந்து வாழ்த்திய முகேஷ் அம்பானி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nசௌந்தர்யா திருமண விருந்து: மனைவி நீதாவுடன் வந்து வாழ்த்திய முகேஷ் அம்பானி\nசௌந்தர்யா, விசாகனின் திருமண விருந்து நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.\nசென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடந்தது.\nஇதைத் தொடர்ந்து திருமண விருந்து நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடந்தது.\nதிருமண விருந்து நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியும், அவரின் மனைவி நீதாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nகடந்த டிசம்பர் மாதம் நடந்த அம்பானி மகள் திருமணத்தில் ரஜினி தன் மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசௌந்தர்யா திருமண விருந்தில் பாலிவுட் நடிகை கஜோலும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்த���ல் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163319&cat=1238", "date_download": "2019-04-19T23:05:43Z", "digest": "sha1:SIT5KOL6ISXN7WKV7DDVAS6GWEHCHMVC", "length": 27505, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "கொள்கை முடிவா? சந்தர்ப்பவாத கூட்டணியா?Exclusive Interview Thameemun Ansari | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » கொள்கை முடிவா சந்தர்ப்பவாத கூட்டணியா\nசிறப்பு தொகுப்புகள் » கொள்கை முடிவா சந்தர்ப்பவாத கூட்டணியா\nஅதிமுக அணியில் இருந்து திமுக அணிக்கு தாவியது ஏன் அதிமுகவுடன் உங்களுக்கு பேரம் படியவில்லை என கூறப்படுகிறதே அதிமுகவுடன் உங்களுக்கு பேரம் படியவில்லை என கூறப்படுகிறதே பா.ஜ.வை போல உங்கள் கட்சியும் மதம் சார்ந்ததுதானே பா.ஜ.வை போல உங்கள் கட்சியும் மதம் சார்ந்ததுதானே அமமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தினீர்களா அமமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தினீர்களா நீங்கள் அணி மாறினால் கொள்கை முடிவு; பாமக மாறினால் சந்தர்ப்பவாத கூட்டணியா\nஅதிமுக - பாமக சந்தர்ப்பவாத கூட்டணி\nகூட்டணி வேறு; கொள்கை வேறு\nதிமுக அணிக்கு ஆதரவு அலை\nமக்கள் விரும்பும் கூட்டணி அதிமுக\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections\nஅதிமுக அணியில் தமாகாவுக்கு ஒரு சீட் | AIADMK Alliance | TMC | G. K. Vasan\nஸ்டாலினை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தணும்\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nஸ்டாலின் பேச்சு வைகோ கண்ணீர்\nபுதைகுழியில் இருந்து பசு மீட்பு\nதேசிய கூடைப்பந்து அணிக்கு தேர்வு\nமுதல்வரின் தேர்தல் பேச்சு தவறில்லை\nகூட்டணி கையில கம்யூ., வெற்றி\nகுமரியில் ராகுல் மவுனம் ஏன்\nஇடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல்\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடு\nவியாபாரி ''வாங்கிய'' திமுக சீட்\nஅ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7+1 சீட்\nராமதாஸ் மீது ஸ்டாலின் பாய்வது ஏன்\nபெண்கள் கிரிக்கெட் புதுவை அணி வெற்றி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nஹாக்கி : கொங்கு அணி சாம்பியன்\nசெக்ஸ் டார்ச்சர்: அதிமுக பிரமுகர் நீக்கம்\nஅதிமுக - பாஜக படுதோல்வி அடையும்\nகூட்டணி மாற காரணம் : பச்சமுத்து\nமாதம் ரூ.1,500; அதிமுக அதிரடி அறிவிப்பு\nபா.ம.க போல் பேச்சு மாறுவாரா கமல் \nஅதிமுகவுடன் தான் கூட்டணி இன்னும் நம்புறார் சுதீஷ்\nமார்க்சிஸ்டுக்கு ஒரு சீட் போதுமா\nபேட்டரி கார் தயாரிக்கும் போட்டி சென்னை அணி வெற்றி\nதிருப்பூரில் மோதும் அதிமுக - இ.கம்யூ., : வெற்றி யாருக்கு\nதிமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011140.html?printable=Y", "date_download": "2019-04-19T22:47:53Z", "digest": "sha1:3TKREQHDK6JYXQG35G5727SGZMLI5R7G", "length": 2430, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "ஏலம் - பட்டை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மருத்துவம் :: ஏலம் - பட்டை\nநூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/26_76.html", "date_download": "2019-04-19T22:14:29Z", "digest": "sha1:QOFWHOSLCHREAONBPGWJXVVYCIS4C2VU", "length": 8305, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nகாஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nகாஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலம், சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் இன்று (சனிக்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை சில மணி நேரம் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதுடன் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் 70 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155167-election-2019-oommen-chandy-slams-modi.html?artfrm=news_home_breaking_news", "date_download": "2019-04-19T22:48:58Z", "digest": "sha1:LRGO6LVHHC6GMSWX34NRQACDDFHKV4ZG", "length": 17366, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "ராகுலின் கேள்விக்கு மோடி இன்னும் பதில் சொல்லவில்லை! - உம்மன் சாண்டி குற்றச்சாட்டு! | Election 2019 - oommen chandy slams Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:15 (15/04/2019)\nராகுலின் கேள்விக்கு மோடி இன்னும் பதில் சொல்லவில்லை - உம்மன் சாண்டி குற்றச்சாட்டு\n'ரஃபேல�� விவகாரத்தில், ராகுலின் கேள்விக்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை' என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.\nகேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, மார்த்தாண்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உம்மன் சாண்டி, \"மத்தியில் மோடி ஐந்து ஆண்டுகளாக மக்களுக்கு நெருக்கடி கொடுத்தார். எனவே, இந்தியாவில் ராகுல் தலைமையில் மதச் சார்பற்ற அரசு அமையும். வலுவான ஜனநாயக நாட்டை கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கவைத்தது மோடி அரசு.\nமோடி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில், பெரும் மெஜாரிட்டியுடன் ராகுல் காந்தி வெற்றிபெறுவார். ரஃபேல் விவகாரத்தில், ராகுலின் கேள்விக்கு பிரதமரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு வரிச்சலுகை அறிவித்தது புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை மோடி அரசு பின்னணியிலிருந்து இயக்குகிறது\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2019-04-19T23:37:38Z", "digest": "sha1:EDCX5VXKMQAIRDRY5SVB5BLEAG3QS3OA", "length": 5664, "nlines": 98, "source_domain": "www.deepamtv.asia", "title": "சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு என்ன இப்படி கூறிவிட்டார்!", "raw_content": "\nYou are at:Home»சினிமா»சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு என்ன இப்படி கூறிவிட்டார்\nசர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு என்ன இப்படி கூறிவிட்டார்\nவிஜய் நடித்துள்ள சர்கார் படம் பிரபலங்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பாராட்டி பல திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சர்கார் படத்தை பார்த்து பாராட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nமகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-330/", "date_download": "2019-04-19T23:32:24Z", "digest": "sha1:GH6RDGYQUUCSFO24LP323O56RPTUP4QF", "length": 7651, "nlines": 98, "source_domain": "www.deepamtv.asia", "title": "மகனை நெஞ்சோடு அணைத்தபடி 330 அடி உயரத்திலிருந்து குதித்த தாய்: பொதுமக்கள் முன் நடந்தேறிய சோகம்", "raw_content": "\nYou are at:Home»உலகம்»மகனை நெஞ்சோடு அணைத்தபடி 330 அடி உயரத்திலிருந்து குதித்த தாய்: பொதுமக்கள் முன் நடந்தேறிய சோகம்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி 330 அடி உயரத்திலிருந்து குதித்த தாய்: பொதுமக்கள் முன் நடந்தேறிய சோகம்\nகொலம்பியா நாட்டில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட விரக்தியில் தாய், ஒருவர் தன்னுடைய 10 வயது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொலம்பியா நாட்டின் Tolima பகுதியில் உள்ள 330 அடி கொண்ட உயரமான பாலத்தின் விளிம்பில் நின்று கொண்டு தாய் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.\nஇந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பேச்சு வார்த்தை கொடுத்து முறியடிக்க நினைத்தனர்.\nஆனால் அவர் தன்னுடைய முடியில் தெளிவாக இருந்ததால், கெஞ்சியும் பார்த்தனர்.\nஆனால் அதற்குள் அந்த பெண், தன்னுடைய 10 வயது மகனை நெஞ்சோடு சேர்ந்து அணைத்தவறே குதித்தார்.\nஇதனை பார்த்ததும் பொதுமக்கள் அனைவரும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டனர். பொலிஸாரும் ஒருவரை ஒருவர் கட்டியணைப்படி தேற்ற ஆரம்பித்து விட்டனர்.\nஇந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்கொலை செய்துகொண்ட தாய் 32 வயதான ஜெஸி பாவோலா மோரேனோ குரூஸ் மற்றும் அவருடைய மகன் மே சேபாலஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநிதி பற்றாக்குறை காரணமாக அந்த பெண் வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார். வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு துரத்திய விரக்தியில் இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇருவரின் உடல்களையும் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை\nமனைவியை கொலை செ��்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்மாவின் வயிற்றில் உதைத்து ரசிகர்களை குஷியாக்கிய மேகனின் குழந்தை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thittam", "date_download": "2019-04-19T22:16:10Z", "digest": "sha1:IQ74HDWNFPZJOKE4H4JTI76L4OMESJLS", "length": 8854, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசு பதவி அளிக்க திட்டம் ! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை தினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசு பதவி அளிக்க திட்டம் \nதினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசு பதவி அளிக்க திட்டம் \nஅதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் அரசுப்பதவி அளித்து, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் மத்திய சிறையில் உள்ளநிலையில், துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகலாவை தமிழக அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேசியபோது, முக்கிய கருத்து பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்சி தொடர்பாகவும், ஆட்சி தொடர்பாகவும் சசிகலா தெரிவித்த யோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமலாக்கப்படும் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரனுக்கு அரசு சார்பு பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் அந்தஸ்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தினகரன் நியமிக்கப்படுகிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வசதியாகவும், மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொள்ளவும் இந்த பதவி வழிவகுக்கும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபுனே ஆடுகளம் மிக மோசமாக இருந்தது ஐசிசி ஆய்வில் அம்பலம் | பிசிசிஐ 14 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி நோட்டீஸ்\nNext articleமு.க.ஸ்டாலின் 65-வது பிறந்தநாள் | மரக் கன்றுகளை நட்டுவைத்தார் கனிமொழி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48454-novak-djokovic-not-much-to-lose-against-kevin-anderson-in-wimbledon-final.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-19T22:22:15Z", "digest": "sha1:KQ3BEHCSLR474AC5IZI4DUIK76EC77I3", "length": 10823, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்? | Novak Djokovic 'not much to lose' against Kevin Anderson in Wimbledon final", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தென்னாப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனுடன் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளார்.\nவிம்பிள்டனில் 3 முறை சாம்பியனான ஜோகோவிச், அரையிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்தினார். 6-4, 3-6, 7-6 என ஜோகோவிச் முன்னிலையில் இருந்தபோது வெள்ளிக்கிழமை பாதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஜோகோவிச்சும், நடாலும் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர். விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில், 4ஆவது செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nமுடிவில் 10-8 என்ற கணக்கில் கடைசி செட்டை ஜோகோவிச் கைப்பற்றி‌ , இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 5 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரரை கெவின் ஆண்டர்சன் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் ன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், தென்னாப்ரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனுடன் சாம்பியன் பட்டத்துக்காக மோத உள்ளார்.\nவிரைவில் கழிப்பறையில் வைஃபை வசதி....\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்\nவிம்பிள்டன் அரை இறுதிப் போட்டியில் புதிய சாதனை\n3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nமுதலிடத்தில் ஆன்டி முர்ரே: பின்னுக்கு தள்ளப்பட்ட ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்\nவிம்பிள்டனில் 8வது முறையாக பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர்\n6-வது முறையாக பட்டம் வெல்வாரா வீனஸ் வில்லியம்ஸ்\nரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி\nடென்னிஸ் வீரரை காதலிக்கிறார் தீபிகா\nRelated Tags : Novak Djokovic , Wimbledon final , Kevin Anderson , விம்பிள்டன் டென்னிஸ் , நோவாக் ஜோகோவிச் , கெவின் ஆண்டர்சன்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவில் கழிப்பறையில் வைஃபை வசதி....\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50508-mgr-shooting-spot-cm-palanisamy-opened.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-19T22:26:41Z", "digest": "sha1:XV6CNJJDDSJP43SLWQWVJOITE2MK3244", "length": 11135, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் : திறந்துவைத்தார் முதலமைச்சர் | MGR Shooting Spot : CM Palanisamy opened", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எ��ிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nஎம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் : திறந்துவைத்தார் முதலமைச்சர்\nதமிழ் திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 15 ஏக்கரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் இந்த படப்பிடிப்பு தளம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்‌ளது. இந்தக் படப்பிடிப்பு தளத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகையர், தொழிலாளர் அமைப்பினர் ஏராளமானோரும் கலந்துகொண்டனர்.\nவிழாவில் பேசிய முதலமைச்சர், நாகரிக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றார். சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார். ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்புத் தளத்திற்கு ரூ.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.\nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி..\n - மு���லமைச்சர் பழனிசாமி சூசகம்..\n“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி\nஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிசாமி விமர்சனம்\n“கோதாவரி-காவிரி நதிநீர் இணைக்கப்படும்” - முதல்வர் பழனிசாமி உறுதி\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல் : எடப்பாடி பழனிசாமி உறுதி\nபெண்ணை கன்னத்தில் அறைந்த ஆய்வாளர் முருகேசன் ஆயுதப் படைக்கு மாற்றம்\nபெண்ணை கன்னத்தில் அறைந்த காவல் அதிகாரி\nRelated Tags : MGR Shooting , Shooting Spot , CM Palanisamy , எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு தளம் , படப்பிடிப்பு தளம் , முதலமைச்சர் பழனிசாமி\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/01/", "date_download": "2019-04-19T22:26:21Z", "digest": "sha1:S3US45B7LKWTO6WXKSCL75P2JSQTU7N6", "length": 48216, "nlines": 336, "source_domain": "www.tamil247.info", "title": "January 2018 ~ Tamil247.info", "raw_content": "\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - Kayakarpam\nஎனதருமை நேயர்களே இந்த '(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - Kayakarpam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - Kayakarpam\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் ��ங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி விளக்க காட்சிகள் - வீடியோ)\nஎனதருமை நேயர்களே இந்த 'Whatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி விளக்க காட்சிகள் - வீடியோ)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி விளக்க காட்சிகள் - வீடியோ)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nஎனதருமை நேயர்களே இந்த 'சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது\nஎனதருமை நேயர்களே இந்த 'சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nஎனதருமை நேயர்களே இந்த 'தைராய்டு பிர��்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் செய்யும் முறைகள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'தைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் செய்யும் முறைகள்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் செய்யும் முறைகள்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் திருஷ்டியை விரட்டவா\nஎனதருமை நேயர்களே இந்த 'வீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் திருஷ்டியை விரட்டவா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் திருஷ்டியை விரட்டவா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமாட்டீங்க ..\nஎனதருமை நேயர்களே இந்த 'இது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமாட்டீங்க ..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமாட்டீங்க ..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எங்குள்ளது தெரியுமா.\nஎனதருமை நேயர்களே இந்த 'தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எங்குள்ளது தெரியுமா.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எங்குள்ளது தெரியுமா.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: ஆன்மிகம், Aanmeegam, Aanmigam\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஎனதருமை நேயர்களே இந்த 'அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஎனதருமை நேயர்களே இந்த 'அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation ல���ங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஎனதருமை நேயர்களே இந்த 'அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3 ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஎனதருமை நேயர்களே இந்த 'அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஎனதருமை நேயர்களே இந்த 'அர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் கண்ணதாசன்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'IT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nஎனதருமை நேயர்களே இந்த 'சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'உருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி | Potato Smiley Recipe' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெ��ியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அன்னாசி பழ கேசரி | Pineapple Kesari Recipe in Tamil' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய மூலிகை வைத்தியம்: அமுக்ரா தூள் அரைத் தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம...\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/blog-post_8.html", "date_download": "2019-04-19T22:14:56Z", "digest": "sha1:SMNDZY3ELL4ONCOBOURQNZYDANH7LLTX", "length": 9577, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன்", "raw_content": "\nஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன்\nஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன்\nஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் ...\nஎதோ தடுமாற்றம் உண்டானது ;மாடிப்படிய��ல் நடக்கும் பொழுது தடுமாறினார் ;மங்கலாக உணர ஆரம்பித்தார் .பேச்சு குழற ஆரம்பித்தது ;செயல்பாடுகள் முடங்கின -மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள் ;முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .\nகாலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது -இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ; சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .\n1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் \"A Brief History of Time\" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .\nஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,\"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது \" என்று கேட்கப்பட்டது ,\"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் \" என்று கேட்கப்பட்டது ,\"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் வாழ்க்கை சுகமானது \" என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்கள��� அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2015/02/", "date_download": "2019-04-19T22:57:19Z", "digest": "sha1:WC2BKHGT5LCU6LSOR6EN6WXNBIOHIFZK", "length": 32163, "nlines": 92, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: February 2015", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nஅந்த பாங்க் சற்று உயரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட அரைமாடி உயரம். நீளமான படிக்கட்டுக்கள். உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டும் அளவுக்கு விஸ்தாரமாக, காற்றோட்டமாக இருந்தன. \"இங்கே யாரும் உட்காரக் கூடாது\" என்று ஒரு பலகை எச்சரித்தது. படிக்கட்டுகளுக்கு மேல் கண்ணாடிக் கத்வுகளுக்குள் தெரிந்த பாங்க் அலுவலகத்தைப் பார்த்து அவன் பெருமூச்சு விட்டான்.\nஅந்தப் படிகளில் ஏற வேண்டிய சிரமத்தை நினைத்து அல்ல. படிகளில் ஏறி, உள்ளே சென்று, மானேஜரைச் சந்தித்து அவன் பேச வேண்டிய விஷயத்தை நினைத்து. இதுவரை எட்டு பாங்க்குகளுக்குப் போய் வந்தாகி விட்டது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சம்பாஷணைகள், ஒரே மாதிரியான ஆச்சரியம், ஒரே விதமான அனுதாபப் பார்வைகள், கைவிரிப்புகள், கண்ணியத் திரைக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும் கேலியான சிந்தனைகள். 'சுத்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே\nஇந்த பாங்க்கில் என்ன சொல்லப் போகிறார்களோ இங்கே மட்டும் புதிதாக வேறென்ன சொல்லிவிடப் போகிறார்கள்\nஅன்றைக்கு சனிக்கிழமை என்பது அவனுக்கு நினைவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால் வார விடுமுறை தினத்தை முன் அறிவிக்கும் சனிக்கிழமை அவன் கவனத்தில் இருந்திருக்கும். எங்கோ வெளியே போய் விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த பியூன் நேரம் 11-05ஐ நெருங்கிவிட்டதைக் கண்டு பதைத்து அவசரமாக ஷட்டரை இறக்கித் தரைக்கு மேல் ஓரடி இடைவெளி விட்டு நிறுத்தினான். கதவை மூடுவதற்குள் ஒரு விநாடியில் தன்னை முந்திக்கொண்ட��� குனிந்து கடைசி 'வாடிக்கையாளராக' உள்ளே நுழைந்து விட்ட இவனை எரிச்சலோடு பார்த்து ஒருமுறை சூள் கொட்டிவிட்டுப் போனான்.\nகண்ணாடித் தடுப்புகளுக்குப் பின்னே திடீரென்று 'சுறுசுறுப்பு' உற்பத்தியாகியது. கவுண்ட்டர்கள் மூடப்பட்டும், பாஸ் புத்தகங்கள் விசிறியடிக்கப்பட்டும், லெட்ஜர்கள் படபடவென்று கதவுகளைப்போல் அறைந்து சாத்தப்பட்டும், இரண்டு மணி நேரக் 'கடின' உழைப்பின் ஆயாசங்கள் சோம்பல் முறிப்புகளிலும், கொட்டாவிகளிலும், 'அப்பாடா'க்களிலும் வெளிப்பட்டன. 'அக்கவுண்ட்டை' 'க்ளோஸ்' பண்ணி விட்டால் , பிறகு திங்கட்கிழமை காலை பத்து மணி வரை விடுதலை\nஅவன் பரபரப்புடன் மானேஜரின் அறையை நோக்கிப் போனான், உள்ளே - நல்ல வேளையாக - மானேஜர் இருந்தார். அவருடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். மேஜை மீதிருந்த காப்பி முலாம் பூசிய கண்ணாடித் தம்ளர்களும், உரத்த சிரிப்புகளும் உள்ளே இருந்தவர்கள் மானேஜருக்கு நெருக்கமானவர்கள் என்று உணர்த்தின.\nஅவன் அறைக்கு வெளியே ஓரமாக நின்றான். பாங்க் மூடுகிற நேரத்துக்கு வந்திருக்கும் தன்னால் மானேஜரைப் பார்க்க முடியுமா என்ற கவலை இலேசாக எழுந்தது. அவரைப் பார்த்தால் மட்டும் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது என்ற ஆறுதலான சலிப்பு எழுந்து கவலையைத் தணித்தது.\nமானேஜரின் நண்பர்கள் விடைபெற்று எழுந்தனர். அறை காலியாகி அடுத்தாற்போல் யாரும் வருவதற்கு முன் அவன் சடாரென்று உள்ளே நுழைந்தான். செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்துப் புருவத்தை நெரித்துக் கொண்டிருந்த மானேஜரின் முன் சென்று வணக்கம் தெரிவித்தான்.\n\"எஸ்.. என்ன வேண்டும் உங்களுக்கு\nஅவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். 'எப்படி ஆரம்பிப்பது' என்று யோசிக்க ஆரம்பித்து, உடனேயே, தான் யோசித்து முடித்துப் பேசும் வரை காத்திருக்க அவருக்குப் பொறுமையோ, நேரமோ இருக்காது என்ற உணர்வினால் உந்தப்பட்டு அவசரமாகப் பேச ஆரம்பித்தான்.\n\"சார், என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பி.காம் படித்திருக்கிறேன். பாஸ் பண்ணி ஐந்து வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்பா ஓய்வு பெற்று உடல் நிலை தளர்ந்து வீட்டில் இருக்கிறார்.அக்கா, தம்பி, தங்கைகள் என்று நாலு பேர் உண்டு....இருங்கள். சுய தொழில் ஆரம்ப��க்க நான் கடன் கேட்கப் போவதில்லை. எனக்கு இப்போதுதான் ஒரு வேலை கிடைத்திருக்கிறது...\"\n\" என்று இடை மறித்தார் மானேஜர். 'இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தாயா என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும்' என்ற கேள்விகள் கண்ணியம் காரணமாக அவரது வாயிலிருந்து வெளிவராமல் கண்கள் வழியே வர முயன்றன.\n\"..ஒரு விசித்திரமான சூழ்நிலை. இத்தனை நாளாகக் குடும்பச் செலவுக்காக எங்கள் எல்லா உடைமைகளையும் விற்று விட்டோம். இனி நாளைக்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்தபோதுதான் இந்த 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' வந்தது. நான் இந்த வேலயில் அடுத்த வாரம் சேர வேண்டும். அதன் பிறகு சம்பளம் வர ஒரு மாதமாகும். என் முதல் சம்பளம் என் கைக்கு வரும் வரையில் என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எல்லோரிடமும் ஏற்கனவே கடன் வாங்கியாகி விட்டது. இனிமேல் வேறு யாரிடமும் போய்க் கடன் கேட்பதற்கும் வழியில்லை.\"\nஅவனுடைய கதையைக் கேட்பதில் அவருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், ஆர்வம் தூண்டப்பட்டவராக, அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.\n\"கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் முதல் சம்பளம் கைக்கு வரும் வரை எங்கள் குடும்பச் செலவுக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது வேண்டும். அடமானம் வைப்பதற்கு எங்களிடம் ஒரு பொருளும் இல்லை. யாரிடமும் கடன் கேட்கவும் வழியில்லை. நினைத்துப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான, விலை போகக் கூடிய, கடைசித் துரும்பு வரை அடகு வைத்தோ விலைக்கு விற்றோ இழந்த பிறகு, 'இனி எதுவுமே இல்லை' என்று சுத்தமாகத் துடைக்கப்பட்ட நிலைக்கு வந்த சமயம், நான் எப்போதோ முயற்சி செய்து மறந்து கூடப் போய்விட்ட இந்த வேலைக்கு ஆர்டர் வந்திருக்கிறது.\"\nமானேஜர் பொறுமையைக் கொஞ்சம் இழந்தவராக இடை மறித்தார். \"வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் மிஸ்டர்...உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்...எஸ்... கிருஷ்ணமூர்த்தி இந்த உலகத்தில் யாருமே, இல்லாமையால் அடியோடு நசித்துப்போய் விடுவதில்லை. ஏதாவது ஒரு உதவி அல்லது ஆதரவு அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். பல சமயங்களில் நமது கஷ்டங்கள் தீர்க்கப்படுவதற்குக் காரணமே மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்க நம்மைத் தயார்ப் படுவதற்குத்தானோ என்று கூடத் தோன்றும்.... எனிவே தட் இஸ் பிஸைட் த பாயின்ட்... அண்ட் பை தி வே இன்று சனிக்கிழமை எனக்குத் தலைமேல் வேலை இருக்கிறது. நீங்கள் இன்னும் விஷயத்தைச் சொல்லவேயில்லை.\"\n\"அதற்குத்தான் வருகிறேன் சார்\" என்றான் அவன் அவசரமாக. யாராவது இடையூறாக வந்து விடுவார்களோ என்று அச்சத்துடன் ஒருமுறை கண்களைச் சுழற்றிப் பார்த்தான். \"நான் சொன்ன மாதிரி, என் முதல் மாதச் சம்பளம் வரும் வரை என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு ஒரு வழியும் இல்லை. நானும் எல்லா விதத்திலும் முயன்று பார்த்து விட்டேன்...உங்கள் பாங்க்கிலிருந்து நீங்கள் எனக்கு ஐநூறு ரூபாய் கடன் கொடுத்து உதவ முடியுமா\nஇதைச் சொல்லி முடித்ததும், ஏதோ குற்றம் இழைத்து விட்டதுபோல் மானேஜரைப் பார்த்தான். அவரும் அவனைச் சற்று விசித்திரமாகப் பார்த்தார். \"மிஸ்டர் நீங்கள் படித்தவர். பாங்க்குகளைப் பற்றிய விவரங்கள், விதிமுறைகள் உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இது போன்ற கடன்கள் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது. சிறிய அளவில் நீங்கள் ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால்..\"\n\"எக்ஸ்க்யூஸ் மீ சார்\" என்று அவன் இடை மறித்தான். இவர் அவன் இதுவரை சந்தித்த மற்ற பாங்க் மானேஜர்களீடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறார். அவன் நிலைமையைப் புரிந்து கொண்டிருக்கிறார். கேலி செய்யவில்லை. பேச்சில் அலட்சியமோ கோபமோ இல்லை. அமைதியாகத் தமது நிலையை விளக்குகிறார். இதுவே அவனுக்குத் தெம்பூட்டியது.\n\"பிஸினஸில் ஒருவருக்கு லாபம் வருமா வராதா என்ற நிச்சயமற்ற நிலைமையில் கூட அவருக்குக் கடன் கொடுக்கிறீர்கள். இதோ என்னுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். உறுதியான வேலை. நிச்சயமான சம்பளம். இந்தச் சம்பளத்திலிருந்து என்னால் கண்டிப்பாக உங்கள் கடனை அடைக்க முடியும். இதை ஒரு உறுதிப்பாடாக எடுத்துக்கொண்டு நிங்கள் எனக்குக் கடன் கொடுத்து உதவக்கூடாதா\n..உங்களுக்குப் புரியவில்லை. பாங்க்கின் விதிமுறைகள் நீங்கள் சொல்கிற லாஜிக்குக்கு உட்பட்டவை இல்லை...பை தி வே, நான் உங்களை ஒன்று கேட்கலாமா இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்\nஅவன் ஒரு சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்து விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவரிடம் காட்டினான். \"இதோ பார்த்தீர்களா இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள் இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள் எனக்கு வேலை கிடைத்தால் திருப்பதி உண்டியலில் சேர்ப்பதாகப் பிரார்த்தித்துக்கொண்டு என் அம்மா அவ்வப்போது உண்டியலில் போட்டுச் சேர்த்து வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஏன், இப்போது கூடப் பல பாங்க்குகளில் கடன் கேட்டுப் பார்த்து அவர்கள் எல்லோரும் கை விரித்த பிறகுதான் உங்களிடம் வந்திருக்கிறேன். இப்போது நீங்களும் இல்லையென்று சொல்லி விட்டால், இந்த பிரிஸ்கிரிப்ஷன் தான் எங்களைக் 'காப்பாற்றப்' போகிறது.\nமானேஜரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. இவனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி நீங்கள் கேட்கிற உதவியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ. இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள் நீங்கள் கேட்கிற உதவியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ. இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள்\nஅவன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான். அளவு கடந்த வியப்பினாலும், எதிபாராத மகிழ்ச்சியினாலும் திடீரென்று வாயடைத்துப்போய்ப் பேச்சு வர மறுத்தது.\"சார்...நான்..ஓ..கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது...தாங்க் யூ ஸோ மச் சார் ரியலி சார் நீங்கள் ஒரு...\"\nஅவருடைய வீட்டு விலாசத்தை வாங்கிக்கொன்டு அவன் விடை பெற்றுக்கொண்டான்.\nஅவன் வேலைக்குப் போக ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பாங்க் மானேஜர் கடனாகக் கொடுத்த பணத்தை வைத்து முதல் மாதச் செலவுகளைச் சமாளித்து விட்டான். கடன் தொகையான ஐநூறு ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஆறு மாதத் தவணைகளில் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தான்.\nஆனால் முதல் மாதம் அவனால் பணம் கொடுக்க முடியவில்லை. முதல் மாதச் செலவுகள் அதிகமாகி விட்டதால், வேறு சில சிறிய கடன்கள் சேர்ந்து விட்டன. பாங்க் மானேஜரை நேரில் பார்த்து விளக்கியபோது அவர் பெருந்தன்மையுடன் அவனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.\nஇப்போது இரண்டாவது மாதச் சம்பளம் வந்து விட்டது. இந்த மாதமும் ஒரு சிக்கல். அவன் தனக்கு மிக அவசியமாகச் சில உடைகள் வாங்கும்படி நேர்ந்து விட்டதால் மறுபடி பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.\nஇந்த முறை அவரை நேரில் பார்த்துச் சொல்ல அவனுக்குச் சங்கடமாக இருந்தததால் தொலைபேசியில் தனது நிலையைச் சொல்லி வருந்தினான். அவருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவனைக் குறை கூறவில்லை.\nமூன்றாவது மாதம் நிச்ச்யம் அவருக்குப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் இருந்தான். ஆனால் மீண்டும் சில பிரச்னைகள் அவன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவச் செலவுகள் கணிசமான தொகையை விழுங்கி விட்டன. இந்த முறை அவரிடம் பேச அவனுக்குத் துணிவு வரவில்லை. ஒரு கடிதம் மட்டும் எழுதினான்.\nஅன்றைக்கு அவன் சற்றும் எதிர்பாராத விதமாக பாங்க் மானேஜர் அவன் வீட்டுக்கு வந்து விட்டார்.\nஇப்போது அவர் கடன் கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒரு தவணை கூட அவன் திருப்பிச் செலுத்தவில்லை. மாதாமாதம் ஏதாவது செலவு வந்து குறுக்கிட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வருந்துவது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக அவன் அவருக்குக் கடிதம் கூட எழுதவில்லை.\nஆனாலும் இப்போது கூட அடுத்த மாதம் அவருக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவரே வந்து விட்டார்.\n\"வாருங்கள் சார். உட்காருங்கள்\" என்று அவன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு அவரை வரவேற்றான்.\nகாப்பி கொடுத்து உபசரித்த பிறகு அவன் தயக்கத்துடன் ஆரம்பித்தான். :ஐ ஆம் ஸோ சாரி\nஅவர் அவனைப் பேச அனுமதிக்காமல், \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள் ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள்\nரேடியோ போன மாதம், சோஃபா செட் அதற்கு முந்தின மாதம். எல்லாம் தவணைதான் சார். இந்தத் தவணைத் தொகைகளே நிறைய ஆகி விடுவதால்தான் உங்கள் பணம் அப்படியே நிற்கிறது... அடுத்த மாதம்...கண்டிப்பாக..\"\n\"அதாவது அடுத்த மாதம் நீங்கள் தவணை முறையில் டெலிவிஷன் வாங்காமல் இருந்தால்\nசற்று நேரம் கழித்து அவர் கேட்டார். \"நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் என்னிடம் பாங்கிலிருந்து கடன் கொடுக்க முடியுமா என்று கேட்டுத்தானே வந்தீர்கள் ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா\nஅவர் விடவில்லை. \"அப்போது வேறு என்ன செலவு இருந்தாலும் பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளை ஒழுங்காகக் கட்டியிருப்பிர்கள் இல்லையா\nஅவன் அதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாமல் 'ம்ம்ம்.' என்று முனகினான்.\nஅதற்குப் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:11:43Z", "digest": "sha1:GQY4UDZSSXVIC4AM5F2XUIQ4W5CJ7MFJ", "length": 21841, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்.நல்லூர்க் கந்தனின் தனித்துவச் சிறப்புக்கள்", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்.நல்லூர்க் கந்தனின் தனித்துவச் சிறப்புக்கள்\nயாழ்.நல்லூர்க் கந்தனின் தனித்துவச் சிறப்புக்கள்\nஈழத் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருக வழிபாட்டுத் தலங்களில் யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முக்கியமானதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும்.\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்த்திருவிழாவைக் காண பெருந்திரளான பக்தர்கள் அலையெனத் திரண்டிருந்தனர்.\nகோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலப்பகுதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டது.\nமுற்காலத்தில் இலங்கையின் வடபகுதியைத் தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தபோது யாழ்ப்பாண இராஜ்ஜியத்துக்கு நல்லூர் என்னும் நகரமே இராசதானியாக அமைந்திருந்தது.\nஅக்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் பக்திக்கும்,வழிபாட்டுக்கும் உரிய ஆலயமாக இந்த ஆலயம் திகழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.\nசிங்கைப் பரராசசேகரன் ஆட்சிக் காலத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை நடு நாயகமாகக் கொண்டு நான்கு எல்லைகளிலும் நான்கு ஆலயங்கள் கட்டப்பட்டன.\nவடக்கே சட்ட நாதர் கோயிலும், கிழக்கே வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலும், தெற்கே கைலாசநாதர் கோயிலும், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயிலும் அமைந்து காணப்படுகின்றன.\nஆரம்பத்தில் மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இந்த ஆலயத்தை ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாஸ்திர விதிக்கமையவும் மாற்றியமைத்து இன்றைய நிலைக்குக் கொண்டு வர வித்திட்டவர் நல்லை நகர் நாவலர்.\nஈழத் திருநாட்டிலே கோயில் கொண்டுள்ள கதிர்காமக் கந்தனை கற்பூரக் கந்தன் என்றும், சந்நிதி முருகனை அன்னதானக் கந்தன் என்றும், மாவைக் கந்தனை அபிசேகக் கந்தன் என்றும் அழைப்பது போல நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தன் என்று அழைக்கும் மரபு நீண்ட காலமாக நிலவி வருகின்றது.\nஇந்த ஆலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப்பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப்பெருமானுடைய ஞானசக்தியாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.\nஇலங்கையிலேயே ஒரே ஒரு சைவ ஆதீனமாக விளங்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆலயத்தின் மேற்குப் புறமாக அமைந்துள்ளது.\nஈழத்தின் தலைசிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும் அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திரு வீதியும் திகழ்கின்றது.\nஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் நல்லூர்க் கந்தன் ஆலயமாகும். இது ஈழத்துக் கோயில்களில் வேறெங்கும் காண முடியாத சிறப்பெனலாம்.\nஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகள், பிரபலங்கள் மாத்திரமன்றி எந்தவொரு நாட்டின் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தாலும் குறிக்கப்பட்ட நேரத்திற்கே ஆலயம் திறக்கப்படுவதுடன், பூஜை வழிபாடுகளும் வழமையாக இடம்பெறும். நேரத்துக்கே ஆரம்பமாகி நிறைவடைகின்றன. எவருக்கும் ஆலயத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை.\nஆண்கள் அனைவரும் தத்தமது மேலங்கிகளைக் கழற்றி விட்டு ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொது விதி. இது ஆண்கள் எவருக்கும் பொருந்தும்.\nஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன.\nஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.\nநாள்தோறும் இங்கு ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் மிகப்பலர்.\nநல்லூர்க் கந்தன் மகோற்சவம் ஆவணி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றன.\nமகோற்சவ நாட்களில் 55 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றுள் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாச வாகனம், சப்பறம், தேர், தீர்த்த���், பூங்காவனம் என்பன முக்கியமானவை.\nஆலய மகோற்சவ காலங்களில் பெரும் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமின்றி புலம்பெயர் தேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.\nஆலயத் தேர்,தீர்த்த உற்சவ நாட்களில் ஆயிரம் ஆயிரம் அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், காவடிகள் எடுத்தும், எண்ணிலடங்கா மாதர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும், அடியழித்தும் வழிபடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைப்பன.\nகாலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சதமும் மாத்திரம் பெற்றுக்கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.\nநல்லூர்க் கந்தன் மகோற்சவ காலத்தில் தினம் தோறும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லை ஆதீன மண்டபம், நல்லை ஆதீனக் குருமூர்த்த ஆலய மண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம் , யாழ்.சின்மயா மிஷன் நிலையம் ஆகியவிடங்களில் மாலை வேளைகளில் ஆன்மீக அருளுரைகளும், தெய்வீக இசையரங்கு நிகழ்வுகளும், ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.\nநல்லூர் தேரடிக்கு அருகாமையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று நாயன்மார் குருபூஜை மணிமண்டபம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள முத்துத்தம்பி மணி மண்டபம் என்பவற்றில் தினம் தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.\nஆலய புனரமைப்பு வேலைகளுக்கு எவரிடமும் பணம் தந்துதவுமாறு ஆலய நிர்வாகம் இதுவரை எவரையும் கேட்டுக் கொண்டதில்லை.\nஎக்காலத்திலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவம் நடைபெறவில்லை என்ற வரலாறு கிடையாது. ஆலயத்துக்கென உத்தியோகபூர்வ இணையம் எதுவுமில்லை.\nநல்லூர் ஆலய வளாகத்தில் திருட்டு சம்பவம்: இளைஞர் ஒருவர் கைது\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - ��யில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/26_86.html", "date_download": "2019-04-19T22:34:15Z", "digest": "sha1:LCQKJFATWZRYGAXA7BYMC235M7E2BMO7", "length": 7930, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு\nபுதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில் ஒப்படைப்பு\nமன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கார்பன் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.\nமன்னார், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 294 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.\nமன்னார், சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ, காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் உள்ளிட்ட குழுவினரால் இந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇந்த எச்சங்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள் இன்னும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என எத���ர்பார்க்கப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/12_82.html", "date_download": "2019-04-19T22:45:48Z", "digest": "sha1:ZQHN3MB4DMQXERJFRLOWLVGINT4BKUAX", "length": 23941, "nlines": 88, "source_domain": "www.tamilarul.net", "title": "பேரன்பு ஒரு பகிா்வு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பேரன்பு ஒரு பகிா்வு\nஇயற்கை பிரமாண்டமானது மட்டுமல்ல, பாகுபாடற்றதும்கூட. உலகிலுள்ள அனைத்தும், தம் இயல்போடும் தனித்தன்மையுடனும் இருப்பதே இயற்கை.\nமனிதர்கள் இந்த எல்லைக்கோட்டை மீறி, இயற்கைக்கான வரையறையை இவர்களாகவே கொடுக்க ஆரம்பித்ததுமே, பிரிவினையும் பாகுபாடும் பிறந்துவிட்டன. அதிலும், செரிப்ரல்‌ பால்ஸி' போன்ற பல்வேறு ‌வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், நம் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் ஆயிரமாயிரம் இப்படியாக, பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை‌, தன் வாழ்வில் சந்திக்கும் மிக நுணுக்கமான சவால்களை ���யக்குநர் ராம், `பேரன்பு' திரைப்படத்தில் உயிரோட்டமாகப் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் படத்தைப்‌ பார்த்தவர்கள், நாம் இயல்பாய்ச் செய்யும்‌ தினசரி நிகழ்வுகளைக்கூடச் செய்துகொள்வதற்கு 'பாப்பா‌' படும் பாட்டைப் ‌பார்த்து கண் கலங்கினார்கள்.\n2019 - ல் வெள்ளித்திரையில் சாத்தியமான `பேரன்பு'கான விதை 2004 -ல் விதைக்கப்பட்டது. ஆம் இயக்குநர் ராம் இப்படியான ஒரு பிரச்னையை விவாதிக்கும் படத்தை எடுப்பதற்கு முக்கியமான காரணிகளில் ஒருவர்தான் பிரியா. இதை, இயக்குநர் ராம் தந்த நேர்காணல்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். பிரியாவும் குறைபாடுகளுடன், போராடி வருபவர்தான். பேரன்பு படத்தில், பாப்பா கதாபாத்திரம் விடுதிப் பள்ளியில் அவருக்கு உணவு ஊட்டும் காட்சியில் பிரியாவும் முகம் காட்டியிருப்பார். பிரியாவின் அம்மா, மரியாவிடம் பேசினேன்.\n``என் பொண்ணு பிரியா, 40 வருடங்களுக்கு முன், செரிப்ரல் பால்ஸியாவால் பாதிக்கப்பட்டவர். 2004- ஆம் ஆண்டில் இயக்குநர் ராமை, தற்செயலாகச் சந்திக்கும் சூழல் அமைந்தது. அப்போதே, `பிரியா போன்ற குழந்தைகளுக்காக ஒரு படம் நிச்சயம் பண்ணுவேன்' என்று சொல்லியிருந்தார். இந்தப் படம் உருவாவதற்கான விதையாக என் மகள் இருந்திருக்கிறாள் என்பது பெருமைதான். அந்தப் படம் சமுதாயத்தில் மாற்றம் வர உந்துதலாய் இருக்கும் என நம்புகிறேன்\" என்றவாறே மகளைப் பார்த்து புன்னகைக்கிறார்.\n``பிரியாவைப் பற்றிச் சொல்லுங்க மேடம்\n``எங்கள்‌ தேவதை பிரியா பிறந்து, நான்கு மாதமாகியிருந்த போது, இயல்புக்கு மாறாக நெற்றியில் அதிகளவில் வியர்த்தது. மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். பிரியாவின் தந்தை கப்பலில் வேலை செய்துகொண்டிருந்ததால், உடனே வர முடியவில்லை. பல நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது. இறுதியில்தான், பிரியாவுக்கு `செரிப்ரல்‌ பால்ஸி' என்று தெரியவந்தது.\nஅன்றிலிருந்து இப்போதுவரை பிரியாவையொட்டியே என் வாழ்வும் உலகமும். என் மகன், தன்னைக் கவனிக்காமல் ப்ரியாவை மட்டும்தான் கவனித்தேன் என்று‌ இன்னும் கூட ஏக்கமாய், எப்போதும் கூறுவான். பிசியோதெரபி‌, பேச்சுப் பயிற்சி... என அனைத்துக்கும் ஒற்றை ஆளாய் நான்தான் அழைத்துச் செல்வேன். பிரியாவின் அம்மாவாக அன்று தொடங்கிய என் பயணம், சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று, முதுகலை, முனை���ர் பட்டம் பெற்று இன்று பிரியாவைப் போன்ற பல குழந்தைகளுக்கு உதவிசெய்துகொண்டிருக்கிறேன்\" என்றவர் முகத்தில் பெருமிதம்.\n``பிரியாவின் ஒருநாள்‌ எப்படிச் செல்லும்\n``எங்களுக்கு முன்பே பிரியா விழித்து விடுவாள். மிக விரைவாகத் தயாராகியும் விடுவாள். தினமும் காலை பைபிள் படிப்பது அவளின் ‌வழக்கம். பைபிளை எடுத்து, எந்தப் பகுதியைப் படிக்கவேண்டும் என்று என்னிடம் காட்டுவாள். நான் அதைப் படித்துக் காட்டுவேன். அவளுக்கு எழுதுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதுவாள். வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், அதனால் ஒரு நாளில் ஐந்தாறு முறையாவது வீட்டைக் கூட்டி விடுவாள். வாக்கிங், யோகா, ஓவியம், நடனம்‌ என்று நாள் முழுவதும் பிஸியாகவே இருப்பாள். வரும், பிப்ரவரி 21ம் தேதி பிரியாவுக்கு 43-வது பிறந்தநாள். அவளின் பள்ளிப் பருவ நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன், அத்தனை நண்பர்களையும் அழைத்து, பிரியா விருந்து அளித்து மகிழ்ந்தாள். ஆனால், இப்போது ஒருவர்கூட அவளிடம் தொடர்பில் இல்லை என்பது அவளுக்கு மட்டுமல்ல. எனக்குமே வருத்தமாக இருக்கிறது. சமீபத்தில், பிரியாவும் தன் நண்பர்களுக்கு போன் செய்துபார்த்தாள். ஆனால், அவர்கள் இணைப்பில் வரவேயில்லை. அவள் அன்று சோர்ந்து போயிருந்தாள். பிரியா போன்ற குழந்தைகளின் அன்பு இயற்கையைப்போன்று எல்லையற்றது; எதிர்பார்ப்பற்றது. இதைத்தான்‌ பிறரிடமும் தங்களுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமூகம் அவ்வாறு, திரும்பித் தர முன் வராதபோதுதான் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\" என்று மரியா வருத்தத்துடன் கூறுகிறார். அந்தச் சூழலை மாற்ற, பிரியாவின் ஓவியங்களைக் காட்டச் சொன்னோம். முகம் நிறைய புன்னகையுடன் பிரியாவே, தான் வரைந்த ஓவியங்களையும், பெற்ற சான்றிதழ்களையும் காட்டினார். இவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கைக்குப் பின்னும் இத்தனை சாதனைகளா என்று வியக்க வைத்தது. சமீபத்தில் பாட்னாவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் பிரியா தங்கம் வென்றுள்ளார். பிரியாவின் `அழகு மலராட' எனும் பாடலுக்கான நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். பல சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்பாஸ்டிக் சொஸைட்டியின் முதல் மாணவியும் பிரியாதான். தேவதை�� ப்ரியா கேன்சர் சர்வைவரும் கூட.\n`பேரன்பு' படத்தில், குடும்பத்தைப் பிரிந்த தாய் மீண்டும் வரும்போது, கணவனிடம் மகளைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லையே என்று கதாநாயகன் புலம்புவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இப்படியான சூழல் நிஜத்தில் நடக்குமா\n``ஒரு சிறப்புக் குழந்தைக்கு, இந்தச் சமூகத்தில் கிடைக்கும் முக்கியத்துவம்கூட அந்தக் குழந்தையின் தாயின் உணர்ச்சிகளுக்குக் கிடைப்பதில்லை. தன் குழந்தை, சிறப்புக் குழந்தை என்று முத்திரையிடப்பட்டவுடன் அந்தத் தாயின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தக் குழந்தையை நாள் முழுவதும் உடனிருந்து கவனிப்பதில் தொடங்கி, மருத்துவமனை மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது எனப் பல பொறுப்புகள் சேர்ந்துவிடுகின்றன. கணவன் அருகிலிருந்து குடும்பத்தினரின் அரவணைப்பும் இருந்தால் அந்தத் தாய் மன அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு. அப்படி இல்லாத பட்சத்தில் ஏற்படும் மிகை மன அழுத்தம் மற்றும் உறவினர்களின் பழி பேச்சு, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் விரக்தியை ஏற்படுத்தி விடும். இதுவே ஒரு கட்டத்தில் மிகப் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கின்றது. இப்படியான நிகழ்வுகளும் நடப்பதைத்தான் படத்தில் காண்பித்திருப்பதாகவே கருதுகிறேன். எனக்குக் கிடைத்ததுபோல, அருகிருந்து உதவிய கணவர் மற்றும் உறவினர்கள் போல, அந்தத் தாய்க்கும் கிடைத்திருந்தாள். குழந்தையை விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டாள்\"\n``பதின் பருவ மாற்றத்தைப் பிரியா எவ்வாறு எதிர்கொண்டார்\n``சிந்தனையாளர் ஃப்ராய்டின் தத்துவக் கூற்றின்படி `பசி, கோபம், காமம் அனைவருக்கும் பொதுவானது'. மனவெழுச்சி மற்றும் உடல் சார்ந்த உணர்வுகளுக்குச் சிறப்புக் குழந்தைகளும் விதி விலக்கல்ல. அவர்களும் எல்லோரையும்போல மனவெழுச்சிகளுக்கு ஆட்படுபவர்கள்தான். பிரியாவுக்கு அதனை எதிர்கொள்ள முறையான வழிகாட்டலை அளித்தேன். மற்ற குழந்தைகளுக்கும் இது கிட்டும்பட்சத்தில் அவர்களும் சாதனை இளவரசியாகி விடுவார்கள். நான் பார்த்த வரையில், பார்வைக் குறைபாடு உள்ளவர்களையும், உடலளவில் சவால் உள்ளவர்களையும் மணம் செய்ய முன் வருபவர்கள் மத்தியில், செரிபரல் பால்ஸி உள்ளிட்ட வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர���களை மணம் செய்ய முன்வருவதில்லை. எங்களுக்குப் பின், எங்கள் குழந்தையின் வாழ்வு கேள்விக்குறியாகி இருப்பதை எங்குச் சென்று சொல்வது\n`` `பேரன்பு' திரைப்படம் எவ்விதமான அனுபவத்தைத் தந்தது\n``இந்தப் படத்தில் பாப்பாவாக நடித்திருக்கும் சாதனாவின் நடிப்பு அபாரமாக இருந்தது. மிக விரைவாகவே பிரியாவின் நெருங்கிய தோழியாகிவிட்டாள் சாதனா. எப்படி கையை வைத்துக்கொள்ள வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் பிரியாவும் நானும் கற்றுக் கொடுத்தோம். சாதனாவும் அர்ப்பணிப்போடு எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட படங்கள் எடுப்பதன் மூலமே, சமூகத்தில் இந்தக் குழந்தைகளின் சவால்களை அனைவருக்கும் உணர்த்த முடியும்.\" என்கிறார் நிறைவாக.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13161&id1=4&issue=20180105", "date_download": "2019-04-19T23:01:39Z", "digest": "sha1:2SHPPDPWBSF4XLULWUJLES7UYWGAG3KG", "length": 15633, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "வீல்சேர் டென்னிஸ்… - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nடென்னிஸ் தெரியும். வீல் சேர் டென்னிஸ் தெரியுமா யெஸ். அதேதான். மாற்றுத்திறனாளிகளுக்கான டென்னிஸேதான். கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருவில் தபேபுயா ஓப்பன் வீல்சேர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. பெங்களூருவின் சில், ஜிலீர் குளிர்காற்றில் சேகர் வீராசாமி மற்றும் பாலசந்தர் இருவரின் டென்னிஸ் ராக்கெட்களும் அனல் பறக்க மோதிக் கொண்டன.\nபார்வையாளர்களின் கண்களைக் கதகளியாடவிட்ட அற்புதமான போட்டி அது. பாலசந்தரின் தவறுகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சேகர், ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் பந்தைத் தெறிக்கவிட்ட போது அரங்கமே அதிர்ந்தது. அந்த ஆரவாரத்தில், தான் இதுவரை அனுபவித்த அத்தனை வலிகளையும் மறந்துபோனார் சேகர் வீராசாமி. தினக்கூலியான சேகரின் தந்தைக்கு பள்ளிக்குச் செல்லும் மகனுக்கு பசியாற்றி அனுப்பக்கூட வழியில்லாத வறுமை. வயிற்றை அமைதிப்படுத்த 10 வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும் வேலையில் சேர்ந்தார் சேகர்.\nஅப்போது அவரின் நண்பர் டென்னிஸ் போட்டியில் பந்துகளைப் பொறுக்கித்தரும் வேலைக்குக் கூப்பிட்டார். எக்ஸ்ட்ரா காசு கிடைக்கும் என்று உடனே அழைப்பை ஏற்றார். கோர்ட்டில் டென்னிஸ் மட்டையில் பட்டு பறக்கும் பந்துகள் பரவசம் தர, உற்சாகமாக ஓடியாடி வேலை செய்தார். சேகரின் ஆர்வமும் துறுதுறுப்பும் விரைவிலேயே அவரை கோச்சின் உதவியாளராக்கின.\nவாழ்வின் அடுத்தகட்டம் என்று ஆனந்தத்தில் திளைத்திருந்த நேரத்தில்தான் அந்தத் துன்பம் நிகழ்ந்தது. இளமை முழுதும் வறுமையையே பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளைஞனின் வாழ்வில் மேலும் ஒரு பேரிடி. சிட்டுக்குருவி போல் துள்ளித் திரிந்த சேகரின் வாழ்வையே முடமாக்கிய சம்பவம் அது. 2005ம் ஆண்டு நண்பரின் பைக்கில் ஜாலியாக ரைட் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதிய விபத்தில் இடதுகால் முற்றாகச் சிதைந்தது. காலை சீர்படுத்தவே முடியாது என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.\nசேகர் வலியில் கதறக் கதற அவரின் இடதுகால் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. ‘‘அன்று நடந்த விபத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. அது விபத்து அல்ல, என் விதி. என் தன்னம்பிக்கை முழுதையும் அசைத்துப் பார்த்த சம்பவம்...’’ குரல் கம்ம பேசுகிறார் சேகர். ஆறுமாதங்கள் படுத்த படுக்கை. யார் ஆறுதல் சொன்னாலும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. கனவுகள் பொய்த்துப்போக அழுகையும் அரற்றலுமாகக் கிடந்தவரைத் தேற்றியது கூரியர் ஏஜென்சியில் வேலை செய்த இவரது மூத்த அண்ணன்தான்.\nவிபத்து காலை முடமாக்கினாலும் சேகரின் தன்னம்பிக்கையை முடமாக்கவில்லை. வயிறு இருக்கிறதே... வாழத்தானே வேண்டும். வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற சூழல். டென்னிஸ் அசோசியேஷன் (KSLTA) மீண்டும் இவரைப் பணிக்கு அழைத்தது. ஆனால், பணிக்காக அன்றாடம் ஆட்டோ பிடித்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அப்படியும் இப்படியுமாக காலம் சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான் வீல்சேர் டென்னிஸ் பக்கம் சேகரின் ஆர்வம் திரும்பியது.\nஏற்கெனவே டென்னிஸில் ஆர்வம் என்பதால் வீல்சேர் டென்னிஸில் முழு மூச்சில் இறங்கினார். 2010ம் ஆண்டு வீல்சேர் டென்னிஸ் போட்டிக்குத் தேர்வானார் சேகர். ‘‘டென்னிஸ் விளையாட்டின் டெக்னிக்குகளைக் கற்றிருந்தேன் என்றாலும் வீல்சேரை எப்படி நகர்த்தி விளையாடுவது எனப் பழகுவதற்கு முதலில் தடுமாற்றமாக இருந்தது. எனக்கான ஒரே பிடிமானம் இதுதான்.\nஇந்தப் பிடியை விட்டால் இனி என் வாழ்வுக்கே பொருள் இல்லை என்று நினைத்தேன். மனதிலும் உடலிலும் இருந்த எல்லா வலிகளையும் பொறுத்துக்கொண்டு வீல் சேரை நகர்த்தியபடியே டென்னிஸ் மட்டையையும் லாவகமாய் சுழற்றக் கற்றுக்கொண்டேன். அடுத்த ஆண்டே தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு ரூ.50 ஆயிரம் வென்றேன். என் வாழ்நாள் முழுக்கத் தேவையான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அந்தப் பரிசு தந்தது. என் பாதை எதுவெனத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்...’’ நெகிழ்கிறார் சேகர். தேசியப் போட்டிகளில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.\nதென் ஆப்பிரிக்காவில் நடந்த இண்டர்நேஷனல் போட்டியிலும் தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி கண்டிருக்கிறார். முழுக் குடும்பத்தையும் போட்டோ எடுக்கவே புகைப்படக்காரர் வாசலில் நிற்கும் நெருக்கடியான சிறிய வீட்டில் சேகர் வீராசாமி, தன் அம்மா, மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். காலையில் ஐந்து மணிக்கு டென்னிஸ் பயிற்சிக்குச் செல்பவர், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வாழ்வாதார வேலைக்குச் செல்கிறார். பாரீன் போட்டிகளில் (மலேசியா, பேங்காக்) கலந்துகொள்கிறார் என்றாலும் அனைத்தும் கடன்களாலேயே சாத்தியமாகிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் விமானியான பிராட் பார்க்ஸ் மற்றும் அவரது நண்பரான மின்னேபிராக்கர் ஆகியோர் இணைந்து 1970ம் ஆண்டு வீல்சேர் டென்னிஸை கண்டுபிடித்தார்கள். இவர்கள் இருவரும் விபத்துகளால் கால்களை இழந்தவர்கள். 1982ல் இப்போட்டியை பிரான்ஸ் முதல் நாடாக ஏற்றது. டென்னிஸ் போட்டியின் ரூல்ஸ்கள் அப்படியே டிட்டோ. ஆனால் பந்து இருமுறை கோர்ட்டில் பிட்ச் ஆகலாம் என்ற சிற்சில கூடுதல் விதிகள் உண்டு.\n1992ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த பாராலிம்பிக்கில் முழுமையான விளையாட்டாக வீல்சேர் டென்னிஸ் தரம் உயர்ந்து உலகெங்கும் பிரபலமானது. உலக டென்னிஸ் ஃபெடரேஷன் கடந்தாண்டு நடத்திய போட்டியின் பரிசு 2 மில்லியன். இதில் Grand Slams, Masters, ITF Super Series, ITF 1,2,3 Series, ITF Futures Series ஆகியவை முக்கியமானவை. 2014ம் ஆண்டு ஆஸ்தா அமைப்பின் சுனில் ஜெயின் AITA ஆதரவுடன் வீல்சேர் டென்னிஸ் போட்டிகளை (IWTT) இந்தியாவில் நடத்தி வருகிறார்.\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்\n1916 முதல் சுய தொழில் காக்கும் இந்திய அமைப்பு\nஜல்லிக்கட்டின் உள் அரசியலை இந்தப் படம் பேசுது\nபடம் வந்ததே பலருக்குத் தெரியாது... அப்படியிருந்தும் 2017ம் ஆண்டின் சிறந்த படங்கள்ல ஒண்ணுனு பாராட்டு கிடைச்சிருக்கு...05 Jan 2018\nஒரே ஒரு பாடல்05 Jan 2018\nமணல் கொள்ளையில் இருந்து தமிழகம் காப்பாற்றப்படுமா\nஇந்தியாவில் மாண்டலின் வாசிக்கும் முதல் சகோதரிகள்05 Jan 2018\nஇளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-19T22:32:53Z", "digest": "sha1:T3SIDX55KOX5722W6AEHMD7CQUEEKRJ4", "length": 6017, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "விளங்கு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப���பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on November 3, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 12.சேரன் செங்குட்டுவன் சபதம் புன்மயிர்ச் சடைமுடி,புலரா வுடுக்கை முந்நூல் மார்பின்,முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்.130 வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் தென்றிசை … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, அயல், அலர், ஆகவனீயம், ஆங்கயல், இரு பிறப்பாளர், இல், உடுக்கை, காட்சிக் காதை, காண்குவல், காருகபத்தியம், சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தக்கிணாக்கினி, பயவா, புன், புலரா, பெருங்காஞ்சி, பெருமலை, மகட்பாற் காஞ்சி, மடம், மடவதின், மந்தாரம், மலைதல், மாண்பில், மாண்பு, முதிராச் செல்வி, முதுகாஞ்சி, முதுகுடி, முத்தீ, முந்நூல், வஞ்சிக் காண்டம், விறல், விளங்கு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/education.php", "date_download": "2019-04-19T22:13:56Z", "digest": "sha1:AP2KSCAJRP26Q25H6J6RNSUBBS5CLXVW", "length": 6690, "nlines": 54, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "கல்வி", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\nஎன் மகனை/மகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் பார்க்க வேண்டும் என அரும்பாடுபட்டு படிக்கவைத்து இப்படியாகிவிட்டதே என்று கவலைப்படும் பெற்றோர்கள் எத்தனைபேர்\nஇந்த ���வீன காலத்தில் பலதரப்பட்ட கல்வித்துறைகள் உள்ளன. இவைகளைப் பார்த்து ஆசைப்பட்டு பல பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எத்துறையில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறியாமல் நவீன கல்வியை தம் பிள்ளைகளும் படித்தால் என்ன என்று எண்ணி பிள்ளைகள் மீது அந்த கல்வியை திணித்து விடுகிறார்கள். படித்து பேரும், புகழும் வாங்க வேண்டும் என்று தன் நிலைமை மீறி படிக்கவைத்துவிட்டு அதற்கு தகுந்த வேலை கிடைக்காததால் சிரமப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து இப்படி கடன்காரன் ஆகிவிட்டேனே என்று வருத்தப்படுகிறார்கள்.\nசில பிள்ளைகள் படிக்கும் பொழுதே உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு கல்வியை தொடரமுடியாமல் போய்விடுகிறார்கள். எனவே பிள்ளைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து அவர்களது உடல்நிலை மனநிலை அறிந்து அவர்களுக்கு எந்த துறை கல்வி சிறப்பாக அமையும் என்று அறிந்து படிக்க வைத்து அவர்களது வாழ்க்கையை மேன்மை அடையச் செய்யலாமே\nபாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.\nஇங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2017/home-remedies-smelly-armpits-017600.html", "date_download": "2019-04-19T22:22:13Z", "digest": "sha1:ZBJC4AXZ6O2V7NOJ6FH65KJFI2KSPUCM", "length": 14197, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "அக்குள் வியர்வையால் துர்நாற்றமா? இதிலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ்! | Home Remedies for Smelly Armpits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n இதிலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ்\nமிகவும் வெயிலாக இருக்கும் போது, உடற்பயிற்சிகள் செய்யும் போது, இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் நமது உடலில் வியர்வை நாற்றம் அதிகமாக வீச தொடர்ங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வியர்வை கரையும் உங்களது ஆடைகளில் படிந்துவிடும். இந்த துர்நாற்றம் மிகவும் மோசமானதாக இருக்கும். இனி கவலை வேண்டாம். இந்த பகுதியில் உங்களது அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில குறிப்புகளை இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅக்குள் பகுதியில் கிருமிகள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். எனவே இந்த பகுதியை ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். மற்றும் ஒரு சிறந்த தீர்வு என்னவென்றால், எப்போதும் உங்களது அக்குள் பகுதியை டிரையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பாதாம், ஆட்டுப்பால் போன்றவற்றினால் தயாரிக்கப்பட்ட இயற்கை சோப்புகளை வாங்கியும் பயன்படுத்தலாம்.\nவெந்தயக்கீரையின் இலைகள் உங்களுக்கு இயற்கையான வாசனை பொருளாக விளங்க��கிறது. இதன் இரண்டு அடுக்கினை மட்டும் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவிய பின்னர், குளித்து முடித்த உடன் அக்குளில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து இதனை எடுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் அக்குள் பகுதி ஈரமாகாமல் இருக்கும்.\nஅக்குள் பகுதியில் துர்நாற்றம் வீச காரணம், அங்குள்ள பாக்டீரியாக்கள் தான். இதற்கு வினிகர் பயன்படுகிறது. அதற்கு இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள் பகுதியில் தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் ஆன்டி-பாக்டீரியல் சோப் கொண்டு அக்குள் பகுதியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.\nசிட்ரஸ் பழங்கள் அக்குள் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை போக்குவதன் மூலமாக தூர்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் இரவு நேரத்தில் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எரிச்சல் அதிகமாக இருந்தால், இதனை உடனடியாக கழுவி விட வேண்டும். இல்லை என்றால் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.\nஉருளைக்கிழங்கு துண்டுகள் உங்களது அக்குள்களில் வளரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்கிறது. உருளைக்கிழங்கை அரை இஞ்ச் அடர்த்தி உள்ள துண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து இதனை நீக்கிவிட வேண்டும்.\nபேக்கிங் சோடா, உடல் ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு உற்ற நண்பனாக இருக்கிறது. நீங்கள் குளித்து முடித்து வந்தவுடன் உடலை நன்றாக உலர்த்திவிட்டு, பவுடருக்கு பதிலாக பேக்கிங் சோடாவை சிறிதளவு அக்குள் பகுதியில் போட்டு, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் ஆன்டி பாக்டீரியல் சோப் கொண்டு இதனை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: beauty beauty tips அழகு அழகுக்குறிப்புகள் பெண்கள் ஆண்கள்\nOct 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/voicing-in-the-un-to-punish-sri-lanka-resolution-in-the-legislative-assembly-pmk-ramadoss/", "date_download": "2019-04-19T23:03:50Z", "digest": "sha1:IWUDBUDO6V4TWHATJTWMPR64ML36Y2UX", "length": 12804, "nlines": 63, "source_domain": "www.kaalaimalar.com", "title": "இலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா குரல்: சட்டப்பேரவையில் தீர்மானம் தேவை! பாமக ராமதாஸ்", "raw_content": "\nபா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குக் காரணமான சிங்களப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை. போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் கடமை இருந்தும், அதை இந்தியா நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கதாகும்.\nஇலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்னால் தொடங்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தி வருவதுடன், உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது. அதன்பயனாக இலங்கைப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.\nபோர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 34-ஆவது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அப்போது வரை, இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே, சிறிசே���ா, சரத் பொன்சேகா மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை தாமதமாவதாகவும், மேலும் இரு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இலங்கை கோரியது. அதன்படியே அவகாசம் வழங்கப்பட்டது.\nஅவ்வாறு வழங்கப்பட்ட அவகாசமும் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறு துரும்பைக் கூட சிங்கள அரசு அசைக்கவில்லை. மாறாக, போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. மற்றொரு பக்கம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்துதல், கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட கொடூரங்களை இலங்கை அரங்கேற்றியது. இலங்கையின் அதிபராக ராஜபக்சே இருந்தாலும், சிறிசேனா இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மட்டும் குறைவில்லை. எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இந்தக் கொடுமைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, கண்டிக்கவும், தண்டிக்கவும் முன்வரவில்லை.\nபோர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அடைந்த தோல்வி குறித்த அறிக்கையை ஜெனிவாவில் இம்மாதம் 25&ஆம் தேதி தொடங்கவுள்ள மனித உரிமைப் பேரவையின் 40-ஆவது கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்யவுள்ளார். அதில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 20&ஆம் தேதி இலங்கை போர்க்குற்றம் குறித்து பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாள் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. போர்க்குற்றவாளிகள் மீது இலங்கை இன்று வரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அதன் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஎனவே,‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியு���ுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐநா மனித உரிமை ஆணையம் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.\nஇவற்றை செய்ய இந்திய அரசு தவறினால, ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலைக்கு இனி எந்தக் காலத்திலும் நீதி கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த இரு முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அரசுத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.starthealthystayhealthy.in/krppmum-ungkll-uttlum", "date_download": "2019-04-19T22:58:58Z", "digest": "sha1:NGXQWKY27A6TRGRKUPDZC4NJPZK2K6SE", "length": 20429, "nlines": 84, "source_domain": "www.starthealthystayhealthy.in", "title": "கர்ப்பமும் உங்கள் உடலும் | Pregnancy Guide, Pregnancy Tips and Baby Care - Nestle Start Healthy Stay Healthy", "raw_content": "\nஉங்கள் உடல் எவ்வாறெல்லாம் உருமாறுகிறது என்பதை பற்றி நீங்கள் ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு, கர்ப்பம் உங்கள் உடலில் விரைவான மாற்றங்களைக் கொண்டு வருகிறது, உங்கள் தோற்றம், உங்கள் உடல் எடை, எப்போதும் பெருத்து வரும் இடுப்பு, மார்பகங்கள், உங்கள் துணிகளின் அளவு மாறுதல்கள் ஆகியவை பற்றியெல்லாம் இப்போது அதிகம் நினைத்துப் பார்ப்பீர்கள் பிரசவத்திற்குப் பிறகு உங்கள் உடலின் தோற்றம் என்ன ஆகப்போகிறதோ என்பதை நினைத்தும் நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்.\nஉங்கள் உடல் எவ்வாறெல்லாம் உருமாறுகிறது என்பதை பற்றி நீங்கள் ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு, கர்ப்பம் உங்கள் உடலில் விரைவான மாற்றங்களைக் கொண்டு வருகிறது, உங்கள் தோற்றம், உங்கள் உடல் எடை, எப்போதும் பெருத்து வரும் இடுப்பு, மார்பகங்கள், உங்கள் துணிகளின் அளவு மாறுதல்கள் ஆகியவை பற்றியெல்லாம் இப்போது அதிகம் நினைத்துப் பார்ப்பீர்கள் பிரசவத்திற்குப் பிறகு உங்கள் உடலின் தோற்றம் என்ன ஆகப்போகிறதோ என்பதை நினைத்தும் நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்.\nஇப்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கைபானவை: இந்த மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் வெகு இயல்பாகத் தோன்றுபவை. இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வதோடு, உங்கள் கணவரையும் அதை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். உங்கள் உ��ல் எடை கூடுவதும், உங்கள் உடல் தோற்றம் மாறுவதும் இருவரும் மகிழ்ச்சியடைவதற்கான விஷயங்களாகவே இருக்க வேண்டும்.\nகர்ப்பம் என்பது ஒரு பாக்கியம்: இதன் மூலம் உங்களுக்கு பாக்கியம் உண்டாவதோடு, பூமிக்கு ஒரு மனித உயிரைச் சுமந்துவரும் திறனும் உங்களுக்கு வாய்க்கிறது. இத்துடன் தொடர்புடைய உண்மைகளை எல்லாம் அறிந்து அதற்காகப் பெருமிதம் கொள்ளுங்கள்.\nகர்ப்பம் உங்கள் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்குவது உங்கள் நன்மைக்காகவே: கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உங்கள் வாழ்வில் ஒரு நீண்டகால நன்மையை ஏற்படுத்துகிறது. உண்மையில், கர்ப்பகாலத்தில் கூட, சரியான உடற்பயிற்சி முறை மற்றும் ஆரோக்கியமான, சமநிலையான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால், உங்கள் இயற்கையான உடல் தோற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தக்க வைத்துக்கொள்ள முடியும். அவற்றையெல்லாம் செய்வதற்கு முன்பாக, உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.\nவசதியான உடைகள் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்: நீங்கள் உடல்ரீதியாக நல்லவிதமாக உணர்வதற்கான வழிகளில் ஒன்று வசதியான மகப்பேறு உடைகளை அணிவதாகும். இது உங்களை உடல் ரீதியாக நிதானமாக வைத்திருப்பதோடு, உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது.\nகர்ப்பகால உணவுத் திட்டத்தின் நன்மைகள்\nநீங்கள் நலமாக உணர்வதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று உங்கள் கர்ப்பகால உணவுகளாகும். ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவுத் திட்டமானது, உங்களை உடல்ரீதியாக பொருத்தமாக வைப்பதோடு, உங்கள் சருமத்தையும் நன்கு பராமரிக்கிறது. கர்ப்ப காலத்தில் உண்ணும் ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்:\nஒளிரும் சருமம்: வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-இ போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. அதிகமான திரவ உணவுகளை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகாமல் இருப்பதை உறுதிசெய்வதோடு, உங்கள் உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்திற்கு ஒரு இயல்பான பளபளப்பைக் கொண்டு வருகிறது. வைட்டமின்-சி என்பது கொலாஜன் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளின் ஒரு பகுதியாகும். இது உங்கள் சருமத்திற்கு நல்ல பலன்களைக் கொண்டுவருகிறது.\nமெல்லிய சரும மேற்பரப்��ு: அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்களோடு, வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-இ ஆகியவற்றையும் உள்ளடக்கிய உங்கள் உணவுத் திட்டத்தால், தோலுக்கு அடியில் உள்ள எபிதெலியல் திசுக்களின் ஒருங்கிணைப்பு அதிகரித்து, உங்கள் சருமம் மென்மைத் தன்மையைப் பெறுகிறது.\nவலிமையான, ஆரோக்கியமான கூந்தல்: அத்தியாவசியமான நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு முறையின் விளைவாக, உங்கள் தலைமுடி வலிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும், பளபளப்பானதாகவும் ஆகிவிடும்.\nகர்ப்பகாலத்தின் போது உட்கொள்ளப்படும் உணவுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருக்கவேண்டும் அ) தாய்க்குத் தேவையான ஆரோக்கியம் ஆ) வளரும் கருவிற்கான தேவைகள் இ) பிரசவத்தின் போது தேவைப்படும் வலிமையும், ஊக்கமும் ஈ) நன்கு வெற்றிகரமான தாய்ப்பால் ஊட்டும் நிலை\nகர்ப்பகால உணவுத் திட்டம் மென்மையானதாகவும், சத்துள்ளதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.\nஉங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட முறையான உணவு முறையைப் பின்பற்றவும். பொதுவாகவே நீங்கள் மகிழ்ச்சியாகவும், கவலைப்படாமலும் இருக்க வேண்டும். உங்கள் உடல் பலவிதமாக நெகிழும் தன்மைகளைக் கொண்டது. இப்போது, உங்கள் குழந்தைக்கு இடமளிக்கும்பொருட்டு அது மாறுகிறது. பிரசவத்திற்குப் பின்பு, உங்கள் உடல் அதன் முந்தைய வடிவத்தை விரைவில் பெற்றுவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/rajinis-film-kaala-posters-3244.html", "date_download": "2019-04-19T23:18:32Z", "digest": "sha1:SGWUIST72E2CEX2CZ33SPN6K5VZGP3CB", "length": 5753, "nlines": 94, "source_domain": "www.truetamil.com", "title": "Rajinis New Film Kaala First Look Posters been released today evening", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome Events Gallery தன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்\nதன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்\nரஜினி தமிழ்நாடு அரசியல் குறித்து பேசிய��ு கடந்த ஒரு வாரமாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்த்தும் ஆதரித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.\nஇதனிடைய, இன்று மாலை 6 மணிக்கு காலா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில் ரஜினி முரட்டு மீசையுடன் மிகவும் கம்பிரமாக சீப்பில் அமர்ந்துள்ளார். காலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது அனைத்து விதமான ஊடகங்களிலும் ட்ரெண்டாகியுள்ளது.\nஇதனால் தன்னை தன்னால் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ரஜினி நிரூபித்து காட்டியுள்ளார்.\nஇத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்குகிறார் நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஒரு இயக்குனரின் காதல் டைரி புகைப்பட தொகுப்பு\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17250", "date_download": "2019-04-19T22:38:28Z", "digest": "sha1:VHADV5CY5NMCKDMGMGIX7BDB3QN6R7D5", "length": 10109, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்! வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு\nஉலக செய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன்\nசிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியத��க மேற்கு நாடுகளின் கூட்டுப்படைகள் அறிவித்திருந்தன.\nகுறிப்பாக தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஆனால், சிரியா மீது இன்று வீசப்பட்ட பெரும்பான்மையான ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிரியா அரசின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷியா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால் தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம்.\nஅமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் சிரியாவின் மீது இன்று சுமார் 30 ஏவுகணைகளை வீசின. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டனவாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்\nநெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்��ு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/f29-forum", "date_download": "2019-04-19T23:03:24Z", "digest": "sha1:BNLT6YSOXQFIDO4UYJQ65NPVNLNY47T6", "length": 8430, "nlines": 212, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "புத்த மதம்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: புத்த மதம்\nபௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nபுத்தரின் புனித வாழ்வில் இருந்து...\nநம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும் (புத்தரின் பொன்மொழிகள் )\nதுன்பம் ஏற்படாமலிருக்க வழி-(புத்தரின் பொன்மொழிகள் )\nமனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_652.html", "date_download": "2019-04-19T23:01:20Z", "digest": "sha1:H2XRNBOJCSG7CQJ3LGEEUQM2KKA2HBYH", "length": 15931, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள்.–ஜனாதிபதி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nதமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள்.–ஜனாதிபதி\nசுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங்கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.\nஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.\nஅரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.\nதமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள்.–ஜனாதிபதி 2019-04-12T17:15:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:34:29Z", "digest": "sha1:37XEQLR6W4W4UFDFCDP73NHEEXRIVWAK", "length": 5842, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "இவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்: நடிகை ஹன்சிகா", "raw_content": "\nYou are at:Home»சினிமா»இவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்: நடிகை ஹன்சிகா\nஇவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்: நடிகை ஹன்சிகா\nதற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது என்றாலும், அது ஏன் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\n“இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்தது, அதில் 4 மட்டுமே ஒப்புக்கொண்டேன்” என ஹன்சிகா கூறினார்.\nமேலும் திருமணம் பற்றி பேசிய அவர் “எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். என அம்மா சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்” என திரிவித்துள்ளார்.\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-04-19T23:32:14Z", "digest": "sha1:6QALXCC7QBMXA66QLFGMBFWVK3YXIHAQ", "length": 6917, "nlines": 97, "source_domain": "www.deepamtv.asia", "title": "ஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி: அதை உணராமல் கார் ஓட்டிய கணவன்… ஆச்சரிய சம்பவம்", "raw_content": "\nYou are at:Home»உலகம்»ஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி: அதை உணராமல் கார் ஓட்டிய கணவன்… ஆச்சரிய சம்பவம்\nஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி: அதை உணராமல் கார் ஓட்டிய கணவன்… ஆச்சரிய சம்பவம்\nபிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி கார் பின் சீட்டில் திடீரென குழந்தை பெற்றெடுத்த நிலையில், அதை உணராமலேயே கணவர் காரை ஓட்டி சென்றுள்ளார்.\nGreater Manchester-ன் Bolton நகரை சேர்ந்தவர் விக் விஸ்தா. இவர் மனைவி சோனல் விஸ்தா.\nகர்ப்பமாக இருந்த சோனல், தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் பின் சீட்டில் அவர் உட்கார்ந்திருந்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பெற்றார் சோனல்.\nஇதை உணராமலேயே காரை ஓட்டி சென்ற விஸ்தா பின்னரே மனைவி குழந்தை பெற்றதை உணர்ந்தார்.\nஇதன்பின்னர் தம்பதி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தாய்க்கும் சேய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நலமாக உள்ளனர். குழந்தை மூன்றரை கிலோ எடை உள்ளது.\nஇது குறித்து விஸ்தா கூறுகையில், குழந்தை பிறக்கும் போது எப்படி தைரியமாக வலி ஏற்படுவதை கையாள வேண்டும் என்பதை என் மனைவி வகுப்பு மூலம் கற்று கொண்டாள்.\nஇதோடு யோகா வகுப்புக்கும் சென்றோம், இது தான் சோனல் பிரசவத்தை தைரியமாக கையாள காரணம் என நினைக்கிறேன் என நினைக்கிறேன்.\nஎங்கள் காரை இனி விற்கக்கூடாது என இருக்கிறோம், ஏனென்றால் அதில் பிரசவ ஞாபங்கள் நிறைந்துள்ளன என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை\nமனைவி��ை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்மாவின் வயிற்றில் உதைத்து ரசிகர்களை குஷியாக்கிய மேகனின் குழந்தை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-19T23:37:32Z", "digest": "sha1:LKJ2UAVPZBLZ25VJP73WFSICJDA2GSUV", "length": 8408, "nlines": 101, "source_domain": "www.deepamtv.asia", "title": "மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nமனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nகர்ப்பிணி மனைவியை 12 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட கணவன் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமும்பையை சேர்ந்தவர் மிதுன் பத்தாடியா. இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்த சில வாரங்களில் மிதுன் துபாய்க்கு வேலைக்காக சென்றுவிட்டார்.\nஇதையடுத்து 2007-ல் மிதுன் மனைவி மற்றும் அவர் தாய் சந்தா துபாய்க்கு சென்றனர்.\nஅங்கு சென்றவுடன் தனக்கு ரூ 15 லட்சம் பணம் மற்றும் கார் வரதட்சணையாக வேண்டும் என மிதுன், மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் கர்ப்பமான மிதுன் மனைவி இந்தியாவுக்கு 2007 ஜூனில் வந்த நிலையில் நவம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.\nஇதன்பின்னர் மிதுன் தனது மனைவியை தொடர்பு கொள்ளவேயில்லை, கணவர் அவர் தொடர்பு கொண்ட போது உன்னை என்னால் ஏற்று கொள்ள முடியாது, உனக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என மிதுன் கூறியுள்ளார்.\nஇது குறித்து மிதுன் மனைவி பொலிசில் புகார் அளித்தும் மிதுன் துபாயில் இருந்ததால் பொலிசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.\nஏனெனில் தொடர்ந்து மிதுன் தப்பித்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 14ஆம் திகதி தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மிதுன் இந்தியா வந்த போது பொலிசார் அவரை கைது செய்தனர்.\nஅப்போது தனது மனைவியை யார் என்றே தெரியாது என கூறிய அவர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தான் தந்தை கிடையாது என ஆணித்தரமாக கூறினார்.\nஇதையடுத்து மிதுனுக்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் 99.99% அது மிதுனுக்கு பிறந்த குழந்தை என உறுதியானது.\nஇதை தொடர்ந்து பொலிசார் மிதுன் மற்றும் அவருடன் வந்த அவரின் தாய் சந்தாவை கைது செய்தனர்.\nஇது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் மிதுனுக்கும் அவர் தாய்க்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/01/95005.html", "date_download": "2019-04-19T23:27:34Z", "digest": "sha1:45JACSENZKNB6SD2NJXDTD6DOSQVSY33", "length": 24370, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "குழந்தைகள் நலனுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nகுழந்தைகள் நலனுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு\nபுதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018 ராமநாதபுரம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்து நேரில் ஆய்வு செய்தார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரோக்கியமான சூழ்நிலையினை ஏற்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இணை உணவு (சத்துமாவு) வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல பச்சிளம் குழந்தைகளுக்கு உரிய கால இடைவெளியில் இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டு, விட்டமின்-ஏ திரவம், இரும்புச் சத்து திரவம் போன்ற ஊட்டச்சத்து திரவங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 2 முதல் 5 வயதிற்குட்பட்;ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்தவகையில் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தினை கண்காணித்து பாதுகாத்திடும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளபடி குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சிநிலை என்பதை அடிப்படையாக கொண்டு குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடை உள்ளதா என்பதை உறுதி செய்திடும் வகையில் களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மருத்துவப்பணிகளின் (சுகாதாரப்பணிகள்) துணை இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான 55 எண்ணிக்கையில் உயரம் மற்றும் மின்னணு திரை கொண்ட எடை அளவீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிதாக இக்கருவியினை வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அளவீட்டு கருவிகள் மூலமாக அந்தந்த ஊரகப்பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளவீடு செய்யப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீடுகள் சரிநிலையில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு அளவீடுகள் சரியான நிலையில் இல்லாத குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திட தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஅதன்படி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக சென்று குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி நிலையினை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குழந்தைகளை கவரும் வகையில் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு படங்கள் திரையிடுவதைப் பார்வையிட்டார். அதன்பிறகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணியாளர்கள் மற்றும் ஊரக பொது சுகாதார செவிலியர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று கள ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் குறித்த விபரங்களை நூறு சதவீதம் விடுபடாமல் கணக்கெடுப்பு செய்து கண்காணித்திட வேண்டும்;;. அங்கன்வாடி மையங்கள் மூலமாக தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின் போது ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.கிருஷ்ணவேணி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nகுழந்தைகள் நலனுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக ���ி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery?page=11", "date_download": "2019-04-19T23:23:26Z", "digest": "sha1:7NLTB3XYZ3GY5F77RL7ZGXOCKNMSBZLJ", "length": 16351, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-21-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-20-03-2018\nவித விதமான ஆடைகளில் அசத்திய கல்லூரி மாணவிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-19-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-14-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-13-03-2018\nகுரங்கணி தீ விபத்து - படங்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_09_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_08_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_07_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_03_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றி��் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்ப���்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/1%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2019-04-19T22:16:07Z", "digest": "sha1:B6RDKPSHS7EAA4RVLZ5CFV2ZYSVEGXJR", "length": 13582, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "1வது வாழ்க்கை சரிதமாக வரலாற்றில் தடம்பதிக்கும் ....", "raw_content": "\nமுகப்பு News Local News 1வது வாழ்க்கை சரித்திரமாக வரலாற்றில் தடம்பதிக்கும் “ஜனாதிபதி தந்தை” நூல் வெளியீடு\n1வது வாழ்க்கை சரித்திரமாக வரலாற்றில் தடம்பதிக்கும் “ஜனாதிபதி தந்தை” நூல் வெளியீடு\nஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பாக மகளொருவரினால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கை சரித்திரமாக வரலாற்றில் தடம்பதிக்கும் ‘ஜனாதிபதி தந்தை’ நூல் வெளியீடப்படவுள்ளது.\nகொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தைப் படைத்து சாதாரண விவசாய குடும்பமொன்றில் பிறந்த மனிதரொருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அபூர்வமான கதை மகள் ஒருவரின் வார்த்தைகளில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.\nதனது தந்தை பிரதேசத்தின் அரசியல்வாதியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஜனாதிபதி பதவி வரை கடந்து வந்த பயணத்தில் அவரது மூத்த மகளான சதுரிகா சிறிசேன பெற்ற அனுபவங்களை வைத்���ு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்தே பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்ததுடன், ஒரு குடும்பமாக அவர்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்து சாதாரண மக்களுக்கு தெரியாத பல தகவல்களை உள்ளடக்கிய சியனேகோரலையிலிருந்து ரஜரட்டவுக்கு வாழ்க்கையை தேடிச்சென்ற துணிச்சலான விவசாய பரம்பரையின் உண்மை வாழ்க்கைச்செய்தி இந்த நூலின் ஊடாக இலக்கிய உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் போராட்டத்தில் இதுவரை வெளிக்கொண்டுவரப்படாத பல்வேறு உண்மைக் கதைகளை உள்ளடக்கிய இந்நூலின் சிறப்பம்சம் அரசியல் சாயலில் அல்லாது சுவையான ஒரு நாவலின் பாணியில் எழுதப்பட்டிருப்பதாகும்.\nபல முக்கிய அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் பல காலமாக இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் இருந்தும் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் குறித்தும் நூலாசிரியர் இந்த நூலில் சுவையாக விளக்கிச்செல்கின்றார்.\nஇந்த நூலை எழுதிய ஜனாதிபதியின் மூத்த மகளான சதுரிகா சிறிசேன தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பட்டதாரியாவார்.\nஅவர் சமூக செயற்பாட்டளாராக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை\nஜனாதிபதிக்கு இப்போதும் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் உண்டு – குமார வெல்கம தெரிவிப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவால் பிரதமருக்கு அவசர கடிதம்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155157-trees-had-dried-due-to-summer-in-yercaud-hill-road.html?artfrm=home_tab3", "date_download": "2019-04-19T22:35:43Z", "digest": "sha1:VAFKOV7YKN2I3V5G7Q4HLNPPABTCTER6", "length": 19213, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "கடும் வறட்சி, கொளுத்தும் வெயில்... பசுமை இழந்த ஏற்காடு மலைப்பாதை! | Trees had dried due to summer in Yercaud hill road", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/04/2019)\nகடும் வறட்சி, கொளுத்தும் வெயில்... பசுமை இழந்த ஏற்காடு மலைப்பாதை\nதமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்றது ஏற்காடு. இது, கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 5,326 அடி உயரம்கொண்டது.\nமிகவும் குறைந்த செலவில், ஊட்டியில் உள்ளதுபோன்ற இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளை இங்கும் ரசிக்கமுடியும் என்பதால், ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைப்பார்கள். ஏற்காட்டின் அழகை ரசிக்க, மலைப்பாதையில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்துசெல்ல வேண்டும்.\nதமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகிறார்கள். இங்கு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பகோடா பாயின்ட், ஜென்ஸ் மற்றும் சென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. ஏற்காட்டின் மலைப்பகுதியில், சில்வர் ஓக் எனப்படும் மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்து நிற்கின்றன. மேலும், இங்கு குறைந்த அளவிலான சந்தன மரங்கள், வாசனை தரும் யூகலிப்டஸ் மரங்களும் உள்ளன. குறிப்பாக, சுமார் 2000 ஹெக்டேருக்கு மேலாக காபி தோட்டம் உள்ளது.\nஇவ்வளவு சிறப்புமிக்க இந்த ஏற்காட்டில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் கொளுத்திவருகிறது. இதனால், ஏற்காடு மலைப்பாதை தொடக்கம் முதல் கிட்டத்தட்ட 16 கொண்டை ஊசி வளைவு வரை, மலைப்பாதையின் இருபுறமும் காணப்பட்ட மரங்கள், தற்போது காய்ந்துவருகின்றன. வெயில் வாட்டுவதால், ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. இதனால், மரங்களின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளிக்கின்றன. தற்போதைக்கு ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் மட்டுமே மரங்கள் அனைத்தும் தப்பும். இல்லையென்றால், அனைத்து மரங்களும் பட்டுப்போகவும் வாய்ப்புண்டு. இதனால், இங்கே வந்து திரும்பும் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.\n'கஷ்டம்தான்... ஆனா சர்வைவ் ஆகணும்ல' - விலங்குகளின் வித்தியாச பிரசவங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்���ுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=4015", "date_download": "2019-04-19T23:28:24Z", "digest": "sha1:V472VXXWS2I26XQTTGQLGOWBQAHO7TLW", "length": 13640, "nlines": 113, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "உங்கள் ஃபேஸ்புக் ஐடி தற்காலிகமாக பிளாக் ஆகிவிட்டதா? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடி தற்காலிகமாக பிளாக் ஆகிவிட்டதா\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடி தற்காலிகமாக பிளாக் ஆகிவிட்டதா\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடிக்குள் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யும்போது உள்ளே செல்லாமல் ‘Your Facebook ID is temporarily blocked’ என்ற தகவல் வந்தால் கவலை வேண்டாம். உங்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் ஆகிவிட்டது என பதற வேண்டாம். உங்கள் ஐடியை மீட்டெடுக்க முடியும்.\nஃபேஸ்புக் ஐடி ஏன் பிளாக் ஆகிறது\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடியை ஃபேஸ்புக் வெப்சைட்டுக்கு யாரேனும் ரிப்போர்ட் செய்திருந்தால் பிளாக் ஆகலாம்.\nஉங்கள் ஃபேஸ்புக் ஐடியை வேறு யாரேனும் Hack செய்ய முயன்றால் (அதாவது அதற்குள் சென்று அவர்களுடையதாக்கிக்கொள்ள முயற்சிக்கும்போது) பிளாக் ஆகலாம்.\nஃபேஸ்புக் நிறுவனமே உங்கள் ஃபேஸ்புக் ஐடியை சந்தேகத்தின் பேரில் பிளாக் செய்யலாம்.\nபிளாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் ஐடியை எப்படி மீட்டெடுப்பது\nhttps://www.facebook.com/ லிங்க் மூலம் உங்கள் ஃபேஸ்புக் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுக்கவும்\nஇப்போது Your account has been temporarily blocked என்ற தகவலுடன் திரை வெளிப்படும். இதில் Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது Keep your Account Secure என்ற தலைப்பில் திரை கிடைக்கும். அதில் Continue என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்\nஇப்போது Change your password என்ற தலைப்பில் திரை கிடைக்கும். இதில் New , Retype New என்ற இரண்டு இடங்களிலும் புதிதாக கொடுக்க நினைக்கும் பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். இரண்டிலும் ஒரே பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.\nபிறகு Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.\nஇப்போது Pages you have liked or Followed என்ற தலைப்பில் நீங்கள் ஏற்கெனவே லைக் செய்துள்ள ஃபேஸ்புக் பக்கங்களின் பெயர்கள் அடங்கிய திரை கிடைக்கும். இதில் SKIP என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்\nஅடுத்ததாக Friends என்ற தலைப்பில் உங்கள் நட்பு வட்டத்தினர்களை உள்ளடக்கிய திரை வெளிப்படும். இதிலும் SKIP என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.\nநிறைய நண்பர்கள் இருந்தால் இந்தத்திரை நிறைய முறை வெளிப்பட்டுக்கொண்டே வரும். ஒவ்வொரு முறையும் பொறுமையாக Skip பட்டனை கிளிக் செய்யுங்கள்\nஇறுதியாக All Finished என்ற தலைப்பில் திரை கிடைக்கும். இதில் Goto News Feed என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் டைம்லைனுக்குள் சென்றுவிடலாம்.\nஃபேஸ்புக்கில் இருந்து லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் நீங்கள் உருவாக்கியுள்ள பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே செல்லுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பார்கள்.\nஅனைவருக்கும் ஹாய் சொல்லிவிட்டு உங்கள் ஃபேஸ்புக் பயணத்தைத் தொடருங்கள்.\nஃபேஸ்புக் ஐடியை மீட்டெடுக்கும்போது டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் இருந்து செய்தால் தடங்கலின்றி விரைவாக செயல்பட முடியும். மொபைலில் இருந்து செய்வதை தவிர்க்கவும்.\nஅவரவர்கள் ஃபேஸ்புக் ஐடி பிளாக் செய்யப்படிருக்கும் காரணங்களின் அடிப்படையில், மீட்டெடுக்க முயற்சிக்கும் அக்கவுண்ட் உங்களுடையதுதானா என உறுதி செய்துகொள்ள உங்கள் வோட்டர் ஐடி போல ஏதேனும் ஒரு அடையாள எண்ணை கேட்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து டைப் செய்துகொள்ளலாம்.\nNext வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[1] : பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்\nPrevious வாழ்க்கையின் OTP-9 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2019)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/03/20/", "date_download": "2019-04-19T23:14:50Z", "digest": "sha1:WTTVTH3BPYKGJ7YRHV3I5NOKBCFL2DIS", "length": 43919, "nlines": 250, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 20, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில�� இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்���ளுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இத���வரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nபொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: ‘எனக்கு முன்பே தெரியும்’ என்கிறார் ‘பார்’ நாகராஜ்\nகடந்த ஆண்டே எனக்கு இது குறித்து தெரியும். என் நண்பரின் தங்கையும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பு\nபழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் – நடந்தது என்ன\nபழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின்\nசர்வதேச அமைப்புக்கள் இலங்கை மீது கடும் அதிருப்தி\nஇலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதுடன் கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜெனிவா மனித\nபிரசவத்தின்போது, இடுக்கி வைத்து இழுத்ததால், குழந்தையின் தலை துண்டான சோகம்\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகப்பிரசவத்தின்போது பிறந்த குழந்தை ஒன்றின் தலை இரண்டாக துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது கூவத்தூர்.\nகிழக்கில் முழு அடைப்பு – நீதி கோரித் திரண்ட மக்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும்\n6 கட்­சிகள் கைச்­சாத்­திட்­டுள்ள மகஜர் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிப்பு\nஇலங்கை விட­யத்தை குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என கோரிக்கை இலங்கை விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வி யல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­லப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளிட்ட மூன்று விட­யங்கள் உள்­ள­டங்­கிய\nகாட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு\nஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (20.03) காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கணவர்\nஇலங்கை குறித்து இன்று விவாதம் : அறிக்­கையை ஆணை­யாளர் சமர்ப்­பிப்பார்; கடு­மை­யான அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­படும்\nஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொட ரின் இன்­றைய அமர்வில் இலங்­கை­ தொ­டர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனிவா விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில்\nவளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு\nவளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்ற ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி ஏத்துக்��ால் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட\nசுகப் பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப\nயுத்தகுற்றம் செய்த கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் பேட்டி\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றமில்லையா 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு யுத்தம் என்ற போர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு யுத்தம் என்ற போர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா இவை தீர்க்கப்படவேண்டாமா\nதேர்தல் மன்னன்’ பத்மராஜன் 200வது முறையாக வேட்புமனு தாக்கல்..\nதமிழகத்தின் தர்மபுரி லோக்சபா தொகுதியில், கின்னஸ் சாதனைக்காக 200வது முறையாக இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரைச்\nவெளியாகியது ஐ.பி.எல். தொடரின் முழு அட்டவணை ; 56 லீக் போட்டிகளின் முழு விபரம் இதோ\nஐ.பி.எல். தொடரின் முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 7 கட்ட தேர்தல் நடந்தாலும் அங்கு 7 போட்டிகள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்.. கெளதம் மேனனுக்கு என்னதான் பிரச்னை கெளதம் மேனனுக்கு என்னதான் பிரச்னை\nஎனை நோக்கி பாயும் தோட்டா’ அப்டேட் என்ன எனக் கேட்கும் கூட்டம் இன்றுவரை இருக்கிறது. இந்தப் படத்திற்கு அப்படி என்னதான் பிரச்னை கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்\nஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வரும்\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாகக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். விஜய்யின் டான்ஸ், காமெடி, பாடி லாங்குவேஜ், ஸ்டைல் என ஒவ்வொன்றுக்கும் ரசிகர் பட்டாளம்\nமகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ\nசிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் விஜய்சேதுபதி சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் – விஜய்சேதுபதி\nமரண பீதியை வரவழைக்கும் தேநீர் கடை;மரணம் வெறும் 55 ரூபாய் மட்டும்-(வீடியோ இணைப்பு )\nதங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மரண பயத்தை வரவழைக்கும் விசித்திரமான தேநீர் கடை… இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில\nஅனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி\nதனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/ARAYAMPATHI-PRADESHA-SABHA.html", "date_download": "2019-04-19T22:16:31Z", "digest": "sha1:ZMGKSBF5FJEPI7EEVGOMBGPMJEJQCZCQ", "length": 14636, "nlines": 79, "source_domain": "www.battinews.com", "title": "ஆரையம்பதி பிரதேச சபை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nஆரையம்பதி பிரதேச சபை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்\n01. ஆரையம்பதி கிழக்கு : தோமஸ் சுரேந்தர்\n02. ஆரையம்பதி மேற்கு : சாம்பசிவம் நகுலேஸ்வரன்\n03. காங்கேயனோடை: மயில்வாகனம் காண்டிபன்\n04. ஆரயம்பதி தெற்கு: செல்லத்துரை மாணிக்கராசா\n05. செல்வாநகர்: கணபதிப்பிள்ளை லோகநாதன்\n06.பாலமுனை : தம்பிப்பிள்ளை ஜெகநாதன்\n08.புதுக்குடியிருப்பு : தங்கராசா இன்பராசா\n09.கிரான்குளம் வடக்கு : சாமித்தம்பி மகாதேவி\n10.கிரான்குளம் தெற்கு : மாசிலாமணி சுந்தரலிங்கம்\nஆரையம்பதி பிரதேச சபை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் 2018-01-17T10:41:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கை���ு \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/site-for-competitive-exam-preparation.html", "date_download": "2019-04-19T22:17:04Z", "digest": "sha1:YNVGTA3CZJ52R3SQ5SWPMPE7HRGIIGNQ", "length": 4198, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Site for Competitive Exam Preparation - http://upscfever.com/", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/sex/3496", "date_download": "2019-04-19T22:57:40Z", "digest": "sha1:7ABWZBX7BCENQB45Y7CZALUPHAVXUVVE", "length": 7796, "nlines": 160, "source_domain": "puthir.com", "title": "இப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன? - Puthir.com", "raw_content": "\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன.\nஇப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினரிடம் வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவர்கள் செய்யும் வேலை, வேகம், சூழ்நிலையே என்று குறிப்பிடலாம்.\nபெரும்பாலான இளம் ஆண், பெண் தலைமுறையினர் வேலையை காரணம் காட்டி சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. தவறான பழக்கத்தால் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.\nஅளவுக்கு அதிகமான வேலை செய்தல், இதனால் மன அழுத்தம் அதிகமாகி இல்லறத்தில் இருவரும் சேர்ந்து செயல்பட முடிவதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.\nஅதிலும் ஐடியில் பணியாற்றும் தம்பதிகள் ஏறக்குறைய 10 மணி நேரத்திற்கும் அத���கமாக கம்பியூட்டர் முன்னாடி அமர்ந்து வேலை செய்கின்றனர்.\nபணி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் இல்லறத்தில் சரிவர கவனம் செலுத்த மாட்டார்கள், இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறது.\nஎனவே இதனை சரிசெய்ய வேண்டும் என்றால் முதலில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிட வேண்டும்.\nஅதன்பின்னர் வேலை செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இல்லறத்திற்காகவும் ஒதுக்க வேண்டும்.\nஇது போன்ற செய்தால் கண்டிப்பாக நீங்களும் இல்லற வாழ்வில் இனிமையாக ஈடுபட முடியும்.\n7 வயதில் மார்பகத்தை பெரிதாக்கிய சிறுமி.\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/tamilarivom/word-of-the-day-3/4238480.html", "date_download": "2019-04-19T22:31:45Z", "digest": "sha1:UBHNO56GXDQOO3DZE36G6FELXWAQ6JW5", "length": 2420, "nlines": 52, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இன்றைய சொல்: Historian - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n14/2/2019 10:46 தமிழ் அறிவோம்\nHistorian - வரலாற்று ஆய்வாளர்\nஒரு நாட்டின் உண்மையான வரலாற்றை வெளிக்கொணருவதில், வரலாற்று ஆய்வாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/nasa-rover/4238514.html", "date_download": "2019-04-19T22:17:45Z", "digest": "sha1:AW7PYU6LMUJWD7NXOWCDEC6IRQHFQMX3", "length": 4014, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "செவ்வாய் விண்கலத்திற்கு விடைகொடுக்கிறது NASA - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசெவ்வாய் விண்கலத்திற்கு விடைகொடுக்கிறது NASA\nசெவ்வாய்க்கோளைப் பற்றிய தகவல்களைக் கடந்த 15 ஆண்டுகளாக பூமிக்கு அனுப்பிவைத்த 'Opportunity' எனும் விண்கலம் கைவிடப்பட்டுள்ளது.\nவிண்கலத்துக்கும் பூமியிலிருக்கும் நிலையத்துக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிய நிலையில் NASA இவ்வாறு தெரிவித்துள்ளது.\n2004 ஜனவரியில் செவ்வாய்க்கோளை அடைந்தது 'Opportunity'.\nஉயிரனங்கள் வாழும் அளவிற்குச் செவ்வாய்க்கோளில் வெப்பநிலையும் தண்ணீரும் இருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத் தகவல்களைச் சேகரித்தது 'Opportunity'.\nஆனால் கடந்த ஆண்டு செவ்வாய்க்கோளில் ஏற்பட்ட தூசுப் புயலில் அது பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\nஇதனால் மின்கலன்களில் மின்னூட்ட முடியாமல் 'Opportunity' செயலிழந்திருக்கக்கூடும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-19T22:40:22Z", "digest": "sha1:BFMAHM3LUA7VF236SCDNJ2IS4PBALT33", "length": 6053, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கானேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகானேடு (Khanate)[1] அல்லது ககானேடு (Khaganate) என்பது கான் அல்லது ககானால் ஆளப்படும் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். தற்காலத் துருக்கிய மொழியில் இந்த சொல் ககான்லிக் அல்லது ஹான்லிக் எனப்படுகிறது. மொங்கோலிய மொழியில் கான்லிக் எனப்படுகிறது. \"கெரேயிடீன் கான்லிக்\" என்பதன் பொருள் கெரயிடுகளின் கானேடு என்பதாகும். இந்த அரசியலமைப்பு யுரேசியப் புல்வெளி மக்களுக்கு உரித்தானதாகும். இது பழங்குடியின அரசியலமைப்பு, இளவரசு ஆட்சிப்பகுதி, முடியாட்சி அல்லது ஏன் பேரரசுக்குக் கூட சமமானதாக��ம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2596&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=4-people-killed-in-early-morning-crash-in-puttalam", "date_download": "2019-04-19T22:12:15Z", "digest": "sha1:HT4L2XPYY2C4MGI5L2YXW6KVWDXIBH4V", "length": 5555, "nlines": 89, "source_domain": "thinaseithi.com", "title": "4 people Killed In Early Morning Crash In Puttalam – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான் →\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12419-thodarkathai-ennavale-gomathi-chidambaram-16", "date_download": "2019-04-19T22:15:39Z", "digest": "sha1:KOP2EQAYM4B6RWGZUIK3FESWR7O6KZQA", "length": 20958, "nlines": 310, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆ���ிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம்\nகீதா, தன் மடியில் படுத்து இருந்த ராஜகுட்டியை தட்டி தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.\nஅப்பொழுது, அவளது அறைக்கதவை திறந்து கொண்டு பருவதம் அம்மாள் சிரித்து கொண்டே கையில் சில நகை பெட்டிகளை எடுத்து கொண்டு உள்ளேயே வந்தார்.\nராஜகுட்டி அதுக்குள்ள தூங்கிட்டான்யா.... என்று அவனுக்கு திருஷ்டி சுற்றி நெட்டி முறித்தார்.\nகீதா, இந்த நகையில் உனக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை நாளை போட்டுக்கொள்....\nராஜகுட்டிக்கு பெயர் வைக்கும் விழாவோடு சேர்த்து நாளைக்கு உனக்கும் ரிஷிக்கும் நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என்று அண்ணா சொல்லிவிட்டார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஅம்மா... நாளைக்குவேயே இவ்வளவு சீக்கிரமவா என்று ஆனந்த அதிர்ச்சியுடன் கேட்டாள்....\nஆமாம், கீதா அண்ணா திடீருனு தான் என்கிட்டயே சொன்னார்... எனக்கும் உங்க கல்யாணத்தை தள்ளிப்போட விருப்பம் இல்லை...\nநல்ல காரியம் சீக்கிரமா நடக்குறது தான் நல்லது. ரிஷியும் உன்ன பிரிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.\nஇனி, நீயும் ரிஷியும் சந்தோசமா வாழ்றதை மட்டும் தான் நாங்க பார்க்கணும்.\nசீக்கிரமா, இந்த நகை எல்லாம் போட்டு பார்த்து உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை நாளைக்கு போட்டுக்கோ....\nநான், உனக்கு இங்கையே சாப்பாடு அனுப்புறேன் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு சீக்கிரம் தூங்குடா ... அப்பத்தான் காலைல பிரெஷ்யா பீல் பண்ணுவா...\nகீதாவின், மடியில் தூங்கி கொண்டு இருந்த ராஜகுட்டியை அவனது தூக்கம் கலையாதவாறு தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டார்.\nஎனக்கு நிறைய வேலை இருக்கு .... நான் போய் அதை பாக்குறேன் என்று சந்தோசத்துடன் கூறிவிட்டு சென்றார்.\nகீதா, ஹாஸ்பிடல் யில் இருந்து வீட்டிற்கு வந்து ரெண்டு வாரம் ஆகிவிட்டது. இந்த இரண்டு வாரமும் பருவதம் அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.\nஅதேயே, சந்தோசத்துடன் கீதாவ��யும் நன்றாக பார்த்து கொண்டார். கீதாவின், உடம்பும் நன்றாக தேறி இருந்தது. கை காயம் கூட ஆற துவங்கி இருந்தது .\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nசதாசிவமும், கீதாவின் அறைக்கயே வந்து அவளை நலம் விசாரித்தார். ஒன்று இரண்டு முறை அவருடன் சிவகாமி அம்மாளும் வந்து அவளை பார்த்து சென்றார்.\nசதாசிவம் முன்பு சிவகாமி அம்மாள் கீதாவிடம் பாசத்துடன் பேசுவார்... ஆனால், அவரது அனல் கக்கும் பார்வையே இந்த திருமணத்தில் அவர்க்கு சிறிதும் சம்மதம் இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.\nகீதாவும், இதை சிவகாமி அம்மாளிடம் எதிர்பார்த்து இருந்ததால் பெரிதாக ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை.\nஆனால், இந்த ரெண்டு வாரத்தில் ரிஷி அவளை வந்து ஒரு தடவை கூட பார்க்கவில்லை.\nபருவதம் அம்மாளிடம் கேட்டதற்கு, ஏதோ ஆபீஸ் பிரச்சனை காரணமாக காலையில் எழுந்து செல்பவன் இரவு நேரங்கழித்து தான் வீட்டிற்கு வருகிறான் என்று'கூறினார்.\nரெண்டு வாரத்திற்கு முன்பு, ஹாஸ்பிடல் யில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.\nஎன்னோட அம்மா.... நீங்க நினைக்குற மாதிரி இல்ல... அவங்க ஒரு... என்று கண்ணீரை அடக்கி கொண்டு பருவதம் அம்மாளிடம் உண்மையை கூற நினைத்தாள்.\nஅத்தை, எங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் என்ற ரிஷியின் குரல் கேட்டு பெண்கள் இருவரும் வாசல் பக்கம் திரும்பினார்.\nஅங்கு ரிஷி சதாசிவத்துடன் நின்று கொண்டு இருந்தான்.\nபருவதம் அம்மாள் தான் நினைத்து வந்த காரியம் நடந்து விட்டதை எண்ணி சந்தோஷப்பட்டார்.\nரிஷியின் வார்த்தைகள் கீதாவிற்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், அவளது தாயை பற்றி நினைக்கும் போது அவளுக்கு அழுகைத்தான் வந்தது.\nதான் ஆசைப்பட்ட வாழ்கை தனக்கு கிடைக்க போகிறது. அதற்காக, தன்னை பற்றிய உண்மையை இவர்களிடம் கூறாமல் இருப்பது தவறு என்று நினைத்தாள் .\nகீதா, பேசுவதற்கு முன் ரிஷி முந்தி கொண்டான்.\nபெரிய அத்தை, கீதாவிற்கு யாரும் இல்லை.... இனி, அவள் கிட்ட அவங்க அம்மாவை பற்றியோ குடும்பத்தை பற்றியோ எதும் கேட்காதிங்க....\nஅது, அவளுக்கு கஷ்டத்தை தான் கொடுக்கும் என்று கீதாவை பார்த்தவாறு கூறினான்.\nஅய்யயோ, நான் உன்னை பற்றி கேட்டதுக்கு தா���் நீ அழுகுறியா மா.... கீதா, இனி நீ நம்ம குடும்பத்து பொண்ணு...\nஒரு அம்மாவா உனக்கு நான் இருந்து இந்த கல்யாணத்தை நல்ல படிய நடத்தி வைக்குறேன் டா...\nஇனி, எதுக்கும் நீ கவலை படக்கூடாது... என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.\nகீதா, பருவதம் அம்மாள் இடுப்பை கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் .\nபருவதம் அம்மாளும் அவளது தலையை வருடி கொடுத்தார்.\nஇந்த காட்சியை கண்ட ரிஷி தனது தந்தையை சுட்டு எரிப்பதை போல பார்த்தான்.\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 04 - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 18 - லதா சரவணன்\nதொடர்கதை - என்னவளே - 19 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 18 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 17 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 15 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\n# RE: தொடர்கதை - என்னவளே - 16 - கோமதி சிதம்பரம் — saaru 2018-11-25 17:31\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/13_80.html", "date_download": "2019-04-19T22:35:39Z", "digest": "sha1:NGBKOQ2Y3MJCFKEPYXS7OI7Q3K54RCIW", "length": 9236, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று தொடர்பிலான வழக்கு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று தொடர்பிலான வழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று தொடர்பிலான வழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாராஹேன்பிட்டியில் இருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது கடந்த ஏப்ரல் மாதம் விடுதலைப் புலி இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் பயன்படுத்திய தொப்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்ட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதுஇ வழக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் எடுத்து நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த போதிலும்இ பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கமையஇ இம்மாதம் 18 ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன்இ சந்தேகநபர்கள் இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதேவேளைஇ தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் கொழும்பு நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் இன்று மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ\nகைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் வரும் வரை அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளைஇ 16 தமிழ் அரசியல் கைதிகளின் விளக்கமறியல் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள விடயம் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-2548.html", "date_download": "2019-04-19T23:19:14Z", "digest": "sha1:A3LW5FJPYEMYL5IYSAL6DCIYBUZ5RLGV", "length": 6956, "nlines": 91, "source_domain": "www.truetamil.com", "title": "இஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி!", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome உலகம் இஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி\nஇஸ்லாமிற்கு மாறகோரி கிறித்தவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நெருக்கடி\nஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது. ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை இணைத்து தனி இஸ்லாமிய நாடு ஒன்றை பிரகடனப் படுத்தியுள்ளனர். தற்போது தங்களது பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் ஐ.எஸ்.ஐ.எஸ். விதித்துள்ளது. கிறிஸ்தவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டும்; சிறப்பு வரி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மரண தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள மசூதிகள���ல் நேற்று ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த கிறிஸ்தவர்கள் மொசூல் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடும்பங்களுடன் வெளியேறினர். வெளியேறிய கிறிஸ்தவர்கள் குர்தீஷ் மாகாணத்தில் உள்ள கோஹீக், அர்பில் நகரங்களுக்கு அகதிகளாக சென்றனர். இவர்களின் இந்த வலுக்கட்டாய மதம் மாற்றம் இஸ்லாமிற்கு எதிரானது என்பதால் விரைவில் இவர்களது ஆதிக்கம் தோற்றுப் போகும் எனத் தெரிகிறது.\nபதவியிழக்கும் திமுக பழனிமாணிக்கம், இன்பசேகரன்\nபிஜேபி ஆட்சியில் வலுப்பெறும் இந்திய பாதுகாப்புத் துறை\nமே தினம் ஏன் வந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்\nசீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி\nசவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/155174-alavudinum-arputha-camera-single-track-released.html?artfrm=cinema_home_breaking_news", "date_download": "2019-04-19T22:46:11Z", "digest": "sha1:CCF54NSMAJDORL6NLCOLCBT4GFZB4RBS", "length": 16915, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`இவனே இவனே ஹீரோ!' - `அலாவுதீனின் அற்புத கேமரா’வின் முதல் சிங்கிள் | alavudinum arputha camera single track released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:59 (15/04/2019)\n' - `அலாவுதீனின் அற்புத கேமரா’வின் முதல் சிங்கிள்\n2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ படம், விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் நவீன் இயக்கி, நடித்திருந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.\nநவீன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். ‘White Shadows புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்மூலம் தானே தயாரித்தும் உள்ளார், நவீன். ஃபேன்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளில் படமாக்கியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் 'இவனே இவனே ஹீரோ' என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், சென்றாயன் ஆகியோர் வருகின்றனர்.\nபணம் வேணாம். உங்க ஆசீர்வாதம் போதும்னு சொன்னா - ரித்தீஷ் மனைவிக்காகக் கலங்கும் ஜெயந்தி கண்ணப்பன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20843", "date_download": "2019-04-19T22:32:44Z", "digest": "sha1:AP2MGLDK6FCUX6QA5FUPSVV3BULPHKBI", "length": 9827, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "கடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅம���ுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nசெய்திகள் ஜனவரி 30, 2019பிப்ரவரி 19, 2019 இலக்கியன்\nதிருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில் குதித்த இருவர் உயிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநேற்றுக்காலை மகாவலி ஆற்றில் சட்ட விரோமாக மண் அகழ்ந்து கொண்டிருந்தவர்கள் மீது கடற்டையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அவர்கள் ஆற்றில் குதித்தனர்.\nஅவர்களில் இருவர் காணாமல் போயினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்துல் ராவூப் முகமட் பாரிஸ் (22), பசீர் முகமட் ரமீஸ் (19) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.\nஇதனால் ஆத்திரமடைந்த மக்கள், கடற்படையினரை ஆவேசமாகத் தாக்கியுள்ளனர்.\nஇந்தச் சம்பத்தில் 12 கடற்படையினர் காயமடைந்தனர் என்றும், அவர்களின் 4 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர் என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது,\nஇந்தச் சம்பவத்தினால் அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்கா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nவவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் த���ிழர் நிலங்கள்\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct029.php", "date_download": "2019-04-19T23:09:42Z", "digest": "sha1:K7GALLDNFFOP7IHFD2PBN5KCKE3HT3BR", "length": 22993, "nlines": 60, "source_domain": "shivatemples.com", "title": " சண்பகாரண்யேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் - Sanbakaranyeswarar Temple, Thirunageswaram", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர்\nஇறைவி பெயர் கிரிகுசாம்பிகை, பிறையணிவாள் நுதல் அம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.\nஆலய முகவரி செயல் அலுவலர்\nஆலயம் தினந்தோறும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.\nராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியினமை, ஜாதகத்தில் பித்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்க் பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.\nராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.\nகோவில் அமைப்பு: ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.\nஅம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.\nஇது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக \"கிரி குசாம்பிகை\" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.\nகிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டு��ே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.\nபெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.\nஇத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.\nகாலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/t1020-topic", "date_download": "2019-04-19T22:37:06Z", "digest": "sha1:Q7QRTHKAFR67P6NQNBO6E7DYKREXVQLF", "length": 6461, "nlines": 84, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nஇந்த தேவியானவள் சகல அணிமணிகளும்\nஅணிந்து சுகாசனத்தில் உட்கார்ந்து, ஒளிரும் பேரழகுடன், தனது எட்டு\nகைகளிலும் சட்டரம், அம்பு, நிறைகுடம், வெற்றிலை, சங்கு, தாமரை, வில் ஆகிய\nஇவைகளை ஏந்தி அடியார்களுக்கு அருளை வழங்குகிறாள்.\nசுலோகத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய\nதர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourlanguage.hepcinfo.ca/ta/how-can-i-get-tested", "date_download": "2019-04-19T23:12:28Z", "digest": "sha1:DADFHXISYQ3PJRX3GSPLLGDOHVNEPT22", "length": 6520, "nlines": 56, "source_domain": "yourlanguage.hepcinfo.ca", "title": "ஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்? | yourlanguage.hepcinfo.ca", "raw_content": "\nஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்\nஉங்களுக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கிறதா என்று அறிவதற்கு ஒரே வழி பரிசோதனை செய்வது மட்டுமே ஆகும்.\nஉங்களுக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கிறதா என்று அறிய இரண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டும்.\nமுதலாவது சோதனை: ஈரல் அழற்சி C பிறபொருளெதிரிப் (antibody) பரிசோதனை\nகுறிப்பிட்ட வைரசுக் கிருமி உங்கள் உடலினுள் சென்ற பிறகு உங்கள் உடல், இரத்தத்தில் பிறபொருளெதிரிகளை (antibodies) உருவாக்கும். இந்த இரத்தப் பரிசோதனை அந்தப் பிறபொருளெதிரிகள் உங்கள் இரத்தத்தில் உள்ளனவா என்று அறிய உதவும்.\nவைரசுக்கிருமி உடலினுள் சென்ற பின்பு பரிசோதனை ஒன்றில் தென்படும் ���ளவுக்கு போதுமான பிறபொருளெதிரிகளை உடல் உற்பத்தி செய்வதற்கு ஆறு வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை செல்லக்கூடும்.\nஒரு நபரின் உடலில் தானாகவே வைரசுக் கிருமிகள் அகற்றப்பட்டாலும் அல்லது சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், அவரின் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் எப்பொழுதும் இருக்கும். பிறபொருளெதிரிகள் ஒரு நபரில் இருப்பதனால் மட்டும் அவர் ஈரல் அழற்சி C யினை இன்னுமொருவருக்குப் பரப்புவார் என்று அர்த்தம் ஆகாது. எனவே அவரது இரத்தத்தில் வைரசுக் கிருமி இருக்கிறதா என்று அறிவதற்காக இரண்டாவது பரிசோதனை ஒன்றும் தேவைப்படுகிறது.\nஇரண்டாவது பரிசோதனை: வைரசுப் பரிசோதனை\nஇந்தப் பரிசோதனை PCR பரிசோதனை அல்லது வைரசுச் சுமைப் பரிசோதனை அல்லது RNA பரிசோதனை என்று அழைக்கப்படும். இது உடலில் உள்ள தீவிரமான ஈரல் அழற்சி C கிருமித் தொற்று பற்றிப் பரிசோதிக்கும். இப்பரிசோதனை எதிர்மறையான முடிவைக் கொடுக்குமானால் அந்த நபருக்கு ஈரல் அழற்சி C நோய் இருக்கவில்லை என்று அர்த்தம். பரிசோதனையில் நேர்முறையான முடிவு கிட்டினால் அந்த நபரிடம் வைரசுக் கிருமி உள்ளது என்றும், மற்றவர்களுக்கு அதனை அவர் பரப்ப முடியும் என்றும் அர்த்தம் ஆகும்.\nஈரல் அழற்சி C என்றால் என்ன\nஈரல் அழற்சி C என்பது ஈரல் அழற்சி A மற்றும் B ஆகியவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nகனடாவிலும் உலகத்திலும் நிலவும் ஈரல் அழற்சி C பற்றிய புள்ளிவிபரங்கள்\nகனடாவில் உள்ள குடிவரவாளர்களுக்கு ஈரல் அழற்சி C பற்றிய தகவல் ஏன் முக்கியமாக உள்ளது\nஈரல் அழற்சி C இரத்தத்துக்கும் இரத்தத்துக்குமான தொடர்பால் பரவுகிறது.\nஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்\nஈரல் அழற்சி C நோயின் கட்டங்கள்\nஈரல் அழற்சி Cக்கு உரிய சிகிச்சை\nஈரல் அழற்சி C பற்றி யாருடனாவது கலந்துரையாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2584", "date_download": "2019-04-19T22:20:23Z", "digest": "sha1:GYSYQA5ENQJZS5MDN7HPPQCWODN6WRCR", "length": 6432, "nlines": 93, "source_domain": "thinaseithi.com", "title": "JVP to meet United National Party, SLMC… – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\n← மஹிந்த மறுக்க ரணிலிடம் ஓடும் ஜே.வி.பி.\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/vikatan-sports-news/", "date_download": "2019-04-19T23:12:10Z", "digest": "sha1:EB6EWSH7WHXPHYUN5YCPMYO5H77TGINP", "length": 19662, "nlines": 270, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Vikatan Sports News – DharmapuriDistrict.com", "raw_content": "\nகடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள் - தோனி - ராயுடு அதிரடியால் 160 ரன்கள் குவித்த சி.எஸ்.கே #CSKvKXIP\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்தது […]\n3 மாற்றங்களுடன் களமிறங்கும் சி.எஸ்.கே - டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த தோனி #CSKvKXIP\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது […]\nஇது பௌலிங் தவறு அல்ல... கேப்டன் கோலியின் தவறு\n5 போட்டிகள் விளையாடி எதிலும் ஜெய்க்காமல் புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருக்கிறது கோலியின் அணி ராயலும் சாலஞ்சும் டீம் பேரிலிருந்து மட்டும் என்ன செய்ய கோலி அவர்களே […]\n``மூணு நாள்ல மீட் பண்ணலாம்” - சென்னை கொல்கத்தா அணிகளின் ட்விட்டர் அலப்பறை\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் நடந்த ஆட்டத்தில் பிரமிப்பான வெற்றி பெற்றது கொல்கத்தா அணி. […]\nஏயப்பா.... கோலிக்கு மரண அடி... ரஸ்ஸலின் காட்டடி - ஆர்.சி.பியை சாய்த்த கே.கே.ஆர்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது […]\nபெங்களூரு மைதானத்தை அதிரவிட்ட கோலி - ஏபி ஷோ - 205 ரன்கள் குவித்த ஆர்.சி.பி #RCBvKKR\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது […]\nமுதல் வெற்றியைப் பதிவுசெய்யுமா ஆர்.சி.பி - ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்த கொல்கத்தா - ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்த கொல்கத்தா\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது […]\n``கிரிக்கெட்டைப் பற்றி உனக்கு என்ன தெரியும்” - மோதிக்கொள்ளும் சென்னை ரசிகர்கள்\nஃபேஸ்புக்கில் ட்விட்டரில் சந்தித்துக்கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இனி நேரில் மோதிக்கொள்ளப்போகிறார்கள் […]\nமூன்றில் இரண்டு சொந்த மண்ணில் தோல்வி... டெல்லி சுதாரிக்க வேண்டிய நேரம் இது\nடெல்லிக்கு எதிரான போட்டியில் `பேட்டிங் மட்டுமல்ல பெளலிங்கிலும் மாஸ்’ என்பதை நிரூபித்த சன் ரைசர்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது DCvSRH […]\nஎளிய இலக்கு; பயன்தராத டெல்லி பெளலர்கள் முயற்சி - ஹைதராபாத் அணி வெற்றி\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/03/12.html", "date_download": "2019-04-19T22:25:25Z", "digest": "sha1:D7GSAQ5BMVZ6FSLQEBIG4BQX4KUYDPMN", "length": 3341, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது.\nகதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகுடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.\nபல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,\nஇத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196252?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:14:52Z", "digest": "sha1:NYUHTKSF4MVO4JBDGAFRMAP5JILVVGFA", "length": 7911, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ்மக்களின் புராதான அடையாளங்களை பாதுகாக்கும் திட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ்மக்களின் புராதான அடையாளங்களை பாதுகாக்கும் திட்டம்\nதமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூர்க் கோவிலுக்கு அருகாமையில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து மரபுரிமை மையத்தை திறந்து வைத்துள்ளனர்.\nதமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசார விழுமியங்கள் என்பன பல்வேறு தரப்பினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன் அருகி வருகின்றது.\nஇந்த நிலையில் எஞ்சிய புராதான அடையாளங்களை பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்கு இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=4", "date_download": "2019-04-19T23:23:49Z", "digest": "sha1:SOONINXODY4XMYSHMVSZWHIW4T4O57PU", "length": 9985, "nlines": 92, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "இறையருள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nடிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’ என்றேன். அவர் உற்சாகமாகி ‘திருநெல்வேலியில் இருந்தும்மா…என் பெயர் பாலசுப்ரமணியன்… எங்க ஊர்ல இருந்து…\nகொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும் அறிமுகம் செய்துகொண்டார். வேறு என்னென்ன புத்தகங்களை வாங்கிப் படித்தால் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் ஓரளவுக்கு…\nஉள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya Amba) அவர்கள்தான் ப���சினார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கூடுதலாக ஒரு செய்தியையும் சொன்னார்….\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?page_id=3891", "date_download": "2019-04-19T23:24:23Z", "digest": "sha1:K2R2K4RDGNVFMLP2M2WNAGMS4WOMGYMX", "length": 6862, "nlines": 87, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்வியல் கட்டுரைத் தொடர்கள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஇங்கிதம் பழகுவோம் – தினசரி டாட் காம்\nவாழ்க்கையின் OTP – புதிய தலைமுறை ‘பெண்’\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – ‘நம் தோழி’ : சக்தி மசாலா குழும வெளியீடு\nகனவு மெய்ப்பட – மின்னம்பலம் டாட் காம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர�� புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_733.html", "date_download": "2019-04-19T22:56:06Z", "digest": "sha1:W4TIDFTGY5JRK3VE3M5L7QVQIJ4Y6TTZ", "length": 23334, "nlines": 653, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nஆசிரியர்கள் வருகை: ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஆசிரியர்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் வருகைப் பதிவு, செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nதற்போது ஆசிரியர்களின் வருகையும் அதே செயலியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை தினமும் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமையாசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nவருகைப்பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் தலைமையாசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இந்த செயலியின் பதிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்.\nஎனவே, ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாது என அதில் கூறியுள்ளா\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக���கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nம���ணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2018/simple-and-efficient-ways-to-get-white-teeth-overnight-019292.html", "date_download": "2019-04-19T23:17:45Z", "digest": "sha1:RN2YF53HUD3TZ62UUDQXAPOQFQ2OQZFW", "length": 22607, "nlines": 197, "source_domain": "tamil.boldsky.com", "title": "பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ! | Simple And Efficient Ways To Get White Teeth Overnight- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nஎப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும் இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.\nஉங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண��டும்.\n* இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும்.\n* ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை\n* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.\n* இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.\n* வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.\n* பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.\n* தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும்.\n* பின் அந்த எண்ணெயை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும்.\n* காலையில் பற்களைத் துலக்கும் போது, பேஸ்ட்டுடன் ஆரஞ்சு ஆயிலை 2-3 துளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.\n* இப்படி காலை மற்றும் இரவு நேரத்தில் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.\n* 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயினுள் விட்டு 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இச்செயலை செய்ய வேண்டும்.\n* பின்பு 20 நிமிடம் கழித்து எண்ணெயை வாயில் இருந்து வெளியேற்றி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.\n* பின் எப்போதும் போன்று பிரஷ் செய்யுங்கள். இச்செயலால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.\n* சாம்பல் கிடைத்தால், அதை கை விரலால் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும்.\n* பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமு��் 1-2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய, சாம்பல் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் மஞ்சள் கறைகளை உறிஞ்சி வெளியேற்றி, பற்களை வெண்மையாக காட்டும்.\n* 1 கப் 2-3.5% ஹைட்ரஜென் பெராக்ஸைடை, 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த நீரை வாயில் விட்டு 30-40 நொடிகள் கொப்பளித்து துப்ப வேண்டும்.\n* பின்பு சாதாரண நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பற்கள் வெண்மையாகவும் வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.\n* 1 டீஸ்பூன் உப்பில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும்.\n* இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் அசிங்கமாக இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். முக்கியமாக இந்த முறையை அடிக்கடி செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.\n* சிறிது மஞ்சள் தூளை டூத் பிரஷில் தூவி, பற்களைத் தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து மீண்டும் துலக்கி நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\n* இப்படி ஒருமுறை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகன்று இருப்பதை நன்கு காணலாம். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஈறுகளில் உள்ள தொற்றுக்களை நீக்கி, வாய் துர்நாற்றத்தையும், ஈறு பிரச்சனைகளையும் தடுக்கும்.\n* 1 பகுதி எப்சம் உப்பு 1 பகுதி நீரில் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின் அந்த நீரில் நனைத்த பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.\n* எஞ்சிய நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதன்பின் சாதாரண நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.\n* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.\n* 1-2 கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\n* பின் அந்த பேஸ்ட் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* அதைத் தொடர்ந்து நீரால் வாயைக் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள்.\n* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், பற்கள் வெண்மையாக இருக்கும்.\n* 4-5 வேப்பிலையை 1 1/2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\n* பின் அதனை வடிகட்டி குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரால் பற்களைத் துலக்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.\n* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வாய் துர்நாற்றமும் நீங்கும்.\n* ஆரஞ்சு தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும்.\n* பின் பிரஷ் கொண்டு எப்போதும் போன்று டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள்.\n* இப்படி ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.\n* 1 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையைக் கொண்டு பற்களைத் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.\n* பின்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதைத் தொடர்ந்து எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும்.\n* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ms-dhoni-praises-harbhajan-singhs-bowling-against-kings-xi-punjab-013820.html", "date_download": "2019-04-19T23:14:52Z", "digest": "sha1:2QRH2GJENRFKSJOJHT3SHHIQCVUNSNDX", "length": 12091, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "Dhoni: அவரு மட்டும் இல்லன்னா... பஞ்சாபிடம் சத்தியமா தோற்றிருப்போம்.. யாரை சொல்கிறார் தல...? | Ms dhoni praises harbhajan singhs bowling against kings xi punjab - myKhel Tamil", "raw_content": "\n» Dhoni: அவரு மட்டும் இல்லன்னா... பஞ்சாபிடம் சத்தியமா தோற்றிருப்போம்.. யாரை சொல்கிறார் தல...\nDhoni: அவரு மட்டும் இல்லன்னா... பஞ்சாபிடம் சத்தியமா தோற்றிருப்போம்.. யாரை சொல்கிறார் தல...\nசென்னை:பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற, ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சே காரணம் என்று சென்னை கேப்டன் தோனி கூறியுள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅரைசதம் அடித்த டுபிளெசிஸ் மற்றும் ரெய்னா ஆகிய இருவரையு���் அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் வீழ்த்தினார். பின்னர் தோனியும் ராயுடுவும் மிடில் ஓவர்களில் நிதானம் காட்டினர்.\nவழக்கம்போலவே டெத் ஓவர்கள் வரை நிதானமாக இருந்த தோனி, கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தது.\n161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வாலை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி ஹர்பஜன் சிங் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பின்னர் ராகுலும் சர்ஃபராஸ் கானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.\nஆனால் அந்த அணி 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வென்ற சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.\nஆட்டம் முடிந்த பிறகு பேசிய தோனி, அணியின் வெற்றிக்கு ஹர்பஜன் பந்து வீச்சு முக்கிய காரணம் என்றார். அவர் கூறியதாவது: யுனிவர்ஸ் பாஸ் கெய்லை தொடக்கத்திலேயே அவுட்டாக்கிவிட்டோம்.\nஅவர் மட்டும் அதிரடியாக ஆடியிருந்தால், 200 ரன்கள் அடித்திருந்தால் கூட வெற்றி பெற முடியாது. 160 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. ஆனாலும், கெய்ல், மயங்க் அகர்வால் இருவரையும் விரைவிலேயே வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்.\nஅவர் வீழ்த்திய அந்த இரண்டு விக்கெட்டுகள் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அந்த விக்கெட்டுகள் மட்டும் விழாவிட்டால், 160 ரன்கள் என்பது பெரிய ஸ்கோரே அல்ல, அணி தோல்வியை சந்தித்திருக்கும் என்று கூறினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பா��ையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/tamilnadu/page/3/", "date_download": "2019-04-19T23:03:27Z", "digest": "sha1:K3JNRVBBO6RTUY2NVU7Q7ILS7ANWNVJZ", "length": 6153, "nlines": 78, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தமிழ்நாடு — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வரவேற்கத்தக்கது: நிரந்தரமாக்க வேண்டும்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை ; காவல்துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் : இ.யூ.முஸ்லிம் லீக் கே.எம். காதர் மொகிதீன்\nமதமாற்றத்தை தடுத்த பா.ம.க. நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை\nகிராமசபையில் வாக்கெடுப்பு நடத்தி மதுவிலக்கு: புதிய சட்டம் வேண்டும்\nகீழப்புலியூர் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் மகா கும்பிசேகம் : 10-ந்தேதி நடக்கிறது ; யாகசாலைபூஜைகள் தொடக்கம்\nபெரம்பலூர் கலெக்டர் தாமதத்தால், கால்கடுக்க நின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள்\n பெரம்பலூரில் இன்று 30வது சாலை பயன்படுத்துவோர் பாதுகாப்பு விழா[Read More…]\nபா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை: வரும் 6-ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுகிறார்\n பா.ம.க. தலைவர் கோ.க. மணி விடுத்துள்ள அறிவிப்பு:[Read More…]\nஇலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா குரல்: சட்டப்பேரவையில் தீர்மானம் தேவை\nபெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவன் மர்ம சாவு பள்ளி சூறை\nThe mysterious death of a private school near Perambalur பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவன்[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/page/149/", "date_download": "2019-04-19T23:20:35Z", "digest": "sha1:HXAOSOTKIAH6OZAZJUV27ZI5VW7IVA7Y", "length": 7587, "nlines": 78, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Tamil Daily News -Kaalaimalar — Get Latest News. Grab Exclusive Headlines in all Parts from State", "raw_content": "\nவடகிழக்கு பருவமழை : 6 ஆயிரம் மீட்பு பணியாளர்கள், 400 மீட்பு குழு : ராமநாதபுரம் கலெக்டர்\nNortheast monsoon: 6 thousand rescue workers, 400 rescue team: Ramanathapuram collector வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடுகளாக 400 வருவாய் கிராமங்களில்[Read More…]\nபசும்பொன்னில் ஆளில்லாத உளவு விமானம் பறக்க விட்டு சேதானை: கண்காணிப்பு தீவிரம்\nspy Drone fly away from the chariot : surveillance intensity at Pasumpon ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் போலீசாரின்[Read More…]\nபசும்பொன் வரும் முக ஸ்டாலினுக்��ு உற்சாக வரவேற்பு : இளைஞரணி தீர்மானம்\nThe DMK decision to give Stalin a warm welcome ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை[Read More…]\nமருதுபாண்டியர் நினைவு தினம் : அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு\nMaruthupandiyar Memorial Day: Participation in all party personalities ராமநாதபுரம் மாவடடம் வாலாந்தரவை கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் 216வது நினைவு நாள் மற்றும் 3ம் ஆண்டு[Read More…]\nராமநாதபுரம் ரயில்வே திட்டப்பணிகள் 2016க்கு முன்பு நடக்காதது ஏன்\n Minister questioned ராமநாதபுரம் பகுதியில் ரயில்வே தொடர்பான திட்டங்கள் 2016 ஜூன் மாதத்திற்கு பிறகே[Read More…]\nராமநாதபுரத்தில் புறாவுக்கான போட்டிகள் : 13ம் ஆண்டு பரிசளிப்பு விழா\n ராமநாதபுரம் புறா சங்கம் சார்பில் புறாவுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை[Read More…]\nராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் முகாம் : அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nThe Nilavembu Kasayam camp in the Ramanathapuram district : Minister Manikantan started ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தகவல்[Read More…]\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்தால் அபராதம் : ராமநாதபுரம் ஆட்சியர்\nFailure to cooperate with dengue prevention measures is fine: Ramanathapuram Collector ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்[Read More…]\nராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது : ஆட்சியர் நடராஜன்\ndengue is full control in Ramanathapuram district : Collector Natarajan ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு முழு கட்டுப்பாட்டில் உள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/03/65-19.html", "date_download": "2019-04-19T23:09:03Z", "digest": "sha1:FOZPA4Y6EVUUT2QCQWRF4XTL7T4XLX5X", "length": 5786, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சுசீலா 65 - மே மாதம் 19-ஆம் தேதி பாராட்டு விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசுசீலா 65 - மே மாதம் 19-ஆம் தேதி பாராட்டு விழா\nதேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.\n1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசியவிருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.\nதென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.\nஇவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே. மே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_97.html", "date_download": "2019-04-19T23:03:32Z", "digest": "sha1:JPG6ZBF6PXASD22FVNJWLNOJA2AVE6VA", "length": 25857, "nlines": 664, "source_domain": "www.asiriyar.net", "title": "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' ஆங்கிலத்தில் நாட்டுப்புற இழவுப் பாடல் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...!! - Asiriyar.Net", "raw_content": "\nரிங்கா, ரிங்கா ரோசஸ்' ஆங்கிலத்தில் நாட்டுப்புற இழவுப் பாடல் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...\nஎங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல��களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், \"ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது.\nஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தற்செயலாக நான் படித்த, \"மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...\nகி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, \"பிளேக்' அந்த நோய் கண்டவர்களின் முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள்.\nஅதாவது, \"ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, \"பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், \"போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், \"பிளேக்' நோயை விரட்டும் என்ற\n\"அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா\n அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால்,”\nவி ஆல் பால் டவுன்\n அவர் விண்ணகத்திற்கு, \"டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.\nஇனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக,\nநம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா\nவெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, இந்தியாவில் குறிப்பாக தமிழக பள்ளிகளில் எப்போது ஓய்வு\nதமிழ் கூறும் நல்லுலகம் இதனைப் போன்ற தவறான விசயங்களை ஆராய்ந்து அரசினை வலியுறுத்தி களைந்திட முயல வேண்டும். இதுவரை அவ்வாறு செயல்பட முயலாதது வேதனையே.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில�� தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/30/96501.html", "date_download": "2019-04-19T23:36:52Z", "digest": "sha1:LSW27JPCTFV7EBFBYRK6I6Q7FV4BB3CD", "length": 18586, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பரில் புதுவை வருகை", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பரில் புதுவை வருகை\nவியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுதுச்சேரி - மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகிற செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.\nபுதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே கடந்த இரு ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வருகிறது. இதனால், அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nகிரண்பேடியின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முதல்வர் நாராயணசாமி பல மு��ை கடிதம் மூலமும் நேரிலும் தெரிவித்துள்ளார். எனினும், துணை நிலை ஆளுநருக்கு மத்திய அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதனால், அரசின் பணிகளை முதல்வரால் வேகப்படுத்த இயலவில்லை.\nஇந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, நிதி மற்றும் செயல்பாடு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதுவை அரசுக்குள்ள அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக, புதுச்சேரிக்கு நேரில் வந்து அமைச்சரவை மற்றும் துணை நிலை ஆளுநர் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையேற்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரி வருவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.\nஅதன்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரி வந்தால் துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறையும், அனைத்து கோப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்புவதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nராஜ்நாத் சிங் புதுவை வருகை Rajnath Singh Pondicherry\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் ���ள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவி���்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/26/vijayakanth.html", "date_download": "2019-04-19T22:42:25Z", "digest": "sha1:5JNCJE6YBGN4YYUAPYUKHM45NK66RBQD", "length": 16769, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் விஜயகாந்துக்கு \"சிறந்த இந்திய குடிமகன்\" விருது | vijayakanth gets best indian citizen award - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் விஜயகாந்துக்கு \"சிறந்த இந்திய குடிமகன்\" விருது\nநடிகர் விஜயகாந்துக்கு \"சிறந்த இந்திய குடிமகன் விருது\" நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் வழங்கப்பட்டது.\nநடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பொது மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகள், ஏழை மாணவர்கள் படிப்புச் செலவு உன்று பல வழிகளில் பெரும் பொருள் உதவிசெய்துவருபவர் விஜயகாந்த்.\nதமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் குஜராத் பூகம்பம், ஒரிஸ்ஸா புயல் என்று தேசிய அளவிலும் அவர் செய்துவரும் உதவிகள் ஏராளம். அவரது சேவை மனப்பான்மைக்கும், உதவும் குணத்திற்கும் மத்திய அரசின் அங்கீகாரம்இப்போது கிடைத்துள்ளது.\nசிறந்த சேவை செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) டெல்லியில்நடைபெற்றது.\nவிழாவில் பல துறைகளிலும் சிறந்த சேவை செய்து வரும் தலைவர்கள், கலைஞர்கள், மதத்தலைவர்கள் எனஅனைத்துத் துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ஐ.நா.சபையின் மனித உரிமைகள்கமிஷன் தலைவர் நீதிபதி பி.என்.பகவதி வழங்கினார்.\nதமிழ்த் திரைப்பட டைரக்டர் கதிர், இந்தி நடிகை மாதுரி தீட்சித், இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆகியோர்திரப்ைபடத்துறையில் செய்த சேவைக்காக விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் முரளி மனோகர் ஜோஷிக்கு \"சிறந்த பாராளுமன்றவாதி\" விருது வழங்கப்பட்டது.\nஇதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜயகாந்தின் பொது சேவைக்காக \"சிறந்த இந்திய குடிமகன்\" விருதுவழங்கப்பட்டது. பிறகு, நடிகர் விஜயகாந்துக்கு \"டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்\" சார்பில் பாராட்டுவிழா நடந்தது.\nவிழாவில் பேசிய விஜயகாந்த், \"தமிழ் தவிர வேறு மொழி எனக்குத் தெரியாது. இந்நிலையில் டெல்லியில் எப்படிச்சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்ததது. இங்கு நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வோடு ஒரு தமிழனைவரவேற்று உபசரித்ததைக் கண்டு மணம் நெகிழ்ந்து போனேன்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/10/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-1046778.html", "date_download": "2019-04-19T22:55:28Z", "digest": "sha1:RKI5VVGJ5O2QGDEUGEMGO5SMSIIA2NHW", "length": 7432, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "எம்ப்ராய்டரி வேலை கற்க விரும்பும் பெண்கள் கவனத்துக்கு...- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஎம்ப்ராய்டரி வேலை கற்க விரும்பும் பெண்கள் கவனத்துக்கு...\nBy நாமக்கல் | Published on : 10th January 2015 10:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎம்ப்ராய்டரி வேலைப்பாடு குறித்த இலவசப் பயிற்சி முகாமில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய��் வங்கி சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவன, நாமக்கல் கிளை இயக்குநர் ராஜு வெளியிட்ட செய்திக் குறிப்பு:\n8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். ஆர்ய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, சுடிதார், சேலை, ஜாக்கெட் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த ஆடைகளை அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிப்பது குறித்து நவீன முறையில் பயிற்சி வழங்கப்படும்.\nகுறைந்தபட்ச முதலீட்டில் மாதம் ரூ.10 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் வரும் 13-ஆம் தேதிக்குள் இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம், 3151 ரவின் பிளாசா, திருச்சி சாலை, நாமக்கல் என்ற முகவரிக்கு நேரில் அல்லது கடிதம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு, 04286-221004 என்ற தொலைபேசி எண் மற்றும் 89030 13980, 94432 40899 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/09123632/1024844/Salem-District-Omalur-Anganwadi-Schools.vpf", "date_download": "2019-04-19T22:12:48Z", "digest": "sha1:S4KHELPRYYRYSQ5QG6G4R7UQ26FDZQZ3", "length": 7931, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆபத்தான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆபத்தான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் கட்டிடம் சேதமடைந்துள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் அங்கன்வாடி மையம் இயங்கி வரும் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதன் மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து விழுவதால் அங்கு படிக்கும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். வேறு கட்டிடத்திற்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அங்கன் வாடி மையம் இயங்கி வந்த கட்டிடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகு���ைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3176&id1=0&issue=20190201", "date_download": "2019-04-19T22:11:34Z", "digest": "sha1:M7D6PPJGIPWS67RMTFE6C6QT2BM6YOFE", "length": 2478, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "மாவு லட்டு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉடைச்ச கடலை மாவு - 100 கிராம், வறுத்த உளுந்து மாவு - 100 கிராம், சர்க்கரை (பொடி) - 200 கிராம், ஏலக்காய் தூள் - 10 கிராம், முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம், நெய் - 100 கிராம்.\nமிதமான சூட்டில் நெய்யை சூடு செய்து முந்திரி, திராட்சையை லேசாக வறுத்து எடுக்கவும். மேற்கூறிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து, வறுத்த நெய் கலவையை அதில் சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். மாவு லட்டு தயார்.\nராகி முறுக்கு01 Feb 2019\nதினை மாவு முறுக்கு01 Feb 2019\nமிளகு தட்டை01 Feb 2019\nநவதானிய நியூட்ரி லட்டு01 Feb 2019\nமாவு லட்டு01 Feb 2019\nமுந்திரி - பொன்னாங்கண்ணிக்கீரை பக்கோடா01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-04-19T22:36:08Z", "digest": "sha1:SHKGZIOB2TYW7A6CE3TPZOLBY2AGHH7M", "length": 5481, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "தரு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-04-19T22:51:32Z", "digest": "sha1:XTM476X35KWSGVMFWD4BW5BVE2CSMIRG", "length": 10295, "nlines": 193, "source_domain": "vanakamindia.com", "title": "வடிவேலு Archives - VanakamIndia", "raw_content": "\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப��டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nவைகைப் புயலே… மீண்டு(ம்) வருக\nதமிழ் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம்... இப்போது சூரி, யோகிபாபு வரையிலும் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கோலோச்சி இருக்கின்றனர். இவர்களில் இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. திரை ரசிகர்களுக்கு மட்டுமல்ல ...\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தி விஜய்யுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. சில வருடங்களுக்கு முன் நடிச்சா ஹீரோ தான் என அடம் பிடித்துக் கொண்டிருந்த ...\nவிஷால் – வடிவேலு – சூரியின் கத்தி சண்டை ட்ரைலர் இன்று ரிலீஸ்\nவடிவேலுவின் காமெடி ரீ என்ட்ரி படமான கத்தி சண்டையின் முதல் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. சுராஜ் இயக்கத்தில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ள படம் கத்தி சண்டை. இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நீண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/blog-post_395.html", "date_download": "2019-04-19T22:44:38Z", "digest": "sha1:5SQMT4VBRUUJZAXVZGSPUOFBEYB5GZTE", "length": 25460, "nlines": 78, "source_domain": "www.battinews.com", "title": "தரமற்ற பொருட்கள் சந்தையில் விற்பனை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nதரமற்ற பொருட்கள் சந்தையில் விற்பனை\nநுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்\nநுகர்வோர் அனைவருக்கும் தங்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றிய அறிவு அவசியம். எத்தனையோ உரிமைகள் நுகர்வோருக்குண்டு. ஆனால், இவை பற்றி பெரும்பாலானா நுகர்வோர் அறிந்து கொள்ளாதவர்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இது தொடர்பில் ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு பிரதேச மட்டத்திலும் தேசிய ரீதியிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும்.\nநுகர்வோர் அலட்சியமாக இருப்பதா​லேயே தரமற்ற உணவுப் பொரு���்கள் சந்தைக்கு வருகின்றன.\nமக்களுக்கான பொருட்களை உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். மறுபுறம் நுகர்வோர் அப்பொருட்களை வாங்கி உபயோகித்துப் பயனடைகின்றனர்.\nஇருதரப்பினருக்கிடையே நுகர்வோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் பாவனையாளர்களைப் பார்க்கிலும் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நுட்பம் தெரிந்தவர்களாகவும் காலத்துக்கேற்ற வகையில் செயற்படுபவர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணமாகும். இவ்வாறான நிலையில் பாவனையாளர்களின் நலன்கள் தொடர்பாக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றியும் செயற்படுத்தியும் வருகின்றது.\nஇன்று பாவனையாளர்களின் நலன் கருதி 2003ம் ஆண்டின் 9ம் இலக்க பாவனையாளர் விவகாரங்கள் அதிகாரசபைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது போன்ற சட்டங்கள் அனைத்தும் நுகர்வோரைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட சட்டங்களாகும். இவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்த போதிலும் இன்று அநேகமான பாவனையாளர்கள் வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை அறியக் கூடியதாக உள்ளது.\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 26ம் பிரிவின் ஏற்பாட்டின்படி வியாபாரி ஒருவர் தனது வியாபார நிலையத்தில் தான் விற்பனை செய்யும் பொருட்களுக்கான மொத்த வியாபார விலை பட்டியல் ஒன்றையும், சில்லறை வியாபார விலைப்பட்டியல் ஒன்றையும் நுகர்வோரின் பார்வைக்காக வைத்திருத்தல் வேண்டும். மேலும் இவ்வேற்பாட்டின் பிரிவு 20ன்படி விலையில் பாரபட்சம் காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅத்தோடு வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் தரம், அவற்றின் அளவு, பாவிக்கும் முறை, அதன் விலை, நிறை, உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, என்பனவற்றையும் நுகர்வோருக்கு எழுத்து (லேபல்) மூலம் தெரியப்படுத்த வேண்டும்.பிழையான தகவல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். நுகர்வோர்களின் நலன் கருதி அரசாங்கம் கிராம மட்டம் தொடக்கம் தேசிய ரீதியில் நுகர்வோர் சங்கங்கள் அமைத்து செயற்படுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டின் 09ம் இலக்க பாவனையாளர் அதிகார சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு செயற்பட்டு வரும் இச்சங்கங்கள் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது\nபாவனையாளர்களுக்கு பயன்படுகின்ற தகவல்களைப் பரப்புதல்,பாவனையாளர்கள் கல்வி அறிவைப் பெற்றுக் கொள���ளக் கூடிய செயற்திட்டங்களைத் திட்டமிடல், பிரதேசத்தில் எழுகின்ற பாவனையாளர்களின் பிரச்சினைகள் பற்றிய விடயங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளல், பாவனையாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருதல், குற்றம் இழைக்கும் வியாபாரிகள் தொடர்பான தகவல்களைப் பெற்று திணைக்களத்திற்குத் தெரியப்படுத்தல், சூழலைப் பாதுகாக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுதல், பங்களிப்புச் செய்தல்.\nஇவ்வாறான மேலும் பல நடவடிக்கைகளை இச்சங்கங்கள் செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் முன் குற்றமாக காணப்படும் செயற்பாடுகளில் சில வருமாறு:\nவியாபார நிலையங்களில் சில்லறை மற்றும் மொத்த விலைப் பட்டியல் தொங்க விடப்படாமை, பண்டத்தில் பொருளில் குறிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை\nசெய்தல்,பொருளில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களை மாற்றுதல் - அழித்தல் - மங்கச் செய்தல், காலவதியான பொருட்களை விற்பனை செய்தல்,பொருட்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்ய மறுத்தல்,நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு குறைகளை மறைத்து பொருட்களை விற்பனை செய்தல்,பாவனையாளர்களுக்கு எல்லா விபரங்களும் அடங்கிய பற்றுச்சீட்டு வழங்கப்படாமை.\nஇவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தில் குற்றச் செயலாகும். இவற்றைக் கவனத்தில் கொண்டு\nவியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும். இவற்றைக் கண்காணிப்பதற்கென தேசிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தாலும் பாவனையாளர் அதிகார சபையினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள உரிமைகள், பாதுகாப்பு சட்ட திட்டங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் நுகர்வோரின் நலன்கருதியே ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை அடைந்து கொள்ள நுகர்வோர் கல்வி அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நுகர்வோர் பாதுகாப்பு என்னும் நோக்கத்தை நாம் அடைந்து கொள்ளவே முடியாது.\nசர்வதேச நுகர்வோர் தினம் கடந்த 15ம் திகதி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கெனடி 1962ம் ஆண்டு நுகர்வோர் உரிமைகள் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் அமெரிக்க காங்கிரஸில் (பாராளுமன்றத்தில்) உருக்கமான உரையொன்றையாற்றினார். அந்த உரையானது உலக அரங்கில் முக்கிய உரையாகக் கருதப்பட்டது. அதேவேளை நுகர்வோர் உரிமைகள் , பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில்அக்கறை காட்டிய முதலாவது உலகத் தலைவராகவே ஜோன் எப் கெனடி அன்றும் இன்றும் மதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅன்று ஜோன் எப் கெனடி ஆற்றிய உரையின் பின்னரே 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி உலக நுகர்வோர் தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-04-19T23:33:02Z", "digest": "sha1:6LU2SI5YTIZ3XYSLMGPPYJ5I6CDBFNEQ", "length": 9238, "nlines": 98, "source_domain": "www.deepamtv.asia", "title": "விடுதலைப்புலிகள் கருணா பிளவில் நடத்திய அதி முக்கியஸ்தர் யார்? தென்னிலங்கை அமைச்சரின் திடுக்கிடும் தகவல்", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»விடுதலைப்புலிகள் கருணா பிளவில் நடத்திய அதி முக்கியஸ்தர் யார் தென்னிலங்கை அமைச்சரின் திடுக்கிடும் தகவல்\nவிடுதலைப்புலிகள் கருணா பிளவில் நடத்திய அதி முக்கியஸ்தர் யார் தென்னிலங்கை அமைச்சரின் திடுக்கிடும் தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைசர் ராஜித செனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதை கச்சிதமாக அலிசாகிர் செய்து முடித்ததாகவும் இதனாலேயே நாட்டில் போர் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்த நாடு பிரிக்கப்பட முடியாதென பேசப்படும் போதெல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் பேசப்படும் என்றும் ராஜித அவருக்கு புகழாரம் சூட்டினார்.\nசீன அரசின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியில் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் 3 மாடிகளை கொண்ட கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது.\nஇதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.\n“அலிசாஹிர் மௌலானா விடுதலைப் புலிகளை இரண்டாக பிளவுபடுத்தாவிட்டால் இன்று எம்மால் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. இதனால் எவர் எதை சொன்னாலும், எவர் எதை மறந்தாலும் இலங்கை வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்று பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவுகூரப்பட வேண்டும்.\nஇன்று நான் அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே வந்துள்ளேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது. இல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வர முடியாது. இந்தநிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல, முழு நாட்டுக்கும் பொருந்தும். அலிசாஹிர் மௌலானா இந்த விடயத்தை செய்யும்போது, என்னுடன் பேசினார்.\nஅப்போது நான் சொன்னேன், “இது நல்ல பெறுமதியான வேலைதான். ஆனால், அதன் பின்னர் நீங்கள் உயிரோடு வாழ முடியாது“ என. “செய்து முடித்து விட்டு வருகிறேன்“ என்றார். “வேண்டாம். இந்த பக்கம் வர வேண்டாம்“ என்றேன்.\nபின்னர் அவர் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, நாடு கடந்து அமெரிக்கா சென்றார். அங்கு நாங்கள் அவரை சந்தித்தோம். அதன்பின்னர் அவர் எனது குடும்ப நண்பரானார்.\nபின்னர் அவர் நாட்டுக்கு வந்து, உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து தற்போது இராஜாங்க அமைச்சராகியிருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகை செய்வார்“ என்றார்.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/employment-news-13-may-to-19-may-2017.html", "date_download": "2019-04-19T22:24:06Z", "digest": "sha1:GYTEGX3YCH4C37AHPIRLPT3B2SLUL4DD", "length": 4672, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 13 May to 19 May 2017", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ofo-cycle/4238698.html", "date_download": "2019-04-19T22:28:56Z", "digest": "sha1:4BGFUYHHUEBC7H6Y6LFA7FH2CNBXFDRU", "length": 4741, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "OFO பகிர்வு சைக்கிள் சேவை உரிமம் தற்காலிகத் தடை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nOFO பகிர்வு ச���க்கிள் சேவை உரிமம் தற்காலிகத் தடை\nநிலப் போக்குவரத்து ஆணையம், பகிர்வு சைக்கிள் சேவை வழங்கும் Ofo நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது.\nஇதனால் நிறுவனத்தின் சைக்கிள் சேவை இன்றிலிருந்து நிறுத்தி வைக்கப்படும்.\nபொது இடங்களில் உள்ள அனைத்து Ofo சைக்கிள்களையும் அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் நிறுவனம் அகற்றவேண்டும்.\nசைக்கிள் பகிர்வுச் சேவை வழங்கிவந்த Ofo நிறுவனம், தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதே ஆணையத்தின் முடிவுக்குக் காரணம்.\nபொது இடங்களில் உள்ள Ofo சைக்கிள்களின் எண்ணிக்கையைக் குறைக்காதது, சைக்கிள்களை நிறுத்துவதற்கு QR குறியீட்டு முறையைப் பின்பற்றாதது ஆகியவை நிறுவனம் மீறிய விதிகளில் சில.\nகுறிப்பிட்ட இந்தக் காலக்கட்டத்தில் Ofo சைக்கிள்களைப் பயனீட்டாளர்களால் பயன்படுத்த முடியாது.\nவிதிமுறைகளைக் கடைப்பிடித்தால் உரிமத்தின் மீதான தடையை ஆணையம் நீக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும், Ofo நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லையெனில் அதன் உரிமம் ரத்து செய்யப்படக்கூடும் என, ஆணையம் எச்சரித்துள்ளது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shane-warne-predicts-sanju-samson-will-be-the-player-ipl-2019-tournament-013328.html", "date_download": "2019-04-19T23:12:49Z", "digest": "sha1:25L3GKLUL2V5NQVLPF4VXRRINAJZJF2X", "length": 12689, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "வார்னே! இது உங்களுக்கே ஓவரா இல்ல! டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா? | Shane Warne predicts Sanju Samson will be the player of IPL 2019 tournament - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\nமும்பை : ஐபிஎல் 2௦19 தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வார்னே தன் பணிகளை மும்முரமாக துவக்கி உள்ளார்.\nதன் அணிக்கு விளம்பரம் செய்ய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தன் அணி வீரர் பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் ஐபிஎல் தொடர் நாயகனாக வருவார் எனக் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.\nAlso Read | ஓடியாங்க... ஓடியாங்க... ஐபிஎல் டிக்கெட் ரூ.500 மட்டுமே.. ரசிகர்களுக்கு சலுகை அறிவித்த அந்த அணி\nகாரணம், இவர் கூறும் வீரர் அதிக சர்வதேச அனுபவம் இல்லாதவர். கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்தாலும், தற்போது டாப் பார்மில் இருக்கிறார் என கூறி விட முடியாது. அப்படி யாரை சொல்லி இருக்கிறார் வார்னே\nஷேன் வார்னே தன் பதிவில் ஐபிஎல் 2019 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் கோப்பை வெல்லும். மேலும், சஞ்சு சாம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என நான் நினைக்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.\nசஞ்சு சாம்சன் முன்னணி ஐபிஎல் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 15வது இடத்தையே பிடித்துள்ளார்.\nகடந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 441 ரன்கள் குவித்தார். மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இவரது பேட்டிங் சராசரி 31.50 ஆக இருந்தது. ஒட்டு மொத்த ஐபிஎல் சராசரி 26.67 ஆகும்.\nசஞ்சு சாம்சன்-ஐ விட இளம் வீரர்கள் பலர் அதிரடி காட்ட தயாராக உள்ளனர். அது போல அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பலரும் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய வீரர்கள் வரிசையில் பலர் இருக்கும் நிலையில், ஷேன் வார்னே தன் அணியை சேர்ந்த வீரரை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இருக்கிறாரா\nராஜஸ்தான் அணியில் கூட ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்த ஆஷ்டன் டர்னர் என பல அதிரடி வீரர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன், ஷேன் வார்னே கூறும் அளவுக்கு ஆடுவாரா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகைய�� பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/lalu-prasad-s-son-tej-pratap-seeks-divorce-333403.html", "date_download": "2019-04-19T23:02:33Z", "digest": "sha1:HEIBEMAHRBR5HACQYBUQ7R5V457JZXNE", "length": 18101, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாலு குடும்பத்திற்கு ஒரு ஷாக்.. திருமணமான 6 மாதத்திலேயே டைவர்ஸ் கேட்கும் மகன்! | Lalu Prasad's son Tej Pratap seeks divorce - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாலு குடும்பத்திற்கு ஒரு ஷாக்.. திருமணமான 6 மாதத்திலேயே டைவர்ஸ�� கேட்கும் மகன்\nதிருமணமான 6 மாதத்திலேயே விவாகரத்து கோரும் லாலுவின் மகன்- வீடியோ\nபாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் விவாகரத்து கோரியுள்ளார். அவருக்கு 6 மாதத்திற்கு முன்புதான் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது மனைவி ஐஸ்வர்யா ராயிடமிருந்து விவாகரத்து கேட்டு பாட்னா கோர்ட்டில் தேஜ் பிரதாப் யாதவ் மனு செய்துள்ளார். இந்தத் தகவல் ஐஸ்வர்யா குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் ஐஸ்வர்யாவின் பெற்றோர், ஐஸ்வர்யா ஆகியோர் தேஜ் பிரதாப்பின் தாயார் ராப்ரி தேவியை சந்தித்துப் பேசியுள்ளனர்.\n13 உயிர்களை கொன்று.. ரத்தம் ருசித்த.. அவனி சுட்டு கொலை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு\nமேலும் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது மகனை சிறைக்கு அழைத்து அவரும் பேசியுள்ளார். இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் குடும்பத்தினரும், உறவினர்களும் இறங்கியுள்ளனர். என்ன காரணத்திற்காக தேஜ் பிரதாப் விவாகரத்து கோருகிறார் என்று தெரியவில்லை.\nஆனால் கணவன் மனைவிக்கு இடையே சில காலமாகவே உறவு சரியில்லை. இருவருக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்பதாக அவரது வக்கீல் யஷ்வந்த் குமார் சர்மா கூறியுள்ளார்.\nகிட்டத்தட்ட 10,000 பேருக்கு மத்தியில் கடந்த மே 12ம் தேதி மிகப் பிரமாண்டமான முறையில் தேஜ், ஐஸ்வர்யா திருமணம் நடந்தது. பீகார் ஆளுநர், மத்திய அமைசச்ர்கள், ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். 3 நாள் பரோலில் வெளி வந்து திருமணத்தில் கலந்து கொண்டார் லாலு பிரசாத் யாதவ்.\nஐஸ்வர்யா ராய் ராஷ்டிரிய ஜனதாதள எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஆவார். நோய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர்.\nலாலுவின் 2வது மகன் தேஜஸ்வி யாதவ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்தான் கட்சியின் தலைவராக உள்ளார். தனது தம்பிக்கு லாலு பிரசாத் யாதவ் முக்கியத்துவம் கொடுப்பதால் தேஜ் பிரதாப் யாதவ் கோபத்தில் இருப்பதாகவும் ஒரு பூசல் உள்ளது நினைவிருக்கலாம்.\nபாட்னா சாகிப் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\n��ிஸ்டர் அவுட் கோயிங் சார் ஜி... பிரதமர் மோடிக்கு நிக் நேம் வைத்த சத்ருகன் சின்ஹா\nவாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி\nசிறையிலிருந்தபடி செல்போனில் பேசுகிறார் லாலு.. என்னன்னு பாருங்கப்பா.. நிதிஷ் போட்ட குண்டு\nபீகார் தேர்தல் கூட்டத்தில் புல்வாமா வீரர்களுக்கு அஞ்சலி.. காங்கிரஸ் மீது புகார்களை அடுக்கிய மோடி\n9 வருடத்திற்கு பின் ஒரே மேடையில் மோடி - நிதிஷ்.. பீகாரில் நடந்த மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்\nபாம்பு கடித்ததால் விபரீதம்.. மனைவியையும் கடித்துக் கொல்ல முயற்சித்த கணவர்\nஎன் இதயம் எரிகிறது.. ஒருவரையும் விடக்கூடாது.. புல்வாமா தாக்குதல் பற்றி மோடி அனல் பேச்சு\nபீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\nஇதர் தேக்கோ.. புது ரூட்டைப் பிடித்த ராகுல்.. பிரித்து மேயும் பீகார் தேர்தல் களம்\nமோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா யாருக்காக.. பொங்கிய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n அட போங்கய்யா.. பீகாரில் புதிய பிரச்சனையில் காங்கிரஸ்.. ராகுல் குழப்பம்\nஆட்சிக்கு வந்தா நாடு முழுவதும் விவசாய கடன் ரத்து… அதிரடியில் இறங்கிய ராகுல்\nகடவுள் ராமராக ராகுல் சித்தரிப்பு... போஸ்டரால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndivorce court விவாகரத்து வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/premier-league-game-week-19-results", "date_download": "2019-04-19T23:00:17Z", "digest": "sha1:L5VYWDYVIK3ELPM3NLSANQT5WAHTBKJA", "length": 10724, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பிரீமியர் லீக் : பாக்ஸிங் டே தின முடிவுகள்", "raw_content": "\n2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 19இன் ஆட்டங்கள் பாக்ஸிங் டேவின் ஒரு பகுதியாக நடைபெற்றது\nபாக்ஸிங் டே நாளான புதன்கிழமை 9 ஆட்டங்கள் நடைபெற்றான. முதல் ஆட்டத்தில் புல்ஹாம் அணியை வோல்வெர்ஹாம்டன் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் போட்டதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.\nகார்டிஃப் சிட்டி கிரிஸ்டல் பேலஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது\nநடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி லெய்செஸ்��ர் சிட்டி அணியிடம் 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு மான்செஸ்டர் சிட்டி அணி தள்ளப்பட்டுள்ளது\nடோட்டன்ஹாம் அணி 5-0 என்ற கணக்கில் போர்ன்மௌத் அணியை பந்தாடியது. இந்த வெற்றியை அடுத்து டோட்டன்ஹாம் அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. அந்த அணியின் சான் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.\nபுள்ளிகளை பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணி நியூகேஸ்டெல் யுனைடெட் அணியை 4-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சலா இந்த வாரமும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்\nஞாயிற்றுகிழமை டோட்டன்ஹாம் அணியிடம் 2-6 என்ற கணக்கில் தோற்ற எவர்டன் அணி இந்த வாரம் பர்ன்லி அணியை 1-5 என்ற கணக்கில் வென்றது.அந்த அணியின் டிஃனே இரு கோல் அடித்தார்\nமான்செஸ்டர் யுனைடெட் அணி ஹட்டர்ஸ்பீல்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. அணியின் வீரர் பால் போக்பா இரு கோல் அடித்தார்\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் ஆர்சனல் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. ஆர்சனல் அணியின் ஆபமயங் ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த ஆண்டு பிரீமியர் லீக் போட்டியில் டாப் ஸ்கோரராக உள்ளார்\nவாட்போர்ட் செல்சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது அந்த அணியின் ஈடன் ஹசார்ட் இரண்டு கோல் அடித்து செல்சி அணி வெற்றிபெற செய்தார் இதன் மூலம் செல்சி அணிக்காக 100 கோல் அடித்தவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ஹசார்ட்\nவியாழக்கிழமை நடைபெற்ற ஒரே ஆட்டத்தில் சவுத்ஹாம்டன் அணி வெஸ்ட்ஹாம் அணியை எதிர்கொண்டது. இதில் வெஸ்ட்ஹாம் அணி 1-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.வெஸ்ட்ஹாம் வீரர் பிலிப் ஆண்டர்சன் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்\nபிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:\nகார்டிஃப் சிட்டி 0-0 கிரிஸ்டல் பேலஸ்\nலெய்செஸ்டர் சிட்டி 2-1 மான்செஸ்டர் சிட்டி\nலிவர்பூல் 4-0 நியூகேஸ்டெல் யுனைடெட்\nமான்செஸ்டர் யுனைடெட் 3-1 ஹட்டர்ஸ்பீல்ட்\nபிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-1 ஆர்சனல்\nஅதிக கோல் அடித்தவர்கள் பட்டியல்\nபிரீமியர் லீக் : புத்தாண்டு தின போட்டி முடிவுகள்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nரியல் மாட்ரிட் அணியில் தங்கள் திறமைகளை வீணடிக்கும் 3 வீரர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: ரொனால்டோ அசத்தலான கோல்.. போராடி சமன் செய்தது அஜாக்ஸ்\nஐரோப்பா லீக்: காலிறுதியில் ஆர்சனல் மற்றும் நாபொலி அணிகள் பலபரிச்சை\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் இரு அணிகளும் பலபரிச்சை\nதனக்கு தானே சூன்யம் வைத்து கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2587", "date_download": "2019-04-19T22:39:37Z", "digest": "sha1:ARRIGY27TIP4O3T77I4RHU7YSS4GHGZS", "length": 6232, "nlines": 93, "source_domain": "thinaseithi.com", "title": "Ottawa Police aware of wanted man in Sri Lanka – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம் →\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240321", "date_download": "2019-04-19T23:07:53Z", "digest": "sha1:HB46YRFBYOXVDXCPFG752P37HGVDIGOB", "length": 17868, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "மாப்பு... மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு| Dinamalar", "raw_content": "\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க தீவிரம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2019,21:13 IST\nகருத்துகள் (50) கருத்தை பதிவு செய்ய\nலோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, தமிழகத்தில், ஏப்., 18ல் நடக்கிறது. இந்தியா வில் அதிக மக்கள் கூடும் திருவிழாவான, மதுரை சித்திரை திருவிழா,அந்த தேதியில் தான், உச்சகட்டத்தை எட்டியிருக்கும். ஏப்., 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அம்பாரி யானை, ஒட்டக சேனையுடன் குதுாகலமாக நடைபெறும்.\nவிழா, 15ம் தேதி முதல் சூடுபிடிக்கத் துவங்கும். அன்றைய தினம், மதுரைக்கு அரசியாக, மீனாட்சி அம்மன் மகுடம் சூடும் பட்டாபிஷே கம், 16ம் தேதி திக்விஜயம், 17ம் தேதி திருக் கல்யாணம், 18ம் தேதி தேரோட்டம், அன்றே கள்ளழகர் எதிர்சேவை, 19ம் தேதி அழகர் ஆற்றில் எழுந்தருளல் என, தினமும் முக்கிய நிகழ்ச்சிகள் களைகட்டும்.இந்த நாட்களில்,\nமதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, மாட்டு வண்டிகளில் வந்து பங்கேற்பர்.மீனாட்சி - -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பார்த்து, மறுநாள் தேர் இழுத்து, மாலையில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, மறுநாள் காலை, வைகை யில் இறங்கும் அழகரை, சர்க்கரை சொம்புடன் தரிசிப்பது தான்,காலம் காலமாக இருக்கும் வழக்கம்.\nமதுரையில் இருந்து மாற்றலாகி சென்றவர்கள், எந்த ஊரில் இருந்தாலும், இந்த4 நாட்களும் மதுரைக்கு வந்து, திருவிழாவில் ஐக்கியமாகி விடுவர். தொன்று தொட்டு வரும் வழக்கம் இது. தேர்தல் நடக்கும், 18ம் தேதி, தேரோட்டத்தை பார்த்து, உடனே ஊர் திரும்ப மாட்டார்கள். மறுநாள் அழகரை பார்த்துவிட்டே, கூட்டமாக திரும்புவர்.\nஅழகரை பார்க்க, 5 லட்சம் பேர் கூடும் நிலையில், அதில், 2.50 லட்சம் பேர், தேர் பார்த்து, அழகரை பார்த்து திரும்புவர்கள்.ஊர் பாசமும், திருவிழா நேசமும் உடைய இவர்களின் ஓட்டுகளில் பாதி, சென்னையிலும், மீதி, இதர ஊர்களிலும் இருக்கும்.தேர் பார்த்து, ஊருக்கு ஓடி வந்து ஓட்டு போடுவது என்பது, இவர்களால் முடியாத காரியம். உள்ளூர் வாக்காளர��களுக்கு வேண்டுமானால், இந்த,\nஇரண்டு மணி நேர நீட்டிப்பு உதவலாமே தவிர, வெளியூர் வாழ் மதுரைக்காரர்களுக்கு இந்த நீட்டிப்பு நேரத்தால், எந்த பிரயோஜனமும் இல்லை.\nபாரம்பரியமும், பழம் பெருமையும் கொண்ட சித்திரை திருவிழாவை, அதன் கொண்டாட் டத்தை, அது தரும் உறவுகளை, புதுப்பிக்கும் நட்புகளை, எதற்காகவும், வெளியூரில் வாழும் மதுரைக்காரர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. மதுரைக்காரர் களின் ஓட்டுக்கு வைக்கப்பட்ட வேட்டாகவே, இந்த தேர்தல் தேதி கருதப்படுகிறது.\nRelated Tags மாப்பு மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு\nஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளும் வார்த்தைகளில் ரகுராம் வெங்கட் தரமும், ஜெயஹிந்த்புரம் தரமும் நன்றாக தெரிகிறது. ஓட்டு போடும் முன்னர் வாக்காளர்கள் இந்த தர வேற்றுமையை மனதில் கொள்ள வேண்டும். தரம் கெட்டவர்கள் கையில் எம் பி பதவியை கொடுத்துவிட வேண்டாம். 2014 போலவே தி மு க அணிக்கு வைத்துவிடுங்கள் ஆப்பு. இல்லையென்றால் நாளை திருட்டு தி மு க அணி மீண்டும் நாடு முழுவதும் கொள்ளையடிக்கும், அதுதான் அந்த விஞ்ஞான ஊழல்வாதி கருணாநிதி தன் பரம்பரையை நன்றாக தயார் படுத்தி உள்ளாரே. கனிமொழியின் ராடியா உரையாடலையும், அவருடைய திஹார் வாழ்வையையும் நினைவில் கொள்ளுங்கள், ஓட்டு சாவடிக்கு போகும் பொழுதில்.\nஇங்கே tms என்று ஒருத்தர் திடீரென \"உண்மையான இந்துக்கள்\" என்று எழுதுகிறார். யார் உண்மை யான இந்து திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் முதலியார் செட்டியார் கவுண்டர் பிள்ளை தேவர் வன்னியர் என அனைத்து ஜாதியினரையும் (அந்தனர் ஐயங்கார் தவிர) திருட்டு திராவிடால்ஸ் என்று அவமதித்து கொண்டிருந்துவிட்டு இப்போது யாரை இந்த TMS இந்துக்கள் என்கிறார்\nநெற்றி யடிக்கருத்து எழுதிய பெங்களூர் ஐசக் பாராட்டுக்கள். இங்கே tms என்று ஒருத்தர் திடீரென \"உண்மையான இந்துக்கள்\" என்று எழுதுகிறார். யார் உண்மை யான இந்து திருட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் திர���ட்டு திரவிஷம் என்று இந்துக்களின் ஒரு இனத்தையே அவமானப்படுத்தி கொண்டிருக்கும் இவர்கள் யாரை இந்துக்கள் என்கிறார்கள் முதலியார் செட்டியார் கவுண்டர் பிள்ளை தேவர் வன்னியர் என அனைத்து ஜாதியினரையும் (அந்தனர் ஐயங்கார் தவிர) திருட்டு திராவிடால்ஸ் என்று அவமதித்து கொண்டிருந்துவிட்டு இப்போது யாரை இந்த TMS இந்துக்கள் என்கிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12145704/1025219/thiruvanmiyur-bus-stand.vpf", "date_download": "2019-04-19T22:52:19Z", "digest": "sha1:VGBVDUAHQEVC3JBE6EEU75F6UKTW7QZ4", "length": 8781, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவான்மியூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருவான்மியூர் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர் தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.\nவேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, தாய்மார்களுக்கு தனி அறை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து, கிருஷ்ண‌கிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தங்கள் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷ்ண‌கிரி மற்றும் பெரம்பலூரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக��கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15023", "date_download": "2019-04-19T22:54:46Z", "digest": "sha1:VAQHWB7XQYECMP234H3SQJJ4EZIVOC2P", "length": 7719, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "இது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர���ுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nசெய்திகள் பிப்ரவரி 9, 2018பிப்ரவரி 10, 2018 காண்டீபன்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 5.02.2018 அன்று விடுத்த இறுதி வேண்டுகோள் .\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்\nஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசியப்பிரச்சனையில் சிங்களத்தின் அடக்குமுறை தொடர்கிறது\n“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில��� வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20847", "date_download": "2019-04-19T22:33:39Z", "digest": "sha1:5ZCFDFAEFYGGW7Z7WRHHL352ZUKPQ4X2", "length": 9041, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nஉலக செய்திகள் ஜனவரி 30, 2019பிப்ரவரி 19, 2019 இலக்கியன்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.\nடி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.\n3 ஆயிரம் கிலோ மீற்றர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.\nதரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி.எப்.26 ஏவுகணையை செலுத்த முடியும்.\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நா���்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி\nஅமெரிக்க கூட்டுப்படைத் தாக்குதலில் 6 கிளர்ச்சியாளர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்\nகடற்படையினரின் சூட்டினால் ஆற்றில் குதித்த இரு இளைஞர்கள் மரணம் – மக்கள் ஆவேசம்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=58314", "date_download": "2019-04-19T22:46:51Z", "digest": "sha1:MZYLYLIYJK5WG7BTWL55XQCBM7KUODBI", "length": 6078, "nlines": 45, "source_domain": "karudannews.com", "title": "போலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள்? உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!!! – Karudan News", "raw_content": "\nHome > Top News > போலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள் உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\nபோலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள் உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\nஇரண்டு பில்லியன் வா���ிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலி கணக்கு வைத்துள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் பேஸ்புக் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகணக்கு வைத்துள்ளவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா என கண்டறியும் விதமாக அவர்களின் உண்மை புகைப்படத்தை கேட்க உள்ள அந்நிறுவனம், சோதனை முடிந்தவுடன் டெலிட் செய்யப்படும் என உத்திரவாதம் வழங்கவுள்ளதாக தெரிகிறது.\nஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பத்தயும் பயன்படுத்தி போலி கணக்குகளை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டர் பயணாளி @flexlibris வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில், கணக்கு வைத்துள்ளவரின் தெளிவான புகைப்படத்தை கோரும் பேஸ்புக், கணக்கு உறுதி செய்யப்படவுடன் சர்வர்களிலிருந்து நிரந்தரமாக அழிக்கப்படும் என உறுதியளிப்பது போல் உள்ளது.\nசந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, புதிய கணக்கு தொடங்குவது, நட்பு கோரிக்கை அனுப்புவது போன்ற தருணங்களில் இந்த சோதனை நடைபெறுமென பேஸ்புக் உறுதி செய்துள்ளது.\nபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆட்டோமேட்டட் மற்றும் மேனுவல் முறைகளை சோதனை செய்வதில் போட்டோ டெஸ்டும் ஒரு அம்சம் என தெரிவித்துள்ளார்.\nகணக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது தானா என புகைப்படம் மூலம் கண்டறியக்கூடிய இந்த சோதனை முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் முறையிலேயே நடக்கவுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதமே இதுபோல் சோதனை நடந்ததாகவும், ‘தற்சமயம் உங்களால் இந்த கணக்கை லாக் இன் செய்ய முடியாது.\nஉங்களது புகைப்படம் உறுதி செய்யப்பட்டதும் உங்களை தொடர்பு கொள்கிறோம், தற்சமயம் லாக் அவுட் செய்யப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்ததாகவும் சில வாடிக்கையாளர்கள் கூறியிருந்தனர்.\nஹப்புத்தளையில் மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=7346", "date_download": "2019-04-19T22:36:37Z", "digest": "sha1:O6N45T6VLSTFQJZTYWI2WU2VWERYB4TW", "length": 11186, "nlines": 124, "source_domain": "silapathikaram.com", "title": "மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்ப���ம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) →\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nபெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55\nதிருநிலை பெற்ற பெருநா ளிருக்கை,\nபூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்,\nதாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60\nகுலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு,\nவண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த\nதிண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்,\nகாடும் நாடும் ஊரும் போகி, 65\nநீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு,\nநான் சொல்லும் உண்மையை நீ மேலும் கேள் ..’,என மதுராபதித் தெய்வம் மேலும் தொடர்ந்தாள் …\n‘புறாவிற்காகத் தன் சதையை அறுத்து,தராசில் வைத்த சிபி மன்னன்,பசுவிற்காகத் தன் மகனையே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆகியோரின் மரபில் வந்து,அறநெறியில் செலுத்தப்படும் செங்கோலையும்,வீர மரபில் செலுத்தப்படும் நீண்ட வாளையும் உடையவர்கள் சோழர்கள்.அவர்களின் நீர் வளமுடைய வயல்கள் நிறைந்த,மிகுந்த விளைச்சல் உடைய நல்ல நகரம் புகார்.அங்கு அறிவில் சிறந்த பராசரன் எனும் பிராமணர் ஒருவர் இருந்தார்.\nதிருந்திய வேலேந்திய பெரிய கையையும்,நிலையான செல்வத்தைப் பெற்ற நாளோலக்கம் எனும் கொலு மண்டப இருக்கையையும்,தன்னோடு குலவி வரும் வேல்படையையும் கொண்டவர் உதியன் சேரலாதன் எனும் சேர மன்னன்.இவர் பாரதப் போரில் பாண்டவர் கவுரவர் ஆகிய இரு படைகளுக்கும் நிறைவான உணவு அளித்த வள்ளல்.இவரின் கொடைச் சிறப்பைப் பற்றி பராசரன் கேள்விப்பட்டார்.\nவளமான தமிழ்மறைகளில் வல்லவரான பாலைக் கவுதமனார் எனும் பிராமணருக்கு வானளவு பொருள் கொடுத்து உதவிய,உறுதியான வளமிகுந்த நீண்ட வேலுடைய அந்தச் சேர மன்னனைக் காணவேண்டும் என்று எண்ணினார்.காடு,நாடு,ஊர் என அனைத்தையும் கடந்து,உயர்ந்த நிலையுடைய பொதியமலையும் பின்னால் கிடைக்கும்படி வெகு தூரம் சென்று அவனைச் சந்தித்தார்…’\nபெருநாளிருக்கை-மன்னரின் நாளோலக்கம்(கொலு மண்டபம்) இருக்கை\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, ச���லப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், மலையம், வண், வலவை, வாய், விளையுள். Bookmark the permalink.\n← மதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34296", "date_download": "2019-04-19T23:10:23Z", "digest": "sha1:REEOOCT44KH7RHDBNX2M5K4LVE2RRS76", "length": 8149, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "Fetus cyst in abdomen | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉண்மையாவே எந்தப் பிரச்சினையும் இராது சகோதரி. டாக்டரே சொல்லிட்டாங்க எனும் போது யோசிக்காதீங்க. சந்தோஷமா இருங்க. குழந்தை பிறக்க முன்பே அது சரியாகவும் கூடும்.\nநான் தாய்மை அடைந்துள்ளேன் தோழிகளே\nதோழிகளே தயவுசெய்து எனக்கு உதவுங்கள்\nமூச்சு அடைப்பை சரி செய்ய உதவுங்கள் தோழிகளே.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/15/67827.html", "date_download": "2019-04-19T23:32:21Z", "digest": "sha1:YS7EFFLMI2MXX2GZFYBYOED7NFH6IYKO", "length": 20047, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "மக்காச்சோளத்தில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nமக்காச்சோளத்தில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல்\nபுதன்கிழமை, 15 மார்ச் 2017 வேளாண் பூமி\nகுறைந்த தண்ணீரில் மக்காச்சோளம் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லை.\nஇதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்துள்ளனர். தற்போத குறைந்து நீரில் பயறுவகை பயிர்கள், மக்காச்சோளம் சாகுபடி செய்து புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அதிக மகசூல் பெறலாம் என் வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்தாவது. மக்காச்சோளம் ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம் மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.\nஇதில் கோ 1, கே 1, கங்கா 5, கே.எச் 1,2,3, கோ.எச். எம் 5, எம் 900, எம் ஹைசெல்சின்ஜென்டா, என்.கே.6240, பயனீர் 30, லி 62, வி 92 மற்றும் பிக்பாஸ் ஆகியன முக்கிய வீரிய ஒட்டு ரகங்களாகும். ஏக்கருக்கு 6 கிலோ விதை பயன்படுத்தினால் போதும், விதை மூலம் பூசன நோயை தடுக்க 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மாவிரிடி என்ற உயிரியல் பூசன கொல்லியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். இத்துடன் உயிரி உர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nஏக்கருக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் மற்று பாஸ்போபாக்டீரியவை ஆரிய வடிகஞ்சியில் கலந்து பூசன விதை நேர்த்தி செய்யத விதையை பின் 60ஒ20 செமீ இடைவெளியில் அதாவது பாருக்கு பார் 60 செமீ இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செமீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 8 செடிகளும், ஒரு ஏக்கரில் 32 ஆயிரத்து 240 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.\nசாகுபடிக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இட வேண்டும். விதைத்த 3 நாட்களுக்கு பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்க���ம் போது களைக் கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும்தூள் 200 கிராம் அல்லது ஆலோகுளோ 1.6 லிட்டர் என்ற அளவில் 360 லிட்டர் தண்ணீரில் கலந்ந் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் குருத்துபுழு தாக்குதல் தென்படும்.\nஇதனை கட்டுபடுத்த செடிக்கு 2 கிராம் வீதம் பியூரட்டான் குருணை மருந்தை மணலில் கலந்து செடியின் குருத்தில் விதைத்த 20வது நாள் இடவேண்டும். தேவைக்கேற்ப 6 முதல் 8 முறை நீர்பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்ககளை கடைபிடித்தர் ஏக்கரில் 2500 முதல் 3000 கிலோ வரை மகசூல் எடுத்து ரூ.45,0000 வரை வருமானம் பெறலாம் என தெரிவித்தனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nமக்காச்சோளம் தண்ணீர் மகசூல் water yield maize\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்���ு சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்���ியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-19T22:46:37Z", "digest": "sha1:TBVKROFLWOKZJV7DP56RKAKSCAKMVKMR", "length": 14580, "nlines": 363, "source_domain": "educationtn.com", "title": "அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி🌸. நாள் - 15.09.2018 சனிக்கிழமை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி🌸. நாள் – 15.09.2018...\nஅரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி🌸. நாள் – 15.09.2018 சனிக்கிழமை\n🌸அரியலூரில் ஆசிரியர்களுக்கான ஆங்கில phonetic method இலவச பயிற்சி🌸.\nகாலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட அலுவலகம், பெருமாள் கோவில் தெரு, GR மண்டபம் எதிரில், அரியலூர்\nமுதன்மை கல்வி அலுவலர், அரியலூர் மாவட்டம்\nஆசிரியர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு ( phonetic) பயிற்சி via Read English Book.\n👉கடந்த ஜூலை மாதம் திருச்சிராப்பள்ளியில் மாணவர்களுடைய ஆங்கில மொழியை வாசிக்கும் திறனை மேம்படுத்த Read English Book திரு. கு.செல்வக்குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.\n👉இந்த புத்தகம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n👉கிட்டத்தட்ட 32 மாவட்டத்திற்கும் இந்த புத்தகமானது மாணவர்களுக்கு சென்று மாணவர்களின் வாசிப்புத்திறன் மேம்பட பயன்படுகிறது.\n👉நாமும் பயன் பெறும் வகையில் இடத்தில் Read English Book புத்தகத்தை தயாரித்த திரு. கு.செல்வக்குமார் அவர்களை வைத்து ஆசிரியர்களுக்கு Phonetic method பயிற்சி வழங்க ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n👉எனவே கற்றுக் கொள��ள வேண்டிய விருப்பமும் ஆர்வமும் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\n👉அனுமதி இலவசம். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே…\n👉வர விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nRead English Book புத்தகம் பயிற்சி இடத்தில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleG.O : 194 – 01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பகுதி நேர தொழில் கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதலுக்கான ஆணை\nNext articleபள்ளி வேலை நேரத்திற்கு முன்/பின் சிறப்பு வகுப்புகள் தவிர்த்தல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை பள்ளிக்கல்வி துறை தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nSchool Morning Prayer Activities - 08.11.2018 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்:80 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:39:52Z", "digest": "sha1:5K53KW2YWQDOC6F2OA3LLRF2QXIEDFJZ", "length": 9515, "nlines": 164, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்சம் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nபிரபஞ்சத்தின் ���ுதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு\nபிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nபிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/there-s-no-further-public-health-risk-from-the-australia/4005030.html", "date_download": "2019-04-19T22:56:26Z", "digest": "sha1:BYKL4JKIBQ54W65JZZ6HYW44DDAGRFWA", "length": 4219, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை - சுகாதார அமைச்சு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை - சுகாதார அமைச்சு\nஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nலிஸ்டிரியா (Listeria) கிருமித்தொற்று குறித்த அச்சத்தால், மார்ச் மாதத்தில், ஆஸ்திரேலிய ராக்மெலன் பழங்கள் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.\nசிங்கப்பூரில், இந்த ஆண்டு லிஸ்டிரியா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு நிறைவடைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. கிருமியின் மரபணுத் தொடர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஅவர்களில், இரு நோயாளிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படுத்திய லிஸ்டிரியா கிருமி வகையைப் போன்ற அதே பாதிப்பு இருந்தது தெரியவந்தது.\nஅந்த இருவரில் ஒருவர் குணமடைந்தார். மற்றொருவர் வேறு உடல்நலப் பிரச்சினையால் மாண்டார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொ��்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/summer-dress-and-activities-to-avoid-summer-illness-020571.html", "date_download": "2019-04-19T23:13:51Z", "digest": "sha1:2XN7SCI7UVF4MPGHML5JAMTCUIMZ5FUW", "length": 27883, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "இத படிச்சிட்டு வெளில போனா எந்த அக்னி வெயிலும் உங்க கிட்டயே நெருங்காது... 100 சதவீதம் உண்மை | Summer Dress and activities to avoid - summer illness. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇத படிச்சிட்டு வெளில போனா எந்த அக்னி வெயிலும் உங்க கிட்டயே நெருங்காது... 100 சதவீதம் உண்மை\nஅக்னி நட்சத்திரம் எனும் கோடையின் உக்கிரம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்போதே, கோடையின் வெப்பம், நம்மைத் தவிக்கவைக்கிறது. இந்த வருடம், வெயிலின் கடுமை, தீவிரமாக இருக்கும் என்ற வானிலை அறிக்கைகள் வேறு மக்களை பீதியடைய வைக்கின்றன.\nசாலைகளில் கானல் நீர் கண்களை கலங்க வைக்கிறது. குடிநீர் பைப்புகளில், வெறும் காத்து தான் வருது, அளவு கடந்த தாகம் வாட்டுகிறது, வியர்வையின் வேகம் தணிய, எத்தனை முறை குளித்தாலும் உடனே, வியர்க்கிறது. இப்போதே இப்படியென்றால், மே மாதம் முழுதும், வறுத்தெடுக்கப்போகும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையை, நாம் எதிர்கொள்வது எப்படி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் பட��க்க க்ளிக் செய்யவும்\n நான் அப்போதெல்லாம், சிம்லா, ஊட்டியில் தங்கிவிடுவேன், கோடை கழிந்தபின்னேதான் தமிழ்நாட்டுக்கே வருவேன், இல்லையில்லை, நான் கோடையில், சுவிஸ்ஸில் ஜாலியாக விடுமுறையைக் கழிப்பேன் என்பவர்கள், இந்தக் கட்டுரையை தயவுசெய்து, பாஸ் செய்துவிடலாம். இல்லையென்றால், நாம் எக்கச்சக்க செலவு செய்து கோடையை கடக்கும்போது, இவர்கள், இத்தனை குறைந்த செலவில், நிம்மதியாகக் கோடைக்காலத்தை, கழித்துவிட்டார்களே, என்ற பொறாமை ஏற்படக்கூடும்.\nஜோதிடர்கள் சொல்வார்கள், அனுபவிக்க வேண்டிய விளைவுகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளை பரிகாரங்கள் மூலம், குறைத்துக்கொள்ளலாம் என்று. கடும் வெயிலில் செல்லவேண்டுமென்ற நிலையிருந்தால், காலுக்கு நல்ல இதமான சூட்டைத்தாங்கும் காலணிகள் அணியலாம், தலைக்கு தொப்பி வைத்துக்கொள்ளலாம், கண்களை சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க, குளிர் கண்ணாடிகளை அணியலாம். வசதியிருந்தால், அதையும்விட மேலாக, குளிர்சாதன வசதிகொண்ட கார்களில், வெயில் சுட்டெரிக்கும் சாலைகளைக்கடக்கலாம். நாம் வெயிலில் செல்லவேண்டியநிலை இருந்தாலும், அதன் பாதிப்புகளை, எளிதாகக் கடக்கமுடியும்தானே\nகோடைவெயிலை நாம் தவிர்க்க முடியாவிட்டாலும், சில முன்னெச்சரிக்கை செயல்களின் மூலம், சூட்டின் கடுமையை, தணித்துக்கொள்ளமுடியும், அவற்றை இனி நாம் பார்க்கலாம்.\nஉடலுக்கு உயிர்ச்சத்து, நீர்ச்சத்தாக அமைகிறது. கோடையில் நாம் கவனிக்க வேண்டியது, உடலில் நீர்ச்சத்து, அது எப்போதும் நிறைவாக இருப்பதை, உறுதிசெய்யவேண்டும். அவ்வப்போது, தண்ணீரைக்குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். தாகமென்று செயற்கை கார்பனேடட் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கணும். அவை, தொண்டைக்கு இதமாக இருந்தாலும், உடல்நீரை வற்றச்செய்பவை.\nபழச்சாறுகள், பானங்கள் மற்றும் தண்ணீரை அதிககுளிர்ச்சியில், குடிப்பதைத்தவிர்க்க வேண்டும். குளுமை தொண்டைக்கு இதமளித்தாலும், உடலுக்கு நன்மையளிக்காது. தாகமும் தீராது. குடித்த சில நிமிடங்களில் மீண்டும் தாகமெடுக்கும்.\nஇதனைத்தவிர்க்க, சாதாரண நீரைக் குடித்துப் பழக வேண்டும். இதன்மூலம், தாகம் தீருவதுடன், தொண்டையில் பாதிப்பும் ஏற்படாது. சுகாதாரமில்லாத குளிர்பானங்கள் தொண்டையில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, சளி, ஜலதோஷம் ப���ன்ற சுவாச பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.\nசெயற்கைபானங்களைக் குடிப்பதைவிட, இளநீர் மற்றும் நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைபானங்களைப் பருகிவர, நீர்ச்சத்துடன், உடலை வலுவாக்கும் மினரல்கள் மற்றும் வைட்டமின்களும் கிடைக்கும். நன்கு நீராக்கப்பட்ட உப்பு மோரும் நன்மைதரும்.\nஎலுமிச்சைசாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழச்சாறுகள், உடலை தெம்பாக்கும், பதநீர் பருகலாம். வெள்ளரிச்சாறு, வெள்ளரிபழம் இவையெல்லாம், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களாகும்.\nகோடையில் அசைவத்தைத் தவிர்ப்பது, உடல் நீர்ச்சத்தை சீராக வைக்கும், தொற்று நோய்களையும் தவிர்க்கும். நொறுக்குத்தீனிகளை விலக்குவது, நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற, உடல் சீர்கேட்டிலிருந்து, காக்கும். அசைவ உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரிக்கும். அதனால் தான் கோடையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது நல்லது.\nசூரியனின் வெப்பக்கதிர்கள், நேரடியாகத் தலையைத்தாக்கும்போது, நீர்ச்சத்து வற்றி, அதிக சோர்வும், தாகமும் ஏற்பட்டு, சமயத்தில் கண்கள் இருண்டு, மயக்கமடைய நேரிடும்.\nஇதைத் தவிர்க்க, தலைக்கு பருத்தித்துணியாலான தொப்பிகள், பனையோலைகளில் வேயப்பட்ட தொப்பிகளை அணிய, சூரியவெப்பத்தை விலக்கி, பாதிப்பிலிருந்து காக்கும் தன்மை மிக்கவை.\nகண்டிப்பாக சிந்தடிக் தொப்பிகள், பளபளப்பான நிறங்கள் மற்றும் கருப்புநிற தொப்பிகள் மற்றும் எலாஸ்டிக் தன்மையுள்ள தொப்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. அவை பாதிப்பை, கடுமையாக்கிவிடும் தன்மைமிக்கவை.\nபெண்களிடம், ஆண்களும் மேக்கப் விசயத்தில் போட்டியிட்டு, முகத்துக்கு, உடலுக்கு பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்களைத்தடவிக்கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் கோடையில் முற்றிலும் தடைசெய்து, எந்த அழகுசாதனப்பொருட்களையும் உபயோகிக்காமல், அவ்வப்போது, முகத்தைக் கழுவிவந்தாலே, சரும பாதிப்புகள் நீங்கி, முகம் பொலிவாகும்.\nகால்களுக்கு இதமான இரப்பர் செருப்புகளை அணிவது நல்லது. காலணிகளில் ஏராளவகைகள் இருந்தாலும், செயற்கை பிளாஸ்டிக் மற்றும் சிந்தடிக் வகைகளில் அதிகம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அணிந்து கோடைக்காலங்களில் நடக்கும்போது, கால்களில் சூடேறி, உடலில் ந��ர்ச்சத்து வற்றக்காரணமாகிவிடுகின்றன. அத்துடன், கால்களில் வியர்வை ஏற்பட்டு, பாதவெடிப்புகள் போன்ற பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடுகின்றன.\nசாதாரண இரப்பர் செருப்புகள், மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நம்மைக்காக்கும். சூட்டை கால்களுக்குக் கடத்தாமல், உடலின் நீர்ச்சத்தைக்காக்கும், கால்களில் வியர்வை ஏற்படாமல் தடுக்கவல்லவை. இரப்பர் செருப்புகள், கோடை பாதிப்புகளைத் தடுக்கும்.\nகோடையில், ஷூக்களை தவிர்த்தல் நலம், இல்லையெனில், காட்டன் காலுறைகளை உபயோகித்து, கால்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வெளியில் எடுத்துக்கொள்வது, உடல்சூட்டைத் தணிக்கும்.\nஆடை பாதி, கோடை மீதி\nமனிதனுக்கு கண்ணியத்தையும், அழகையும் தரும் பருத்தி ஆடைகள், கோடைக்காலத்தில் ஏற்படும், நீர்ச்சத்து குறைபாடு, உடலில் பரவும் தொற்றுவியாதிகளைத் தடுப்பதில், முக்கியமாக விளங்குகின்றன, என்பதை நாமறிவோமா\nகோடைவெப்பத்தைத் தணிக்க நாம் பல்வேறு முறைகளில் முயன்றுவந்தாலும், அவற்றைவிட, நமதுஉடைகளே, கோடையின் பாதிப்புகளைத் தீர்ப்பதில், முக்கிய பங்காற்றுகின்றன.\nகோடைக்காலங்களில், உடலை டைட்டாக இறுக்கும் ஆடைகளை, சுத்தமாக விலக்கிவிட வேண்டும். இடுப்பிலிருந்து கால்கள் வரை, உடலை அளவெடுக்கும் லெக்கின்ஸ் போன்ற மேலைநாட்டு உடைகளை, கோடைக்காலத்திலாவது, தவிர்க்கலாமே இடுப்பை நெரிக்கும் ஜீன்ஸ், டைட்டாக அணியும் சட்டைகள், மற்றும் ஆடைகளை, கோடைக்காலத்தில் அணியாமல் இருந்தாலே, கோடைக்கால வெப்பம், வியர்வை, வியர்க்குரு போன்ற பாதிப்புகளை, விலக்கிவிட முடியும்.\nபாலிஸ்டர், டெர்லின், போன்ற செயற்கை இழை சட்டை மற்றும் பேண்ட்களை அணிய வேண்டாம்.\nகோடையில் குளுகுளுவென உடல் ஏசி மாதிரி இருக்க வேண்டும் என்றால்,\nகோடைக்காலத்தில், உடலுக்கு தீமைசெய்யாத, வியர்வையை உறிஞ்சும் பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகளை அணிய, உடலை சூட்டிலிருந்து காத்து, வியர்வையை உறிஞ்சி, உடலின் நீர்ச்சத்தைக் காக்கும். கோடை வியாதிகளைத் தடுக்கும்.\nகண்களை உறுத்தாத நிறங்களிலுள்ள வெண்ணிற, இளநிற ஆடைகளை அணிய, அவை சூரிய வெப்பத்தை உடலினுள் செலுத்தாமல், வெளியேற்றும் தன்மைமிக்கது.\nபருத்தி பனியன்கள் வியர்வையை உறிஞ்சி, வியர்வை உடலில் தங்காமல் செய்து, வியர்க்குரு, சரும வியாதித் தொற்றுக்களின் பாதிப்புகளைத�� தவிர்க்கிறது.\nபழைய உள்ளாடைகளை வீசிவிட்டு, எலாஸ்டிக் இல்லாத புதிய உள்ளாடைகளை, பருத்தி ஆடைகளாகவே கோடைக் காலங்களில், அணிய வேண்டும்,\nஆண்கள் கதர்வேட்டி,சட்டை அணிந்தால், கோடையின் பாதிப்பிலிருந்து, எளிதில் தப்ப முடியும்.\nபெண்கள் உடலை இறுக்கும் ஜீன்ஸ் போன்ற ஆடைகளைத்தவிர்த்து, தளர்வான உடைகளான பருத்தியில் நெய்த சல்வார் கமீஸ், லூசான பேண்ட்களை அணியலாம். காட்டன் புடவைகள், உடலின் வியர்வையை, உறிஞ்சும் தன்மைமிக்கது.\nவியர்வையை உறிஞ்சி, சரும பாதிப்புகளிலிருந்து காக்கும் காட்டன், கதர் ஆடைகளானாலும், அவற்றை தினமும் துவைத்த பின்னரே, அணிய வேண்டும். ஒரே ஆடையை, பலநாட்கள் அணிந்தால், அவை பருத்தி ஆடைகளாகவே இருந்தாலும் உடலில் சரும பாதிப்புகள் ஏற்படவே, செய்யும்.\nமுன்னெச்சரிக்கையாக இருந்தாலும், வெப்ப அலை அதிகரித்திருக்கும் உச்சிப்பகல் பொழுதில், வெளியில் செல்லாமலிருப்பதே, உத்தமம், அவசியமெனில், அதிகமாக நீரை அருந்திவிட்டு, காட்டன் தொப்பி, குளிர் கண்ணாடியுடன் வெளியில் செல்ல, பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, கோடை காலத்தில் தினமும் இரண்டு மூன்று முறையாவது குறைந்தபட்சம் குளியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 25, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/earthquake/", "date_download": "2019-04-19T22:25:00Z", "digest": "sha1:MTZKEVVTEG27OLKOXPYFRY7IRTOIQHN4", "length": 6306, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "earthquake Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசீன நாட்டில் நிலநடுக்கம்: சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் – சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியது\nஜம்மு காஷ்மீர் மற்ற���ம் ஹரியானாவில் இன்று லேசான நில அதிர்வு\nஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பெண் ஒருவர் பலி\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 58 பேர் காயம்\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழப்பு\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\n2018 இல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்\nபிலிப்பைன்ஸில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்\nநேபாளத்தில் கடும் நிலச்சரிவு: 9 பேர் மண்ணில் புதைந்து பலி\nமெக்சிகோ அருகே 7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240322", "date_download": "2019-04-19T23:10:15Z", "digest": "sha1:JUZBPDYQ7HTXEXF75EXZNE4IMD5VD6YQ", "length": 19011, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "26 லட்சம் பாட்டில் அழியாத மை : தேர்தல் ஆணையம் வாங்குகிறது| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\n26 லட்சம் பாட்டில் அழியாத மை : தேர்தல் ஆணையம் வாங்குகிறது\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் பயன்படுத்துவதற்காக, 33 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 லட்சம் அழியாத மை பாட்டில்களை, தேர்தல் ஆணையம் வாங்க திட்டமிட்டுள்ளது.\nதேர்தல்களில், ஓட்டளித்ததற்கு அடையாளமாக, வாக்காளர்களின் கை விரலில், அழியாத கறுப்பு மை வைக்கப்படுகிறது. இதனால், கள்ள ஓட்டு பதிவு தடுக்கப்படுகிறது.கடந்த, 1962ல், தேர்தலில் பயன்படுத்தப்படும், அழியாத மை பாட்டில்களை வாங்க, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, 'மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்துடன், தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்தது.அன்று முதல், இன்று வரை, இந்த நிறுவனத்திடம் தான், அழியாத மை பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.\nஇந்நிலையில், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்��ளாக நடக்கஉள்ளன.இதில் பயன்படுத்துவதற்காக, அழியாத மை அடங்கிய பாட்டில்களை, மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் நிறுவனத்திடம் வாங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்காக, 26 லட்சம் அழியாத மை பாட்டில்களுக்கு, தேர்தல் ஆணையம், 'ஆர்டர்' கொடுத்துள்ளது; இதன் மதிப்பு, 33 கோடி ரூபாய்.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, 21.5 லட்சம் பாட்டில்கள் வாங்கப்பட்டன. தற்போது, அதைவிட கூடுதலாக, 4.5 லட்சம் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை தீவிரம்: தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதற்க்கு மாதமாக பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் கொண்டுவந்தால் நல்லது ,ஒருவர் ஒட்டு போட்டு விட்டால் தமிழ் நாட்டில் வெறுங்கும் ஒட்டு போட்டால் பிங்கர் பிரிண்ட் சிஸ்டம் மூலம் மறுமுறை ஒட்டு போடா முடியாது , நாலு கோடி சேமிக்கலாம் ,மை வெஸ்ட் ,\nநல்ல பாருங்கள் அழியா மையா அழியும் மையா என்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்ப��ுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரம்பரிய பாரதமா, நவீன நகல் இந்தியாவா\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை தீவிரம்: தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34395", "date_download": "2019-04-19T22:35:49Z", "digest": "sha1:YMW53SP75FDEL254XBE4PCE3QVSDAMLW", "length": 8901, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்", "raw_content": "\nநண்பர்களே வரும் மார்ச் 2,3 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் குறித்து ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தவுள்ளோம். அவரின் தமிழ்ப்படுத்தப் பட்ட கவிதைகளை வாசிக்கிறோம், பின் அது குறித்து உரையாடுகிறோம். ஏற்கனவே இதேபோன்று தேவதேவன் மற்றும் யுவன் ஆகியோர் கவிதைகளை முன் வைத்து தனித் தனியே 2 வாசிப்பரங்குகள் நடத்தியுள்ளோம்.\nஇதில் கல்பற்றா உட்பட ஜெயமோகன்,யுவன்,கலாப்ரியா ,தேவதேவன் , மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சொல்புதிது குழுமம் மூலமாக ���ல்லோரும் பதிவு செய்து விட்டனர், மீதம் உள்ளது 5 இடங்கள் மட்டுமே. இதில் பங்கு பெற விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம். விதிகள் ஊட்டி முகாமுக்கு உள்ளது போல. உங்களின் வருகை உறுதி செய்யப்பட்டால் தனி மடல் அனுப்பப் படும்.\nவிஷ்ணுபுரம் வாசகர் வட்டம் .\nTags: கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல், விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\nவெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 44\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=8", "date_download": "2019-04-19T23:27:21Z", "digest": "sha1:ONAPESYRHIWZBF2MPSI6KXXOQQF32HJH", "length": 19564, "nlines": 112, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் 25 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை…\n2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த 25 ஆண்டுகால தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கம் சாஃப்ட்வேர் தயாரித்தலில் இருந்தாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப…\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஇந்த வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. (https://www.youtube.com/watch\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சூரியன் பதிப்பகம் வாயிலாக ஐடி துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது…\nடிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’ என்றேன். அவர் உற்சாகமாகி ‘திருநெல்வேலியில் இருந்தும்மா…என் பெயர் பாலசுப்ரமணியன்… எங்க ஊர்ல இருந்து…\nகொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும் அறிமுகம் செய்துகொண்டார். வேறு என்னென்ன புத்தகங்களை வாங்கிப் படித்தால் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் ஓரளவுக்கு…\nஉள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya Amba) அவர்கள்தான் பேசினார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கூடுதலாக ஒரு செய்தியையும் சொன்னார்….\n2017 – காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் இறுதியில் நான் சந்தித்த நேர்மையாளர் திரு.கே.என்.சிவராமன். நேர்மையாக இருப்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் பரிசு. அத்தகைய பரிசை நித்தம் தனக்குத் தானே கொடுத்து வருகிறார் இவர். பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் பெருமை. மிக அரிதானவர்களுக்கு மட்டுமே அவர்களால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குப் பெருமை. அப்படிப்பட்ட அரிதானவர்களுள் ஒருவர்தான் திரு.கே.என்.சிவராமன். செய்யும் பணியில் நேர்த்தி, நேர்மையான அணுகு���ுறை, எந்த ஒரு விஷயத்திலும்…\nபுதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு\nதிரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி உட்பட அனைத்து மீடியாக்களுமே, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த என் திறமையையும் உழைப்பையும் வெளி…\nநல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என் பாராட்டைத் தெரிவித்துவிடுவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன். அந்த வகையில் தன்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை ப��ண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/police-should-arrest-h-raja-sv-sekar-first/", "date_download": "2019-04-19T22:53:48Z", "digest": "sha1:EYVB5VWSQB3UTU5MP7ASYPKSPWJGQVTE", "length": 27729, "nlines": 260, "source_domain": "vanakamindia.com", "title": "முதல்ல எஸ்வி சேகர், எச் ராஜாவைக் கைது செய்துவிட்டு கருணாஸிடம் போயிருக்கலாமே போலீஸ்! - VanakamIndia", "raw_content": "\nமுதல்ல எஸ்வி சேகர், எச் ராஜாவைக் கைது செய்துவிட்டு கருணாஸிடம் போயிருக்கலாமே போலீஸ்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றி��� ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nமுதல்ல எஸ்வி சேகர், எச் ராஜாவைக் கைது செய்துவிட்டு கருணாஸிடம் போயிருக்கலாமே போலீஸ்\nஎச்.ராஜா, எஸ்.வி. சேகர், கருணாஸ் மூவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வேலை, குடும்ப சூழ்நிலை காரணமாக அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள். முன்னாள் இந்நாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்.\nகருணாநிதி சேது என்ற முதல் பெயரில் பாதியும் (Karuna) , இரண்டாவது பெயரில் முதல் ஆங்கில எழுத்தையும்( s) சேர்த்து கருணாஸ் (Karunas )என பெயர் வைக்கத் தெரிந்த, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ்க்கு வார்த்தைகளைச் சேர்த்து, எப்படி சரியாக பேசுவது என்று தெரியாத காரணத்தினால் இன்று சிறையில் இருக்கிறார்.\n“முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நான் அடித்துவிடுவேனோ என்று பயப்படுகிறார்”.\n“கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்க இடம் தேர்வு செய்தது என்னுடைய யோசனைதான். இதை முதல்வர் மறுக்கமுடியுமா\n“தி. நகர் டெபுடி கமிஷனர் அரவிந்தன் போலீஸ் யூனிபார்மை கழட்டி வைத்துவிட்டு என்னோடு மோதத் தயாரா\n“கொலைகூட செய்துவிட்டு வாருங்கள். உங்கள் குடும்பத்தை நான் பொருள் உதவி செய்து காப்பாற்றுகிறேன். ஆனால் என்னிடம் சொல்லிவிட்டு கொலை செய்யுங்கள்”\nஇது எல்லாம் கருணாஸ் பேசிய பேச்சுக்களின் சில துளிகள். அன்று அவருடன் இருந்து கைத்தட்டி ஆர்ப்பரித்தவர்கள் இன்று காவல் நிலையம், சிறைச்சாலை, நீதிமன்றம் என கால் வலிக்க அலைந்து கொண்டு இருக்கிறார்கள். கூட்டுச்சதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாஸை கைது செய்துள்ளார்கள்.\nஒரு சட்டமன்ற உறுப்பினரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா மாதம் ரூ 1.05 லட்சம். அதற்கு முன் அவர்கள் வாங்கிய சம்பளம் ரூ 55 ஆயிரம். இந்த ஜீலை மாதத்தில்தான் இவர்கள் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதுவும் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய பயன்கள், சம்பள உயர்வுக்காக போராடிக்கொண்டு இருக்கும் போது, அவர்களைக் கண்டு கொள்ளாமல் தங்களுக்கு தாங்களே இருமடங்காக சம்பளத்தை உயர்த்திகொண்டது முதல்வர் பழனிச்சாமி தலைமையினான அதிமுக அரசு. ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் அதிமுக எம்.எல்.ஏ கருணாஸ்தான் இப்படி பேசி இருக்கிறார்.\nஆம், அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்டதால் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அவர் அதிமுக எம்.எல்.ஏதான். முக்குலத்தோர் புலிப்படை கட்சி எம்.எல்.ஏ. அல்ல. ஆளும் கட்சி, எதிர்கட்சியான தி.மு.க விற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்றை தொடர்ந்து, ஆளும் கட்சி, தனது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்து இருக்கிறது. எம்.எல்.ஏ சம்பள உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் இப்போது கருணாஸ் கைதின் போது சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஉயர் நீதிமன்றத்தையும், தமிழ் நாடு காவல் துறையையும் மிகவும் கேவலமான வார்த்தைகளில் விமர்சித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசிய எச். ராஜா மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.\nஅதே போல் பத்திரிக்கைத் துறையில் பணிபுரியும் பெண்களை எஸ்.வி. சேகர் தரக்குறைவாக பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டியது, என்ன வகை அணுகுமுறை என்று விளங்கவில்லை என்பது எதிர்க்கட்சி தலைவரின் கேள்விமட்டுமல்ல பொதுமக்களின் கேள்விகள் கூட. இதன் பொருள் கருணாஸை ஏன் கைது செய்தீர்கள் என்பதல்ல எச். ராஜாவையும், எஸ். வி. சேகரையும் ஏன் கைது செய்யவில்லை என்பதுதான். அவர்களை கைது செய்துவிட்டு கருணாஸை கைது செய்து இருந்தால் பிஜேபி கட்சி ஆளுக்கொரு நீதி – வேளைக்கொரு நியாயம் என்ற பொதுமக்களின் பேச்சை தவிர்த்து இருக்கலாம்.\nகாவல் துறையும், நீதிமன்றத்தையும் அநாகரிக வார்த்தைகளில் குறிப்பிட்டதற்கு ராஜா அளித்த பதில் அவருடைய பேச்சை யாரோ திட்டமிட்டு அவர் பேசியது போல் பேசி எடிட் செய்து வெளியிட்டுவிட்டார்களாம். எஸ்.வி சேகர் இன்னொருவருடைய பதிவைத்தான் அவர் வழிமொழிந்தாராம். பத்திரிக்கைத் துறையில் உள்ள பெண்கள் பற்றி தரக்குறைவாக குறிப்பிட்டது அவருடைய கருத்து இல்லையாம்.\nஒரு தப்பைச் செய்துவிட்டு அதை சமாளிக்கச் சொல்லும் பொய்களும், கடனுக்கே என்று தெரிவிக்கும் வருத்தங்களும்தான் நோட்டோவை விட, குக்ககர் சின்னத்தைவிட குறைவான வாக்காக, சாரணர் தேர்தலில் தோல்வியாக அந்த கட்சிக்கு ‘மறு சீர் (return gift)’ ஆக கிடைக்கிறது. ஆனாலும் இந்த அரசியல்வாதிகள் நாக்கை குறைக்க மாட்டேன் என்கிறார்கள்.\nஎச்.ராஜா, எஸ்.வி. சேகர், கருணாஸ் மூவரும் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வேலை, குடும்ப சூழ்நிலை காரணமாக அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள். அதே போல் எச். ராஜா 2001 ம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டுவரை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். எஸ்.வி. சேகர் 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டுவரை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கருணாஸ் தற்போது திருவாடாணை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.\nமுன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் காவல்துறையையும், பெண்களையும், நீதிமன்றத்தையும் மதிக்கின்ற பண்பைப்பார்த்து நீங்கள் தலையில் அடித்துக் கொண்டால் நீங்களும் தேர்தலில் காசு வாங்காத அப்பாவி வாக்காளர் எனப் பொருள்கொள்க.\nTags: Defameh rajaJudiciaryKarunaspoliceSVe.ShekarWomenஅவதூறுஎச் ராஜாஎஸ் வி சேகர்கருணாஸ்காவல்துறைநீதிமன்றம்பெண்கள்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன���று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவ���த்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28753", "date_download": "2019-04-19T22:37:25Z", "digest": "sha1:5FBKRR2OBFPEF5GAI3MG4YPP2CNCNJLN", "length": 12775, "nlines": 200, "source_domain": "www.arusuvai.com", "title": "டபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎம்ப்ராய்டரி நூல் - விருப்பமான இரண்டு நிறங்களில்\nஇந்த வகை எம்ப்ராய்டரி போடுவதற்கு படத்தில் காட்டியுள்ளது போல துணியில் இரண்டு கோடுகள் வரைந்து, துணியை ஃப்ரேமில் பொருத்திக் கொள்ளவும். நூலை இரட்டையாகக் கோர்த்து ஒரு பக்கத்தில் மட்டும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.\nஊசியை படத்தில் காட்டியுள்ளவாறு துணியில் கீழுள்ள கோட்டின் அடிவழியாக விட்டு, மேலே இழுத்து மேல் புறமுள்ள கோட்டில் இவ்வாறு குற்றவும்.\nகுற்றிய ஊசியை துணியின் அடிவழியாக இழுக்கவும். இழுத்த பிறகு தையல் \" / \" வடிவில் இருக்கும்.\nஅந்த தையலிருந்து இடது புறம் சற்று தள்ளி ஊசியை விட்டு மேலே இழுத்து, இவ்வாறு கீழே உள்ள கோட்டின் மீது குறுக்காக வைத்து குற்றி இழுக்கவும். (இந்த தையலைப் போல பென்சிலால் வரைந்து கொண்டு தைத்தால் இன்னும் எளிதாக இருக்கும்).\nஅடுத்து கீழுள்ள கோட்டில் குற்றிய ஊசியை, அதன் இடது புறம் சற்று தள்ளி குற்றி மேலே இழுத்து படத்தில் உள்ளது போல்.மேலுள்ள கோட்டில் குறுக்காக வைத்து குற்றி இழுக்கவும். இதே போல் தொடர்ந்து கீழுள்ள கோட்டிலிருந்து மேலுள்ள கோட்டிற்கும், மேலுள்ள கோட்டிலிருந்து கீழுள்ள கோட்டிற்கும் தைக்கவும்.\nதையலின் பின்புறம் இவ்வாறு இருக்கும்.\nஇதே போல் வரைந்த கோடு முழுவதும் தைக்கவும். பிறகு துணியின் அடிப்பகுதியில் கடைசி தையலின் வழியாக ஊசியைவிட்டு ஊசியில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சுப் போட்டு நூலை நறுக்கிவிடவும். இது ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் (Herringbone Stitch).\nபிறகு ஊசியில் மற்றொரு நிற நூலைக் கோர்த்து, படத்தில் உள்ளது போல மேலே தைத்த தையலைப் போலவே எதிர்ப்பக்கமாக கோட்டின் இறுதி வரை தைக்கவும். (அதாவது முதலில் கீழுள்ள கோட்டிலிருந்து தைக்கத் தொடங்கியது போல இப்போது மேலுள்ள கோட்டிலிருந்து தைக்கத் தொடங்கவும்).\nஇது டபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் (Double Herringbone Stitch). இந்தத் தையலை ஒரே நிற நூலிலும் தைக்கலாம். எளிதில் புரிந்து கொள்வதற்காக வேறொரு நிற நூலைக் கொண்டு தைக்கப்பட்டுள்ளது.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nசிம்பிள் பேட்ச் ஒர்க் டிசைன்\nகுறுக்குத் தையல் (Cross Stitch) கற்றுக்கொள்ள வாருங்கள்\nஎளிய முறையில் ஹேண்ட் எம்பிராய்டரி செய்வது எப்படி\nசூப்பர் :) என்று போட்டால் மேலே இருக்கிற கமண்ட்டை காப்பி பண்ணின மாதிரி இருக்கும். ;))\n முன்னாலயும் விதம் விதமான தையல்கள் குறிப்பாகக் கொடுத்திருக்கிறீங்க. ஒவ்வொன்றாக இருக்கிற ஸ்டாக் எல்லாம் வெளில வரட்டும். ;)\n//சூப்பர் :) என்று போட்டால் மேலே இருக்கிற கமண்ட்டை காப்பி பண்ணின மாதிரி இருக்கும். ;))// - கர்ர்ர்ர்.... ;)\nசூப்பர், மிகவும் எளிமையாகவும் தெளிவாக உள்ளது.\nடபுள் ஹெர்ரிங்போன் ஸ்டிட்ச் அழகா இருக்கு. நல்ல கலர் காம்பினேஷன்.\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/india-google/4237730.html", "date_download": "2019-04-19T22:17:27Z", "digest": "sha1:YI3UWGICMKIFWJ375TCDKQJWSRLO5PFS", "length": 4810, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தியா: Android இயங்கு தளத்தை Google முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇந்தியா: Android இயங்கு தளத்தை Google முறைகேடாய்ப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு\nGoogle நிறுவனம், பிரபலமான தனது Android கைத் தொலைபேசி இயங்குதளத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, தனது போட்டியாளர்களைத் தடை செய்ததாக இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅதுகுறித்து, இந்திய ஏகபோக உரிமை எதிர்ப்பு ஆணைக்குழு விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிநபர் குழு, அந்தப் புகாரைப் பதிவு செய்தது.\nஅந்தப் புகார் குறித்து Google நிர்வாகிகள், ஒருமுறை இந்திய அதிகாரிகளைச் சந்தித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.\nAndroid கருவிகளில் Google தேடுதளம், Chrome உலாவி, Google Play app store முதலியவற்றை முன்கூட்டியே பதிவிறக்கிக் கொள்ள உற்பத்தியாளர்களை Google கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nதனது சந்தை ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, 2011 முதல் Google அவ்வாறு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஅதுபற்றிக் கருத்துரைக்க Google மறுத்துவிட்டது.\nஏற்கனவே Google நிறுவனத்துக்கு ஐரோப்பாவில் இத்தகைய குற்றத்துக்காக 4.34 பில்லியன் இயூரோ (5 பில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால், அதை எதிர்த்து Google மேல்முறையீடு செய்துள்ளது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/23/ilango.html", "date_download": "2019-04-19T23:06:18Z", "digest": "sha1:BDRQ4GRN4WWMWTGP4VJXS7PV75TDCI6P", "length": 15837, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவினர் மின் திருட்டு: இளங்கோவன் எச்சரிக்கை | TN Cong chief warns ADMK govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செ���்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவினர் மின் திருட்டு: இளங்கோவன் எச்சரிக்கை\nவாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் போது மின்சாரம் திருடப்பட்டது மற்றும் அரசுஎந்திரங்கள் முறைகேடாகப் பயன்பட்டது ஆகியவற்றுக்காக அத்தொகுதி அதிமுக வேட்பாளரைத் தேர்தல் கமிஷன்தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.\nஇதுகுறித்து ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nஜெயலலிதா வருகையையொட்டி சுமார் 2,000 டியூப் லைட், மைக் செட் மற்றும் மின் விளக்கு அலங்காரம்ஆகியவற்றுக்காக அதிமுகவினர் கொக்கி போட்டு மின்சாரத்தைத் திருடியுள்ளனர்.\nமேலும் ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன.\nஇந்தக் காரணங்களுக்காக வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரான வடிவேலுவை அங்கு போட்டியிடமுடியாதவாறு தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.\nமேலும் வாணியம்பாடியில் ஜெயலலிதா இரவு 10.45 மணி வரை பிரச்சாரம் செய்துள்ளார். அவரையெல்லாம்கண்டு கொள்ளாமல் திமுக தலைவர் கருணாநிதி மீது மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறிப் பிரச்சாரம்செய்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஆளும் கட்சியினருக்கு ஒரு நீதி, எதிர்க் கட்சியினருக்கு ஒரு நீதி தான் இங்கு கிடைத்து வருகிறது.\nவரும் ஜூலை மாத இறுதிக்குள் காங்கிரசுடன் தமாகா இணைந்து விடும். அப்போது தமாகாவினர் கேட்கும்பதவிகள் சம பங்காகப் பிரித்துக் கொடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் நாளில் கவுத்துட்டாங்க.. திமுக நிர்வாகிகள் மீது விமர்சனம்.. ஓட்டுகள் சிதற வாய்ப்பு\nரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nநாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்\nமுதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nஆதிக்கவாதிகளும் வேண்டாம்.. அடிமைகளும் வேண்டாம்.. பாயிண்ட்டை பிடித்த திமுக.. டிவி சேனல்களில் ரிப்பீட்\nஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்\nதேர்தல் அதிகாரிகளின் கடமை உணர்ச்சி.. ஏடிஎம்களில் நிரப்ப எடுத்து சென்ற பணம் ரூ.3.80 கோடியை பிடித்தனர்\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லும் அளவுக்கு இல்லை.. ஓரளவுக்கு திருப்தி.. கமல் பேச்சு\nஅன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-vs-india-3rd-odi-match-report", "date_download": "2019-04-19T22:28:48Z", "digest": "sha1:7VAEY4W53QSUBZI6XFEW4BTNQ5PTPADZ", "length": 17130, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று உலகச்சாதனையை படைத்தது.\n3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு ஒருநாள் போட்டியில் தலா ஒவ்வொரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. முகமது சிராஜ்-ற்கு பதிலாக விஜய் சங்கர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் இடம்பெற்றார். குல்தீப் யாதவ்-ற்கு பதிலாக யுஜ்வேந்திர சகாப்தம் இடம்பெற்றார். ராயுடு-விற்கு பதிலாக கேதார் ஜாதவ் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயான்-ற்கு பதிலாக ஜாம்பா இடம் பெற்றார். பெகான்ட்ஆப்-ற்கு பதிலாக ஸடேன்லெக் இடம் பெற்றார்.\nமழையினால் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அலெக்ஸ் கேரி , ஆரோன் ஃபின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஒவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டம் தொடங்கி இரண்டு பந்து வீசப்பட்ட போது மழையினால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் 8:25ற்கு போட்டி தொடங்கியது. முதல் பவர்பிளே முகமது ஷமி மற்றொரு பந்துவீச்சாளராக பந்துவீச்சை மேற்கொண்டார். புவனேஸ்வர் குமார் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் , அலெக்ஸ் கேரி 5 ரன்களில் விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். சற்று நிலைத்து விளையாட வேண்டும் என்ற நோக்கில் ஆடிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 9வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் 14 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.\nஆஸ்திரேலிய அணி தனது முதல் பவர்பிளே (1-10 ஓவர்கள்) முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஸ் மற்றும் கவாஜா சற்று பொறுமையாக விளையாடினர். 20வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. சகால் வீசிய 23வது ஓவரின் முதல் பந்தில் ஷான் மார்ஸ், தோனியிடம் ஸ்டம்ப் ஹிட் ஆனார். இவர் மொத்தமாக 54 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களை அடித்தார். பின்னர் அதே ஓவரில் நான்காவது பந்தில் கவாஜா , சகால்-டம் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார்.\nசகால் வீசிய 30வது ஓவரின் 3வது பந்தில் ஸ்டாயனிஸ் 10 ரன்களில் , ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். சற்று அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் , முகமது ஷமி வேகத்தில் 35ஓவரின் 5 வது பந்தில் புவனேஸ்வர் குமார்-ரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹான்ட்ஸ் கோம், ரிச்சர்ட்சன் நிதானமாக விளையாடி வந்தனர். 42வது ஓவரின் 5வது பந்தில் ஹான்ட்ஸ் கோம் தனது மூன்றாவது ஒருநாள் அரை சதத்தை அட��த்தார். சகால் வீசிய 44வது ஓவரின் 4வது பந்தில் ரிச்சர்ட்சன் 16 ரன்களில் கேதார் ஜாதவ்-விடம் கேட்ச் ஆனார். சகால் வீசிய 46வது ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக விளையாடிய ஹான்ட்ஸ் கோம் , எல.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 63 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 58 ரன்களை அடித்தார்.\nசகால் வீசிய 48வது ஓவரின் 4வது பாலில் ஜாம்பா 8 ரன்களில் , விஜய் சங்கர்-ரிடம் கேட்ச் ஆனார். சகாலின் இந்த விக்கெட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் , ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.அத்துடன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய இந்தியர்கள் பட்டியலிலும் ஏழாவது இடத்தை பிடித்தார். இம்ரான் தாஹிருக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் இரு 5-விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.\nமுகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ஸ்டேன்லெக் போல்ட் ஆனார். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 49.4 ஓவரை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சகால் 6 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் , முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சகாலி-ற்கு ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இதுவே அதிக பட்ச விக்கெட்டுகள் இதுவே ஆகும்.\n231என்ற இலக்குடன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை ரிச்சர்ட்சன் வீசினார். சிடில் வீசிய 6 ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 9 ரன்களில் ஷான் மார்ஸ்-டம் கேட்ச் ஆனார். மிகவும் பொறுமையாக விளையாடிய தவான் ஸ்டாய்னிஸ் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் காட்டன் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 46 பந்துகளில் 23 ரன்களை அடித்தார்.\n28வது ஓவரில் தோனி-கோலி பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது. ரிச்சர்ட்சன் வீசிய 30வது ஓவரின் கடைசி பந்தில் கோலி 46 ரன்களில் , அலெக்ஸ் கேரி-டம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் , தோனியுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 38வது ஓவரில் தோனி தனது 70வது சர்வதேச ஒருநாள் அரைசதத்தை விளாசினார். பின்னர் கேதார் ஜாதவ் 47வது ஓவரில் தனது 3வது சர்வதேச ஓடிஐ சதத்தினை விளாசினார்.தோனி-கேதார் ஜாதவ் பார்ட்னர் ஷிப்பில் மட்டும் இந்திய 121 ரன்கள் வந்தது.\nஇந்த ஜோடியின் மூலம் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 49.2வது ஓவரில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஓடிஐ தொடரை 2-1 என வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சகால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ‌‌‌2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஆஸ்திரேலியா vs. இந்தியா 2018/19 : நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் மேட்ச் ரிப்போர்ட்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2240323", "date_download": "2019-04-19T23:12:33Z", "digest": "sha1:TWDHBKZ5L6Z45DZ743WRGUYIDC5SHOKN", "length": 18241, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை தீவிரம்: தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : மார்ச் 24,2019,21:23 IST\nகருத்துகள் (13) கருத்தை பதிவு செய்ய\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை :\nதேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில், சட்ட விரோதமாக, பணம், மது பாட்டில்கள், தங்கம் ஆகியவை புழங்குவதை தடுக்க, மத்திய மறைமுக வரிகள் வாரியம், தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nலோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டமாக நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, மே, 23ல் நடக்கிறது. இதைய���ுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை, தேர்தல் ஆணையம், சமீபத்தில் கூட்டியது.அப்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள், மத்திய - மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளிடம் கூறியதாவது:தேர்தலை சிறப்பாக நடத்த, அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்கவும், சட்ட விரோதமாக, பணம், மது, தங்கம் போன்றவை புழங்குவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇந்நிலையில், சி.பி.ஐ.சி., எனப்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், சட்ட விரோத பணப்புழக்கத்தை கண்காணிக்கும் பணியில், வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மது, போதைப் பொருட்கள், தங்கம் போன்றவற்றின் புழக்கத்தையும் கண்காணித்து வருகிறோம்.இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களை, பல்வேறு அரசு அமைப்புகளுடனும், தங்களுடனும் பகிர்ந்து கொள்ளும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ள நோட்டுகள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளோம். கார், ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றில் பயணிப்போரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஏனெனில், வாகனங்களில் தான், சட்ட விரோதமாக பணம் கடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇதற்காக, சி.பி.ஐ.சி., சார்பில், சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள், சரியான ஆவணங்கள் இன்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக, பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து, உடன் நடவடிக்கை எடுக்கும். வேட்பாளர்கள்,அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளை, நாங்களும் கண்காணித்து வருகிறோம். செலவு கணக்கில் காட்டாமல், அவர்கள் செய்யும் செலவுகளை கண்காணிப்போம். வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டுவது தெரிந்தால், அது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம். வாக்காளர்களுக்கு, பணம், பொருட்கள், லஞ்சமாக கொடுக்கப்படுகிறதா\nஎன்பதை கண்காணிப்பது தான், பெரும் சவாலான பணி.சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.\nதேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, கலால் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மதுக்கடைகள், தினமும் திறக்கும் நேரத்தையும், மூடும் நேரத்தையும், முறையாக கடைப்பிடிக்க வேண்டும். முன் கூட்டியே திறப்பதும், இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்திருப்பதும் தவறு. விதிமுறைகளை மீறும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில், சரக்குகளின் இருப்பு பட்டியல், முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கலால் துறை உத்தரவிட்டுள்ளது.\nRelated Tags சட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை தீவிரம் தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை\nதேர்தல் முடியும்வரை பணபரிமாற்றத்தின் உச்சவரம்பை ரூ 2000 ஆகவும் அதற்க்கு மேல் எல்லாம் டிஜிட்டல் என்று கட்டாயமாக்குங்கள்,ATM உச்சவரம்பையும் ரூ 2000 என்று நடைமுறை படுத்துங்கள்,எந்த வேட்பாளர் பண பட்டுவாடா என்ற புகாரில் சிக்குகிறாரோ அவரை உடனே தகுதி இழப்பு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்,இந்த செயலில் வேட்பாளருக்கு உடந்தையாக வேலை செய்பவரது குடியுரிமையை ரத்து செய்யுங்கள்.நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தால்தான் தேர்தல் ஒழுங்காக நடக்கும் ,சும்மா பெயருக்கு வழக்கு போட்டு வருட கணக்கில் இழுத்து இழுத்து பதவி காலம் முடிந்த பின் தீர்ப்பு வந்து..... .அலுத்து பொய் விட்டது.நாட்டில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களுக்கும் அச்ச்சாரமே இந்த கள்ள பணத்தை வைத்து நடக்கும் தேர்தல்தான்.\nசிரிப்பு மூட்டுவதில் வடிவேலுவை மிஞ்சுறாங்க.\nஅரசின் கையாலாகாத்தனம் அல்லது தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. என்னமோ... கருப்பு பணத்தை புடிச்சாச்சு கள்ளப்பணத்தை ஒழிச்சாச்சு என்று காவடி ஆடினார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/26160157/Life-is-the-blood.vpf", "date_download": "2019-04-19T22:53:06Z", "digest": "sha1:74XZGA4LAIV5FQR6KWE7P6RXG4KZROWC", "length": 16688, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Life is the blood || உயிர் எனும் ரத்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவிவிலியத்தில் ரத்தம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரத்தம் எனும் குறியீடு உணர்த்துகின்ற சிந்தனைகள் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நிறையவே உண்டு.\n‘ரத்தம்’ என்பது விவிலியத்தில் முன்னூறு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. ‘ரத்தம் என்பது உயிர்’ என விவிலியம் குறிப்பிடுகிறது. ‘உயிர்களின் ரத்தத்தை, உயிராகிய ரத்தம்’ என விவிலியம் கூறுகிறது.\n“எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்” ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே” என லேவியர் 17:14 குறிப்பிடுகிறது. ரத்தம் என்பது வாழ்வுக்கு சமமாக குறிப்பிடப்படுகிறது.\nபழைய ஏற்பாடு, ரத்த பலிகளை அங்கீகரித்தது. எனவே தான், ரத்தம் பூமியில் சிந்தப்படலாம், ஆனால் அதை உணவாக உட்கொள்ளக் கூடாது என விவிலியம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.\nகடவுள் தனது சாயலாக மனிதனைப் படைத்து, தனது உயிர்மூச்சையே வாழ்வாகக் கொடுத்தார். எனவே கடவுள் விரும்புகிற பண்பு களை வெளிப்படுத்துகிற வாழ்வு உடையவனாக மனிதன் வாழவேண்டும். அதையே இறைவன் விரும்புகிறார்.\nகடவுள் ஒரு நல்ல தலைவராக, நல்ல முதலாளியாக இருக்கிறார். நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குரிய அத்தனை வசதிகளையும் செய்து தருகின்றார்.\n“கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக்கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை” என்கிறது 1 திமோத்தேயு 4:4.\nகடவுளால் படைக்கப்பட்ட எல்லாம் நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு சிலவற்றை விலக்கவேண்டுமென காலப்போக்கில் சட்டங்களை தருகிறார். கடவுள் படைத்தவை அனைத்தும் நல்லவை, ஆனால் அவை படைத்தவரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் எனும் சிந்தனையை அது தருகிறது.\nகடவுளின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் எதையும் உணவாக்கிக் கொள்ள முடியாது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. அப்படி மீறி உட்கொள்வது பாவமாகி விடுகிறது. “பெருந்தீனிக்காரரைப் போல உணவு உண்ணாதே” என விவிலியம் அத் தகைய மனிதரை எச்சரிக்கிறது.\n“வீரர்கள் கொள்ளைப் பொருட்கள் மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை ரத்ததோடே உண்டார்கள்” என 1 சாமுவேல் 14:32 கூறுகிறது. இது ஆண்டவருக்கு எதிரான பாவமாக மாறிவிட்டது.\n2 சாமுவேல் 23-ம் அதிகாரம் தாவீது மன்னனையும் அவருடைய வலிமை மிகு வீரரையும் பற்றிய ஒரு செய்தியை விவரிக்கிறது. போர் காலம்- தாவீதுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது அவரது வீரர்கள் அவருக்கு தன்ணீர் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள். எதிரிகளின் எல்லைகளுக்குள் புகுந்து போய் தண்ணீர் கொண்டு வருகின்றனர். ஆனால் அதை தாவீது பருக மறுத்து விடுகிறார்.\n“தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் ரத்தமன்றோ இது ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும் ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்’ என்று சொல்லி, அதை குடிக்காமல் விட்டார் தாவீது.\nதண்ணீரைக் கூட ரத்தத்தைப் போல பாவித்து, அதைக் கூட குடிக்க மனமில்லாமல் இருந்தார் தாவீது. அந்த அளவுக்கு மனச்சான்றோடு வாழ்ந்தார், தாவீது.\nமனிதனுடைய செயல்களை மூன்றாகப் பிரிக்கலாம்.\n1. அறிவு சார்ந்த செயல்: ஒரு விஷயம் சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்த்து செய்கின்ற செயல் இது என சொல்லலாம்.\n2. உணர்வு சார்ந்த செயல்: ‘இந்த செயலைச் செய்ய விரும்புகிறேன், எனது உணர்வு இதை எனக்கு பரிந்துரை செய்கிறது’ என முடிவெடுக்கின்ற செயல்.\n3. மனச்சான்று சார்ந்த செயல்: நான் எதைச் செய்யலாம் என மனசாட்சி சார்ந்து முடிவெடுப்பது.\nதாவீது எடுத்த முடிவு, மனசாட்சி சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்த மனசாட்சிகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n1. துர்மனசாட்சி: நமது துர்மனசாட்சியை விட்டு இறைவனை நோக்கி திரும்பி வரவேண்டும். எப்படி தாவீது சரியான ஒரு செயலைக் கூட மனசாட்சிக்கு விரோதமாய் செய்யாமல் இருந்தாரோ, அப்படிப்பட்ட மனசாட்சி நமக்கு வேண்டும்.\n2. மாசு படிந்த மனசாட்சி: ‘கடவுளை அறிந்திருப்பதாய் சொல்லிக் கொள்கின்றனர், ஆனால் அவர்களுடைய செயல்கள் அதை மறுதலிக்கின்றன’ என மாசு படிந்த மனசாட்சி உடையவர்களை விவிலியம் சித்தரிக்கிறது.\n3. வலுவற்ற மனசாட்சி: இது நல்ல சிந்தனைகள் இருந்தாலும் அதைச் செய்வதற்குரிய வலு இல்லாத மனசாட்சியைப் பற்றியது. இதைப் பற்றியும் விவிலியம் பேசுகிறது. பாவம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்தாலும் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்ற நிலமை வலுவற்ற மனசாட்சியின் வெளிப்பாடு.\nநாம் நமது வாழ்க்கையில் இருக்கின்ற தீய, மாசுபடிந்த, வலுவற்ற மனசாட்சியை விலக்கி விட்டு நல்ல, தூய்மையான வலிமையான மனசாட்ச���யைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உயிர் எனும் ரத்தம், இந்த சிந்தனைகளைக் கொண்டிருக்கும் போது கடவுள் விரும்பும் குணாதிசயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. செவ்வாய் தரும் ருச்சக யோகம்\n2. மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி\n3. மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\n4. புதன் அளிக்கும் பத்ர யோகம்\n5. மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/13111157/1025339/Delhi.vpf", "date_download": "2019-04-19T23:02:30Z", "digest": "sha1:K43A2Z26CERTGKG6YDEB3CTSO7PU2ZVG", "length": 8682, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிசை மாற்றுவாரிய பகுதியில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிசை மாற்றுவாரிய பகுதியில் பயங்கர தீ விபத்து\nடெல்லி பாஸ்சிம்பூரி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாயின\nஅதிகாலை திடீரென பற்றிய தீ, நாலாபுறமும் பரவி எரிந்ததால், மக்கள் தப்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தீப்பற்றிய இடத்தில் குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு, சேதம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை தெரியவில்லை.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்��ப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nகவனக்குறைவால் பா.ஜ.க.விற்கு வாக்களித்த இளைஞர் : ஆத்திரத்தில் தன் விரலை வெட்டி கொண்ட கொடூரம்\nஉத்தரபிரதேசத்தில் கவனக்குறைவால் பா.ஜ.கவிற்கு வாக்களித்த இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் தன் விரலை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மோடியிடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை\" - கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் தாக்கு\nபிரதமர் மோடியை பார்த்து தேச பக்தியை கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nபுனித வெள்ளி - சிலுவைப் பாதை பேரணி : ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்\nபுதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.\nவயநாடு தொகுதி : ராகுலுக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் - பாஜக வேட்பாளருக்காக ஸ்மிருதி இராணி ஓட்டு வேட்டை\nகேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் : காங்கிரஸ் கண்டனம்\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் இடை நீக்கம் செய்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/4861", "date_download": "2019-04-19T23:17:50Z", "digest": "sha1:NCOBZ5TQ2HSXI2FS7TKJVYN53CXSNQYT", "length": 9616, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "டுவிட்டரில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nடுவிட்டரில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான்\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது.\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஏ.ஆர். ரகுமானின் பெயரும் உள்ளது. டுவிட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 -வது இடத்தில் உள்ளார்.\nபிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்திலும் உள்ளனர். 10 பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் அமிதாப்புக்கு 8வது இடமும், ரகுமானுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-04-19T22:27:59Z", "digest": "sha1:LUJ4PJEUJLRH2Y5MDAIRUJZ27HOAWDUR", "length": 7300, "nlines": 139, "source_domain": "adiraixpress.com", "title": "பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…\nபன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…\nசென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள்.\nஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுடைய கணித மதிப்பெண்கள் குறைவை கருத்தில் கொண்டு தானிஷ் அகமது கல்லூரி இத்திட்டத்தை கையிலெடுத்து தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.\nஇந்த கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.\nமுன்பதிவு மற்றும் தொடர்புக்கு முஹம்மது யஹ்யா\nமாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலர்.,\nதானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%C2%AD%E0%AE%B3%C2%AD%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2019-04-19T23:08:18Z", "digest": "sha1:MGGTMKLE3QIV44YGCJ7JTIQUXGR6FBSC", "length": 46297, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nஎல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)\nஎல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான்.\nஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­ட­தென யாழ். பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யரும் உயர் பட்டப் படிப்­புக்கள் பீட பீடா­தி­ப­தி­யு­மான சத்­தி­ய­சீலன் தெரி­வித்தார்.\nயாழ். நகரில் எல்­லாளன், பண்­டா­ர­வன்­னியன், பர­ரா­ஜ­சே­கரன் ஆகிய மன்­னர்­க­ளுக்கு அமைக்­கப்­பட்­டுள்ள சிலை­களை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் நடை­பெற்­ற­போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வர­லாற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nஅங்கு அவர் ஆற்­றிய உரையின் முழு­மை­யான வடிவம் வரு­மாறு:\nஒரு­ம­னித சமு­தா­யத்­திற்கு அடை­யா­ளமும் இருப்பும் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அடை­யா­ளமும் இருப்பும் ஆப��்­திற்கு உள்­ளா­கின்ற போது அந்த மனித சமு­தாயம், தனது இனம், மொழி, சமயம் போன்ற அடை­யா­ளங்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வது இயல்­பா­னது. இத­னா­லேயே மனித வாழ்­விற்கு அடை­யா­ள­மான இருப்பும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது.\nஅந்த வகையில் எவ­ருமே சிந்­திக்­காத விட­யத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா நீண்­ட­கால தொலை­நோக்கின் அடிப்படையில் மூன்று மன்­னர்­க­ளுக்கு யாழ்ப்­பா­ணத்தில் சிலை அமைத்­துள்ளார்.\nஎல்­லாள மன்னன் இலங்கை மன்னன் எனவும் பர­ரா­ஜ­சே­கர மன்னன் பேராச்­சி­யத்தின் மன்னன் என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். ஆனால், பண்டாரவன்­னியன் வன்­னியை ஆண்­டவர் என்று வரு­கின்றபோது முன்­ன­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் மன்னர் என்­பதை விட குறு­கிய அரசர் என்­பதே பொருத்­த­மா­ன­தாக அமையும்.\nஇந்த நிகழ்வின் அடி­நாதம் இது­வா­கவே உள்­ளது. கோட்­டையில் புதிய பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகுதி திறந்து வைக்­கப்­பட்­ட­போது மறைந்த தலைவர் அ.அமிர்­த­லிங்கம் உரை­யாற்­று­கையில், இலங்கை வர­லாற்­றையும் யாழ்ப்­பாண மற்றும் அப்­போது இலங்­கை­யி­லி­ருந்த மூன்று அரசுகளின்வரலாற்றையும் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்த வகையில் இவ்­வி­டயம் முக்­கி­ய­மா­ன­தா­கவே அமை­கின்­றது.\nயாழ்ப்­பா­ணத்தில் சிலை அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று மன்­னர்­களில் எல்­லாளன் என்ற மன்னன் கி.மு. 2ஆம் நூற்­றாண்டில் இலங்கை முழு­வ­தையும் ஏறத்தாழ 44 ஆண்­டுகள் ஆட்சி செய்­துள்ளான்.\nபர­ரா­ஜ­சே­கரன் என்ற மன்னன் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தின் 18 மன்­னர்­களில் 12ஆவது மன்­ன­னாக கி.பி. 1478இல் இருந்து 1519வரை ஆட்சி செய்து வன்னிப்பி­ர­தேசம் உட்­பட தமது ஆட்சி அதி­கா­ரத்தை நிலை நிறுத்­தி­யுள்ளார்.\nயாழ்ப்­பாண இராச்­சி­யத்­தி­னதும் கண்டி இராச்­சி­யத்­தி­னதும் அதி­கா­ரங்கள் வலுப் பெற்­றி­ருந்த காலத்தில் வன்னி சிற்­ற­ர­சுகள் இம்­மன்­னர்­க­ளுக்கு அடங்கி வரி செலுத்­து­ப­வை­யாக இருந்­துள்­ளன. ஒல்­லாந்­த­ருக்கும் கண்டி இராச்­சி­யத்­திற்கும் பிரச்­சினை ஏற்­பட்­ட­பொ­ழுது யாழ்ப்­பாண அர­சர்­க­ளுக்கு தோள் கொடுத்து செயற்­பட்­டன.\nகிறிஸ்­து­வுக்கு முற்­பட்ட காலப்­ப­கு­தியில் இலங்கை அர­சர்­களின் தோற்றம் பற்றி நாம் அவ­தா­னிப்­போ­மாயின் நாக அர­சர்கள் கிறிஸ்­து­விற்கு முற��­பட்ட நூற்­றாண்­டு­களில் இலங்­கையின் வட­ப­கு­தியில் ஆட்சி அதி­கா­ரங்­களைப் பெற்­ற­வர்­க­ளாக இருந்­துள்­ளனர்.\nஇந்த வகையில் புத்­த­ரு­டைய வருகை கூட மகோ­தர, சூலோ­தர என்ற இரண்டு அர­சர்­க­ளுக்­கி­டை­யி­லான சிம்­மா­சனப் போட்­டியைத் தீர்க்கும் வகை­யி­லா­ன­தா­கவே அமை­கின்­றது.\nஇது விஜ­யனின் வர­விற்கு முன்னர் நிகழ்ந்­துள்­ளது. இலங்­கையில் ஆரியக் குடி­யேற்­றத்­திற்கு முன்பு நாக அர­சு­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட பிணக்­கினைத் தீர்க்கும் வகையில் சமா­தா­னத்தை இத் தீவில் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புத்­த­ரு­டைய வருகை அமைந்­த­தா­கவே குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.\nஇந்த வகையில் நாம் இக்­கா­லப்­ப­கு­திக்கு முன்னர் சென்று பார்க்­கின்ற போது கி.மு. 10ஆம் நூற்­றாண்­ட­ளவில் இற்­றைக்கு சுமார் 3ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே இங்கு ஒரு வளர்ச்­சி­ய­டைந்த நாக­ரிகம் இருந்­தி­ருக்­கி­றது என்­பதை அறி­ய­மு­டி­கின்­றது. ஆனைக்­கோட்டை, சாட்டி, பூந­கரி, இர­ணை­மடு போன்ற இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் முடி­வு­களும் இதனைக் காட்­டு­கின்­றன.\nஎனவே 3ஆயிரம் ஆண்­டுகள் வர­லாற்றைக் கொண்ட பிர­தே­ச­மாக இப்­பி­ர­தேசம் காணப்­ப­டு­கின்­ற­மையே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாக உள்­ளது. இத்துறையில் கலா­நி­தி­க­ளான பொ.ரகு­பதி, பேரா­சி­ரியர். செ.கிருஸ்­ண­ராஜா, பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­பலம், பேரா­சி­ரியர் ப.புஷ்­ப­ரத்­தினம் போன்றோர் இத்து­றையில் தமது பணி­களை ஆற்­றி­யுள்­ளார்கள்.\nஅதேபோல் இன்று இந்த நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­தி­ய­வர்­களும் பாராட்­டப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவே உள்­ளனர். ஒரு வரு­டத்­திற்கு முன்பு சங்­கி­லியன் சிலை விஷமி­களால் சேத­மாக்­கப்­பட்ட பொழுதும் புன­ர­மைத்துத் திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிகழ்­விலும் நாம் கலந்­து­கொண்டோம்.\nஅச்­சி­லையும் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வா­லேயே திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எவர் இச் செயலைச் செய்­தாலும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­தாகும். இவ்­வி­ட­யத்தில் அவர்­க­ளுக்கு அர­சி­ய­லுக்கு அப்பால் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எனது பாராட்­டுக்­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.\nஇலங்கைத் தமி­ழர்­களின் வர­லாற்றில் அச்­சு­றுத்தல் ஏற்­பட்ட காலப்­ப­கு­தி­களில் தமது பண்­டைக்­கால வர­லாற்றை எடுத்­துக்­காட்­டு­கின்ற முயற்சிகள்எடுக்கப்­பட்­டுள்­ளன.\nஇதற்கு நாம் இலங்கை வர­லாற்றில் பல உதா­ர­ணங்­களைக் கூறக் கூடி­யதா­க­வுள்­ளது. இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தோற்றம், சத்­தி­யாக்­கி­ரக போராட்ட வடி­வங்கள், திரு­மலை பாத யாத்­திரை போன்­ற­வற்­றுடன் நல்­லூரில் கொடி­யேற்றி தமது பண்­டைய வர­லாற்று நிகழ்­வு­களை ஞாப­க­மூட்­டி­ய­வற்றைக் குறிப்­பிட்டுச் சொல்­லலாம்.\nஅந்த வகையில் யாழ்ப்­பாண தொல்­பொருள் கழகம் 1973இல் பேரா­சி­ரியர் கா.இந்­தி­ர­பாலா, பேரா­சி­ரியர் வி.சிவச்­சாமி, யாழ்ப்­பாண தொல்பொருள் ஆணையாளர் செல்­வ­ரட்ணம் போன்­றோரால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­படை நோக்கம் தமி­ழரின் இருப்பை தொல்­லியல் ஆய்­வு­களின் மூலம் வெளிக்­காட்­டு­வ­தாக அமைந்­தது.\nநல்லூர் வர­லாற்­றுக்­க­ழகம் கலா­நிதி குண­ரா­ஜா­வினால் உதவி அரச அதி­ப­ராக நல்­லூரில் இருந்த போது முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதற்கு அப்­பொ­ழுது யாழ்ப்­பா­ணத்தில் கட­மை­யாற்­றிய அரச அதி­பர்கள் க.சண்­மு­க­நாதன், செ. பத்­ம­நா­தனும் உறு­து­ணை­யாக இருந்­தனர்.\nஇத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு அரசின் பூரண ஆத­ரவு கிடைக்­கா­மையால் இவற்றை எம்மால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை. ஏனெனில், தொல்­லியல் ஆய்வு என்று வரு­கின்ற பொழுது கொழும்­பி­னு­டைய அனு­ம­தியைப் பெற்றே இவற்றைச் செய்ய வேண்­டி­யுள்­ளது.\nயாழில் யமுனா ஏரி அமைந்த இடமும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தை நினை­வூட்­டு­கின்ற பல தொல்­லியல் அடை­யாளப் பகு­திகள் உள்­ளன.\nஇவை­களைப் பேணவும் அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்க­வேண்டும். தமி­ழர்கள் உணர்­வோடு அர­சியல் மற்றும் பொரு­ளா­தார விட­யங்­களில் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்கள். ஆனால் அவை அரசின் பூரண ஆத­ரவு கிடைக்­கா­மையால் பூர­ணப்­ப­டுத்த முடி­ய­வில்லை.\nநல்லூர் புனித நகரம் என்னும் திட்­டத்­தி­னையும் கருத்­தி­லெ­டுத்து ஏற்ற ஒழுங்­கு­களை மேற்­கொள்­ள­வேண்டும்.\nஇன்று சிலை அமைக்­கப்­பட்­டுள்ள எல்­லாள மன்­ன­னுடன் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற மன்னன் துட்­ட­கை­முனு சிங்­கள மக்கள் மத்­தியில் தனித் தலை­வ­னாக, தேசிய தலை­வ­னாக கரு­தப்­ப­டு­கின்றான். அந்த அள­விற்கு சம­பலம் கொண்­ட­வர்­க­ளாக இரு­வ­ருமே விளங்­கி­யுள்­ளனர்.\nஇருப்­பினும் அப்­போ­தைய இருந்த போர் விதி­மு­றை­க­ளுக்கு துட்­ட­கை­முனு மன்னன் மதிப்­ப­ளித்து எல்­லாள மன்­ன­னுக்கு ஒரு நினைவுத் தூபி எழுப்பியிருந்தார்.\nபிரித்­தா­னி­ய­ரு­டைய ஆட்சி வரை இந்த நினைவுத் தூபிக்கு சிங்­கள மக்கள் மதிப்­ப­ளித்­துள்­ளனர். அந்தப் போர் தர்மநெறி இப்­போது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­டது. அந்த வகையில் தெமல மகா சேத்­திய என்று அழைக்­கப்­ப­டு­கின்ற கட்­டடம் இந்த அடை­யா­ள­மாக இருக்­கலாம் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. கலா­நிதி ஜேம்ஸ் ரி.இரத்­தினம் எழு­திய எல்லாளனின் நினை­விடம் கட்­டு­ரையில் இதனை மிகவும் சிறப்­பாக எடுத்து காட்­டு­கின்றார்.\nஇந்த வகையில் பர­ரா­ஜ­சே­க­ரனின் யாழ்ப்­பாண இராச்­சி­ய­மா­னது 1619வரை நிலைத்­தி­ருந்­துள்­ளது. இதில் ஏறத்­தாழ 18 மன்­னர்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஆட்­சி­பு­ரிந்­துள்­ளனர். பர­ரா­ஜ­சே­கரன், செ.கஜ­ரா­ஜ­சே­கரன் ஆகிய இரண்டு பெயர்­களும் மன்­னர்­க­ளு­டைய பெயர்கள் அன்று. அவை சிம்­மா­ச­னத்­திற்­கு­ரிய பட்டப் பெயர்கள் ஆகும்.\n1478 தொடக்கம் 1519 வரை­யான காலப்­ப­கு­தியில் ஆட்சி செய்த மன்­ன­னாக இருக்­கின்ற பர­ரா­ஜ­சே­க­ரனின் மக­னாக 1519 இல் மன்­னான முத­லா­வது சங்கிலிய மன்னன் கூறப்­ப­டு­கின்றான்.\nயாழ்ப்­பாண வர­லாற்றைக் கூறு­கின்ற நூல்­க­ளான கைலா­ய­மாலை, வையா பாடல், யாழ்ப்­பாண வைப­வ­மாலை ஆகிய நூல்­களால் பல்­வேறு குழ­று­ப­டி­களும் தெளி­வற்ற நிலை­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் பர­ரா­ஜ­சே­கரன் குறித்தும் ஒரு மயக்க நிலை காணப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை இந்தப் பர­ரா­ஜ­சே­கரின் காலப்­ப­கு­தியில் இலங்­கையில் முக்­கி­ய­மாக இரண்டு மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. கோட்­டையில் 6ஆம் பராக்­கி­ர­ம­பா­குவின் ஆட்சி நிலை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.\nஅங்­கி­ருந்து செண்­ப­கப்­பெ­ருமாள் இந்தப் பகு­தியை கைப்­பற்றி 1450 இலி­ருந்து 1467 வரை­யான 17 வரு­டங்கள் ஆட்­சி­செய்­துள்ளான். இந்த செக­ராச சேகர மன்னன் நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு ஓடி 17 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் திரும்பி வந்து சோழ இராச்­சி­யத்தின் உத­வி­யுடன் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தை கைப்­பற்­றி­யுள்­ள­தாக வர­லாறு தொடர்­கி­றது.\nதென்னிந்­தியா அண்­மையில் இருப்­பதால் அதுவும் சுமார் 18மைல் தொலை­வி­லி­ருந்து எமக்குக் க��டைத்­தது சாபமா அல்­லது துன்­பமா என்­பதை இந்­தியக் கொள்கை வகுப்­பா­ளர்கள் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வேண்டும்.\nயாழ்ப்­பாண வைபவமாலை என்ற நூல் பர­ரா­ஜ­சே­கரன் என்னும் பட்­டப்­பெ­யரைச் சூடி­யி­ருந்த பிற்­கால மன்னன் ஒரு­வனைக் குறிப்­பிட்டு சில தடு­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.\nஅடுத்­த­தாக குறு­நில மன்­ன­னான பண்­டா­ர­வன்­னியன் 1742 தொடக்கம் 1811வரை ஆட்­சி­செய்­துள்ளார். கண்டி இராச்­சியம் 1815ஆம் ஆண்டு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. பண்­டா­ர­வன்­னியன் 1811இல் இறந்து விட்டான். கால அடிப்­ப­டை­களை சரி­யாக விளங்கிக் கொண்டால் பல குழப்­பங்கள் தீரும்.\n1968இல் பண்­டா­ர­வன்­னியன் என்னும் கழகம் அப்­பொ­ழுது வன்னிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னராக இருந்த ரி.சிவ­சி­தம்­ப­ரத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 1982இல் பண்­டா­ர­வன்­னியன் ஒரு தேசிய வீர­னாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டான். அதே ஆண்டில் அதன் பின்னர் வவு­னியா செய­ல­கத்தில் பண்­டா­ர­வன்­னி­ய­னுக்கு சிலையும் வைக்­கப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண எல்­லைப்­ப­ரப்பில் பூந­கரி, கரிப்­பட்­ட­மூலை, குமி­ள­முனை, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை போன்ற பல பிர­தே­சங்கள் வன்னி இராச்­சி­யத்தில் சேர்ந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றன. இது நுவர கலா வாவி­யுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­தது. நுவர கலா வாவி கண்டி இராச்­சி­யத்தின் கீழ் ஆளு­கையில் இருந்­தது. இதில் புத்­த­ளமும் அடங்­கி­யி­ருந்­தது.\nஅம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, பாணமை போன்ற பகு­திகள் அடங்­க­லா­கவும் இது இருந்­துள்­ளது. தமிழ் வன்­னி­பங்கள், சிங்­கள வன்­னி­பங்கள் எனவும் இவை இருந்­துள்­ளன. புத்­தளம், திரு­கோ­ண­மலை, கரிப்­பட்­ட­மூலை, முல்­லைத்­தீவு, தண்­ணீ­ரூற்று போன்ற பகு­திகள் அடங்­க­லாக பண்­டா­ர­வன்­னியன் அதி­காரம் பரவியிருந்தது.\nபண்­டா­ர­வன்­னி­யனைப் பொறுத்த வரையில் ஒல்­லாந்­த­ருக்கு எதி­ராக யாழ்ப்­பாண அர­சர்­க­ளுடன் இணைந்தும் போரிட்­டுள்ளான். ஏழு தட­வைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்­பாண ஆட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளான்.\nஅவ­ரது பெயர் நினைவுத் தூண் ஒன்றில் பண்­டா­ர­வன்­னி­மையன் என்றே கூறப்­பட்­டுள்­ளது. இவ­னது நடுகல் கற்­சி­லை­ம­டுவில் காணப்­ப­டு­கின்­றது. இந்த நடு கல்லை பண்­டா­ர­வன்­னியன் இறந்­த­வுடன் நடப்­ப­ட­வில்லை.\nஏறக்­கு­றைய 94 வரு­���ங்­களின் பின்பே லூவாஸ் தனது மனுவல் ஒப் வன்னி என்ற நூலில் இந்­ந­டுகல் நாட்­டப்­பட்­டுள்­ளது எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்றார். இக் கல்லும் அண்­மையில் உடைக்­கப்­பட்டு தற்­போது திருத்­தப்­பட்­டுள்­ளது.\nஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் ஆகிய அந்­நி­யரை எதிர்த்த ஒரு­வ­னாக பண்­டா­ர­வன்­னியன் காணப்­ப­டு­கின்றான். இவனை 1803இல் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க வும் பெரிய காயத்­திற்­குள்­ளா­கிய இவன் அங்­கி­ருந்த தப்­பிச்­சென்று பிரித்­தா­னிய ஆதிக்­கத்­திற்­கெ­தி­ராக போராடி 1811இல் இறந்து போகின்றான்.\nஇவன் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இந்த வகையில் இன்று யாழில் திறந்து வைக்­கப்­பட்­டுள்ள மூன்று சிலை­களும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இதேபோல் யாழ்ப்­பாண இராச்­சி­யத்தின் வர­லாறை அறி­வ­தற்­கான அகழ்­வா­ராய்ச்­சிக்­கு­ரிய அனுமதியைப்பெற்றுத் தர வேண்டுமெனவும் நல்லூர் பிரதே சத்தைப் புனிதப் பிரதேசமாக பிரகட னப்படுத்தப்படவேண்டுமெனவும் நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.\nயாழ்.பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் சத்­தி­ய­சீலன் (ந.லோகதயாளன்)\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை) 0\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம் 0\nயுத்தகுற்றம் செய்த கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் பேட்டி 0\n‘ஐ.நா வே எம்மை காப்பாற்று எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா’ ;வடக்கில் திரண்­டெ­ழுந்து மக்கள் கோஷம்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்��ம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவர���்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/atm.html", "date_download": "2019-04-19T22:47:50Z", "digest": "sha1:QDWTP3ZAQDM6BS2LI2ZDBX4W7DKPSJS2", "length": 7125, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்!", "raw_content": "\nATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்\nATM -ல் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்\nஏடிஎம்களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்து விட்டது.\n* அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு 2500 ரூபாய் (தற்போது இது 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது) மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஅதே சமயம், பொது மக்களின் நலனுக்காக, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த தளர்வு, டிசம்பர் 31ம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கு வைத்துள்ள வங்கியன் ஏடிஎம்கள் மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்மில் 3 முறையும் மடடுமே பணம் எடுக்கலாம்.\nஅதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். எனவே, அதிக அளவில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமற்றம் செய்யவும், மின்சார கட்டணம், எல்பிஜி சிலிண்டருக்கான் கட்டணங்களை இணையதளம் வாயிலாகக் கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nஅல்லது, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதுவும் சிறந்தது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-04-19T22:30:11Z", "digest": "sha1:6F5PHYJXAP324XM5XIVYMZ55UQBGO7EI", "length": 22437, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "துவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுவரம் பருப்பு இல்லாத சாம்பார் சுவைக்குமா\nநாம் அன்றாடம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பிடிப்பது பருப்பு. அந்தப் பருப்பிலும் ‘நானே பெரிய பருப்பு’ என்று முதன்மை இடம்பிடிப்பது துவரம் பருப்பு\n’ என்றொரு வழக்கு உண்டு. சாம்பார் இல்லாமல் கல்யாணத்தைக்கூட நடத்திவிடலாம். ஆனால், துவரம் பருப்பு இல்லாமல் சாம்பார் கிடையாது. பருப்பின் விலை உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், இன்றைய உணவகச் சாம்பாருக்கு துவரம் பருப்பு என்றால் என்னவென்றே தெரியாது\n“என்னாது சாம்பாரில் துவரம் பருப்பு இல்லையா” என்று நீங்கள் ‘தள புள’வென்று கொதித்தெழுவது தெரிகிறது. ஆனால் துவரம் பருப்பில் சாம்பார் வைப்பது என்றால் ஜி.எஸ்.டி.யை சேர்க்காமலே உங்கள் பாக்கெட்டை பில் பற்றி எரிய வைத்துவிடும், பரவாயில்லையா\nமாஸ்டர்கள் என்றழைக்கப்படும் சமையல் கலைஞர்களின் எத்து சித்து வித்தையால் துவரம் பருப்பு இன்றியே மணத்துக் கொண்டிருக்கிறது இன்றைய சாம்பார். அதில் என்னவெல்லாம் போடப்படுகிறது என்று கேட்டால், எல்லாமே தொழில் ரகசியம். உங்களுக்கு வேண்டியது என்ன, சுவைதானே அது இருக்கப் போய் தானே இரண்டு இட்லிக்கு மூன்று கப் என்று வாங்கி `கல்ப்’பாக அடிக்கிறீர்கள்.\nவிடிந்தால் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள, நண்பகல் என்றால் சோற்றில் பிசைந்து சாப்பிட, மாலைப் பலகாரங்களான வடை, பஜ்ஜியில் துவட்டி எடுக்க, சிலர் சப்பாத்தி, இடியாப்பத்துக்குக்கூட சாம்பார் வேண்டும் என்று ஒட்டாரம் பண்ணுவார்கள்.\nதென்னிந்தியர்களுக்கு ஒருநாள் பொழுது சூரியன் இல்லாமல்கூட விடிந்துவிடும். ஆனால், சாம்பார் இல்லாமல் விடியாது. அப்படியானால், சாம்பாரை ஜென்மாந்திரங்களாக சுவைத்துக்கொண்டிருந்தோமா என்று கேட்டால், அப்படி ஏதும் இல்லை.\nஆயிரத்தெட்டு வித்தகத்துடன் தாளித்து இறக்கும் சாம்பாருக்கு, மிஞ்சிப் போனால் இருநூற்றி ஐம்பது வயசுதான் இருக்கும். மராட்டிய சரபோஜி மன்னர்களின் வருகையைத் தொடர்ந்து, பட்டு நெசவு, கை வேலைப்பாடுகளுக்காக இங்கே குடியமர்த்தப்பட்ட சௌராஷ்டிரர்களின் மூலமாகத்தான் சாம்பார் நமக்கு அறிமுகம் ஆனது. இன்று சௌராஷ்டிரர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் ஆகிவிட்டதுபோல், சாம்பாரும் நம் மண்ணின் உணவாக நிலைத்துவிட்டது.\nசொல்லப்போனால் நம் மண்ணில் மற்ற பயறு வகைகளான அவரை, உளுந்து, பெரும்பயறு எனும் காராமணி, சிறுபயறு எனும் பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை விளைவிக்கும் அளவுக்குத் துவரை விளைவிக்கப்படுவதில்லை. அதில் பெரும்பகுதியை மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள்தான் விளைவிக்கின்றன.\nதுவரைக்கான சரித்திர பூகோளக் கதைகள் எல்லாம் இருக்கட்டும். துவரம் பருப்பு இல்லாமல் சாம்பார் கொதித்து அடங்குவதும் இருக்கட்டும், `அவரு நல்லவரா கெட்டவரா’ என்ற கேள்வி கேட்கப்படுவது உண்டு. நிச்சயமாக நல்லவர்தான். மிதமான புரதச் சத்தைக் கொண்ட துவரம் பருப்பு நிச்சயமாக நல்லவர்தான்.\nநமது உடலின் இயங்கு திறனுக்கு உரிய எரிமச் சத்தை (கார்போஹைட்ரேட்) வழங்கும் அரிசி, சிறுதானியம், கோதுமைபோல உடலின் உள் பராமரிப்புக்குத் தேவையான புரதச் சத்தை வழங்குவதில் துவரம் பருப்பு முக்கியப் பங்காற்றுகிறது.\nஓஹோ, இயக்க ஆற்றலுக்கு தானியம் – மாவு, உடலின் தன் பராமரிப்புக்குப் புரதமா அது எத்தனை சதவீதம் இது எத்தனை கிராம் உண்ணலாம் என `அது இது எது’ என்று மூளை நுண் நரம்புகளைச் சிக்கல் சிடுக்கலுக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டாம்.\nஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போய் பணம் ஈட்டுகிறார்கள். கணவரின் வருமானத்தில் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், மனைவி வருமானத்தில் மளிகைச் சாமான் வாங்குவது என்று ஒரு நிர்வாக வசதிக்காகப் பிரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதம் மனைவி சம்பளத்தை மொத்தமாக வருமான வரிப் பிடித்தம் செய்துவிடுகிறார்கள். அப்படியானால் அந்த வீட்டில் மளிகைப் பொருட்கள் வாங்காமலா இருப்பார்கள் மொத்தக் குடும்பமும் பட்டினி கிடந்துவிடுமா மொத்தக் குடும்பமும் பட்டினி கிடந்துவிடுமா கணவரின் சம்பளத்தில் இருந்து அட்ஜஸ் செய்துகொள்வார்கள்தானே.\nஅதுபோலத்தான் உடலுக்கு தனித் தனியாக சத்துக் கூறுகளைப் பிரித்து, அளந்து கொடுக்க வேண்டும் என்பதில்லை. சத்துகளை எந்த வடிவத்தில் கொடுத்தாலும் தனக்குத் தேவையான தன்மைக்கு உடல் மாற்றிக்கொள்ளும். உடல் ஒரு அற்புதமான உயிர்ப்பொறி.\nஇன்னும் சொல்லப்போனால் வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு, நாள் பொழுதை நகர்த்துபவர்களை நாம் பார்க்கிறோமே நீரையும் குடிக்காத பொழுதில் காற்றேகூட முழு உணவாகிவிடும். காற்றை மட்டுமே உணவாக ஏற்கும் நாளில் உடலின் நச்சுகள் விரைவாக நீங்கி, அதன் செரிமானத் திறன் கூடும். புதுப் பொலிவு பெறும். இது தனியாகப் பார்க்க வேண்டிய அத்தியாயம்.\nஉடலுக்குப் பராமரிப்பு ஆற்றலான புர���ச் சத்தை வழங்கும் துவரம் பருப்புக்கு வருவோம். இதில் மாவுப் பண்பும் மிகுந்திருப்பதால் புரதச் சத்துடன், எரிமச் சத்தும் கணிசமாக இருக்கிறது. இதன் புரத, எரிமச் சத்துக்களை எளிதாகச் செரிக்கும் வகையிலும், வயிற்றில் தங்கிவிடாமல் எளிதாக நீங்கும் வகையிலும் நார்ப்பண்பும் மிகுந்திருக்கிறது.\nநம்மில் யாரேனும் துவரைப் பயறை, அதன் மேல் கூட்டுடனோ அல்லது மேல் தோலுடனோ பார்த்திருக்கிறோமா பெரும்பாலும் இருக்காது. அன்றாடம் நாக்கைச் சுழற்றிச் சுவைக்கும் துவரம் பருப்பை, அதன் பூர்வாந்திரத்துடன் நாம் பார்த்ததே இல்லை.\nஆசன வாய்ச்சூட்டில் இருக்கை பற்றி எரியும்படியான ஒரு வேலைச் சூழலுக்குள் சிக்கியிருக்கிறோம். உடல் உழைப்பைத் தொலைத்த இன்றைய வாழ்க்கை முறையில் சிலருக்கு சாம்பாரைத் தொட்டாலே ‘வாயுச் சின்னம்’ இடுப்புக்கு இரண்டு இன்ச் மேலே, விலாவுக்கு ஒரு இன்ச் கீழே நிலைகொண்டு விடும். அது கரையைக் கடப்பதற்குள் ஒரே நாட்டியத் தாண்டவம்தான்.\nஇந்த வாயுத் தொல்லைக்கு மிக எளிய மருந்து, மேல் தோலுடன் கூடிய, செம்மண் நிறத்திலான முழுத் துவரையை மண் சட்டியில் அவித்து துவர்ப்பான நீரில் சிறிதளவு உப்புக் கலந்து குடிப்பது என்கிறது நாட்டு மருத்துவம். அத்தனை மருத்துவக் குணம் மிக்க துவரையின் அடையாளம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது.\nதோல் நீக்கி சமைக்கத் தொடங்கினோம். பின்னர் வீரிய சாகுபடி என்ற பெயரில் துவரையின் அளவு பெரிதானது. ஆலையில் கொடுத்துத் தீட்டிப் பளபளப்பாக்கினார்கள். சத்துகள் தொலைந்து வெறும் சக்கையாக வாயுப் பண்டமானது. இன்று அதே ஆலைத் தயாரிப்பாளர்கள் ‘தீட்டப்படாத… சத்துகள் சிதையாத துவரம் பருப்பு’ என்று விளம்பரம் செய்து, நம் குழந்தையையே நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் விவசாயக் குடும்பங்களில் முழுத் துவரையை செம்மண் கரைத்த நீரில் புரட்டி எடுத்து வெயிலில் காய வைத்து பாதுகாத்து வைத்திருப்பார்கள். தேவையானபோது துணியைக் கொண்டு அழுத்தமாக உருட்டி எடுத்தால் மண் நீங்கிவிடும். அமாவாசை, கிருத்திகை நாட்களில் இரண்டு கைப்பிடியளவைத் திருகையில் இட்டு, புஜ பலம் திரள இரண்டு சுற்று சுற்றினால் சட்டையைக் கழற்றுவதுபோல, தோல் நோகாமல் நீங்கிவிடும்.\nமூலப் பண்பு கெடாத அந்தத் துவரம் பருப்பை எடுத்து மண் சட்டியில் இட்டு அவித்தால் பூ மலர்வது போல மலர்ந்து எழும். மத்திட்டு ஒரு கடை கடையும் போதே, வாசம் எழுந்து நாசியைத் தாக்கி வயிற்றில் கபகபவென பசியைக் கிளர்த்தும்.\nஅதனுடன் முருங்கைக் காய், கத்திரிக்காய் இட்டு சமைத்து இறக்கினால், நெய் விடாமலே நெய்வாசம் மணக்கும். மேற்படி பருப்பு வெந்த நீரை வடித்து, கொஞ்சம் புளியைக் கரைத்துவிட்டு, இரண்டு காய்ந்த மிளகாயைக் கருகத் தாளித்துக் கொட்டினாலே பருப்பு ரசம், சோற்றைக் கொண்டு வா… கொண்டு வா என்று கேட்கும். வயிற்றுக்கும் இதமாக இருக்கும்.\n– கட்டுரையாளர், உணவு எழுத்தாளர். | தொடர்புக்கு: kavipoppu@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்\nதுவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்...\nநுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்...\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆ...\nPosted in ஆரோக்கியம், துவரை\nவாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்\n← 2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/face-transplant-surgery/4005954.html", "date_download": "2019-04-19T22:53:21Z", "digest": "sha1:2DYHOM46K4DRXWX6F5RLZNNZOG7CZAUI", "length": 4295, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கட்டிகள் நிறைந்திருந்த முகத்தில் இப்போது களங்கமற்ற தோற்றம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகட்டிகள் நிறைந்திருந்த முகத்தில் இப்போது களங்கமற்ற தோற்றம்\nபாரிஸ்: முகம் முழுவதும் கட்டிகள் ஏற்பட்டு மிகவும் கோரமாகக் காணப்பட்டவர் இப்போது சாதாரணமாகத் தோற்றமளிக்கத் தொடங்குகிறார்.\nமரபணுக் கோளாற்றால் 43 வயது ஜெரோம் ஹாமனின் முகத்தில் பல இடங்களில் கட்டிகள் ஏற்பட்டன.\nஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட சிறப்பு முகமாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவருடைய முகம் ஓரளவு கட்டிகளில்லாமல் வழுவழுப்பாக உள்ளது.\nலொரோண்ட் டண்டியேரி எனும் பாரிஸ் மருத்துவரிடம் நீண்ட நாட்கள் முயன்று படிப்படியாக அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.\nமுன்பு அவருக்கு 2010ல் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனா���் அது வெற்றிபெறவில்லை.\nதம்முடைய முகத்தைத் தானம் செய்ய 22 வயது ஃபிரெஞ்சு ஆடவர் முன்வந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜெரோமுக்கு மீண்டும் முகமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/america-condemns-pakistan", "date_download": "2019-04-19T23:03:58Z", "digest": "sha1:4QW5FY66MNX6T5FVAVIY5ONMIKMNLUVB", "length": 8447, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome உலகச்செய்திகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா ���ச்சரிக்கை\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்தை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nபாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவதாக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் நாட்டு அரசிடம் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க தேவையான நடவடிக்கையின் ஈடுபடுமாறு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாத இயக்கங்களை தடுக்காவிட்டால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். டில்லர்சன் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோருக்கு தயாராக இருக்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்…\nNext articleஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து | 7 பெண் பக்தர்கள் உயிரிழப்பு…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2011/02/indian-fashion-dress.html", "date_download": "2019-04-19T22:16:50Z", "digest": "sha1:RTD4W26ZKUJVAPQVASF7YZCE2P4L6CUL", "length": 6880, "nlines": 119, "source_domain": "www.sivanyonline.com", "title": "Indian Fashion Dress ~ SIVANY", "raw_content": "\nபெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையு���் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/194311?ref=category-feed", "date_download": "2019-04-19T22:16:38Z", "digest": "sha1:67GWOCHUTYLU5QB67ACGOCMFOEL3DWKD", "length": 11456, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் நான் பட்ட வேதனை: செத்து பிழைத்த தமிழரின் கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nவெளிநாட்டில் நான் பட்ட வேதனை: செத்து பிழைத்த தமிழரின் கதை\nReport Print Deepthi — in மத்திய கிழக்கு நாடுகள்\nபெரியளவில் படிப்பறிவு தேவையில்லை, ஆங்கில அறிவு அவசியமில்லை, கை நிறைய சம்பளம், வருடத்திற்கு ஒரு மாதம் விடுமுறை, தங்குமிடம்-உணவு இலவசம்\" போன்ற வார்த்தைகளை நம்பி தங்களது சொந்த ஊரில் வேலையில்லாதவர்கள் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகடந்த நான்காண்டுகளில் மட்டும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இ���்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழக்கின்றனர்.\nஅரபு நாடுகளில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் பல லட்சங்களை செலவழித்து அங்கு செல்லும் பலர், மீண்டும் திரும்பி வரமுடியாமல், சிக்கி தவித்து ஒரு கட்டத்தில் உயிர்பிழைக்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள ஒரு சிறுநகரமான தாராபுரத்திலுள்ள ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டே மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி விட்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\n70-75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற பெருங்கனவுடன் சவுதி அரேபியா சென்றேன். அங்கு இறங்கிய மறுநிமிடமே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nவிமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துசெல்வதற்கு வந்திருந்த ஒருவர் எனது பாஸ்போர்ட்டை அங்கேயே பிடுங்கிக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காரில் பாலைவனத்தை ஒட்டிய பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு மிகப் பெரிய மனித நடமாட்டமற்ற பங்களாவை காட்டி, இதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்\nமுதல் மாதம் சம்பளம் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று காத்திருந்தேன். மாதம் 75 ஆயிரம் சம்பளம் என்று ஏஜெண்டுகள் கூறிய நிலையில், உணவு போன்றவற்றை கழித்துக்கொண்டு எனக்கு கையில் கிடைத்தது வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான்\nமேலும், அங்கிருந்து தமிழகம் திரும்புவதற்கு விசா, விமான பயணச்சீட்டு ஆகியவற்றை பெறுவதற்கு ஒன்றரை லட்சம் செலவழித்து அங்கிருந்து புறப்படுவதற்கு இரண்டு மாதமாகிவிட்டது.\nஒருநாள் நான் வேலை பார்த்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில் தமிழில் பேசும் இளைஞர்களை சந்திக்க நேர்ந்தது.\nதமிழகத்தில் பெரிய கல்லூரிகளில் பி.இ படித்த அந்த இளைஞர்கள் அங்கு வாழ்க்கையே நொந்துபோய் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுக்கு சொந்த ஊருக்கே சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்புவதாகவும், ஆனால் இங்கிருந்து தப்ப முடியவில்லை என்று தெரிவித்தனர் என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nமேலும் ��த்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rrvkxip-ipl-2019-kings-xi-punjab-beat-rajsathan-royals-14-runs-013583.html", "date_download": "2019-04-19T22:15:09Z", "digest": "sha1:MTWV3MEKRZOBGU2AVMPXGPJVD7YPFHFO", "length": 13124, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "சர்ச்சைக்குரிய முறையில் ராஜஸ்தானை வீழ்த்தி.. பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடித் தந்த கேப்டன் அஸ்வின்!! | RRvKXIP IPL 2019 : Kings XI punjab beat Rajsathan Royals by 14 runs - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS MUM - வரவிருக்கும்\nDEL VS PUN - வரவிருக்கும்\n» சர்ச்சைக்குரிய முறையில் ராஜஸ்தானை வீழ்த்தி.. பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடித் தந்த கேப்டன் அஸ்வின்\nசர்ச்சைக்குரிய முறையில் ராஜஸ்தானை வீழ்த்தி.. பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடித் தந்த கேப்டன் அஸ்வின்\nIPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ\nஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅஸ்வின்.. நீங்க இப்படி செய்யலாமா பந்து வீசி அவுட்டாக்க முடியலைனா இப்படியா செய்வாங்க\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில், ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.\nஅடுத்து கெயில், மாயங்க் அகர்வால் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். கெயில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது.\nராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறுதல் அளித்தார். ஸ்டோக்ஸ் 2, குல்கர்னி, கெளதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nரஹானே - பட்லர் துவக்கம்\nஅடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தது. ரஹானே - பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். பின் ரஹானே 27 ரன்களில் வெளிய���றினார். அட்டகாசமாக ஆடி வந்த பட்லர் 69 ரன்கள் அடித்து இருந்த போது சர்ச்சைக்குரிய, முறையில் ஆட்டமிழந்தார்.\nஅஸ்வின் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனுக்கு எதிர்முனையில் இருந்த பட்லர், கிரீஸை விட்டு வெளியேறிய நேரத்தில், ரன் அவுட் செய்தார் அஸ்வின். இது பெரும் வாக்குவாதத்தை கிளப்பியது. அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் என கூறப்பட்டது. எனினும், அம்பயர் முடிவால் பட்லர் வெளியேறினார்.\nஅடுத்து ஸ்மித் 20, சஞ்சு சாம்சன் 30, பென் ஸ்டோக்ஸ் 6, திரிபாதி 1, கௌதம் 3, ஆர்ச்சர் 2, ஜெயதேவ் 1 என சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 20 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்கள் இழந்து, போட்டியில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான்.\nபஞ்சாப் அணிக்கு அதன் கேப்டன் அஸ்வின் சர்ச்சை ரன் அவுட் மூலம் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்தார். பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. .\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: ashwin rajasthan royals kings xi punjab ipl 2019 indian premier league அஸ்வின் ஐபிஎல் 2019 இந்தியன் பிரீமியர் லீக் ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49161/sk-17", "date_download": "2019-04-19T23:18:52Z", "digest": "sha1:SMY3UVMKKZ6ZTKD4KPPA6UKTMNZRXP66", "length": 7685, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English ச��ய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்\nசமீபகாலமாக சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்போது ‘நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் குறித்த அதிகாரரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இது சிவகார்த்திகேயனின் 17-ஆவது படமாகும். இந்த படத்தை சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தி படப்பிடிப்பு வேலைகள் வரும் ஜூலை மாதம் துவங்கி படம் 2020-ல் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவனும், சிவகார்த்திகேயனும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு ‘LIC’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தகவலும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆக, இப்போது சிவகார்த்திகேயன் கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகன்னடத்தில் ரீ-மேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\nரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் பட அப்டேட்\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்\nசிவகார்த்திகேயன், ஆரவ் படங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்ட ராதிகா\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ராதிகாவும்...\nசிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\n‘கனா’ மூலம் தயாரிப்பாள��் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக ‘பிளாக் ஷீப்’ யு...\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nகனா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=95047", "date_download": "2019-04-19T22:35:10Z", "digest": "sha1:UVXAXG3LN4VMYCMLPGCN6PR4RFVRMAEY", "length": 4386, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு\nஎட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு\nஎட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று 17.04.2019 அன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் துங்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய தந்னோருவ திஷானயகலாகே சேலி தம்மிகா திஷானாயக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nசம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த எட்டியாந்தோட்டை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்\nவட்டவளையில் வேன் விபத்து – 9 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/2012/", "date_download": "2019-04-19T22:50:59Z", "digest": "sha1:R7ACPIKRLTEPWW2HMD6JWWH6SXBKA4Y2", "length": 14686, "nlines": 204, "source_domain": "leenamanimekalai.com", "title": "2012 – Leena Manimekalai", "raw_content": "\nநேர்காணல் – தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்\nPosted on December 16, 2012 March 24, 2018 by leena manimekalaiLeave a Comment on நேர்காணல் – தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்\nhttp://www.pesaamoli.com/thodar_interview_1.php ஜெயச்சந்திரன் ஹஸ்மி தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள்.\nதினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியான நேர்காணல்\nதமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை\nஎந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில்\nPosted in கட்டுரைTagged Independent Cinema, கட்டுரை, சுயாதீன சினிமா, தி சண்டே இண்டியன்\nலீனா மணிமேகலையின் ஜன்னல் – குங்குமம் தோழி\nஇடம் – மியுனிக் (ஜெர்மனி) – தூங்கா நகரம் ஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று\nPosted in கட்டுரைTagged இலக்கியம், கட்டுரை, குங்குமம் தோழி, சினிமா, பயணம்\nஇறுதியில் தீர்ப்புகளால் திருகியிருந்த என் உடலின் பாகங்களை சரிசெய்ய ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது நரைத்த அந்த தாடியைக்கோதி முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன் உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா உடல் நொறுங்கத் தழுவிய அவர் இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார் இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன் ஒடஸ்ஸா உண்டியல் நாணயங்களுக்குப் பதில்\nதமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை,\nPosted in எதிர்வினை, கட்டுரைTagged அவதூறு அரசியல், எதிர்வினை, காலச்சுவடு, காலச்சுவடு கண்ணன்\nகருத்து சுதந்திரம் – தமிழ் பத்திரிகை சூழல் ( புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் -நிருபர் கல்யாணுடன் நடந்த உரையாடல்)\nPosted on March 26, 2012 March 24, 2018 by leena manimekalaiLeave a Comment on கருத்து சுதந்திரம் – தமிழ் பத்திரிகை சூழல் ( புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் -நிருபர் கல்யாணுடன் நடந்த உரையாடல்)\nPosted in கட்டுரைTagged கருத்து சுதந்திரம், தமிழ்ப் பத்திரிகை சூழல், புதிய தலைமுறை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://view7media.com/champion/", "date_download": "2019-04-19T22:16:19Z", "digest": "sha1:6WK7KFMLIIXYR62PW6USPEH2DYXT5YI4", "length": 7222, "nlines": 92, "source_domain": "view7media.com", "title": "இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது ! |", "raw_content": "\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த “ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.\nஇதில் புதுமுகம் ரோஷன் , மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு GK ரெட்டி , அஞ்சாதே நரேன் , ஜெயப்ரகாஷ் , RK சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி , ஒளிப்பதிவு சுஜித் சாரங் , களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக K. ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் டிசம்பர் 2018 ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nசுசீந்திரன் இயக்கியுள்ள ஏஞ்சலினா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\n தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.\n33 வருட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – பாம்பன் சுவாமிகளின் சமாதி\n18/09/2018 admin Comments Off on 33 வருட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – பாம்பன் சுவாமிகளின் சமாதி\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nசென்னை கான்செப்ட் (Koncept Hospitals)மருத்துமனையில் இலவச இருதய பரிசோதனை முகாம்\n11/02/2018 admin Comments Off on சென்னை கான்செப்ட் (Koncept Hospitals)மருத்துமனையில் இலவச இருதய பரிசோதனை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/25/94667.html", "date_download": "2019-04-19T23:17:58Z", "digest": "sha1:MDNXIKOABXRDN4V2RJ2SAMTYJNSKKX6B", "length": 20202, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "டெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட் ஓபன் டாக்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nடெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட் ஓபன் டாக்\nபுதன்கிழமை, 25 ஜூலை 2018 விளையாட்டு\nலண்டன் : என் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் டெண்டுல்கர்தான் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் தற்போதையை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்போ இணைய நிறுவனத்திற்கு கலந்துரையாடல் போல் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சுமார் 25 கேள்விகள் டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அவரும் டக் டக் என பதில் அளித்தார்.\nஅதில், உங்கள் வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, டிராவிட் சச்சின் டெண்டுல்கரை கூறியுள்ளார். ‘நான் விளையாடியதிலேயே சிறந்த வீரர் சச்சின். தரமான, கிளாசிக் பேட்டிங்கிற்காக சச்சினை தேர்வு செய்வேன்’ என்றார்.\nடிராவிட் சச்சின் பெயரை குறிப்பிட்டதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. இந்திய அணியில் ஒரே நேரத்தில் விளையாடியவர்கள் சச்சின், டிராவிட். ஒருநாள் போட்டியில் சச்சின் தொடக்க வீரராக களமிறங்க அவருக்கு அடுத்து டிராவிட் 3வது இடத்தில் இறங்குவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் 3வது இடத்தில் களமிறங்க, சச்சினோ அவருக்கு பின் 4வது இடத்தில் விளையாடுவார்.\nஒருநாள் போட்டிகளில் 1998ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சச்சின் - டிராவிட் ஜோடி 331 ரன் குவித்ததே இந்திய அணியில் அதிகபட்சமாகும். டெஸ்ட் போட்டியில் 2010ம் ஆண்டு இந்த ஜோடி 222 ரன் குவித்தது. இருவருமே 2007 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தும் இந்திய அணி நாக்-அவுட் சுற்றைக் கூட கடக்கவில்லை.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது, உருக்கமான இறுதிப் பேச்சையும் கொடுத்தார். ஆனால், டிராவிட் ஓய்வு அறிவிப்பு நிகழ்ச்சியில் சச்சின் கலந்து கொள்ளவில்லை. இதனால், சச்சினுக்கும், டிராவிட்டுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு என்று அப்போது செய்திகள் வெளியாகின. பின்னர், சச்சின் விளக்கம் கொடுத்தும் கூட வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், தற்போது சச்சின் தான் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் என்று டிராவிட் கூறியுள்ளதன் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி கிடைத்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் படைக்கு தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nடெண்டுல்கர் டிராவிட் Tendulkar Dravid\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/198004?ref=media-feed", "date_download": "2019-04-19T22:17:29Z", "digest": "sha1:JN2TWZB7DKEAZZ5J4V4K64AZ3NWBW7W4", "length": 7911, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "குற்றவாளியின் கைகளை கட்டி கழுத்தில் பாம்புகளை விட்டு கொடூர விசாரணை மேற்கொண்ட பொலிஸார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுற்றவாளியின் கைகளை கட்டி கழுத்தில் பாம்புகளை விட்டு கொடூர விசாரணை மேற்கொண்ட பொலிஸார்\nஇந்தோனேசியாவில் குற்றவாளியி���் கழுத்தில் பாம்புகளை விட்டு, கொடூரமான முறையில் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் செல்போன் திருட்டு தொடர்பான வழக்கில் இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.\nகுற்றம் சுமத்தப்பட்ட இளைஞரின் கைகளை கட்டிய பொலிஸார், மிகப்பெரிய பாம்புகளை அந்த நபரின் கழுத்தில் விட்டு மிரட்டுகின்றனர்.\nநீ இது வரை எத்தனை செல்போன்களை திருடியிருக்கிறாய் என சிரித்துக்கொண்டே பொலிஸார் விசாரணையை நடத்துகின்றனர்.\nஅதில் ஒருவர், உன் வாய் மற்றும் உள்ளாடைக்குள் பாம்புகளை விட போகிறோம் என மிரட்ட, ஏற்கனவே பயத்தில் அலறிக்கொண்டிருந்த அந்த இளைஞர் 2 முறை திருடியிருக்கிறேன் என உண்மையை ஒப்புக்கொள்கிறார்.\nஇந்த வீடியோ காட்சியானது இணையம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/1504-kural/4004382.html", "date_download": "2019-04-19T23:03:59Z", "digest": "sha1:HWVYWQCKZPBW23OT2WEWTR7YGAPHZ5ER", "length": 2807, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n15/4/2018 15:26 குறளும் பொருளும்\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nபிறர் வாழ்க்கையில் உயர்வு அடைவதைக் கண்டு பொறாமைப்படுபவர்களை விட்டு திருமகள் விலகிவிடுவாள். மேலும் அவர்களைத் தமது சகோதரியான மூதேவிக்கு அடையாளம் காட்டுவாள்.\nகுறள்: 167 அதிகாரம்: அழுக்காறாமை\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/how-to-make-an-old-car-look-new-3m-car-care-experience-016684.html", "date_download": "2019-04-19T23:06:04Z", "digest": "sha1:RK4VNJ2CKXJVYSX5RIUMMT4VUWM7T5UL", "length": 35497, "nlines": 416, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா? உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉங்கள் பழைய காரை புதிது போல் மாற்ற வேண்டுமா உடனே விரைந்திடுங்கள் 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு...\nபெங்களூரில் உள்ள 3M கார் கேர் அவுட்லெட்டிற்கு டிரைவ்ஸ்பார்க் குழு விசிட் செய்தது. அங்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஎங்களது மேனேஜிங் எடிட்டரிடம் 2010 மாடல் டபிள்யூ204 மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கார் ஒன்று உள்ளது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த கார் சற்று பழையதாக மாறியிருந்தது. மிகவும் அழகான அந்த கார், தனது முந்தைய பொலிவை இழந்து வாடிய நிலையில் காணப்பட்டது.\nஎனவே ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்தபோது இந்த செடான் கார் எப்படி பொலிவுடன் இருந்ததோ, அதே நிலைக்கு அதனை மீண்டும் கொண்டு வருவது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது எங்கள் நினைவில் வந்ததுதான் 3M (3எம்) கார் கேர். இது உலகம் முழுக்க பிரபலமான நிறுவனங்களில் ஒன்று.\nகார் அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளை 3M கார் கேர் நிறுவனம் செய்து வருகிறது. இந்த சூழலில்தான், பெங்களூர் கோரமங்களா பகுதியில் உள்ள எங்கள் மையத்திற்கு வருகை தாருங்கள் என 3M கார் கேர் நிறுவனத்திடம் இருந்து, டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது.\nஇந்தியா முழுவதும் 3M கார் கேர் நிறுவனத்திற்கு 40 அவுட்லெட்கள் உள்ளன. இதில், கோரமங்களா மையமும் ஒன்று. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 3M கார் கேர் நிறுவனம் காலூன்றி உள்ளது. எனவே மெர்சிடிஸ் காரை பழைய நிலைக்கு கொண்டு வர 3M கார் கேர் நிறுவனம்தான் சிறந்த தேர்வாக இருக்கும் என எங்களுக்கு தோன்றியது. உடனே அங்கு விரைந்தோம். அங்கு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே உங்களுடன் விரிவாக பகிர்ந்து கொள்கிறோம்.\nகாரை நிபுணர்களிடம் ஒப்படைத்த தருணம்:\n3M கார் கேர் நிறுவனத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் சாவியை ஒப்படைத்தபோது, பாதுகாப்பான கரங்களில் காரை சேர்த்திருக்கும் திருப்தி எங்களுக்கு ஏற்பட்டது. முதலில் காரை உள்ளே கொண்டு சென்று இன்டீரியர் மற்றும் எக்ஸ்ட்டீரியரில் என்னென்ன குறைகள் உள்ளது\nஇது 3M கார் கேரின் அங்கீகாரம் பெற்ற சேவை மையமாகும். இந்த பிரான்சிஸ் உரிமையாளர்கள் வினய் புடிகெரே மற்றும் கிஷோர் கெம்பண்ணா ஆகியோர் பின்னர் எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒரு சில நிமிடங்கள் அவர்களுடன் பேசி கொண்டிருந்தோம்.\nமிகவும் விலை உயர்ந்த ஹை எண்ட் லக்ஸரி கார்களை அவர்கள் சர்வீஸ் செய்தாலும், 8 ஆண்டுகள் பழமையான இந்த மெர்சிடிஸ் காரும் அவர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்த கார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இம்மையத்திற்கு வருகை தரும் மற்ற வழக்கமான கார்களை போல் அல்லாமல், நன்றாக பராமரிக்கப்பட்டிருப்பதாக வினய்யும், கிஷோரும் கூறினர்.\nஎன்றாலும் காரின் பாடியில், ஹார்டு வாட்டர், கீறல்கள் மற்றும் கறைகள் இருப்பதை அவர்கள் எங்களுக்கு காட்டினர். இதன்பின் மெர்சிடிஸ் காருக்கு 3 ப்ராஸஸ்களை அவர்கள் எங்களுக்கு பரிந்துரைத்தனர்.\nபெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங்\nவென்சூர்ஷீல்டு பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம்\nபிஸியான நேரத்திலும் கனிவான உபசரிப்பு:\nநாங்கள் சென்ற ஒரு சில நிமிடங்களில், அங்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர் என்பதை புரிந்து கொண்டோம். மலிவான விலை கார்கள், லக்ஸரி கார்கள் என ஒன்றன்பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வந்து கொண்டே இருந்தன. இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அவுட்லெட்களில் ஒன்று என்றபோதிலும், ஊழியர்கள் அதனை எவ்வளவு சாமர்த்தியமாக கையாள்கின்றனர் என்பதை பார்க்கவே அருமையாக இருந்தது.\nபின்னர் இந்த பரபரப்புகளில் இருந்து விலகி, நாங்கள் லாபிக்கு சென்றோம். வாடிக்கையாளர்கள் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு என ஒதுக்கப்பட்ட அருமையான இடம் அது. இதன் ஒரு பகுதியில் 3M தயாரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் அங்கிருந்த வேறு ஒரு விஷயம்தான் எங்களின் கவனத்தை ஈர்த்தது.\n3M கார் கேர் தொடர்பான வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் அங்கு கலை வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்வளவு ஆண்டுகளில் 3M கார் கேர் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதித்திருப்பது இதன் மூலம் எங்களுக்கு தெரியவந்தது. இதற்கு இடையில் டிரைவ்ஸ்பார்க்கின் கருத்தும் இடம்பெற்றிருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது - எங்களது முந்தைய 3M அனுபவத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nகாரை தயார் செய்யும் பணிகள்:\nமெயின் ப்ராஸஸிற்கு செல்லும் முன்பாக காரின் பாடியில் சிறு சிறு வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. முதலில் காரை நன்கு சுத்தம் செய்தனர். பின்னர் அதன் மேற்பரப்பில், 3M பிராண்டு க்ளீனிங் ஏஜெண்ட்கள் பூசப்பட்டது. இவ்வாறான அடிப்படை கோட்களை அப்ளை செய்த பிறகு, காரின் பாடி அடுத்தகட்ட ட்ரீட்மெண்ட்டிற்கு தயாரானது.\nபெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங்:\nதூசி, அழுக்கு மற்றும் புறா ஊதா கதிர்களில் இருந்து இந்த ட்ரீட்மெண்ட் காரை பாதுகாக்கும். அத்துடன் குறைவான பராமரிப்பில் காருக்கு புத்தம் புதிய தோற்றத்தையும் கொடுக்கும்.\nஇன்ஸ்பெக்ஸன்: கீறல்கள் மற்றும் கறைகள் உள்ளதா என்பது குறித்து நல்ல வெளிச்சத்தில் பரிசோதிக்கப்படுகிறது.\nதயாராகுதல்: தூசு இல்லாத இடத்தில் மேற்கண்ட குறைகள் அனைத்தும் களையப்படுகின்றன.\nஅப்ளிகேஷன்: 3M பெயிண்ட் ஷைன் & ஷீல்டு கோட்டிங் 2 முறை செய்யப்படுகிறது.\nஉலர வைத்தல்: எக்ஸ்டீரியர் நன்கு உலர வைக்கப்படுகிறது.\nபினிஷிங்: 3M மைக்ரோ ஃபைபர் துணி மூலம் கார் நன்கு துடைக்கப்படுகிறது.\nவென்சூர்ஷீல்டு பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம் (PPF):\nவாகனம் பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களில், நீடித���து உழைக்க கூடிய கலர்லெஸ் பிலிம் ஒட்டப்படுகிறது. சாலையில் பறந்து வரும் சரளை கற்கள், தார் மற்றும் சாவியால் ஏற்படும் கீறல்களில் இருந்து இது காரை பாதுகாக்கும். பொதுவாக பம்பர் கவர்கள், டோர் ஹேண்டில், ஓஆர்விஎம், பானெட், கதவின் நுனி உள்ளிட்ட இடங்களில்தான் இது ஒட்டப்படுகிறது.\nஏற்கனவே குறிப்பிட்டபடி கார் பரிசோதிக்கப்பட்டு அதற்கு ஏற்ப தயார் செய்யப்படுகிறது.\nதீ அபாயம் இல்லாத இடங்களில்தான் இந்த பிலிமை ஒட்ட வேண்டும். அத்துடன் சுத்தமான கைகளில்தான் இதனை செய்ய வேண்டும்.\nஎனவே ஊழியர்கள் அதிக கவனத்துடன் இதனை செய்கின்றனர்.\nநல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறுதி கட்டத்தில் கார் கவர் செய்யப்பட்டு தனியாக வைக்கப்படுகிறது.\nகார் வாங்கும்போது அதன் இன்டீரியர்கள் பளபளப்பாக மின்னும். ஆனால் நாளடைவில் சூரிய ஒளி உள்ளிட்ட காரணங்களால் அது பொலிவை இழந்து விடும். ஆனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், 3M அதனை புதிது போல் மாற்றி தருகிறது.\nஇன்டீரியர்கள் நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன.\nபின்னர் 3M ஃபோம் அப்ளை செய்யப்படுகிறது.\nஇதன்பின் சிறிது நேரம் கழித்து, 3M சான்று பெற்ற பிரஷ்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.\nடீகீரிஸர் மூலம் இன்டீரியர் பிளாஸ்டிக் பேனல்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.\nபின்னர் நல்ல ஷைன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் பார்ட்ஸ்களுக்கு மீண்டும் 3M ஸ்பிரே மூலம் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது.\nடோர் ஷில் மற்றும் உலோக போர்ஷன்களுக்கு 3M நிறுவனத்தின் மெக்யூயர்ஸ் டாப் கோட் மூலம் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் லெதர் இருக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு கோல்டு கிளாஸ் ரிச் லெதர் மற்றும் நேச்சுரல் ஷைன் புரொடெக்டண்ட் ஆகிய தயாரிப்புகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.\nநேரம் எடுத்தாலும் சிறப்பான ஃபைனல் ரிசல்ட்:\nநேரம் எடுத்தாலும் இந்த பணிகள் அனைத்தையும் செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே வாகனத்தை விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக 3M இதில் எதனையும் விடுவதில்லை. இதனை வாடிக்கையாளர்களிடம் தெளிவாக சொல்லி விடுகின்றனர். ஆனால் பைனல் ரிசல்ட் மிக சிறப்பாக உள்ளது.\nஇறுதியாக ஊழியர்கள் காரில் வேலை செய்ய தொடங்குகின்றனர். அவர்களின் வேலை பாதிக்கப்படாமல் அதனை காண முடிவு செய்தோம். ஆனால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை விளக்க, ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். உங்களுக்கு பொறுமை இருந்தால், அங்குள்ள ஊழியர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் கார் டீடெய்லிங் என்பது ஒரு கலையை போன்றது என வினய் கூறுகிறார்.\nஇதற்கிடையில் சிறிய மற்றும் பெரிய வேலைகளுக்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு வருகின்றனர். இதில், ஒரு சிலர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஷோரூமில் இருந்து நேரடியாக காரை அங்கு கொண்டு வந்திருந்தனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கார் டீடெய்லிங் என்பது பலருக்கும் தேவையான ஒன்றாக மாறும். இதற்கிடையே மெர்சிடிஸ் பென்ஸ் மெதுவான தனது பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது.\nநீடித்து உழைக்க கூடிய ஷைன்:\nகாரை டெலிவரி எடுக்க சுமார் இரண்டரை நாட்கள் ஆனது. 3M ஊழியர் இறுதியாக காரை பரிசோதித்து பார்த்து விட்டு, மீண்டும் ஒரு முறை இறுதியாக துடைத்தார். அப்போது காரை பார்த்து நாங்கள் வியந்து விட்டோம். அந்த கார் பழைய நிலைக்கு திரும்பவில்லை. புத்தம் புதிய காராகவே அது மாறியிருந்தது.\nசிறப்பான புரிதலுக்காக முந்தைய மற்றும் பிந்தைய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.\nபேட்ஜ்களுடன் தொடங்குகிறோம். முந்தைய டல்லான C-200 தற்போது உள்ள சி-கிளாஸ் கார்களில் இருப்பதை போன்று பிரகாசமாக காட்சியளிக்கிறது.\n'Kompressor' பேட்ஜ் பிரகாசமாக காட்சியளிக்கிறது.\nகிளாசி லுக்கிங் சில்வர் வீல் மஞ்சள் நிறம் நீங்கி பொலிவாக தோன்றுகிறது.\nகீறல்கள் இல்லை. 3 பாயிண்டட் ஸ்டார் மீண்டும் பிரகாசிக்க தொடங்குகிறது.\nமிகவும் நெருக்கமான இடங்களில் தூசிகளை களைவது இயலாத காரியம் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புகைப்படம் ஒன்றே அனைத்தையும் நிரூபிக்கும்.\n3M கார் கேர் அனுபவம் பற்றிய எண்ணங்கள்:\nகாரை எப்போதும் புதிது போலவே வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வு. வழக்கமான கார் வாஷ் உடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம் செலவு வைக்க கூடியதுதான். ஆனால் ஃபைனல் ரிசல்ட்டை பார்த்தால், பணம் செலவாகி விட்டதே என்பது போன்ற எந்த வருத்தமும் உங்கள் மனதில் எழாது. காரை எப்படி புதிது போல் பராமரிப்பது என்ற கேள்வி எழுப்பினால், ���ங்களது ஒரே பதில் அருகில் உள்ள 3M கார் கேருக்கு செல்லுங்கள் என்பதுதான்.\n3M கார் ட்ரீட்மெண்ட்ஸ் மற்றும் கட்டணம்:\n1. 3M பெயிண்ட் புரொடெக்ஸன் பிலிம்: ரூ.595\n2. PPF டோர் ட்ரிம்ஸ் + ஹேண்டில்ஸ்: ரூ.2,418\n3. ஸ்கோட்ச்கார்டு பெயிண்ட் ப்ரொடெக்ஸன் பிலிம் (ப்ரோ சீரிஸ்): ரூ.1,689\n4. PPF வென்சூர்ஷீல்டு: ரூ.910\n5. ரோடண்ட் ரீபெலண்ட் ட்ரீட்மெண்ட்: ரூ.1,140\n6. வாஷ் (ஸ்மால்): ரூ.435\n7. வாஷ் (மீடியம்): ரூ.564\n8. வாஷ் (லார்ஜ்): ரூ.692\n9. வாஷ் (எக்ஸ்ட்ரா லார்ஜ்): ரூ.820\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14025603/The-person-who-attempted-to-hunt-wildlife-was-arrested.vpf", "date_download": "2019-04-19T22:51:00Z", "digest": "sha1:S6Y3C26AN4MZWAWDQIRSGF3GCRNO2LJZ", "length": 13497, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The person who attempted to hunt wildlife was arrested and confiscated || வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் + \"||\" + The person who attempted to hunt wildlife was arrested and confiscated\nவனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்\nஅஞ்செட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட செல்வதாக அஞ்செட்டி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் ரவி தலைமையில், வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.\nபிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மதலைமுத்து (வயது 47) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மதலைமுத்துவை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.\n1. காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை\nகாரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.\n3. வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. திருக்கோவிலூர் பகுதியில் வாகன சோதனை: தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nதிருக்கோவிலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\n5. துபாயில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்க நகைகள் பறிமுதல்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு நூதனமுறையில் கடத்திவரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகையை சேர்ந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங��கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34399", "date_download": "2019-04-19T22:36:36Z", "digest": "sha1:CMKZDAKAQVGV5OP67K2LL4KOLPCKB22S", "length": 9947, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி-கடிதம்", "raw_content": "\nபஷீர் : மொழியின் புன்னகை »\nபல லட்சக்கணக்கான சீர்திருத்தவாதிகள் சந்திக்காத எதிர்ப்பை காந்தி சந்தித்தார் என்பதிலிருந்து தான் இக்கட்டுரையின் உள்ளர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.ஒரு பண்பாடாக நல்லவற்றை ஆய்ந்தறிந்து பின்பற்றுவதும் காலப்போக்கில் தீமையானவையை ஆய்ந்தறிந்து கைவிடுவதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு முக்கியம் அவ்வாய்வை நமது சொந்தக் கால்களில் நின்று செய்ய வேண்டும் என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.\nஆனால் இவை தற்போதைய நிலையில் போதாதவையே எனக் கருதுகின்றேன். காந்தியம் இதுவரையில் அளித்தது ஒரு அடித்தளத்தையே எனவும் அதற்கு மேல் அதை விரித்தெடுக்க வேண்டியது நம்முன் உள்ள சவால் என்றே நினைக்கின்றேன். குறிப்பாக சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் அறிவியல் – தொழில் நுட்பத் துறைகளில் காந்தியம் செய்யக்கூடுவது என்ன என்பதைத் தெளிவாக அறிவதே நம்முன் உள்ள பணி.\nவிரிவான சிந்தனைகளைக் கிளறிவிட்டது இக்கட்டுரை. மிக்க நன்றி.\nகாந்தியைப்போன்ற அசல் சிந்தனையாளர்கள் எப்போதும் ஒரு புதியவகைச் சிந்தனையின் தொடக்கப்புள்ளிகள். அவர்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ள வகைமைக���ுக்குள் அடக்கமுடியாது. அவர்கள் அந்த எல்லைகளைக் கரைக்கிறார்கள். புதிய தடங்களை உருவாக்குகிறார்கள். அந்நிலையில் நாம் எப்போதும் நாமறிந்த அடையாளங்களை அவர்கள் மீது சுமத்துகிறோம்\nகாந்தியை முற்போக்கு பிற்போக்கு, பழமைவாதம் சீர்திருத்தம், மரபு நவீனம் என்னும் இருமைகளைக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது. புரிந்துகொள்ளமுடியாதவற்றையே நாம் அதிகமும் வசைபாடுகிறோம்\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nஆதவ் அறக்கட்டளை- இரு கட்டுரைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/vck.html", "date_download": "2019-04-19T23:30:01Z", "digest": "sha1:2O2A4S6CPESPPQZ7YA3X7K2RYWR4YIBP", "length": 143817, "nlines": 246, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திருமா! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திருமா\nஇலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் திருமா\nமுகிலினி April 02, 2019 தமிழ்நாடு\nதமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இத்தேர்தலில் பங்கேற்கிறது.\nஅவர்கள் வெளியிடட தேர்தல் அறிக்கையும் அதற்க்கான விளக்கமும்...\nஇந்தியத் துணைக்கண்டத்தில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் தவிர பெரிய கட்சிகளுக்கு இணையான கட்சிகளாகவும், அதேநேரத்தில் அதிகாரத்தின் தலைமைப் பீடங்களில் அமர்ந்து மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்பினைப் பெறாத; நேர்மையாகவும் கடுமையாகவும் போராடிக் காண்டிருக்கும் கட்சிகள் பல இருக்கின்றன. அப்படிப் போராடிக் கொண்டிருக்கும்; தமிழகத்தின் பெரிய வளரும் கட்சிகளுள் முதன்மையானதாகத் திகழ்வது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். கடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மனித மாண்பினை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முதல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் இறங்கிப் போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வீரச் சிறுத்தைகள் களப்பலியாகியுள்ளனர். சாதி மற்றும் மதவெறியர்களின் கொடூர வன்முறையினால் கொலையுண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறைப்பட்டு மீண்டுள்ளனர். பலர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டுள்ளனர். ஆயினும் மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் பின்வாங்கியதில்லை.\n” என்னும் தாரக மந்திரத்தை முன்னிறுத்தி கார்ல் மார்க்ஸ், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய வழியில் தொடர்ந்து சமரசமின்றி நடைபோட்டு வருகிறது விடுதலைச் சிறுத்தைகள். அதிகாரத்தை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கி, ஜனநாயகத்தினை சமூகத்தின் வேர்க்கால்கள்தோறும் சேர்க்க வேண்டியது முதன்மைப் பணியாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதைப் பெருமையோடு சுட்டிக்காட்டக் கடமைப் பட்டுள்ளோம்.\nஆயினும் எங்களின் கொள்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து அதன் அடிப்படையில் செயல்பாடுகளை நாங்கள் வகுத்துக் கொண்டு செயல்பட்டாலும், அவற்றினை அரசு அதிகாரத்தின் மூலம் செயல்படுத்தினால் அனைத்து மக்களின் நலனையும் வென்றெடுக்க முடியும். அதற்காக மக்களின் நம்பிக்கையினை முழுமையாகப் பெறுவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறோம்.\nஅதிகாரத்தில் உள்ள பெரிய கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதன் அடிப்படையில் மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினார்களா என்றால் அது கேள்விக் குறிதான். அந்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேள்வி கேட்பதற்கான ஏற்பாடுகள் சரியான முறையில் இல்லை. எனவே, மக்களின் குரலாக அந்தக் கேள்விகளை விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறோம்; அதற்காகப் போராடுகிறோம்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கையும் அந்த அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றிய கட்சியாக இன்று இல்லை. எனினும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து பணியாற்றுகிறோம். அந்த வகையில் மக்களின் குரலை, தேவைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைக்கிறோம். இவற்றைச் செயல்படுத்தும் வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்போது இன்னும் விரிவான திட்டங்களோடும், செயல் முறைகளோடும் மக்களின் முன்வைப் போம். அதில் மக்கள் திருத்தங்களையோ சேர்ப்புகளையோ முன்வைத்தால் அவற்றினையும் சேர்த்து முழுமையாக மக்களின் அரசாக, எளிய மக்களின் அரசா��ச் செயல்பட முனைவோம். அந்த வாய்ப்புக் கிடைக்காதவரையில் அவற்றை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் விதமாக செயல்படுவோம். அதில் எந்தவிதமான சமரசமும் இன்றி மக்களின் குரலாக ஒலிப்போம்.\nஏனெனில், சாதி மத வேறுபாடற்ற சமூகத்தினை நாங்கள் கனவு காண்கிறோம்.\n1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.\n2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.\n3. மகளிர் விடுதலையை வென்று மாண்பினைக் காப்போம்.\n4. தேசிய இன உரிமைகளை மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.\n5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமை மீட்போம்\nஎனச் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் அரசியல் அதிகாரத்தில் அமருகின்றபோது இவற்றை முழுமையாகச் செயல்படுத்துவோம். அதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள்\nசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.\nவிழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. ரவிக்குமார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.\nமேற்கண்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியினருக்கு தமிழக மக்கள் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nதேர்தல் அறிக்கை - 2019\nமக்களவைத் தேர்தல் 2019க்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு அமைகிறது:\nஇந்தியக் கூட்டரசின் நிறைவேற்றப்பட வேண்டியவை\nஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவோம்\nஇந்தியா விடுதலை பெற்ற இந்த எழுபது ஆண்டுகளில்\nஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அச்சுறுத்தல் தரும் விதமாக மதவாத பாசிச சக்திகள் தமது பணிகளை முன்னெடுத்து இருக்கின்றன. மத்திய அரசின் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாசிச பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளைச் சிதைக்கும் விதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் சாதியம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை ஆகியவற்றை தமது கொள்கையாக வைத்துக் கொண்டு தலித்துகள், மதச் சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடிகள் ஆகியோரின் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. அதற்கு இடம் கொடாத வகையில் பாசிச சக்திகளை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். எதிர்காலத்தில் இவற்றைத் தலையெடுக்க விடாமல் களைவதற்கான வலிமையான குரலை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுப்பும்.\nஅரசுத் துறைகளில் நிறைந்திருக்கும் சனாதனப் பயங்கரவாதிகளை அகற்ற\nஅரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பணியிடங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்துவ திணிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்து வருகிறது. இந்த அநீதியினால் தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்கின்ற வகையில் இந்துத்துவ சக்திகளின் நிர்வாக வன்மத்தைக் களைவதற்குத் தேவையான முயற்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஇந்தியக் கூட்டரசு தமது வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தினை நிகழ்த்த வேண்டிய காலமிது. காஷ்மீர் பிரச்சினையினை மையப்படுத்தியே இந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. இதனால் தேவையற்ற ராணுவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடி இருக்கின்றன. பாகிஸ்தானிடம் ஒரு வகையிலும், சீனாவிடம் ஒரு வகையிலும் வெளியுறவுக் கொள்கை தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே, காஷ்மீர் பிரச்சினையில் அம்மக்களின் கோரிக்கையினை கருணையோடு பரிசீலித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் நடந்துகொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் சுமூகம் ஏற்பட்டால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவும். தேவையற்ற போர் பதற்றம் ஒழியும். எனவே காஷ்மீர் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படக்கூடாது என இந்திய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஇலங்கையுடனான வெளியுறக் கொள்கையில் தமிழகத்தின் நலன்\nஇந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் போது எல்லைப்புற மாநிலங்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தின் நலனைக் ��ருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ளது தமிழகம். இந்திய கூட்டரசு இலங்கையோடு மேற்கொள்ளும் எந்தவிதமான அரசியல் உடன்பாடுகள் குறித்து தமிழக அரசிடம் விளக்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட வேண்டும். வெறும் ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளினால் இந்திய இலங்கை உறவு மேம்பட்டுவிடாது. மாறாக, தமிழகத்தின் நலன் இதில் பேணப்பட்டால் மட்டுமே அந்த வெளியுறக் கொள்கைக்கும் நடவடிக்கைகளுக்கும் பொருள் கிடைக்கும். எனவே, இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசினை வலியுறுத்தும்.\nஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழகத்தின் மீனவத் தமிழர்கள் 500க்கு மேற்பட்டோரைக் கொன்றுள்ளதுடன், தொடர்ந்து அவர்களைத் தாக்கியும், சிறைப்பிடித்தும், படகு மற்றும் வலைகளை நாசம் செய்தும் வருகின்றது. இதனால், கடலில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. இந்த மோசமான நிலைக்கு கச்சத்தீவினை இந்திய அரசு இலங்கை அரசிற்குத் தாரை வார்த்ததும் ஒரு காரணம். எனவே, இந்தியா துச்சமாக மதிக்கும் இலங்கையிடமிருந்து கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். இதற்காக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடுபடும்.\nஊழல் ஒழிப்பு மற்றும் லோக்பால்\nஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. மத்திய அரசில் உருவாக்க வேண்டிய லோக்பால் அமைப்பினைத் தேர்தலுக்கான கண்துடைப்பாக அவசரகதியில் நியமித்து மக்களை மோடி அரசு ஏமாற்றியுள்ளது. எனவே, இந்த லோக்பால் அமைப்பின் மீது எமது அமைப்பிற்கு நம்பிக்கை இல்லை. அதனால் மத்திய மற்றும் மாநிலங்களில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்குவதுடன் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்கின்ற வகையிலும் புகார் அளிக்கின்ற மக்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்ற வகையிலும் அமைய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமின்னணு வாக்கு எந்திர முறைக்கு பதில் தாள் வாக்குப் பதிவு\nதேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்றும், ப���ையபடி வாக்குத் தாள் முறைக்கு மாறவேண்டும். மின்னணு வாக்கு இயந்திர வாக்களிப்பு முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nதற்போது நிலவும் ஒற்றை வாக்களிப்பு முறையினால் முறையான மக்கள் மறுநிகரித்துவம் கிடைக்காமலும், தேர்தல் முறையில் கடும் ஊழலும் நிலவ வாய்ப்பாயிருக் கின்றது. இதனால் குறைவான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்ற எளிய கட்சிகள் எவையும் பெற முடியவில்லை. எனவே, தற்போதைய தேர்தல் முறையை மாற்றி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கட்சியும் தமது வாக்கு விகிதத்திற்கு ஏற்ப தமக்கான பிரதிநிதிகளை நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்டமேலவைகளில் பெறுவதற்கு வாய்ப்பு உருவாகும். எனவே, வரும் காலங்களில் PROPORTIONAL ELECTORAL SYSTEM முறைகளை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nதேவையற்ற தேர்தல்கால கட்டுபாடுகளைத் தளர்த்த வேண்டும்\nதேர்தல் காலங்களில் பண நடமாட்டங்கள் கட்டுப் படுத்தப்படுவதால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள். இதனால், பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு கண்டடைய வேண்டும் என்றும், வியாபாரிகளுக்கான பாதுகாப்பை இதுபோன்ற காலங்களில் உறுதி செய்கின்ற வகையில் உரிய பாதுகாப்புகளை வழங்க அரசு முன்வர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு\nமத்திய அரசு கல்வி தொடர்பான திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி மொழிப் பெயரையே சூட்டி மறைமுகமாக இந்தித் திணிப்பைச் செய்து வருகிறது. இதனால் அத்திட்டத்தின் நோக்கங்கள் தமிழக மக்களுக்குப் புரியாமல் போவதால் அதற்கான பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, கல்வி தொடர்பான அனைத்துத் திட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அதன் நேரடி தமிழ் மொழி பெயர்ப்பிலும் மற்றும் அந்தந்த மாநில மொழி பெயர்ப்பிலும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தித் திணிப்பு தடுக்கப்படுவதுடன் மாநில மொழிகளின் உரிமையும் காக்கப்படும். எனவே, இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nஇந்திய மொழிகள் நல அமைச்சகம்\nமத்திய அரசு ��ந்திய மொழிகள் நல அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவிலுள்ள 19,569 மொழிகளும் பாதுகாக்கப்பட்டு அம்மொழிகளின் அனைத்து விதமான இயற்கை உரிமைகளும் இயல்பாக பராமரிக்கபப்டுவதற்கான வாய்ப்புகளை இந்த அமைச்சகம் உருவாக்க வேண்டும். மேலும் அம்மொழிகள் தமக்கான வளர்ச்சியை, வளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவைப்படும் நிதி உதவிகளையும் அரசு உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களை இந்த அமைச்சகம் வழங்க வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nதுணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்களின் இணக்கம்\nஇந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் தமக்கான உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒற்றை ஆட்சி என்கின்ற கோரிக்கையை பா.ஜ.க உள்ளிட்ட பாசிச கட்சிகள் முன்னெடுக்கின்ற காரணத்தினால் இந்திய அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற கோட்பாடு நிறைவேறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. எனவே, இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் தமது மொழி, பண்பாடு, பொருளாதார நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. இந்த நலன் பாதுகாக்கப்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் “தேசிய இனங்களின் கவுன்சில்” என்கின்ற ஆயத்தை உருவாக்கி அனைத்து இனங்களும் சுமுகமாக தமது திறன்களையும், நல்லிணக்க உணர்வுகளையும், இலக்கிய வளங்களையும் பகிர்ந்து கொள்வதற்கும், பொருளாதார நலன்களை இடையீடு இன்றி பரிமாறிக் கொள்வதற்கும் இந்தக் கவுன்சில் உதவும். எனவே மேற்கண்ட கவுன்சிலை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தும்.\nவறுமைக் கோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துதல்\nவறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் குறித்த வரையறையை மத்திய அரசு மாற்றி அறிவித்து உள்ளது. அதன்படி கிராமப்புறங்களில் 32 ரூபாயும், நகர்ப்புறங்களில் 47 ரூபாயும் ஒரு நாளைக்குச் சம்பாதித்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்கின்ற வரையறை நீக்கப்பட வேண்டும். மேல��ம் அதற்குப் பதிலாக, கிராமப்புறங்களில் 200 ரூபாயும் நகர்ப்புறங்களில் 220 ரூபாயும் ஒரு நாளைக்கு சம்பாதிக்கும் தனிநபர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவராகக் கருதப்பட வேண்டும். அப்படி மாற்றி அமைக்கப்படும் பட்சத்தில் அரசின் உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\n200 நாள் வேலை நாட்களை உறுதி செய்தல்\nநூறு நாள் வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியை பாஜகவின் மோடி அரசு குறைத்துள்ளது. இதனால் கிராமப்புற ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்துவதுடன், அடிப்படைக் கூலியை 250 ரூபாயாக உயர்த்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nவிவசாயம் மற்றும் நிலச் சீர்திருத்தம்\nவிவசாய நிலச் சீர்திருத்தத்தைத் தேசியக் கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன்படி உபரி நிலங்களைக் கூலி வேலை செய்கின்ற விவசாயக் கூலிகளுக்கும், நிலமற்ற விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்வதோடு, அவர்களுக்கான உழவுக் கருவிகள் மற்றும் இடுபொருள்களை வழங்குவதற்கான நிதி உதவியைக் கூட்டுறவு வங்கிகளின் மூலம் நிபந்தனை இல்லாமல் வழங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nவிவசாய பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் கிராமப்புற மாணவ மாணவியருக்கு ஒருங்கிணைந்த விவசாய பயிற்சியினை அவர்கள் வசிக்கும் பகுதியில் நேரடியாக அளிக்கவும், அப்படி பயிற்சிப் பெற்றவர்கள் உரிய நிலத்தையும் அதற்குரிய தொழில் மூலதனத்தினையும் பெற விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.\nவிவசாயத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்\nகிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் அனைவருக்கும் 60 வயதிற்குப் பிறகு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக இரண்டாயிரம் ரூபாய் இருக்க வேண்டும். அதற்கான தேசியத் தொகுப்பு நிதியை உருவாக்கி விவசாயி ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nதலித் மற்றும் பழங்குடியினருக்கு த��ி வங்கி\nதலித் மற்றும் பழங்குடி இளையோர் தொழில் முனைவோராக மாற வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தேவையான நிதியினை மூலதனமாகப் பெருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள தாட்கோ மற்றும் மத்திய அரசியல் முத்ரா திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஏதுவாக மைய மற்றும் மாநில அரசுகளில் தலித்கள் மற்றும் பழங்குடிகளுக்கான நிதியினை பெறுவதற்கு வகை செய்யும் வகையில் தனி வங்கி ஒன்றினை இந்த நிதிகளை வைத்து அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nபணத்தாள் மதிப்பிழப்பினை ஈடு செய்ய வேண்டும்\nபணத்தாள் மதிப்பிழப்பினால் உயிர் இழந்த குடும்பங்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், பணத்தாள் மதிப்பிழப்பினால் நலிந்த சிறு, குறு விவசாயிகள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடங்கவும் தேவையான சிறப்பு நிதியை போர்க்கால அடிப்படையில் வழங்குவதற்கு மத்திய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஜி.எஸ்.டி எனும் வரிவிதிப்புத் திட்டத்தினால் அனைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். முறைப்படுத்தப்படாத, திட்டமிடப் படாத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல தான்தோன்றித்தனமாகவும் அடாவடியாகவும் மோடியின் பாசிச அரசு இந்த ஜி.எஸ்.டி திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஜி.எஸ்.டி என்கின்ற வரி அமைப்பு முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு சாதாரண வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதினால் பொருட்களின் விலையானது ஒரே நாளில் பாதியாகக் குறைந்து, அதேநேரத்தில் அரசுக்கான வருமானமும் முறையான அளவில் போய் சேர்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே, மத்திய அரசு ஜி.எஸ்.டி என்கின்ற வரித் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும். சாதாரண எளிய வரிவிதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.\nமத்திய அரசு வரிவிதிப்புத் திட்டங்களில் பெரும்பாலும் மக்களை அச்சுறுத்தும் அலைக்கழிக்கும் துறை வருமான வரித்துறை ஆகும். இந்த வருமான வரித் துறையினால் அரசுக்கு வருகின்ற வருமானம் வெறும் 6 சதவிகித��் மட்டுமே. இந்த 6 சதவிகித வருமானம் பெரும்பாலும் வருமானவரித் துறை அலுவலகப் பணிக்காகவும் சம்பளத்திற்காகவும் செலவிடப்படுகிறது. எனவே, இந்த வரிவிதிப்பு அமைப்பினால் பெரும் பொருளாதாரப் பயன் ஏதும் நிலவவில்லை. மாறாக தனிநபர் ஊழல்களுக்கு மட்டுமே அது வழி வகுத்துள்ளது. அதனால், வருமானவரித் துறையில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், வருமான வரித்துறையை முழுமையாக ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்தரும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.\nவிவசாயிகள் இந்திய உணவு உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக திகழ்கின்றார்கள். அவர்கள் தமது வாழ்வாதாரத்தோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி மனித உணவு சங்கிலியும் மிக முக்கியமான அடிப்படை தன்மையாகவும் அவர்கள் விளங்குவதால் இவர்களின் செயல்பாட்டிலே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் மக்களின் நலனும் தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் தமது உற்பத்தி தொழிலின் பொருட்டு கடன்காரர்களாக தொடர்ந்து இருப்பது மிகப்பெரிய அவலமாகும். இந்த அவலத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வதும் விவசாய தொழிலைவிட்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடருமானால் எதிர்காலத்தில் விவசாயத் தொழில் நசுங்குவதோடு உணவு, உற்பத்தியில் மிகப்பெரிய பின்னடைவு அளிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, விவசாயிகளை பாதுகாக்கவேண்டியது அரசின் கடமையாகும். விவசாயிகளை பாதுகாப்பதும், உணவு உற்பத்தியை பாதுகாப்பதும் ஒன்றே. எனவே, விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும். இதை நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குரல்கொடுக்கும்.\nவிவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்கின்ற முறை அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அடையாளப்படுத்தவும், அவர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் வசூலிக்கப்படும் முறைகள் முறையாகக் கண்காணிக்கப்படவும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயக் கூலிகளுக்குத் தேவைப்படும் அடிப்படைக் கூலி வரம்பினை உயர்த்த அவற்றை முறையாக அவர்கள் சேமிக்கவும், தனது சந்ததிகளுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெறவும் இந்த பட்ஜெட் வழிவகை செய்யும். மேலும் விவசாயப் பொருட்கள் சந்தைக்கு வருகின்ற போது இடைத்தரகர்கள் கொள்ளையடிக்கின்ற முறையை ஒழிக்க புதிய சந்தைத் திட்டத்தினை இந்தத் தனி பட்ஜெட் என்கின்ற முறையின் மூலம் அமல்படுத்த முடியும். எனவே இதை உடனடியாக அமல்படுத்த நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.\nபெட்ரோலியப் பொருள்களின் விலைக் கட்டுப்பாட்டை மீண்டும் அரசு ஏற்க வேண்டும்\nபெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோலிய விலை நிர்ணயத்தை தனியாரிடம் ஒப்படைத்த காரணத்தினால் தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. மேலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டு, அது நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகின்ற முறையினால் பயனேதும் விளையவில்லை. இதனால் பயனாளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெட்ரோலிய விலை நிர்ணயத்தை மீண்டும் பழையபடி அரசே மேற்கொள்ளவும், மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் முறையை முற்றிலுமாக நிறுத்தி, பழைய முறைப்படி மானிய விலையில் சிலிண்டரை வழங்கும் முறைக்கு மாற மத்திய அரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nராணுவத்திற்கான நிதியினைக் குறைத்து கல்விக்கு அதிகரிக்க வேண்டும்\nராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி அளவு படிப் படியாகக் குறைக்கப்பட வேண்டும். அனைத்து நாட்டு மக்களும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புகின்ற இக்கால கட்டத்தில், ராணுவத்தை, ராணுவச் செலவினங்களை அதிகரிப்பது, தேவையற்ற விதத்தில் ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்ற மிகு நிதியினால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டே வருகின்றன. ராணுவத் திற்குப் பயன்படுத்துகின்ற நிதி நாட்டின் வளர்ச்சிக்கு சுமையாகவும் மக்களின் வளர்ச்சிக்குப் பாதகமாகவும் அமைகின்றது. எனவே, அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்கை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். போரின் மூலம் சமாதானத்தை உருவாக்க முடியாது. அண்டை நாடுகளில் உள்ள ஏழை மக்கள் போரினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நலனில் இந்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும். அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை போர்களினால் பறிபோவதை இந்திய அரசு தடுக்க வேண்டுமானால் போர்ச் சூழல் உருவாவதை எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும். சமாதானத்தை முன்னிறுத்தும் புத்தரின் கொள்கைகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுகின்ற வகையில் போர் குறைப்பு மற்றும் போர் செலவினக் குறைப்புத் திட்டத்தினை இந்திய அரசு முன்மொழிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nகார்ப்பரேட் மற்றும் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும்\nமோடி அரசினால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் அரசின் நிதி நிறுவனங்களை ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடித்து வங்கிகளை திவாலாக்கி வருகின்றன. இதனால் மக்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள் தொடர்ந்துக் குறைந்து வருவதுடன், இடஒதுக்கீட்டிற்கான வாய்ப்புகள் வேறுவகையில் மறுக்கப்படுகின்றன. எனவே, கார்ப்பரேட் நிறுவனமயமாக்கலைத் தடுக்கவும், தனியார் மயத்தைக் கைவிடவும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.\nபி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும்\nமோடி அரசு பதவியேற்ற காலத்திலிருந்து அரசின் நிறுவனங்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. இதனால் அந்த நிறுவனங்கள் அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் நலிவடைந்து வருகின்றன. அண்மையில் பி.எஸ்.என்.எல் அரசு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதே நேரத்தில் மோடியின் கார்ப்பரேட் எடுபிடி வேலையினால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்து மக்களைச் சுரண்டிக் கொண்டுள்ளன. இந்தியாவை முழுமையாக சில முதலாளிகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் மோடியிசத்தினை அகற்றி அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமோட்டார் வாகனச் சட்ட வரித் திருத்தம் மற்றும் சுங்கக் கட்டண வசூலிப்பு நிறுத்தம்\nமத்திய அரசு அறிவித்துள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் புதிய வண்டிகளுக்கான சாலை மற்றும் காப்பீட்டு வரியை ஐந்து ஆண்டுகளுக்குச் சேர்த்து கட்ட வேண்டும் என்கின்ற முறை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன், சாலை வரிகளை ஏற்கனவே வாகனங்களுக்கு வாங்குகின்ற காரணத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிக் கட்டண வசூலிப்பு அமைப்புகளை உடனடியாகக் கலைக்கவும், அந்த அமைப்பின் மூலமாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தி யவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தும்.\nசாலையோரக் கடைகளை முறைப்படுத்தி வணிகத்தைப் பெருக்க வேண்டும்\nசாலையோரக் கடைகள் அனைத்தையும் முறைப்படுத்தி, அவர்களுக்கு முறையான அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களது சிறிய கடைகளைச் சுகாதாரமான முறையில் மேம்படுத்தி கவர்ச்சிகரமான சிறுகடை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படும் வழிகாட்டுதல்களையும் நிதியையும் வழங்குவதற்கு மத்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும். சாலையோரக் கடைகளை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என மாநில அரசுகளுக்கு வழி காட்டவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமக்களுக்கு நீதி வழங்குகின்ற நம்பிக்கைக்குரிய நீதித் துறையில் நலிந்த பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், மதச்சிறுபான்மை யினர் மற்றும் பிற்பட்ட சாதியினர் புறக்கணிப்படுகின்றனர். இவர்கள் தமக்குரிய பிரதிநிதித் துவத்தினைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டவடிவினைக் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nதலித், பழங்குடிகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் அரசுத் தொழிலில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய சட்டத்தை இயற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஇந்திய விடுதலை பெற்ற நாள் முதல் இன்றுவரை இந்திய அளவிலும் மாநிலங்களிலு��் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு சதவிகிதம் அதிகாரத்தினை அடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதன்மையானது வெள்ளை அறிக்கையாகும். அதை மத்திய அரசு மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வாதாடும்.\nஇக்காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் தம்மைப் பின்தங்கியவர்களாக கருதிக் கொள்ளும் பிற்பட்ட மற்றும் முற்பட்ட சமூகத்தினர் தமக்கான இடஒதுக்கீட்டைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமக்கான எண்ணிக்கையினை இச்சாதிகள் தொடர்ந்து உயர்த்திக் காட்டி கோரிக்கை வலு சேர்க்க முனைகின்றன. இதனால் பிற சாதியினரும் தமது மக்கள் தொகை எண்ணிக்கையினை உயர்த்திக்காட்ட வேண்டிய கட்டாய மனநிலைக்குத் தள்ளப்படுகின்றன.\nஇது பெரும் குழப்பத்தினைச் சமூகத்தில் உண்டாக்கு வதுடன் வன்முறைக்கான பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இவர்களின் கோரிக்கையினை முழுமையாக ஆய்வு செய்யும் பொருட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பினை வரும் 2021 மக்கள் தொகை கணக் கெடுப்பில் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதை நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ரத்து\nசமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் வகையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொதுப்பிரிவில் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, அதை முழுமையாக ரத்து செய்வதுடன் பிற சமூகத்தினருக்கு இருக்கும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nஅனைவருக்கும் வீடு - அடிப்படை உரிமை\nகுடிமகனின் குடியுரிமை எப்படி அடிப்படை உரிமையாக இருக்கின்றதோ அதே போல ‘அனைத்து மக்களுக்கும் வீடு’ என்பது அடிப்படைக் குடியிருப்பு உரிமையாக வரையறுக்கப்பட வேண்டும். இதனால் அனைவருக்கும் வீடு என்கின்ற இலக்கினை அடைவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக வழிவகைகளை மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்\nகிராமப்புறங்களில் தோட்டத்திற்கான சிறு நிலப்பரப்புடன் வீடு\nகிராமப்புறங்களில் 800 சதுர அடியாக இருக்க வேண்டும் என்றும், வீட்டைச் சுற்றிச் சிறிய அளவிலான நிலப்பரப்பும் ஒதுக்கித் தர மத்திய அரசு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nநகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்கள் அனைவருக்கும் வீடு\nநகர்ப்புறங்களில் வசிக்கின்ற குடிசைவாழ் மக்கள் அவர்கள் வசிக்கின்ற இடத்தை விட்டு அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் அவர்களுக்கு 600 அல்லது 750 சதுர அடிகளுக்குக் குறையாத வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. அதற்குத் தேவைப்படும் நிதியை நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றுவதைத் தடை செய்தல்\nமனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் கொடூரத்தை முழுமையாக 2023 ஆண்டிற்குள் அகற்ற வேண்டும். அதற்கான அனைத்து நிதியையும் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு வழங்கவும், மாநில அரசுகளைத் தீவிரமாகக் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் அவலம், அதைச் செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் சாதிய மனநோயாளி களுக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nதுப்புரவுப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு மாற்றுதல் - துப்புறவுப் பணிகள் அனைத்தும் எந்திரமயமாக்கல்\nநகர்ப்புறங்களில் துப்புரவுப் பணியாளர்கள் சாலைகளைப் பெருக்கவும், கழிவுநீர் கால்வாய்களில் இறங்கவும் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் தலித்துக்கள் மற்றும் பெண்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். இது அரசு மேற்கொள்ளும் தொடர் வன்முறையாகவும் கொடுமையாகவும் இருக்கின்றது. இதற்குப் பொறுப்பேற்று அனைத்து அரசுகளும், மேற்கண்ட பணிகளில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு கௌரவமான வருமானத்தை வழங்கக் கூடிய மாற்றுப் பணிகளை வழங்குவதுடன், அப்பணிகளில் பிற நாடுகளில் அமலாக்கத்தில் வந்துவிட்ட முழுமையான இயந்திரப் பணியாக்கத்தைக் கொண்டுவர மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.\nஇடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பணிகளிலிருந்து தலித்துகளை விடுவித்தல்\nஇடுகாடுகளில் பிணம் எரித்தல் மற்றும் பிணம் புதைத்தல் ஆகிய பணிகளில் முழுமையாக தலித்துகளைப் பயன்படுத்துகின்ற நிலை தொடர்கின்றது. இது ஒருவகை யில் சாதிய வன்கொடுமையைப் பாதுகாக்கின்ற முயற்சி ஆகும். இந்த இடுகாட்டு மேலாண்மையில் அனைத்துச் சமூகத்தினரும் பங்கேற்கின்ற வகையில், அவரவர் சார்ந்த பிணங்களை அவர்களே சுட்டுக் கொள்ளும் வகை யிலும், புதைத்துக் கொள்ளும் வகையிலும் தேவையான உபகரணம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், இந்தப் பணிகளில் இருந்து முழுமையாக தலித்துகள் விலக்கப்பட்டு, வேறு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத் தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கி யுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் தலையீடு இன்றி முழுமையாக அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக ஏற்கனவே மாநில சுயாட்சி உரிமை மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தி ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறோம்.\nமாநிலங்களின் சுயாட்சியை மத்திய அரசின் எந்த விதமான தலையீடுமின்றி நடத்திக் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இது குறித்து எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டின் தீர்மானங்களில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். எனவே, மாநிலங்கள் தமது நலனை விட்டுக் கொடுக்காமல், அதேநேரத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொள்கின்ற வகையிலும் இருக்க மாநில சுயாட்சி உரிமையைக் காப்பாற்ற நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nநடுவன் அரசின் தமிழகத் தொடர்பிற்கும், தமிழகத்தில் உள்ள நடுவன் அரசின் அனைத்து அலுவலக���்களிலும், உயர்நீதி மன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழை அலுவல் மற்றும் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.\nதமிழக அரசு தனது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தனக்கென தனிக் கொடியினைக் கோட்டையில் ஏற்றுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுகின்ற வகையில் அங்கே தனது குரலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓங்கி ஒலிக்கும்.\nகல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றம்\nமாநில அரசின் கல்வி உரிமைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் விதமாக கல்வி தொடர்பான நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் பொதுப்பட்டியலிலிருந்து நீக்கி மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வழிவகை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்.\nமத்திய அரசின் தமிழகப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம்\nமத்திய அரசுப் பணியிடங்களில்; குறிப்பாக தமிழகப் பணியிடங்களில் வடநாட்டவர்களைத் திணிக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் இளைஞர்கள் மத்திய அரசின் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் உரிமையும் பறிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் தமிழகத்தைத் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்க அல்லது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nதமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேசியச் சொத்தாக அறிவித்தல்\nதமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேசியச் சொத்தாக அறிவிக்க வேண்டும். அதன் செம்மொழித் தகுதியை உறுதி செய்யும் விதத்தில் அயல்நாடுகளில் தமிழ் செம்மொழி ஆய்வு இருக்கைகளை உருவாக்கத் தேவையான நிதியினை மத்திய அரசு வழங்குவதற்கு எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.\nபாஜக அரசின் உள்நாட்டுத் தாக்குதல்களைத் தடுப்போம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, டெல்டா பகுதிகளையும் சீர்குலைக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்கள், தேனி பகுதிகளைச் சீர்குலைக்கும் நியூட்ரினோ, கூடங் குளத்தில் அணுமின் உலை விரிவாக்கத் திட்டங்கள், சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட இயற்கை அழிப்புத் திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இத்திட்டங்களினால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதற்காகப் போராடுகின்ற மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல்களை இப்போது இருக்கின்ற மாநில அரசின் மூலமாக மத்திய மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மேற்கண்ட திட்டங்களை உடனடியாக நிறுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nகாவிரி மற்றும் தமிழக நதிகள் நீர் பிரச்சினை\nகாவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்குச் சேரவேண்டிய உரிய பங்கினைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும். அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையே வாழ்கின்ற நதிகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்குவதற்கும் அவற்றை தனி அமைச்சகம் மற்றும் ஆணையத்தின் கீழ் கண்காணிப்பிற்கு உட்படுத்தி அந்தந்த மாநிலங்களுக்கு உரிய நீர் பங்கினைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமேகதாது அணை கட்டுமானம் தடுக்கப்பட வேண்டும்\nகாவிரி நதியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தொடர்ந்து எழுப்பி வரும் சிறு அணைக்கட்டுகளை உடனடியாகத் திறக்கவும், கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை தமிழகத்திற்குத் திருப்பவும் தேவைப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்\nமாநிலங்களுக்கு உள்ளேயே ஓடுகின்ற நதிகளையும் பல ஆண்டுகளாக இருக்கின்ற ஏரிகளையும் குளங்களையும் இன்ன பிற நீர்நிலைகளையும் முறையாகப் பராமரித்து பாதுகாக்க உரிய விரிவான திட்டங்களை வகுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நிதியை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒதுக்க மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nதமிழக வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு\nகீழடி மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் மேற��கொள்ளப் பட்ட அகழ்வாய்வுப் பணிகளை மத்தியில் உள்ள மோடி அரசு தடுத்து நிறுத்தி வைத்துள்ளதுடன், தமிழகத்தின் வரலாற்றுச் செல்வங்களை மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, தமிழகத்தின் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க தமிழக அரசு மேற் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் அங்கீகரிக்க மைய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nமைசூரில் சிறைவைக்கப்பட்ட தமிழகத் தொல்லியல் ஆதாரங்களை மீட்போம்\n1907ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டுவரை ஊட்டியில் இந்திய கல்வெட்டியல் அலுவலகம் இயங்கியது. பிறகு அது கர்நாடகத்தின் மைசூருக்கு மாற்றப்பட்டது. ஊட்டியில் அந்த அமைப்பு இயங்கியபோது சேகரிக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுக்களில் தமிழ் மொழியில் அமைந்த சுமார் 60,000 தொன்மையான கல்வெட்டுப் படிகள், ஓலைச் சுவடிகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தற்போது மைசூர் தொல்லியல் ஆய்வு மையத்தில் யாருக்கும் தெரியவிடாமல் சிறை வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச்சில மட்டுமே படித்து வெளியிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை மீட்க தமிழக அறிஞர்கள் சிலர் முயன்றும் கர்நாடக அரசும் மைய அரசும் தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றன. அவை மீட்கப்படுமானால் தமிழகத்தின் வரலாற்றின் விடுபட்ட பல பகுதிகளையும் புகழினையும் மீட்க முடியும். எனவே மைசூரில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தொல்லியல் மற்றும் பிற வரலாற்றுத் தரவு களை மீட்டு தமிழகத்திற்குக் கொண்டு வர விடுதலைச் சிறுத்தைகள் மைய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும் நாடாளுமன்றத்தில் இது குறித்து கவனம் ஈர்க்கவும் பணியாற்றும்.\nகீழடி மற்றும் தமிழக வரலாற்றுச் சின்னங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு\nதமிழகத்தின் புராதன மரபுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தரவுகள் கீழடி மற்றுமின்றி தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலும், தொல்லியல் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமலும் இருப்பதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தடையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவை பற்றிய முடிவுகளை வெளியிடவும் அவற்றைத் தொகுத்து இந்திய வரலாற்றோடு இணைக்கவும், அவற்றை அயல் நாடுகளில் உள்ள ஆய்வுப் புலங்களில் சரியாக ��ிரதிபலிக்கவும் தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்காக தனி கவனத்தினை விடுதலை சிறுத்தைகள் முன்மொழியும். மேலும் அதற்கான நிதியையும் மத்திய அரசின் தலையீடு முழுமையாக இல்லாத நிலையை உருவாக்கவும், தேவைப்படும் நிதி ஆதாரத்தினைப் பெறவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு மறுசுழற்சிப் பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கும் அதன் பயன்பாட்டை வலியுறுத்துவதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன் - ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வணிகம் செய்துவந்த சிறு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலிவிற்கு ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்குச் சிறப்பு நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முயற்சிக்கும்.\nவேலிகாத்தான் ஒழிப்பும் பனை நடவும்\nவேலிகாத்தான் மற்றும் யூகலிப்டஸ் மரங்களை அடியோடு அழித்து நிலத்தின் வளத்தினையும், சுற்றுச் சூழல் கேடுகளையும் நீக்கவும், சூழலியலைப் பாதுகாக்கவும் மைய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nவேலிகாத்தான் மரங்களினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை வறண்ட மாவட்டங்களாக அறிவிக்கவும் அவற்றின் நீர் வளம் மீட்டெடுக்க தேவையான திட்டங்களை வகுக்க மைய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தும்.\nநிலத்தின் நீர் வளத்தினைப் பாதுகாக்கும் பனை வளர்ப்புத் திட்டத்தினை தேசிய மரம் வளர்ப்புத் திட்டமாகவும் அறிவிப்பதுடன், பனைப் பொருள்களின் துணைத் தயாரிப்புப் பொருள்களை ஊக்கப்படுத்தும்விதமாக தகுந்த திட்டங்களை வகுக்க நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nதலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்பட்டோர் நலன்\nபண்டிதர் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்கள் போராட்டத்தினால் பெறப்பட்ட இடஒதுக்கீடு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அரசுப் பணியிடங்களில் அம்மக்களி���் இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கண்ட மக்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nதனித்தொகுதிகளில் பினாமிகளை நிறுத்தத் தடையும், அவற்றை தலித் மற்றும் பழங்குடிகள் முழுமையாகப் பயன்படுத்த சிறப்புக் கவனம்\n1935ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், 1950ம் ஆண்டு விடுதலை பெற்ற இந்திய அரசின் அரசமைப்புச் சட்டத்திலும் உறுதி செய்யப்பட்ட தலித் மற்றும் பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகள் முழுமையாக அம்மக்களுக்குப் பயன்படவில்லை. காரணம் அத்தொகுதி களில் அனைத்துக் கட்சியினரும் தமது பினாமிகளை நிறுத்தி தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இதுவரை இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அம்மக்களின் குரலை நாடாளு மன்றத்திலோ அல்லது சட்ட மன்றங்களிலோ பிரதிபலித்ததாகத் தெரியவில்லை. அத்தொகுதிகள் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தை அவர்கள் நிறை வேற்றாமல் தமது கட்சிகளின் கொறடாக்களுக்கு கட்டுப்பட்டு கடைசிவரை அமைதியாக இருந்து வெளியேறி விடுகிறார்கள்.\nஇதனால், அரசமைப்பின் நோக்கம் முற்றிலும் திசை திருப்பப்பட்டுள்ளது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகின்றது. அரசமைப்புச் சட்டம் தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கியுள்ள இந்தத் தனித்தொகுதி உரிமைகள் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர அவை இதுவரை ஆற்றியுள்ள பணிகளைச் சீராய்வுச் செய்ய வேண்டும். மேலும் அத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கித் தரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும். இத்தொகுதிகளில் பினாமிகளை ஒழிக்க சிறப்பு ஏற்பாட்டினை வகுக்க நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.\nதனி அமைச்சகங்கள் அமைக்க வேண்டும்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குத்’ தனித் தனி அமைச்சககங்கள் உருவாக்க வேண்டும் என ஏற்கனவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளது. எனினும் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, ���ேற்கண்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குத் தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில் கோரும்.\nபட்டியல் சாதிகள் சட்டம் 1937 பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் தமது எஸ்.சி மற்றும் எஸ்.டி எனும் தகுதியினைப் பெற அவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் குடியரசுத் தலைவர் ஆணை 1950ஐ முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். அந்த ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கொண்டுவந்த இடஒதுக்கீடுக் கொள்கையினை குழிதோண்டிப் புதைப்பதாகவும் இருக்கிறது. இதனால், தலித் மற்றும் பழங்குடியினருக்குத் தேவையற்ற விதத்தில், இந்துக்கள் என்கிற திணிப்பும், அவர்கள் விரும்பாமலே அவர்களை வன்முறையாகக் கட்டிப்போடும் அவலமும் தொடர்ந்து நடக்கிறது. பட்டியல் சாதிகள் சட்டம் 1937ன்படியான பழைய முறையினை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்படி வரும்போது இந்து, கிறித்துவம், இசுலாம் ஆகிய மதங்களைத் தழுவிய தலித் மற்றும் பழங்குடியினர் தமக்கான எஸ்.சி மற்றும் எஸ்.டி தகுதியினை முழுமையாகப் பெறுவார்கள். எனவே மேற்கண்ட ஆணையை நீக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.\nசிறப்பு உட்கூறுத் திட்ட நடைமுறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு தலித் மக்களுக்கு நிறை வேற்றப்பட்டு வந்த சிறப்பு உட்கூறுத் திட்டத்தினை நிறுத்தி தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு பெரும் துரோகத்தினை செய்துள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தலித் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, எமது கூட்டணியின் தலைமையில் அமையும் அரசில் அமைக்கப் படும் தனி அமைச்சகத்தின் கீழ் சிறப்பு உட்கூறுத் திட்டத்தினைச் செயல்படுத்தவும், மொத்த வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்மக்களுக்கான விழுக்காட்டின் படி நிதியை ஒதுக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nதலித் கிறித்துவர்களை அட்டவணைச் சாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும்\nதலித் கிறித்துவர்கள் அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் அவர் களுக்கான இடஒதுக்கீடு உரிமையையும் இழந்துள்ளனர். எனவே இவர்கள் தமது மத உரிமையினைப் பாத��காத்துக் கொள்ளும் அதேநேரத்தில் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பு களில் தமக்கான இடத்தினைப் பெறுவதற்கு அட்ட வணைச் சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடாகும். எனவே, தலித் கிறித்துவர்கள் தமது உரிமையினை நிலை நாட்டவும், குடியரசுத் தலைவர் ஆணை 1950 நீக்க நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் தரும்.\nமலை மற்றும் காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதாமல், அவர்களைக் ‘காடு பாதுகாவலர்கள்’ என அங்கீகரிக்க வேண்டும். காடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் சட்ட நடைமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், அவர்கள் தங்குமிடங்களில் அவர்கள் பொருளாதார நலத்தை மேம்படுத்திக் கொள்கின்ற வகையில் 20 ஏக்கர் நிலத்தினை ஒவ்வொரு பழங்குடி மக்களின் குடும்பத்திற்கும் வழங்கிட வேண்டும். அதன் மூலம் அவர்கள் தமது விவசாய உற்பத்திப் பொருட்களைச் சந்தையிட்டுக் கொண்டு தமது வாழ்வை மேம்படுத்திக் கொள்வார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nஅண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காடுகளில் வாழும் பழங்குடிகளிடம் பட்டா இல்லை என்கிற மோசமான குற்றச்சாட்டின் பேரில் அவர்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பட்டா தரவேண்டியது அரசின் பொறுப்பு. அதை மாநில மற்றும் மத்திய அரசுகள் வேடிக்கை பார்த்துள்ளன. எனவே இந்தியா முழுமைக்கும் பரவிக் கிடக்கின்ற மலைவாழ் பழங்குடியினருக்கு உடனடியாக பட்டா உள்ளிட்ட நில உரிமைகளை வழங்குவதுடன் அவற்றைப் பராமரிக்க குறைந்தபட்ச நிதி உதவியினை யும் மத்திய அரசு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nபிற்படுத்தப்பட்டோரின் நலனைப் பாதுகாக்கின்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர்களுக்கான அரசின் பங்களிப்பு ஆகியவற்றை முழுமையாக வழங்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்தி நிறைவேற்றவும், தனியார்த் துறையில் அவர்களுக்கு இடஒதுக்கீட்டினை வழங்கவும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.\nபெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் 50% வாய்ப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற மசோதா திருத்தப்பட்டு, 50% ஆக உயர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் போல் மீண்டும் நடக்காமலிருக்க\nபொள்ளாச்சிப் பகுதியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கொலை செய்யப்படலாம் என அச்சம் நிலவுகின்றன. இது பொள்ளாச்சிக்கு மட்டுமான சம்பவமாக விடுதலைச் சிறுத்தைகள் பார்க்கவில்லை. சாதியத் தினவு கொண்ட ஆணாதிக்க சமூகத்தின் செயல்பாடுகளுள் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உணர்கிறது. எனவே இச்சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமலிருக்க இச்சம்பவத் தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது இடத்தில் கடுமையாக தண்டனைகளை வழங்க வேண்டும். அது பிறருக்குப் பாடமாக அமைவதுடன். அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இதுபோன்று பிற இடங்களில் நடக்காமலிருக்க தனிச் சட்டம் இயற்றவும் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதன் வாயிலாக தண்டனைகள் விரைவாக அளிக்க வகை செய்ய நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, வடநாடுகளில் சாதி இந்துக்கள் மேற்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்வதைச் சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும். அவர்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான திருத்தங்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத���துக் கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தும்.\nமீனவ மக்கள் தங்களை கடல்சார் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைக்கும்.\nமீனவ மக்களுக்குத் தனி அமைச்சகத்தை நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல ஆண்டுகளாகக் கோரி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளார். இது முழுமையாக நிறைவேற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவ துடன் அந்த அமைச்சகத்துக்குத் தென்மாநிலக் கடலோரப் பகுதியின் மீனவப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nபாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் இசுலாமிய மற்றும் கிறித்துவ மத சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பினையும் மோடி அரசு வழங்கவில்லை. எனவே, மேற்கண்ட பிரிவினரின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தக் கூடிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.\nமதச் சிறுபான்மையினர் தனி அமைச்சகம்\nமத்திய அரசில் உள்ள அமைச்சுகளில் ஒவ்வொரு மதச் சிறுபான்மையினருக்கும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கான திட்டங்கள் வெளிப்படையாக அமைவதற்கும், அது முறையாக கண்காணிக்கப்படவும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, இதற்கான முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும்.\nஇந்திய முழுமைக்கும் பால் திரிபிற்கு உள்ளான மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையர் மற்றும் திருநம்பியர் உள்ளிட்ட அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களின் மீது மதத்தின் பெயராலும் ஆணாதிக்கத்தின் பெயராலும் தொடுக்கப்படும் வன்கொடுமைகளைக் களையவதற்கு தகுந்த சட்டத்தினை மைய அரசு சட்டமியற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் தரும். மேலும், அவர்களின் பொருளாதார நலனைப் பேணுவதற்கு ஏதுவாக மத்திய அரசில் தனி ஆணையம் அல்லது வாரியம் உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின்மூலம் அவர்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவைப்படும் வங்கிக் கடனையும், தொழிலிட வசதிகளையும் உருவாக்கித் தரவேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.\nமூன்றாம் பாலினத்தவருக்கு அரசியல் பிரதிநிதித்துவம்\nபால் திரிபிற்குள்ளான மூன்றாம் பாலினத்தவர்களின் குரல் எங்கும் ஒலிக்கமாலிருப்பதற்குக் காரணம் அவர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைந்த அளவில் இருப்பதுதான். இவர்களின் குரல் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமானால் அவர்களின் தேவைகளை மக்களும் அரசும் புரிந்துக் கொள்ள முடியும். எனவே இவர்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கின்ற வகையில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நியமன சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர் எனும் முறையை கொண்டு வர விடுதலைச் சிறுத்தைகள் நடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.\nமாற்றுத் திறனாளிகள் அனைத்து துறைகளில் தமது திறமையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தும் அவர்களின் உடல் ஊனப் பிரச்சினையைனால் தகுந்த அங்கீகாரம் இன்றி கடும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே மாற்றுத் திறனாளிகள் அனைத்து துறைகளிலும் தமது திறனை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு முறையினை கொண்டு வர வேண்டும்.\nமாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்கவும், வணிகத் தினை விரிவுப் படுத்திக் கொள்ளவும் அரசு முழு மான்யத்தினை வழங்க வேண்டும். பெரும் தொழில் தொடங்க முனைந்தால் அதற்கு நிபந்தனையற்ற வங்கிக் கடன்கள அதில் 50 சதவிகிதம் மான்யமாக வழங்க வேண்டும்.\nமாற்றுத் திறனாளிகளின் குரல் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற, சட்ட மேலவைகளில் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலிக்கும் பட்சத்தில் அவர்களின் உரிமையினை அவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவைகளில் நியமன உறுப்பினர் முறையின் மூலம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.\nகல்வி உரிமைகள் மற்றும் முன்மொழிவுகள்\nமாணவர்கள் நாட்டின் எதிர்கால தூண்கள���கவும் மனித வளத்தினை மேம்படுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து வயது மாணவர்களும் தங்களுக்கான கல்வியை இலவசமாகப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே. ஏனென்றால், ஒரு மக்கள் நல அரசாங்கம் மாணவர்களுக்கு அனைத்து நிலைகளிலும், அதாவது, தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக அளிக்கவேண்டியது மக்கள் நல அரசின் கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிய காரணத்தினால் மாணவர்கள் தமக்கான கல்விச் செலவை அவர்களது பொற்றோர்கள் மூலமோ அல்லது அவர்களே ஈடுசெய்து கொள்வதற்கான மிக மோசமான அவலச்சூழல் நிலவுகின்றது. மாணவர்கள் தங்களது படிப்பிற்கு கடன்வாங்கி படிப்பது என்பது இயற்கையான மனித உரிமைக்கு எதிரானதாகும். மக்கள் நல அரசு இந்த கடமையிலிருந்து அரசுகள் வழுதிய காரணத்தினால் இந்த அவலம் இருந்தது. எனவே, மாணவர்கள் இனிமேல் கடனின்றி படிப்பதற்கும் ஏற்கெனவே வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கும் அரசுகள் முன்வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குரல்கொடுக்கும்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12155148/1025233/Minister-Sreenivaasan-Explains-to-Chinna-Thambi-Elephant.vpf", "date_download": "2019-04-19T22:12:35Z", "digest": "sha1:6URXNP5YHMDQFSWYXXDJJH356TWFNJKQ", "length": 8196, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சின்னதம்பி யானையின் நிலை என்ன? - பேரவையில் அமைச்சர் சீனிவாசன் விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசின்னதம்பி யானையின் நிலை என்ன - பேரவையில் அமைச்சர் சீனிவாசன் விளக்கம்\nசின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nசின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மிருகங்களிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து மிருகங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.\nஅத்திக்கடவு அவிநாசி திட்டம் தாமதம் ஏன் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nஅத்திக்கடவு அவநாசி திட்ட தாமதம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்கா��த்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-04-19T23:13:19Z", "digest": "sha1:6MQW7VK3MKWDFBSG7LAAT7QGZ35IZGZI", "length": 20510, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "டக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nடக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ)\nமக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வ���க்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் கடமைகளை இன்று ஆரம்பித்த பின் அதிகாரிகளுடன் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகி இருப்பதுடன் இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும்.\nமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும்போது உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின்,அவ்வாறான எல்லாப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வருவேன் என்றும் அவசியமான எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க என்னிடம் வரலாம்\nஅத்துடன் முறைகேடுகள் இன்றி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு நாம் செயலாற்ற வேண்டும். அதற்காக உத்தியோகத்தர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பையும் வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்க நான் தயாராக உள்ளேன்.\nஅரசியலில் இவ்விடத்தில் எந்த ஒருவரும் இருக்கலாம் என்றபோதும் அரசாங்கத்தின் கொள்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் அர்ப்பணித்துச் செயலாற்ற வேண்டும்.\nஇந்த அமைச்சிற்கு அனுபவம் வாய்ந்த, சிறந்த, திறமையான செயலாளர் ஒருவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினாலும் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களினாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.\nஇங்கிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் அனுபவமுள்ளவர்கள்.\nஅதன் காரணமாக அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் அல்லும்பகலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவன் என்ற வகையில் உங்கள் அனைவருக்கும் இருக்கின்ற புதிய கருத்துக்களையும் நிலவுகின்ற பிரச்சினைகளையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் முன்வைக்கலாம்.\nஉறவினர்களிடம் மாற்றி கையளிக்கப்பட்ட 5 சடலங்கள் 0\nமின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவர் பலி ; மேலும் ஒர��வர் காயம் 0\nபுலிகளுடன் தொடர்புடைய ரோய்க்கு, சரத், சிவியுடன் தொடர்பு’ 0\n“நொடிப்­பொ­ழுதில் இடி விழுந்­ததைப் போன்று வந்து மோதிய வேன்”: பஸ் சாரதியின் பகீர் வாக்குமூலம்..\nயாழில் 10 ரூபாய் உணவகம் 0\nவாக்களித்த மறுகணமே மரணித்த மூதாட்டி..\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அ��்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-04-19T23:36:34Z", "digest": "sha1:2TDENKVF7M5IEDN7ASYVWDYPYDBO6PEM", "length": 5313, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "இலங்கை காலநிலையில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»இலங்கை காலநிலையில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கை காலநிலையில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கையின் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.\nஇதற்கமைய சப்ரகமுவ, ஊவா, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.மழை பெய்யும் வேளையில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅதனை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%EF%BB%BF", "date_download": "2019-04-19T22:32:02Z", "digest": "sha1:EL2WLREVE33MCIAZBIROZEYA4G6IRPQU", "length": 23735, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீர் வளத்தின் முக்கியத்துவம் – ��சுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.\nதமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.\nஅண்டை மாநிலமான ஆந்திராவில் நெல்லூருக்கு வடக்கே துவங்கி, பழவேற்காடு ஏரியை இணைத்தவாறு புதுச்சேரிக்கு வடக்கே ஒஸ்த்தேரி வரை கடலுக்கு இணையாகக் கடற்கரையில் ஓடுகிறது பக்கிங்ஹாம் கால்வாய். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தக் கால்வாய் வணிகத்துக்கும் விவசாயத்துக்கும் துணைநிற்பதுடன், வடதமிழகக் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்தமிழக விளிம்பில் தென் கேரளத்திலிருந்து நீளும் அனந்த விக்டோரியா மார்த் தாண்ட வர்மா கால்வாயைக் கன்னியாகுமரி வரை அமைக்கும் திட்டம் மண்டைக்காட்டுடன் நின்றுவிட்டது.\n1860-ல் வேம்பனாடு ஏரி, அஷ்டமுடி காயல் போன்ற கடலோர நீர்நிலைகளை இணைத்து பரவூர் தொடங்கி மண்டைக்காடு வரை வெட்டப்பட்ட இக்கால்வாய், திருவிதாங்கூர் மன்னருக்கும் வேலுத்தம்பி தளவாய்க்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால் முழுமை பெறாமல் போய்விட்டது. கி.பி. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பின்போது, தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்ட பிறகு, குளச்சல் – தேங்காய்ப்பட்டினம் பகுதியில் இந்தக் கால்வாய் தூர்ந்துபோனது.\nதமிழ் இலக்கியத்தில் கடலோர வாழ்வின் குறியீடு களாக எக்கர், அத்தம், கானல் என்பதான மூன்று கூறுகள் புலப்படுகின்றன. குறிஞ்சிக்கு நீர்வீழ்ச்சிபோல ந���ய்தலுக்கு எக்கர் என்னும் மணல் மேடுகள் அடையாளமாய் நின்று, நில விளிம்பை அரண் செய்திருந்தன. அன்றைய நெய்தல் குடியிருப்புகள் அத்தம் என்கிற கடலோர நன்னீர் நிலைகளை நோக்கியவாறு அமைந்திருந்தன. அத்தங்களைச் சார்ந்து கானல்கள் என்னும் பசுஞ் சோலைகள் அணிசெய்தன. ஆம், தமிழகக் கடலோர நிலங்கள் முழுவதும் ஒரு காலத்தில் வனங்களால் நிறைந்திருந்தன. புலிகளும் மான்களும் இவ்வனங்களில் உலவின. கடலோடு இணைந்திருந்த உவர்நீர்ப் பரப்பு களில் உப்புநீர் முதலைகள் காணப்பட்டன. புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுவதற்கெனக் குவிக்கப்பட்டிருக்கும் சரக்குகளின் மீது வரையாடுகள் நின்றுகொண்டிருந்ததான ஒரு பதிவு பட்டினப்பாலையில் வருகிறது. வரையாடுகள் வனங்களில் வாழ்பவை. துறைமுகத்தைச் சூழ்ந்து வனங்கள் இருந்ததை இந்தக் குறிப்பு உறுதிசெய்கிறது. இன்று தமிழகக் கடலோர வனங்களின் எச்சங்களாக கிண்டி, வேதாரண்யம் காடுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. கிள்ளை, பிச்சாவரம், ராமநாதபுரம் கடலோரங்களிலுள்ள அலையாத்திக் காடுகள் மட்டுமே உவர்நீர்ப் பசுமைப் பரப்பாக எஞ்சியுள்ளன. நம் கடலோர வனங்களெல்லாம் எங்கே போய்விட்டன\nவடுகர்களும் காலனியர்களும் இவ்வனங்களின் பெரும் பகுதியைச் சூறையாடிவிட்டார்கள். மீந்து நின்ற வனங்கள் நமது கடலோர நன்னீராதாரங்களின் சிதைவால் அழிந்துபோயின. ஒருமுறை கல்லணையைப் பார்க்கச் சென்றபோது அணையின் தொன்மை ஊட்டிய பிரமிப்பைவிட, மறுபுறம் தெரிந்த காட்சிகள் என்னைக் கலங்கச் செய்தன. சரக்கு ரயில் பெட்டிகள்போல, நூற்றுக் கணக்கில் லாரிகள் மணல் அள்ளுவதற்காக வரிசைகட்டி நின்றன. வடிநிலங்களிலும் நெய்தல் நிலங் களிலும் நன்னீராதாரங்கள் சிதைவுற்றுப்போவதற்கு மணல் கொள்ளையே முக்கியக் காரணம்.\nஅன்றைய நாளில் தமிழகத்தில் கண்மாய்களும் ஏரிகளும் பருவமழைக் காலத்தில் மறுகால் பாய்ந்து அண்டை நீர்நிலைகளில் நிரம்புவதற்கான வழித்தடங்கள் ஏராளமாக இருந்தன. நில ஆக்கிரமிப்புகளாலும் கண்மூடித் தனமான கட்டுமானங்களாலும் இந்த இயற்கையான தடங்களெல்லாம் ஊடறுக்கப்பட்டுவிட்டதன் விளைவாக மழைவெள்ளம் தங்கிச் செல்ல வழியின்றிப்போய்விட்டது. பெருமழைக் காலங்களில் சென்னை நகரம் தத்தளிக் கிறது. தமிழ்நாடெங்கும் குளங்களும் ஏரிக��ும் குடியிருப்புகளாக, பேருந்து நிலையங்களாக, விளை யாட்டரங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன. மழைநீர் மண்ணில் வடிந்திறங்க வழியின்றி நிலம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது.\nகுறிப்பிட்ட திணை நிலத்தின் நீர் பெறுமதியை மீறிய நன்செய் விவசாயம் நன்னீர்ப் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணமானது. இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான மக்களின் உரிமை, அவ்வளங்களை மேலாண்மை செய்யும் கடமையோடு இணைந்த ஒன்று. மாலத்தீவுகளில் புனல் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரத்தை அவர்கள் பொறுப் புடன் நுகர்கின்றனர். மீன்வளத்தைச் சார்ந்து இயங்கும் அந்நாட்டுப் பொருளாதாரம் நுட்பமானது. இழுவை மடிகள் மட்டுமல்ல, வலைகள்கூட அங்கு தடைசெய்யப்பட்டுள்ளன. தூண்டில்களை மட்டுமே அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்தலாம். கடுமையான நன்னீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும் இஸ்ரேல் நாட்டில் நீர்வள மேலாண்மையில் ஒவ்வொரு வீடும் பங்கேற்றாக வேண்டும். பூஜையறைபோல அங்கு ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீர்த் தேக்க அறை உண்டு. அந்த அறையின்றி வீட்டின் திட்ட வரைபடத்துக்கு அனுமதிபெற முடியாது. மொட்டை மாடியில் விழும் மழைநீர் மொத்தமும் நீர்சேமிப்பு அறைக்குள் செலுத்தப்பட்டு, பல மாதத் தேவையைப் பூர்த்திசெய்கிறது. நகரின் நடுவில் தாழ்ந்த பகுதியில் இருக்கும் பெரிய ஏரியில் மீதி மழைத் தண்ணீர் மொத்தமும் சேகரிக்கப்பட்டுப் பொதுப் பயன்பாடுகளுக்கு உதவுகிறது. 1990-களில் சென்னை வேளச்சேரி பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பானபோது, பருவ மழை வெள்ளத்தைக் கிணறுகளில் செலுத்தி ஓரிரு வருடங்களில் நன்னீர் மட்டத்தை மேம்படுத்திய அனுபவத்தையும் இங்கு குறிப்பிடலாம்.\nமக்களின் பங்கேற்பு இல்லாமல் பொதுச்சொத்து வளங்களைப் பராமரிப்பது சாத்தியமல்ல. கண்மாய், ஏரி, குளங்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து, மீட்டுருவாக்கம் செய்வதுடன் நமது நன்னீர் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. அறுபட்ட இணைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். பருவ மழை வெள்ளம் பயணித்துவந்த மரபான தடங்களை மீட்டெடுத்தால் நமது நீர்வள நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிடைக்கலாம்.\nஅதேபோல், கடற்கரை நெடுக, கடலுக்கு இணையாக ஒரு நன்னீர்க் கால்வாய் உருவானால், நெய்தல் நிலத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை சாத்தியமாகும். கோவா மாநில���்தின் மண்டோவி – ஜுவாரி நதிகளை இணைத்தவாறு கடலுக்கு இணையாக அமைக்கப்பட்ட கும்பர்ஜுவா கால்வாய்தான் பருவமழைக் காலத்தில் தாழ்ந்த பகுதிகள் வெள்ளப்பெருக்கில் மூழ்கிவிடாதவாறு பாதுகாக்கிறது. இரண்டாவதாக, தமிழகத்தின் அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் – 1,076 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதிகளிலும் – மணல் அகழ்தலை உடனடியாக நிறுத்தி யாக வேண்டும்.\nஉலக மக்கள்தொகையில் 60% நெய்தல் நிலப் பகுதியில் வாழ்கிறது. உழவுக்கும் தொழிலுக்கும் வாழ்க்கைக்குமான நன்னீர்த் தேவை இப்பகுதியில் மிகமிக அதிகம். அதே வேளையில், கடலோரம் நிலவிளிம்புப் பகுதியாக இருப்பதால், பிற திணை நிலங்களின் கழிவுகளெல்லாம் நெய்தல் நிலங்களிலும் கரைக்கடலிலும் வந்து சேர்கின்றன. இதனால் கடலோர நீர்நிலைகளான கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகளின் சூழலியல் பாதிக்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கிடைக்கும் கடல்மீன் வளத்தில் 90% கரைக்கடலிலிருந்து கிடைப்பதுதான். ஆறுகள் வீணாகக் கடலில் கலப்பதில்லை. மீன்வளம் சிறக்கத் தேவையான உயிர்ச்சத்துகளைக் கடலுக்குக் கொணர்வது ஆறுகள்தாம். இறால் போன்ற ஏராளமான கடல் உயிரினங்கள் குஞ்சு பொரித்து, அவற்றை வளர்க்குமிடம் கழிமுகங்கள்தான். கடற்பரப்பிலிருந்து உருவாகும் மேகங்கள் மலைகளில் மழையாய் பொழிந்து, நிலங்களை நனைத்து, கடலை அடைந்தால்தான் நீர்ச் சுழற்சி முழுமை பெறும். தமிழ்ச் சமூகத்தின் மருதம், நெய்தல், திணை சார்ந்த வாழ்வை மீட்டெடுக்க அவசரமான, முதன்மையான செயல்பாடு நீர்வள மேலாண்மைதான். அரசு என்ன செய்யப்போகிறது\n– வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் ஆய்வாளர், தொடர்புக்கு: neidhalveli2010@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாரைகளும் குப்பையான நீர் நிலையும்...\nநீர் வளத்தைப் பெருக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\n← ஒரு பசுமை சாதனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/suresh-raina-is-looking-forward-creating-four-major-achievements-in-ipl-2019-013434.html", "date_download": "2019-04-19T22:14:04Z", "digest": "sha1:CANVBJKNVYWN4ZYQLNFQ7P2POHLZ2EFA", "length": 10967, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "சின்ன தல சுரேஷ் ரெய்னா..! 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…! | Suresh raina is looking forward to creating four major achievements in ipl 2019 - myKhel Tamil", "raw_content": "\n» சின்ன தல சுரேஷ் ரெய்னா.. 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…\nசின்ன தல சுரேஷ் ரெய்னா.. 4 முக்கிய சாதனைகள் உங்களுக்காக… வெயிட்டிங்ல இருக்கு…\nசென்னை:2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனிலேயே நான்கு முக்கிய சாதனைகளை படைக்க சுரேஷ் ரெய்னா காத்திருக்கிறார்.\nகிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் விரும்பக் கூடியவர் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா. தற்போது, இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவிர்த்து வருகிறார். ஆனாலும், சென்னை அணியில் அவருக்கு தனி இடம் உள்ளது.\nசுரேஷ் ரெய்னா, நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். அவர் இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.\nஅத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்னும் 5 கேட்ச்கள் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைக்க உள்ளார்.\nமேலும், அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 36 அரைசதங்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.\n35 அரைசதங்களுடன் ரெய்னா 2-வது இடத்தில் இருக்கிறார். ஆகவே... இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க ரெய்னாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான���ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=23&ch=3", "date_download": "2019-04-19T22:32:37Z", "digest": "sha1:FTEWGCF5YEWLL4FE6LVQLQUYNJJCND7H", "length": 13763, "nlines": 247, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1படைகளின் ஆண்டவரான நம் தலைவர்,\nயூதாவின் நலத்தை நலியச் செய்வார்;\nஇவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.\nஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.\nபச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல்\n5மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்;\n6தன் தந்தையின் இல்லத்தில் வாழும்\nநீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக;\nபாழடைந்து கிடக்கும் இந்த நாடு\nஉன் கைக்குள் வருவதாக” என்பான்.\n7அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக்\nயூதா வீழ்ச்சி அடைந்து விட்டது;\nஅவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல்\nநலம் பெறுவர் என நவிலுங்கள்;\n11தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு\nதீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்;\nஎன் மக்களே, உங்கள் தலைவர்கள்\nதம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்;\n16மேலும் ஆண்டவர் கூறியது இதுவே:\nதம் கண்களால் காந்தக் கணை\nஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து\n18அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,\n19ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,\n20கை வளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல் கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறு மணச் சிமிழ்கள்,\n22வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,\n23கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.\nவலிமை மிக்க உங்கள் வீரர்கள்\n26சீயோன் வாயில்கள் புலம்பி அழும்;\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/productscbm_411712/10/", "date_download": "2019-04-19T23:06:24Z", "digest": "sha1:ERUS434RYIVRIZCIE23BGDF5OOC7MVPO", "length": 30962, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019) :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஅவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா தர்சினி சித்தி (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா, பானு மாமி (லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி (லண்டன்) அந்தி சித்தப்பா, ஜெயா சித்தி, ரமேஸ் சித்தப்பா தர்சினி சித்தி (தெல்லிப்பளை) மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டுகாலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.\nஇவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது\nபுதுவருட தினத்தில் யாழில் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.குறித்த விபத்து நேற்று மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது,இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில்...\nஅன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஅன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போ இணையத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இயற்கைதனிலே பூமி சுழலகாலம் அறிந்து கடிகாரம் சுழலும்அது செயற்கை காலையில் சூரியன் எழுந்து\tமாலையில் மறையும்\tஇது இயற்கை காலையில் சூரியன் எழுந்து\tமாலையில் மறையும்\tஇது இயற்கை ஒவ்வொரு நாளும்பெருமை மிக்கது\tஅதிலும் இந்நாள் நாள்\tஅருமை...\nஇலங்கையில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்\nஇலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திக��ி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான...\nகொழும்பு நோக்கி சென்ற வாகனம் விபத்து – ஒருவர் பலி 4 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார்.இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு...\nமே மாத இறுதி வரை மழை இல்லை. வளிமண்டலவியல் திணைக்களம்\nமேமாத இறுதி வரை குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும்,அடுத்த சில தினங்களுக்கு இடையிடையே ஓரளவு மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,நாட்டில் நிலவும் வறட்சியினால் 19 மாவட்டங்களை...\nதீக்காயமடைந்த மனைவியைக் காப்பற்ற முயன்ற கணவனும் படுகாயம்\nதீக்காயமடைந்த மனைவியைக் காப்பற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் யாழ் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது.வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார். அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை...\nஅரியாலையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கண் வைத்தியசாலை\nயாழ்.அரியாலையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கண் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பாலேந்திரன் என்பவர் அரியாலைப்...\nஅலைபேசி செயலி வடிவமைப்பு. வெற்றி பெற்ற இரு சகோதரர்கள்\nடயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge 2018) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயிலும் மாணவன் பரமேஸ்வர���் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App)...\nயாழ்.நல்லூரில் நாளை புத்தாண்டு சந்தை\nவடமாகாணத் தொழிற்துறைத் திணைக்கள அனுசரணையுடன் யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய்ப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தொழில் முயற்சியாளர்கள் பங்கு கொள்ளும் புத்தாண்டுச் சந்தை நாளை வெள்ளிக்கிழமை(12)முற்பகல்-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் தொழிற்துறை...\nயாழ் கைதடி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து யுவதி மரணம்\nகைதடி மத்தி பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த யுவதி நேற்றைய தினம் கிணற்றடிக்கு முகம் கழுவதற்காக சென்ற போதே கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அதனை...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோன���ஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பா��ேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-19T22:57:16Z", "digest": "sha1:2GQ2EX57KJLR567QZ5FRTCIE4GMGFJM2", "length": 3371, "nlines": 36, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்\nயாழ். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்\nநேற்று முன்தினம் வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு. யாழ்.அரசடி வீதி, கந்தர்மடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கோபிசன் (வயது-03) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.\nநேற்று முன்தினம் யாழ்.நகர் பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.\nஇதில் தந்தை ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்திலிருந்து பயணித்த போதே சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.\nஇந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் இறப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11154803/1025095/PDS-Products-not-be-stopped--Minister-R-Kamaraj.vpf", "date_download": "2019-04-19T22:26:49Z", "digest": "sha1:4DFQQOIJOMT6IXXQ5TNOJBUXAZ2QEFJE", "length": 9207, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்\nஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .\nஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் . சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் , ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்கப்படாது என வரும் தகவல் தவறானது என்றார்.\nதனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்\nசென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிரு���்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.\nதமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nபழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்\nஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.\nபிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி\nகிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=34", "date_download": "2019-04-19T23:24:03Z", "digest": "sha1:4CRYHIWNTUBZZDKAFY6LR7PMPXWCTEIO", "length": 7555, "nlines": 86, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெண்களின்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்��ூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7002", "date_download": "2019-04-19T22:30:39Z", "digest": "sha1:IER3TQTY4FU3PYI4ETSEBFR7AWXDN2N7", "length": 21789, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "ஜிஎஸ்டி பற்றி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?… தமிழிசைக்கு சீமான் சவால்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஜிஎஸ்டி பற்றி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா… தமிழிசைக்கு சீமான் சவால்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் அக்டோபர் 20, 2017 இலக்கியன்\nகர்நாடகாவில் மெர்சல் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு வரை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமெர்சல் திரைப்படத்திற்குக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, அப்படத்தின் வசனத்தை நீக்கக்கோருவதையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய தம்பி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கிற மெர்சல் திரைப்படத்தைக் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட அமைப்பினரும், அப்படத்தில் வரும் வசனத்திற்காகப் பாஜக மற்றும் சில மதவ��த அமைப்புகளும் எதிர்ப்புணர்வோடு அணுகுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nகர்நாடக மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியான திரையரங்குகளில் நடைபெற்ற கலவரங்களைக் காணும்போது தமிழர்களுக்கு எதிரான இனவெறி பொழுது போக்கு திரைப்படம் வரை பாய்ந்திருப்பதை உணர முடிகிறது. ஏற்கனவே, காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சத்தில் இருக்கும் காலத்திலெல்லாம் தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகள் கர்நாடகாவில் சேதப்படுத்தப்படுவதும், திரைப்படம் காண வருகிற தமிழர்கள் தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறிவரும் வன்முறை வெறியாட்டங்கள்தான் என்றாலும், அண்ணன் சத்தியராஜ் நடித்தததற்காகப் பாகுபலிக்கு நிறுத்த முற்பட்டதும், காரணமின்றி இப்பொழுது மெர்சல் படத்தை நிறுத்த முற்பட்டிருப்பதும் இனவெறியின் உச்சம் .\nஆங்கிலப்படங்கள், சீனப்படங்கள் எல்லாம் எந்தத் தடையுமின்றி இந்தியா முழுக்க ஒரே நாளில் வெளியிடப்பட முடிகிறது. ஆனால், அண்டை மாநிலத்தில் ஒரு தமிழ்ப்படம் வெளியாக இத்தனை சிக்கல் உருவாகிறதென்றால் இது ஒரே நாடு நாமெல்லாம் ஒரு தாய் மக்கள் என்ற முழக்கங்கள் எல்லாம் வெற்று முழக்கங்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. “தமிழர் நாட்டைத் தமிழர் ஆள்வோம்” என்ற தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமையை முழக்கமாக நாங்கள் முன்வைக்கும் பொழுது அலறித்துடித்து இனவாதம், தூய்மைவாதம் என்று எங்களுக்குப் பாடம் எடுக்கும் அறிஞர் பெருமக்கள், ஒரு படத்தைக் கூட ஓடவிடாமல் தடுக்கும் இந்தச் செயலுக்கு வாய் மூடி மெளனமாக இருப்பதேன் அதென்ன எப்பொழுதும் இனப்பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்களுக்கென்றால் ஒரு நியாயம் மற்றவர்களுக்கென்றால் ஒரு நியாயம் இங்கே வழங்கப்படுகிறது.\nஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து அப்படத்தில் வரும் வசனங்களை நீக்க வேண்டுமெனத் தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருக்கிற கருத்துகள் நகைப்புக்குரியதாகவும், அறிவுக்கொவ்வாத வகையிலும் இருக்கிறது. தங்களுக்கு எதிராக யாரும் எதையும் பேசிவிடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல அடிப்படை கருத்துரிமைக்கு எதிரானது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையினாலும், பண மதிப்பிழப்பினாலும்தான் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவினை இந்த��யா சந்தித்திருக்கிறது என்று உலக வங்கியின் தெற்கு ஆசிய பொருளாதார நோக்கம் என்ற தலைப்பில் வெளியான அறிக்கை சொல்கிறது.\nசிறு வணிகர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜி.எஸ்.டி. வரியினைக் குறைப்போம் என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அப்படியானால், இவ்வரிவிதிப்பு முறை சிறு குறுந்தொழில் செய்யும் வனிகர்களைப் பாதித்திருக்கிறது என்றுதானே பொருள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்குக்கூட 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரிவிதித்துவிட்டு ஜி.எஸ்.டி.யால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறுவது அபத்தமாக இல்லையா மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்குக்கூட 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரிவிதித்துவிட்டு ஜி.எஸ்.டி.யால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறுவது அபத்தமாக இல்லையா ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாதான் 28 விழுக்காட்டை வசூலிக்கிறது.\nஇவ்வளவு வரியை மக்களிடமிருந்து வசூலிக்கும் மத்திய அரசு மக்களுக்கு எந்த வகையில் அதனைத் திருப்பித் தரும் என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற ஒற்றைவரி வசனத்தால் சினமுறும் தமிழிசை, ஜி.எஸ்.டி., பணப்பதிப்பிழப்பு போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் மோடியும், அருண் ஜெட்லியும் இந்தியாவின் பொருளாதாரத்தைச் சவக்குழியில் தள்ளி விட்டார்கள் என்ற பாஜக தலைவர் யஷ்வந் சின்காவின் பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறார்\nநாட்டின் வளர்ச்சியை முடக்கிப்போடும் பிழையான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றக்கோராமல் மெர்சல் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிற மதிப்பிற்குரிய தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்தான ஒரு பொது விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள் மக்கள் முன் ஜி.எஸ்.டி குறித்தான குளறுபடிகளைத் தீமையை ஆதாரத்துடன் நான் பட்டியலிடுகிறேன். நீங்கள் நன்மைகளைப் பட்டியலிடுங்கள். மக்கள் தீர்ப்பெழுதட்டும்.\nநாட்டின் முதன்மை அமைச்சரிலிருந்து கடைக்கோடி குடிமகன்வரை அனைவருக்கும் சரியான சமமான இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் அளிக்கப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் செய��துகொள்ள வேண்டும்; அரசுப் பள்ளிக்கூடங்களிலேயே தங்களது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் எனவும் பல்வேறு மேடைகளிலும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரையிலும் நாங்கள் முன்வைத்தக்கருத்துகள் தான் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது .\nடெங்குவால் மரணங்கள் நிகழும் இந்நேரத்தில் தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி வந்திருக்கிற மெர்சல் திரைப்படம் உலகம் முழுக்கத் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் மட்டும் அத்திரைப்படத்திற்கு எதிராக வன்முறை நிகழ்ந்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசை வலியுறுத்துகிறது.\nதடைகள் பல தாண்டி வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும். அன்பிற்குரிய தம்பி விஜய், இயக்குனர் தம்பி அட்லீ மற்றும் இப்படத்தை உருவாக்க உழைத்திட்ட அனைத்து படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nநாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்\nபுழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு\nதமிழகம் என்ன உங்கள் சொத்தா ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசிய சீமான்\nகழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக\nகேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படுமாம்\nகர்நாடகாவில் உள்ள தமிழர்களை அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக ���ன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/01/", "date_download": "2019-04-19T22:56:10Z", "digest": "sha1:YDPIJW3V6WOATAOKWU44GFKEMHACC4FA", "length": 13116, "nlines": 166, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: January 2010", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nதோழர் ஞானையாவிற்கு கோவையில் விழா\nமாநில மாநாடு திட்டமிட்டப்படி மார்ச் 7,8 தேதிகளில் தஞ்சையில் நடைபெறுகிறது. செயற்குழு மார்ச் 6 கூடுகிறது.வரவேற்புக் குழு 29-1-2010 அன்று தஞ்சையில் கூடி நிதி ஆதாரங்களை பரிசீலித்தது.\nவரவேற்புக் குழு கூட்டத்தில் தோழர்கள் தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது நேரிடையாக பங்கேற்றனர். வரவேற்புக் குழு பொதுச் செயலர் பிரின்ஸ், மாவட்ட செயலர் நடராஜன், குடந்தை பாஸ்கரன் நடந்த – நடக்க வேண்டிய வேலைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத்தின் முன்னோடி தலைவர்கள் நிதி ஆதாரங்களுக்கான உத்தரவாதத்தை நல்கினர்.\nமாநாட்டு மண்டபம், தங்கும் வசதி, பெண்களுக்கான வசதி, உணவு, விளம்பரம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அனுபவங்களை தமிழ்மணி, பட்டாபி, ஜெயராமன், ஜெயபால், சேது பகிர்ந்து கொண்டனர். வரவேற்புக் குழுவிற்கு அனத்துவகை உதவிகளையும் செய்திட உறுதி அளித்து உற்சாகமூட்டினர்.\nதோழர் குப்தா, சஜ்வானி, கோஹ்லி, இஸ்லாம், மதிவாணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைப்பது- நமது தலைவர்கள் ஆர் கே, முத்தியாலு, மாலியுடன் தொழிற்சங்க தலைவர்கள் ஏ எம் கோபு மற்றும் எஸ் எஸ் தியாகராஜனை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிற மாநில செயலர்களை அழைப்பது -கருத்தரங்கில் மாநில மட்ட மற்றும் தஞ்சை அதிகாரிகளையும், மகளிர் தின நிகழ்வு- காலநிலை மாற்ற சிறப்பு கருத்தரங்கினை ஏற்பாடு செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டை தோழர் ஆர் கே வை துவக்கி வைக்க வேண்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nவிளம்பர அம்சங்களுக்கு ஜெயபால், அச்சடிப்பிற்கு சேது வழிகாட்டுவர். பிப்ரவரி 10 அன்று வரவேற்புக் குழு அடுத்து கூடும். தோழர்கள் ஜெயராமன் சேது ஜெயபால் வந்திருந்து வழிகாட்டுவர்.\nமாவட்ட செயலர்கள் சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். தங்கள் பங்கிற்கான நிதிதனை அனுப்ப வேண்டுகிறோம்.\nகிராக்கிப்படி உத்தரவு 1997 ஊதிய நிலைகளில் உள்ளோருக்கும் DPE ஆல் 28-01-10 அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமாநிலச் செயலர் உண்ணாநோன்பு அறிவிப்பு\nகாரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் மாரி பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. குறையை சரிசெய்து காரைக்குடியில் பதவி உயர்வு தரக்கோரி பிப்ரவரி 1 முதல் மாநிலச் செயலர் உண்ணாநோன்பு போராட்டத்தை அறிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக்கிடுவோம்\nதுறைமுக தொழிற்சங்கங்களின் ஊதிய உடன்பாடு\n5 ஆண்டுகள் அடிப்படையில் 78.2 சத கிராக்கிப்படி இணைப்புடன் 23 சத ஊதிய உடன்பாடு BWNC ல் எட்டப்பட்டுள்ளது. BWNC ல் IPA Chairman ஊதிய கமிட்டி தலைவராகவும் இருந்தார். HMS மட்டும் பதவி உயர்வு வேறுபாட்டால் கையெழுத்திடவில்லை. 24-1-2010\nவணக்கம். மாநில மாநாட்டு வேலைகளில் தஞ்சை தோழர்கள் ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர். மார்ச் 6 மாலை செயற்குழு நடைபெறும். மார்ச் 7,8 நாட்களில் மாநாடு. மாவட்ட செயலர்கள் எவ்வளவு தோழர்கள் வருவர் என்பதை பிப்ரவரி 10க்குள் வரவேற்பு குழுவிற்கு/ மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாநாடு திட்டமிடலுக்கு இவ்விவரம் அவசியம்.\nமாவட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவில் ஒப்படைக்க வேண்டுகிறேன்.\n33 வருடங்கள் இருந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் என்பதை தளர்த்தி பென்ஷன் இலாகா வெளியிட்ட (10-12-09) உத்தரவை DOT வழிகாட்டுதலில் BSNL endorse(22-1-2010)செய்துள்ளது. 1-1-2006 முதல் இந்த தளர்வு அமுலாகும்\nஅதிகாரிகள���க்கு கிராக்கிப்படி 5.6 சத (25.3-30.9) உத்தரவு ஜன 19 அன்று பி எஸ் என் எல் ஆல் வெளியிடப்பட்டுள்ளது\nBHEL ஊதிய உடன்பாட்டில் AITUC, CITU, BMS கையெழுத்திடவில்லை . INTUC, DMK,HMS மட்டுமே 30 சதம் 78.2 10 ஆண்டுகள் ஏற்று MOU ல் கையெழுத்திட்டுள்ளன. AITUC, CITU, BMS 5 ஆண்டுகள் கோரி வற்புறுத்தி வருகின்றன. 5 ஆண்டுகள் எனில் 20 சதம் மட்டுமே என்றது நிர்வாகம்\nLabels: ஊதிய மாற்ற செய்திகள்\nஊதிய உடன்பாடா பரிந்துரையா – தெரிந்து கொள்ள படியுங்கள்\nபங்கு விற்பனை 2010-11ல் திட்டமிடுகிறோம் என்கிறார்-பங்கு விற்பனை துறை செயலர் 20-1-10\nஅனைவருக்கும் வணக்கம் மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது\nதோழர் ஞானையாவிற்கு கோவையில் விழா\nமாநிலச் செயலர் உண்ணாநோன்பு அறிவிப்பு\nஊதிய உடன்பாடா பரிந்துரையா – தெரிந்து கொள்ள படியுங...\nஅனைவருக்கும் வணக்கம் மாநில சங்கத்தின் தமிழ் வலைப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-04-19T23:39:22Z", "digest": "sha1:SCBLHK6YONI7XFH4OVOEM23A73ABVYDB", "length": 5407, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "திருமண நாளுக்கு தன் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன், இதோ", "raw_content": "\nYou are at:Home»சினிமா»திருமண நாளுக்கு தன் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன், இதோ\nதிருமண நாளுக்கு தன் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன், இதோ\nசன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றியுள்ளார்.\nமம்முட்டி நடிப்பில் நேற்று வெளிவந்த மதுரராஜா படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.\nஇந்நிலையில் சன்னி லியோன் தன் திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது தன் கணவருடக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதோ…\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/10/10/bangladesh-tense-over-2004-grenade-attack-case-verdict-today/", "date_download": "2019-04-19T22:39:15Z", "digest": "sha1:LC323HR4RBTWTCK6ZPHAMY5BOCZLGTZX", "length": 7896, "nlines": 131, "source_domain": "www.mycityepaper.com", "title": "முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம் | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome உலகம் முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்\nவங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக்ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அப்போது பிரதமராக கலீத ஜியா இருந்தார்.\nஇந்த பேரணியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். 24 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு வங்கதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் தாரிக் ரகுமானும் ஒருவர். அதேபோல், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் லுட்ஃபோஸ்மன் பாபரும் ஒருவர் ஆவார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுமான் தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nPrevious article`வெற்றிமாறன் கதையில், சிம்பு ஹீரோ, நான் வில்லன்’: உண்மையை போட்டு உடைத்த தனுஷ்\nNext articleமாப்பிள்ளை ஓட்டம்: 65 வயது மாமனாரை மணந்த 21 வயது மணப்பெண்\n“கூலிப்படை வைத்து கொல்வதற்கு ஒப்பானது கருக்கலைப்பு”: போப் பிரான்சிஸ்\nபசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா\nபல்லடம் அருகே வேன் – லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டுவர வேண்டும்\nகருணாநிதி, ஓபிஎஸ் மீது விமர்சனமா\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது\nபேஸ்புக் பரபரப்பு : காலா படம் லைவ் ஒளிபரப்பு :\nஅமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தமிழ் நடிகைகள்\nஅன்புச்செழியன் ரொம்ப நல்லவர்: சீனு ராமசாமி பேச்சால் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/2.html", "date_download": "2019-04-19T22:52:47Z", "digest": "sha1:ATUUJBK4KXY7AEZ2CMCNPFQ3UBFN435P", "length": 7421, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.", "raw_content": "\nபிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.\nபிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம்செய்யலாம் | பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து இன்று (திங்கள்கிழமை) முதல் பதிவிறக்கம்செய்துகொள்ள லாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று(திங்கள்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள்பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின்தலைமை ஆசிரியர் மூலம் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். வழக்கமாக மதிப் பெண்சான்றிதழில் மாண வரின் பெயர் ஆங்கிலத் தில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமி ழிலும் இடம்பெற்றிருக் கும் என்பது குறிப்பிடத்தக்கது. விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்தபள்ளிக���் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள்மூலமாகவும் இன்றைக்குள் (திங்கள் கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். HSC March 2017 - Provisional Mark Sheet for Individuals\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/907-paal-kova-story.html", "date_download": "2019-04-19T23:09:26Z", "digest": "sha1:SJYJ7HIFLBJJ34J3YF7G65J45GESOSCU", "length": 10241, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "சுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா | paal kova story", "raw_content": "\nசுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப் பிரசித்தம். இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம். தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. இதன் வரலாறு பல நூற்றாண்டுப் பின்புலம் உடையது.\nஆனால் 1970களில் இருந்துதான் இங்கே பால்கோவா தயாரிக்கப்பட்டு உலகப் புகழை அடைந்தது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களைத் தொடக்க காலத்திலே நாம் பயன்படுத்தி இருக்கிறோம். புராணக் கதைகளும் இலக்கியமும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. ஆனால் குறிப்பாக பால்கோவா பற்றிய குறிப்புகள் எங்கும் தென்படவில்லை. இங்குள்ள ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது.\nஅதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள்.\nபால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம்.\n20ஆம் நூற்றாண்டில்தான் பால்கோவா ஒரு முக்கியத் தொழிலாகவும் பொருளாதார மூலமாகவும் ஆனது. 1970களில் நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைப் புரட்சியே (White revolution) இதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.\nஇந்தப் புரட்சிக்குப் பிறகுதான் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு, கூட்டுறவு பால்பண்னையாலும் சிறு தொழில் முனைவோராலும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. இன்று இந்தத் தயாரிப்பு நூற்றுக்கணக்கான கடைகளுக்கு விரிவடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் மட்டும் சுமார் 600இல் இருந்து 1000 கிலோ வரை பால்கோவா விற்பனையாகிறது.\nஸ்ரீவில்லிபுத்தூர் பாலுக்கு உள்ள தனிச் சுவையே இதற்குக் காரணம் எனச் சொன்னாலும் இங்குள்ளவர்கள் பால்கோவா தயாரிப்பில் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் ஒரு பிரதான அம்சம். எவ்வளவோ அறிவியல் மாற்றங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் பெரும்பாலானோர் முந்திரிக் கொட்டை ஓடுகளைத்தாம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த முந்திரிக்கொட்டைகள் வெகு நேரம் நின்று எரியக்கூடியது. அதனால் கிடைக்கும் சீரான வெப்பம் பால்கோவா தயாரிப்பின் சுவையைக் கூட்டுகிறது. கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் அவர்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தாமரை கோலத்துக்கு மாற்றாக ரங்கோலி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தாமரை கோலம் அழிப்பு; தேர்தல் விதிமுறைகளைக் கூறி மேற்கொண்ட நடவடிக்கையால் சர்ச்சை\nவைகாசி பெளர்ணமியில் ஆண்டாளுக்கு பால் மாங்காய் நைவேத்தியம்\nசுவையின் கதை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nபரவும் காட்டுத் தீயை தடுக்க தயாராகிறதா வனத்துறை - கடும் வறட்சியை எதிர்நோக்கும் வனப் பகுதிகள்\nசுள்ளுன்னு வெயில் வந்தாச்சு... ஜில்லுன்னு மண் பானை வாங்குங்க\nமோடி இல்லா பாரதத்தை உருவாக்குவோம்: ராஜ் த���க்கரே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/155194-dmk-candidates-express-displeasure-over-money-distributing.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-04-19T22:19:00Z", "digest": "sha1:ABJRSTQSOK5V2EXS7Z4SKM5WHKAY2C5W", "length": 23140, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`பணம் வந்து சேரல!' - குமுறும் குரலால் வேட்பாளர்கள் அதிர்ச்சி! | DMK candidates express displeasure over money distributing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:44 (15/04/2019)\n' - குமுறும் குரலால் வேட்பாளர்கள் அதிர்ச்சி\nஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் பிரசாரமும் முடிவடைய உள்ளது. வேட்பாளர்களும் தொண்டர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.\nதமிழகத் தேர்தல் களம் என்பது பிரசாரம், கொள்கை, வேட்பாளரின் நடத்தை இவற்றை மட்டும் வைத்து முடிவுசெய்த காலம் மாறி, கரன்சியை வைத்து களத்தை முடிவுசெய்யும் நிலைக்கு மாறிவிட்டது. அந்த தந்திரம் தெரிந்த ஆளும்கட்சி நிர்வாகிகள், பிரசாரம் ஓய்வதற்கு முன்பே, கரன்சியைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும் முடிவில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள். மக்களவைத் தொகுதிகளில் வாக்குக்கு 300 முதல் 500 ரூபாய் வரையும், இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குக்கு 2000 ரூபாயும் பட்டுவாடா சிறப்புடன் நடந்துவருகிறது.\nஅதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வோ, இன்னும் பணத்தை பங்கிட்டுக் கொடுக்காமல் காலம் தாழ்த்திவருவதாகக் குமுறுகிறார்கள் நிர்வாகிகள். வி.ஐ.பி தொகுதிகளும், வாரிசுகள் போட்டியிடும் இடங்களில் மட்டும் பணப் பட்டுவாடாவை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் வந்து சேராததால், வாக்காளர்கள் பலரும் தி.மு.க நிர்வாகிகளிடம் பணம் எங்கே என்று கேட்கும் பரிதாபம், தமிழகத் தேர்தல் களத்தில் நிலவிவருகிறது. பணம் எங்கே என்று தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டால், `பணம் எல்லா தொகுதிகளுக்கும் வந்து, அது மாவட்டம், நகரம், ஒன்றியம் என்று பிரித்துக் கொடுக்கும் பணி கடந்த இரண்டு நாள்களாக நடந்துவந்தது. அ.தி.மு.க கொடுத்து முடித்த பிறகு கொடுக்கலாம் என்று சொன்னார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை வாக்காளர்கள், பணம் எவ்வளவு என்று நிர்வா��ிகளிடம் லிஸ்ட் வாங்கினார்கள்.\nஆனால், கீழ்மட்ட நிர்வாகிகளுக்குப் பணம் வந்து சேரவில்லை. மேலிருந்து பணம் கீழே வரவர, கரைந்துகொண்டே வந்துள்ளது. இதனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை. சில இடங்களில் பாதிக்குப் பாதி என்கிற கணக்கில் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாள்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவரை பல இடங்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை. வந்தவரை லாபம் என்று நிர்வாகிள் பலரும் பணத்தை சுருட்டிக்கொள்வதால், வாக்காளர்கள் எங்களிடம் கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம். பணம் கொடுக்காமல் போனால், ஜெயிக்கிற தொகுதியில்கூட இறுதிக்கட்டத்தில் ஏடாகூடமாகிவிடும். இதை யாரிடம் சொல்லி தீர்ப்பது என்று புரியவில்லை” என்கிறார்கள் தி.மு.க-வின் அடிமட்ட நிர்வாகிகள்.\nபல இடங்களில் பணம் போய்ச் சேராமல் இருப்பதால், தி.மு.க வேட்பாளர்களும் கிலியில் இருக்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்காரர்கள் கடைசி நேரத்தில் இப்படிச் செய்வது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைமைக்கு இதுகுறித்து சில வேட்பாளர்கள் புகார் சொல்லிய பிறகு, மாவட்டச் செயலாளர்களுக்கு டோஸ் விழுந்துள்ளது. உடனே, அவர்கள் பங்குத் தொகையை எடுத்துக்கொண்டு கீழே அனுப்பியுள்ளார்கள் என்கிறார்கள்.\nபணப்பட்டுவாடா குறித்து தி.மு.க தரப்பில் விசாரித்தோம். `இந்தத் தேர்தலில் அ.தி.மு.க மட்டுமே பணப்பட்டுவாடா செய்துவருகிறது. எங்கள் தரப்பில் இருந்து பணப்பட்டுவாடா எதுவும் செய்யக் கூடாது என தலைவர் ஸ்டாலின் சொல்லிவிட்டார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீதுள்ள மக்களின் அதிருப்தியும், இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. நாங்கள் பணப்பட்டுவாடா செய்வதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை' என்கிறார்கள்.\n\"இவற்றை எல்லாம் பார்க்காமல் வாக்களியுங்கள்\" - இயக்குநர் ராஜு முருகன் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது த��ரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/08/06/", "date_download": "2019-04-19T23:00:55Z", "digest": "sha1:32OZTJZQIL2XCA2TQYZX4GZNSXTVQ2RM", "length": 15716, "nlines": 140, "source_domain": "adiraixpress.com", "title": "August 6, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவெடித்தது ஆலை : வெதும்பிய மக்கள்\nகாரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட். இந்த இரசாயன ஆலை குழாய் இன்று இரவு திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து. இதனால் இரசாயன வாயு வெளியாகி வருவதாக தகவல்கள் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. உறங்கும் நேரத்தில் இரசாயன ஆலை வெடித்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் இதுவரையிலும் யாரும் வராத காரணத்தினால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என தகவல்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்….\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் ரத்த அழுத்த குறை��ு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை சீராக இயங்கி வந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலைஞரின் உடல்நிலையில் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்கு பிறகே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரியவரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர. திருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது. திருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள்\nSDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம்..\nSDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.பைஜி மற்றும் தேசிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இடம் : தம்புசெட்டித் தெரு, மண்ணடி, சென்னை. நாள் : 07.08.2018 (செவ்வாய் கிழமை), மாலை 06:30 மணி முதல் நடைபெறுகிறது.\nஅதிரை ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு….\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகர ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகர தலைவர் : M. இக்பால் (பஸ் ஸ்டான்ட்) து. தலைவர் : M. முருகன் (செக்கடிமேடு ஸ்டான்ட்) நகர செயலாளர் S. ஹபீபுர் ரஹ்மான் (பழைய போஸ்ட் ஆபிஸ்) நகர பொருளார் : A.அப்துல் ரஹ்மான் (CMP லைன் ஸ்டான்ட்) நகர து.செயலாளர் :M.முஹம்மது யூசுப்( மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி) கெளரவத் தலைவர்\n���ன்னார்குடி அமமுக பொதுக்கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு(படங்கள்)….\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார்.திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று நிரூபணம் ஆகிவிடும் என்று கூறினார்.மாநில\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சித்தி பாத்திமா..\nகாலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதாத் அலி, தமிமுல் அன்சாரி இவர்களின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் இவர்களின் தாயாருமகிய ஹாஜிமா சித்தி என்கின்ற சித்தி பாத்திமா நேற்று இரவு பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டி..\nதஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதிராம்பட்டினம் அல் மகாதிப் நடத்தும் தஞ்சை மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் வருகின்ற (25/08/2018 – சனி) மற்றும் (26/08/2018 – ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளானது சனிக்கிழமை (முதல் நாள்) ஹிப்லு போட்டியும், ஞாயிற்றுக்கிழமை (இரண்டாம் நாள்) கிராத் போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் நடுவர்களாக:- ஹாஃபிழ் காரி – A.ஜியாவுர் ரஹ்மான், மௌலானா ஹாஃபிழ் காரி\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் ச���ன்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/21/", "date_download": "2019-04-19T23:15:34Z", "digest": "sha1:4WG7AYD3GPI7VY27LVA6C5NNUI6I2OGH", "length": 37880, "nlines": 229, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 21, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உ���்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ���இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவ��்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. #Sarkar #Vijay ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்\n“10 இலட்சம் பணமில்லையேல் தலையை வெட்டி கொலை செய்வோம்”\n10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோம் என அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை\n“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்\nகாதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மன்னார் தாழ்வுபாடு\nஅர­சாங்­கத்­துக்குள் ‘கறுப்பு ஆடுகள்’ -என்.கண்ணன் (கட்டுரை)\nமைத்­தி­ரி­பால சிறி­சேன- – பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சாங்­கத்­துக்குள் இப்­போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்­து­ணர்வும் குறைந்து கொண்டு வருகி­ன்றன என்­பதை அண்­மைய பல சம்­ப­வங்கள்\nநள்ளிரவில் என் ரூம் கதவை தட்டினார் – தியாகராஜன் மீது இளம் பெண் குற்றச்சாட்டு\nமீடூ விவகாரத்தில் பல பிரபலங்கள் பெயர்கள் அடிப்படும் நிலையில், தற்போது இயக்குனர் தியாகராஜன் மீது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். #MeToo இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும்\nமுதல் மந்திரியின் மனைவியையும் விட்டு வைக்காத செல்பி மோகம்\nமகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சொகுசு கப்பலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் செல்பி எடுத்த சம்பவம் காவலர்களை பதற வைத்தது. மும்பை இந்தியாவின்\nபுதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஈழத்\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nஐந்து வருடங்கள் எப்படி இருந்தது\nசாவகச்சேரியில் பெண்கள் மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள்\nநவராத்திரி: கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடனம்\nநவராத்திரி விழாவின்போது, மெர் சமூக மக்கள் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் அணிந்து கார்பா பாடல்களுக்கு பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் சில ஆபரணங்கள் கிலோ கணக்கில்\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nஇந்தியாவின், அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எப்போதும் தனி ஆவர்த்தனம் வாசிப்பவர் சிவஞானம் சிறிதரன். அவருடைய அரசியல்() அணுகுமுறையே வேறு. அது கூட்டமைப்பின் சாயல், சம்பிரதாயங்கள், கட்டமைப்பு (கூட்டமைப்புக்குக் கட்டமைப்பு என\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்..\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை முற்பகல் 09 மணிக்கு யாழ் யூ.எஸ் விருந்தினர் தங்ககத்தில் நடைபெறும் என\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவ��ாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் வ��சாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=113256", "date_download": "2019-04-19T23:13:55Z", "digest": "sha1:KI33ZM4NZNZYEXQ6AKPUGLFHKSK36SX2", "length": 26504, "nlines": 134, "source_domain": "www.tamilan24.com", "title": "பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை", "raw_content": "\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையல��ையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\nஇன்றைய நாகரிக உலகில் ‘மாடுலர் கிச்சன்’ எனப்படும் நவீன சமையலறை அமைப்பது வழக்கத்தில் உள்ளது. வீட்டில் உள்ள சமையலறை அளவிற்கேற்ப நீளஅகலங்களில் மாடுலர் கிச்சன் வசதிகள் சந்தையில் கிடைக்கின்றன. குடியிருப்புகள் அல்லது வீடுகளின் சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடமாக சொல்லப்படுகிறது. இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சமையலறையை திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைக்கும் பட்சத்தில் கிடைக்கும் கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ள இயலும் என்றும் அறியப்பட்டுள்ளது.\nபொதுவாக, சமையலறை அமைப்பில் சிங்க், அடுப்பு, மற்றும் குளிர் சாதன பெட்டி ஆகிய மூன்று பொருட்களையும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. காரணம், அந்த மூன்றும் Triangle என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை சுலபமாக பயன்படுத்தும் வகையில் சமையலறை அமைப்பது இப்போது நடைமுறையில் இருக்கிறது. சமையலறையின் அமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சமையலறை கீழ்க்கண்ட ஆறு வகைகளாக குறிப்பிடப்படுகிறது. அவை:\n1) U வடிவம், 2) L வடிவம், 3) G வடிவம், 4) ஒற்றை சுவர் சமையலறை (wall kitchen),\n5) தாழ்வான சமையலறை (kitchen)\n6) தனிப்பட்ட அமைப்பு (feature) என்பனவாகும்.\n‘வொர்க் டிரைஆங்கிள்’ (triangle) என்று சொல்லப்படும் மூன்று விஷயங்களையும் சுலபமாக பயன்படுத்தும்படி அமைப்பதோடு, இடைவெளிகளில் நடப்பதற்கு போதிய இடமும் இருக்க வேண்டும். பொதுவாக, சமையலறை ‘சிங்க்’ அமைப்பு அறையின் ஒரு கார்னர் பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூடுவதற்கு வசதியான நிலையிலும், இடையூறு இல்லாத இடத்திலும் அமைக்க வேண்டும்.\nஎவ்வகை சமையலறையாக இருப்பினும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமானது. மேலும், அலங்கார அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புகள் ஆகிய காரணங்களின் மூலமும் சமையலறை அழகாக தோற்றமளிக்கிறது. தற்போது, ‘மைக்ரோவேவ் ஓவன்’ மற்றும் ‘டிஷ் வாஷர்’ போன்ற உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளதை கவனத்தில் கொண்டு, அவற்றிற்காக தக்க இடம் அமையுமாறு சமையலறையை வடிவமைக்க வேண்டும்.\nசமையலறையில் நல்ல காற்றோட்டம் மற்றும் புகை மற்றும் தூசி ஆகியவை சரியாக வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி (மீஜ்லீணீ௵௴ fan) அமைப்பும் இருக்கவேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் அடுப்பெரிக்க விறகை பயன்படுத்தியபோது, புகைபோக்கி பொருத்தப்பட்டது. இன்றைய உலகில் அந்த இடத்தை ‘எலெக்ட்ரிக் சிம்னி’ பிடித்து விட்டது. கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் கிருமி நாசினியான சூரிய ஒளி சமையலறையில் நன்றாக படியும்படி ஜன்னல்களை அமைக்கவேண்டும்.\nசமையல் செய்வது, சமைத்த பொருட்களை கச்சிதமாக அடுக்குவது, பாத்திரங்களை சிங்க்-ல் சுத்தம் செய்வது ஆகிய பணிகளுக்கேற்ப சமையல் மேடை அமைக்கப்பட வேண்டும். கிரானைட், கடப்பா, மார்பிள், டைல்கள், மரம், இரும்பு என்று பட்ஜெட்டிற்கேற்ப தேர்ந்தெடுக்கப்படும் மேடையை, பயன்படுத்த எளிமை, நீண்ட கால உழைப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு தேர்ந்தெடுப்பது உகந்தது.\nசமைப்பதற்கான பொருட்கள், பரிமாறுவதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வைத்துக்கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப் ஆகியவற்றை மேடையின் கீழே அமைத்துக்கொள்ளலாம். குறிப்பாக, சமையலறை தரைத்தளம் மற்றும் வண்ணம் ஆகியவற்றை வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்யலாம். சமையலறையின் ஒரு பகுதியில் சாப்பிடும் மேஜை அமைத்து அங்கே உணவு உண்ணும் வகையில் அறையை சற்றே அகலமாகவும் அமைப்பது உண்டு.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.���ரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏ��்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறி���்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-04-19T22:29:22Z", "digest": "sha1:7AOQ7IY3WK2JGUJJU76QC6DWR43PFNXO", "length": 10944, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.\nஒரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்து, விவசாயிகள் லாபம் அதிகம் என்ற வாதம்.இன்னொரு பக்கம் விதர்பாவில் அடிக்கடி நடக்கும் தற்கொலை���ள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் வரும் நஷ்டமே காரணம் என்று\nஇந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க இங்கிலாந்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் விதர்பாவில் ஆராய்ச்சி செய்து Nature என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியுட்டுள்ள கட்டுரையில் இருந்து சில முக்கிய உண்மைகள்:\nசிறிய அளவில் நிலம் மற்றும் மழை நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு மரபணு மாற்றப்பட்ட பருத்தி மற்றும் பாரம்பரிய நாட்டு பருத்தியில் மூலம் வரும் வருமானமும் லாபமும் கிட்டத்தட்ட ஒன்று தான்.\nஆனால் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி செய்வோர், விதைகள், பூச்சி கொல்லிகள், உரங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால்,அவர்களின் லாபம் குறைகிறது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் விலை நாட்டு பருத்தி விதையை விட 10 மடங்கு அதிகம்\nஇந்த முடிவு இந்தியாவில் குறிப்பாக விதர்பா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய விவாதத்தை உருவாக போகிறது. இந்தியாவில் 2002 ஆண்டில் அறிமுக படுத்த பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி இப்போது 90% நிலங்களில் பயிர் இட படுகிறது.\nமரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிர்கள் அதிகம் நீர் தேவை படுகிறது. பாசனம் நன்றாக உள்ள இடங்களில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி நல்ல மகசூல் தருகிறது. ஆனால் அதிகம் செலவு செய்வதால் அது லாபத்தை குறைக்கிறது.\nஆகையால் உங்களுக்கு மானாவாரி, மற்றும் சிறிய அளவு வயல் இருந்தால்,நாட்டு பருத்தியை சாகுபடி செய்வது நலம். செலவு குறைவாக இருப்பதால், குறைந்த பட்ச லாபமாவது கிடைக்கும்\nஇந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr Carla Romeu-Dalmau அவர்கள\nபசுமை தமிழகம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய தகவல்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து ஒரு மிஸ்ட் கால்...\nமரபணு மாற்றப்பட்ட கத்திரி பற்றி ஒரு ஆராய்ச்சி...\nகுழந்தைகளுக்கு பயன் படுத்தும் டயப்பரினால் வரும் பி...\nஒரு வழியாக என்டோசல்பான் தடை...\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\n← கம்பு பயிரில் அதிக லாபத்திற்கு எளிய வழிகள்\n2 thoughts on “மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்”\nPingback: மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொ��ர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/beauty-facts-fenugreek-016812.html", "date_download": "2019-04-19T22:29:38Z", "digest": "sha1:CUUKUHXPH3PRL6EAL2IKCZBCRQUE7C2V", "length": 11572, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டில் வெந்தயம் இருக்கா? அப்ப இதெல்லாம் செஞ்சு பாருங்க | Beauty facts of fenugreek - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n அப்ப இதெல்லாம் செஞ்சு பாருங்க\nவெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கும் தலைமுடிக்கும் மட்டுமின்றி சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.\nஎளிதாக வீட்டிலேயே நம் சருமத்தை பராமரிக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். நம் அழகை மெருகூட்ட அதிக செலவுகள் இன்றி வெந்தயத்தின் உதவியுடன் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெந்தையத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள் 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். இப்படிச் செய்வதால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்திடலாம்.\nவெந்தையத்தை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள் அதனை சருமத்தில் தடவி இரு���து நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். இதனால் சூரிய கதிர்களினால் ஏற்படும் சன் டேன் நீங்கிடும்.\nவெந்தையத்தை வறுத்து பொடியக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிடலாம். இதனை தினமும் செய்து வந்தால் சருமம் மெருகேறும்.\nவெந்தயம் குளிர்ச்சியானது என்பதால் சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.\nவெந்தயத்தூளுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்கள் வருவது குறையும். இதனை தினமும் கூட செய்யலாம். சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஆலோசனை பெறுங்கள்.\nவெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்திடுங்கள். பின்னர் அந்த நீர் ஆறியதும் முகம் மற்றும் கை கால்கள் கழுவி வாருங்கள். இதனால், சரும வறட்சி தவிர்க்கப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/bike-vs-pedestrian-accident-at-near-sn-puram-in-tirupati-016603.html", "date_download": "2019-04-19T23:07:28Z", "digest": "sha1:NHDTKJ7RJ4KZBYJGJ54AY3X2TMZ4QWS3", "length": 19324, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர்! அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோ��்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nவேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர் அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்...\nவேடிக்கைப் பார்த்தவாறு சாலையைக் கடக்க முயன்றவர் விபத்தில் சிக்கும் அதிர்ச்சி வீடியோவை ஆந்திர மாநில போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாகனப் பெருக்கம், போக்குவரத்து விதிமீறல் என்று விபத்துக்களுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எதிர்பாராத நேரத்தில், நிகழும் இந்த விபத்துகளால் லட்சகணக்கானோர் தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.\nவிபத்துகளுக்கான காரணத்தையும். சூழ்நிலையையும் முன்கூட்டியே கணிக்க முடியாதெனினும், விபத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள் மட்டும் பொதுவானதாகவே உள்ளன. அதில், பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகவே நிகழ்கின்றன.\nமேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிகளவில் சத்தமாக இசையை ஒலிக்கச் செய்து வாகனத்தை செலுத்துவது ஆகிய காரணங்களாலும் அதிகளவில் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nஇதைத்தொடர்ந்து, சிலர் அவர்களது அவசர தேவைக்காக பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களைத் தாறுமாறாக இயக்குகின்றனர். இதனால், சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. இதன் பலனாக பெரும் சேதங்களை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு சிலர் செய்யும் தவறால், பல அப்பாவிகள் பயங்கரமான பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.\nவிபத்துக்கள் குறித்து அவ்வப்போது அரசும், போக்குவரத்துத்துறையும், போலீஸாரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து வருகின்றனர். மேலும், விபத்துகளை தவிர்க்கும் வண்ணமாக போக்குவரத்து சட்டங்களை கட்டமைத்து உள்ளனர். ஆனால், இவற்றை சற்றும் மதிக்காத வாகன ஓட்டினகள் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வி��ியை மீறி வாகனத்தை செலுத்துகின்றனர்.\nMOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...\nஅதேபோல சாலையை கடக்க முயலும் பாதசாரிகள் சற்றும் கவனம் செலுத்தாமல் ஜாலியாக கடக்கின்றனர். அதன் விபரிதபமாக எதிரே வரும் வாகனம் மோதி பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். மேலும் தங்களது கை, கால்களை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து வாடுகின்றனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிவேகமாக வந்துக்கொண்டருந்த பைக் ஒன்று, சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சிகளை பேஸ்புக்கில் பதிவிட்ட அம்மாநில போலீஸார் சாலையைக் கடக்கும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டும் என்னும் நோக்கில் அதை வைரல் செய்துள்ளனர்.\nமேலும், இந்த விபத்தில் யார் மீது தவறு என பொதுமக்களே கூறவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்த வைக்கும் அந்த விடியை காட்சியானது தற்போது வைரலாகி வருகிறது. என்னதான் அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கினாலும், வாகன ஓட்டிகள் அதனை சற்றும் பொறுட்படுத்துவதில்லை. இதனாலேயே வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_86.html", "date_download": "2019-04-19T22:13:53Z", "digest": "sha1:F2YAS5DNBIBVJ2NHL46EH2NNJHOW6OSS", "length": 8120, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\n‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பு��ிய படத்தில் விஜய் சேதுபதியுடள் இணைந்து பிரபல காமெடி நடிகர் சூரி நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தில் புது இணைப்பாக காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார். ஏற்கனவே சுந்தர பாண்டியன், ரம்மி திரைப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சூரி இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்மா ரெட்டி, இடம் பொருள் ஏவல், சிந்துபாத், கடைசி விவசாயி உள்ளிட்ட தமிழ் படங்களும், கன்னட படம், மலையாள படம் என விஜய் சேதுபதி கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளன\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவ���க்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?author=6", "date_download": "2019-04-19T22:17:32Z", "digest": "sha1:22445OUTOCNTL2JUFCGRWZ5RQJFF2MW3", "length": 4759, "nlines": 58, "source_domain": "saanthaipillayar.com", "title": "Sivaruban Sinnathurai | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nசாந்தை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், 2018-நாட்காட்டி வெளிவந்துவிட்டது. பக்தியிசை வேந்தன் “Norway” சின்னத்துரை ஜெயராஜா அவர்களின் அனுசரணையுடன்.\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. ஆவணிச்சதுர்த்தி 25/08/2017.\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய பரிபாலனசபை அறிவித்தல்\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 10ஆம் திருவிழா- 2016.\nPosted in காலையடி தெற்கு ஞான வைரவர் | No Comments »\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. வருடாந்த சங்காபிசேகம்,25/06/2016.\nசாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் அடியார்களே. 17/06/2016 அன்று மதியம், 11:55 மணியளவில் ஆலயச் சித்திரத் தேர் பவளக்காலும் மேற் கூரையும் ஏற்றும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/community/search-members", "date_download": "2019-04-19T22:48:05Z", "digest": "sha1:H7NDWCSI7OUICWSQNPRNYKZK3KX7XZYO", "length": 11567, "nlines": 93, "source_domain": "teachersofindia.org", "title": "அங்கத்தினர்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n- Any -Cape VerdeCuraçaoHong Kong S.A.R., ChinaKyrgyzstanSao Tome and PrincipeSvalbard and Jan Mayenஅங்குலியாஅங்கோலாஅண்டார்ட்டிகாஅண்டோராஅன்டிகுவா மற்றும் பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னி��் தீவுகள்அமெரிக்கன் சம்பாஅயர்லாந்துஅருபாஅர்ஜண்டினாஅர்மேனியாஅலந்து தீவுகள்அல்ஜீரியாஅல்பானியாஅஸர்பைஜான்ஆப்கானிஸ்தான்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தனேஷியாஇந்தியாஇந்தியாஇஸ்ரேல்ஈக்வேடர்ஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎக்குவடோரியல் கினிஎதியோப்பியாஎரித்திரியாஎல் சல்வடோர்எஸ்தோனியாஏமன்ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய இராச்சியம்ஐல் ஆப் மேன்ஐவோரி கோஸ்ட்ஐஸ்லாந்துஒமன்கசகஸ்தான்கட்டார்கனடாகபோன்கம்பியாகாங்கோ (கிங்ஷஸா)காங்கோ (பிராசுவில்)கானாகாமெரூன்கிப்ரால்ட்டர்கியூபாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிருஸ்துமஸ் தீவுகள்கிரேனடாகுயானாகுயினே-பிசாவ்குரோடியாகுவாம்குவைத்கூக் திவுகள்கென்யாகெர்ண்சிகேமன் தீவுகள்கைனியாகொக்கோசு (கீலிங்) தீவுகள்கொண்டுராஸ்கொமொரோஸ்கொலம்பியாகொலம்பியாகோடேமலாகோதேலூபுகோஸ்டா ரிகாசமோவாசவுதி அரேபியாசாட்சான் மரீனோசாம்பியாசிங்கப்பூர்சிம்பாவேசியெரா லியொன்சிரியாசிலவாக்கியாசிலவேனியாசிலிசுரிநாம்சுவாசிலாந்துசுவிச்சர்லாந்சூடான்செக் குடியரசுசெனகல்செயிண்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயிண்ட் லூசியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்செர்பியாசெஷல்ஸ்சைனாசோமாலியாசோலமன் தீவுகள்ஜப்பான்ஜமாய்க்காஜெர்மனிஜெர்ஸிஜோர்ஜியாஜோர்டான்டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் தீவுகள்டிஜிபௌட்டிடென்மார்க்டொங்காடொமினிக்கன் குடியரசுடோகோடோகோல்வுடோமினிகாட்ரினிடாட் மற்றும் டொபாகோதஜிகிஸ்தான்தான்ஸானியாதாய்லாந்துதிமோர் லெஸ்தேதுனிசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென் ஆப்பிரிக்காதென்கொரியாதெற்கு ஜோர்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விட்ச் தீவுகள்தைவான்நடு ஆப்பிரிக்கக் குடியரசுநமீபியாநவ்ருநார்வேநிகெர்நிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாண்ட்ஸ் அண்டில்ஸ்நெதர்லாந்த்நேபால்நோர்போக் தீவுநைஜீரியாபங்களாதேஷ்பனாமாபப்புவா நியூ கினியாபராகுவேபரோயி தீவுகள்பலாவுபல்கேரியாபஹமாஸ்பஹ்ரேய்ன்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீன மண்டலம்பால்க்லேண்ட் தீவுகள்பிஜிபிட்கேய்ம்பின்லாந்துபிரஞ்சு குயானாபிரஞ்சு தென் பகுதிகள்பிரஞ்சு போலினேசியாபிரிட்டீஸ் கன்னித் தீவுகள்பிரேசில்பிலிப்பைன்ஸ்புனித பர்தேலேமிபுனித ஹெலெனாபுருண்டிபுரூணைபுர்கினா பாசோபூடான்பெனின்பெருபெர்முடாபெலாருஸ்பெலிசுபெல்ஜியம்போர்டோ ரிக்கோபொட்ஸ்வானாபொலிவியாபொஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாபோர்ச்சுகல்போலந்துபௌவெட் தீவுகள்ப்ரான்ஸ்மக்காவோ S.A.R., சீனாமங்கோலியாமடகாஸ்கர்மயோட்டிமலாவிமலேசியாமார்ட்டினிக்குமார்ஷல் தீவுகள்மாலத்தீவுகள்மாலிமால்ட்டாமியான்மார்மெக்சிகோமொண்டெனேகுரோமொன்செராட்மேக்டோனியாமேற்கு சகாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொனாகோமொராக்கோமொரீசியஸ்மோல்டோவாமௌரித்தானியாயுனைடட் ஸ்டேட்ஸ் மைனர் அவுட்லயிங் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருவாண்டாரேமேனியாலக்சம்பேர்க்லத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலெசோத்தோலெபனான்லெய்செஸ்டீன்லைபீரியாவடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாதுவாடிகன்வாலிஸ் மற்றும் புடுனாவியட்நாம்வெனிசுலாஸ்பெயின்ஸ்ரீ லங்கா தமிழீழம்ஸ்வீடன்ஹங்கேரிஹர்டு தீவுகள் மற்றும் மக்டொனால்ட் தீவுகள்ஹைத்திஹைப்ரஸ்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraivaanam.blogspot.com/", "date_download": "2019-04-19T22:38:19Z", "digest": "sha1:UH5SFNXG374GS2ANOGRYTZMJ6SJSYKMJ", "length": 22640, "nlines": 140, "source_domain": "vaigaraivaanam.blogspot.com", "title": "வைகறை வானம்", "raw_content": "\nவேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் - நிகழ்வுகளும் நேற்றுகளும் மாறி மாறிச் சிந்தனையில் வந்து செல்கின்றன; சிந்தனையாகவும் மாறிச் செல்கின்றன. நாளையை நேர் செய்ய நேற்றுகளையும் நிகழ்வுகளையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுகள் அது போன்று என்னுள் வரும் சில கேள்விகளின் பதிவுகளே\nகொஞ்சம் கொஞ்சமாய் காதலும் கவிதையும் இன்ன பிறவும் எழுதத் துணிந்து, சில எழுதி, அவற்றை தனியொரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். என்றேனும் ஒரு நாள் ஒரு அழகிய நிகழ்வை கவிதையாய் எழுதும் முயற்சியின் துவக்கம் இது. இந்த வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள். http://www.kavithai.us/\nவாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்\nசிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடை��்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.\nதீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்\nஇந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக சதுர்த்தியென நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதை கொண்டாடும் விதமாக, வடக்கில் இராமன் இராவணனை வென்று தனது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை மகிழ்ந்து கொண்டாடும் விதமாக, மேற்கில் காளியை வணங்கும்விதமாக, இலட்சுமியை வணங்கும்விதமாக, புத்தாண்டுத் தொடக்கமாக, இன்னமும் பலவிதமான காரணங்களுடன் இந்து மதத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.\nசமண மதத்தில் மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீக்கியமதத்திலும் அவர்களது ஆறாவது குரு 'குரு ஹர்கோபிந்த்' சிறையிலுருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறுமாறும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nஇவையனைத்திலும் பொதுக் கருத்தாக, தீயனவற்றை நீக்கி நல்லனவற்றை முன்னிறுத்தும் அடிப்படைக் கருத்தில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை கால முடிவை முன்னிறுத்துமாறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nகுளிர்காலத்தின் துவக்கத்தை நினைவுறுத்துமாறும், குவியும் இருளினைப் போக்கி ஒளிதர, விளக்குகளை ஏற்றியும், ஒளி/ஓலி தரும் பட்டாசுக்களை கொளுத்தியும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைப் போன்றே, உலகின் மற்ற கலாச்சாரங்களிலும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இதே கருத்தையொட்டி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.\nஇங்கே அமெரிக்காவில் மிக பெரிதாக இன்று கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையின் அடிப்படைக் கருத்தும், கொண்டாடப்படும் காலமும் இதுவே. இந்த ஹாலோவீன் பண்டிகையின் மூலமாக பழைய பேகன் மற்றும் செல்டிக் கிரேக்க ஷாமன் பண்டிகைகளான 'முன்னோர் வழிபாடும்' கிட்டத்தட்ட இதே விதமாக, தீயனவற்றை நல்லவை வெல்லும் கருத்தோடும், ஒளியூட்டியும் கொண்டாடப்படுகிறது. இவையெல்லாமும் அறுவடை கால முடிவை முன்னிறுத்தமாறும் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.\nஇந்த சிந்தனையை இன்னமும் கொஞ்சம் நீட்டித்தால், எனது பாட்டனாரின் நினைவுப்படி, தமிழகத்தில் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையே அல்ல, பொங்கல் மட்டுமே மக்கள் பண்டிகையாக, அறுவடைப் பண்டிகையாக இருந்தது. மேலும், போகித் திருநாளின் அடிப்படைக் கருத்து கிட்டத்தட்ட இந்த தீயன கழிந்து நல்லன சேர்த்தல்தான், இன்னமும் சொல்லப்போனால், அது பழையன கழிந்து புதியன புகுதலெனும் முதிர்ந்த கருத்தாகவும், நல்லன கெட்டனவென பாகுபடுத்தாமலும் இருக்கும் அடிப்படையில் பண்பட்ட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வழியிலானது\nபண்டிகையின்பாற்பட்ட உற்சாகமும், புத்தாடை, பட்டாசுகளும், திண்பண்டங்களும் உருவாக்கும் ஒளிர்ந்த சிந்தனை எல்லார்க்கும் மகிழ்ச்சி தருவதே, அவையே இந்த பண்டிகைகளை மிகவும் கொண்டாடத்தக்கவையாக மாற்றுகின்றன, அவையே பண்டிகைகளை மேலும் கூட்டுகின்றன.\nமெத்தனங்களின் மேற்கூரையில் (அ) கெவின் கார்ட்டரின் புலிட்சர் பரிசு பெற்ற 'சிறுமியும் வல்லூறும்'\nவாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.\nகெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது\nஇருந்தும் என்றும் நிரம்பா மனங்கள்\nதினம் நிற்கும் கணங்கள் தவிர\nகெவின் கார்ட்டர் செப்டம்பர் 13, 1960 - ஜூலை 27, 1994\n1994ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படப் பத்திரிக்கையாளருக்கான புலிட்சர் பரிசு பெற்ற தொழில்முறை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர், தான் எடுத்த படங்களின் பாதிப்பினாலேயே பின் தற்கொலை செய்து கொண்டவர்.\n1980களின் நடுவே, தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுக் கலவரங்கள் தொடர்பான பல படங்களை எடுத்து அங்கே நிகழுவதை தான் பணியாற்றிய பத்திரிக்கை வழியாக உலகுக்கு காட்சியாக்கிய கெவின் கார்ட்டர், 1993இல் உள்நாட்டுக் கலவரம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டின் தென்பகுதிக்கு சென்று எடுத்த ஒரு புகைப்படம், உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளின் தொடர் விளைவே, பின்னாளில் கெவின் கார்ட்டரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது எனச் சொல்லலாம்.\nதென் சூடானில், ஐக்கிய நாடுகள் அமைத்திருந்த உணவு முகாமை நோக்கி, குற்றுயிராய் தவழ்ந்து கொண்டிருந்த சிறுமியொருத்தியையும், அவள் இறப்பாளாவெனக் காத்திருந்த ஒரு வல்லூறு இரண்டையும் கண்ட கெவி��் கார்ட்டர், காட்சியாக்கி, நிழற்படமாக்கிப் பின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்றார். போராட்டத்திலும், வறட்சியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்து, பட்டினியால் உயிரிழந்து கொண்டிருந்த பத்திரிக்கையில் படம் வெளிவந்த பின், மக்களிடையேயிருந்து வெளிவந்த தொடர் கேள்விகளும் எதிர்ப்புகளும், நியுயார்க் டைம்ஸை, படமெடுத்தபின் வல்லூறை கெவின் கார்ட்டர் துரத்திய பின்னே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாரெனவும், அந்தச் சிறுமி பிழைத்திருக்கலாமெனவும் பதிலளிக்க வைத்தது.\nப்ளோரிடாவைச் சார்ந்த 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க்' எனும் ஒரு பத்திரிக்கை இந்த படம் பற்றி பின்வருமாறு எழுதியது. 'அந்தச் சிறுமி வதைபடுவதை முழுமையாக படமெடுப்பதற்காக, கேமராவின் லென்ஸை சரிசெய்தவர், இன்னொரு உயிர்க்கொல்லி மிருகமே, அவ்விடத்திலான இன்னொரு வல்லூறே'\nஇந்த படம் மட்டுமல்லாமல் இது போன்ற பல படங்களையும் எடுத்த கெவின் கார்ட்டர், அவரது படங்களுக்கான எதிர்வினைகளும், அவரது வாழ்வில் நடந்த சில மாற்றங்களு ம், அவரைப் பின்னாளில் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. தற்கொலை செய்து கொள்ளும்போது, கெவின் கார்ட்டர் எழுதிய கடிதத்தின் ஒரு வரி -\nவாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.\nகெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994\nகெவின் கார்ட்டர் மட்டுமல்ல, உண்மையில் நாமெல்லோருமே, நாளின் ஓரிரு கணங்களிலாவது அந்த வல்லூறாகவே இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ அல்லது அறிய விரும்பாமலோ தனி உலகத்தில் தானெனும் சிந்தனையில், உலகின் நிகழ்வை, போக்கை, வலிகளை உணர மனம் தயாராயில்லாத நிலையில்தான் இருக்கிறோம்.\nLabels: கவிதை வானம், சிந்தனை வானம்\nசமகால நிகழ்வுகள் மீது, உடனுக்குடன் வழிகாட்டி எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதைச் செய்யாத, செய்ய முனையாத அனைவரும் சந்தர்ப்பவாதிகள். சமூகத்துடன் சேர்ந்து எதிர்வினையாற்றாதவர்கள், நிலவும் சூழலுக்குள் விலாங்கு மீன் போல், வழுக்கி தப்பித்து நெளிபவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மக்களை வழிகாட்ட முடியாதவர்கள்.\nதேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வ��டிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nசில பதிவுகள் உங்கள் சிந்தனைக்கு\nமன நல மருத்துவர் ருத்ரன் அவர்களின் பதிவு\nபேராசிரியர் பிரம்ம செலானே அவர்களின் பதிவு\nஎப்போதாவது எழுதுவது; பொழுதுபோக்குவதற்காய் எப்போதும் எழுதுவதில்லை. காத்திருக்கும் கடமைகளின் சுமையறியாத பயணம், கால்வலி தராமலென்ன செய்யும்\nவைகறை வானத்து தொடர் வருகையாளர்கள்\nதமிழ் மண நட்சத்திர வானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/05/84904.html", "date_download": "2019-04-19T23:17:46Z", "digest": "sha1:CFBDNHVK3UVD73VQIWBENEWUVE4HENVW", "length": 21156, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nதிருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்\nதிங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018 திருச்சி\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(05.02.2018) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேபாளம் நாட்டில் நடைபெற்ற குச்துச்சண்டை, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் மற்றும் வில்வித்தை போன்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் 99 பயனாளிகளுக்கு ரூபாய் 18 லட்சத்து 57 ஆயிரத்து 959 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. வழங்கினார்.\nஉலக விளையாட்டு மற்றும் கலை மேம்பாட்டு அமைப்பின் சார்பாக நேபாளம் நாட்டில் பொக்காராவில் 19.01.2018 முதல் 22.01.2018 வரை நடைபெற்ற குத்துச்சண்டை, சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பங்கு பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்கப்பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பதக்கம் வென்று வந்த 13 மாணவ, மாணவியர்களையும் மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.\nஸ்ரீரங்கம் வட்டம், நாச்சிக்குறிச்சி கிராமம் தீரன் நகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் விபத்தில் இறந்தார் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சமும், அப்துல் காதர் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து இறந்ததையொட்டி அவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 535 மதிப்பில் காசோலையினையும், மாவட்ட ஆட்;சித்தலைவர் வழங்கினார். தாட்கோ மூலம் டூரிஸ்ட் வாகனம், லோடு வாகனம் வாங்குவதற்கும் மற்றும் ரெடிமேடு கடை வைப்பதற்கும் என 4 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 809 மானிய உதவிகளை வழங்கினார்.\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய 3 நபர்களுக்கு உதவித்தொகையும், 2 நபர்களுக்க பிரெய்லி கடிகாரமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 42 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 28 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும் வழங்கினார். முதலமைச்சர் அவர்களின் விபத்து நிவாரண நிதியிலிருந்து 10 நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகைகளையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 6 நகர்ப்புற வாழ்வாதார சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்து 615 மதிப்பில். மானிய உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.\nஇக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பாலாஜி மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறு���ிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/16254-thai-velli-kalikambal.html", "date_download": "2019-04-19T22:42:58Z", "digest": "sha1:FAIUF4YZLGI5EO3HZF2INBK5NBCVELDL", "length": 19802, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "தை வெள்ளி; தாலி காப்பாள் காளிகாம்பாள் | thai velli kalikambal", "raw_content": "\nதை வெள்ளி; தாலி காப்பாள் காளிகாம்பாள்\nதை வெள்ளியில், சென்னை காளிகாம்பாள் அன்னையை அவசியம் தரிசனம் செய்யுங்கள். உங்கள் வாழ்வில், மிகப்பெரிய நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தருவாள் தேவி.\nஒரேயொரு முறையேனும் காளிகாம்பாள் சந்நிதியில் நின்று, மனம் குவித்து அவளைக் கண்ணாரத் தரிசியுங்கள். பிறகு, நீங்கள் அவளை அன்னையாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். அவள், உங்களை தன் குழந்தையாகவே பாவித்து, அருள்பாலிப்பாள். இதுதான் அவளின் அன்பு. இதுவே அவளின் கனிவு. அதுதான் அவளுடைய அருள். அதுவே அவளின் சக்தி.\nகாளிகாம்பாள், கருணையும் கனிவும் கொண்டவள். நம் வாழ்வில் ஒரு கஷ்டமென்றால்... அவள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாள். இன்னும் கஷ்டத்தைக் கொடுத்து இன்னும் இன்னும் துயரங்களைத் தந்து இம்சிக்கமாட்டாள். ‘நீ இதையெல்லாம் கொடு. நான் உனக்கு இதையெல்லாம் தருகிறேன்’ என்கிற பேரமெல்லாம் காளிகாம்பாளிடம் செல்லுபடியாகாது.\nஅரிசி கொடுத்து அக்கா உறவென்ன... என்பார்கள். இவள் நமக்கெல்லாம் அன்னை. கொண்டு வந்தாலும் தாய். வராவிட்டாலும் தாய். காளிகாம்பாள் எனும் அன்னையும் நாம் என்ன கொண்டு வந்தாலும் சரி... வராது வெறும் கையுடன் அவளைப் போய்ப் பார்த்தாலும் சரி... பாகுபாடுகள் பார்க்காமல், அரவணைப்பதில் வள்ளல் அவள்\nசென்னை பாரிமுனையில் கோயில் கொண்டிருக்கும் காளிகாம்பாளை தரிசனம் செய்யும் போது இவற்றையெல்லாம் உணருவீர்கள்.\nஅந்தப் பெண்மணிக்கு வெளியூர். சென்னைக்கு எப்போதாவது வருவார். வந்து உறவுக்காரர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டுவிட்டு, கிளம்பிச் சென்றுவிடுவார். அப்படி ஒருமுறை அந்தப் பெண்மணி வந்திருந்த போது, அவளின் கணவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. மயங்கிச் சரிந்தவரை தூக்கியெடுத்துக் கொண்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.\nமயக்கத்தில் இருந்து மீளவே இல்லை அவர். மாரடைப்பு என்றார்கள். ஆஞ்சியோ செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். காசுபணத்துக்குக் குறைவில்லை. வசதி வாய்ப்புகளெல்லாம் இருக்கின்றன. ஆனால் என்ன... இப்போது கணவர் கண் விழிக்கவேண்டும். பழையபடி எழுந்து நடமாட வேண்டும். இதுதான் அந்தப் பெண்மணியின் பிரார்த்தனை.\nஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தவர், ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் இருந்த படத்தைப் பார்த்தார். அது... காளிகாம்பாள் திருவுருவப் படம். படத்தையே பார்த்தார். அதில் உள்ள காளிகாம்பாளும் இவரையே பார்ப்பது போல் இருந்தது. ‘இது எந்த அம்மன்ங்க’ என்று டிரைவரிடம் கேட்டார். காளிகாம்பாள் என்று சொன்னார் அவர். சிறிது மெளனம்.\n‘இந்தக் கோயில் எங்கே இருக்குப்பா’ என்றார். அவர் இடம் சொன்னார். மீண்டும் மெளனம்.\n’அந்தக் கோயிலுக்கு விடுங்களேன்’ என்றார்.\nவண்டி, பாரிமுனை நோக்கி சென்றது. வழியெல்லாம் அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டே வந்தார் அவர். கோயிலை அடைந்தார்கள். வாசலில் இறங்கினார்கள். விறுவிறுவென உள்ளே சென்றார் அந்தப் பெண்மணி.\nஅங்கே... கருவறை. காளிகாம்பாள் வீற்றிருந்தாள். ‘இப்படி வந்து உக்காருங்க’ என்றார்கள். அப்படியே காளிகாம்பாளுக்கு முன்னே வந்து அமர்ந்தார்கள். அவரும் வந்து உட்கார்ந்தார். அம்பாளைப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள், அரளிப் பூமாலை கொடுத்தார்கள். தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை வழங்கினார்கள். ரோஜாப்பூ மாலையைக் கொடுத்தார்கள். அந்த அம்மாள், தன் இரண்டு கைகளையும் அம்பாளைப் பார்த்து நீட்டிய நிலையிலேயே இருந்தார்.\n’எல்லாரும் அரளியும் தாமரையுமா கொடுக்கறாங்க. எல்லாரும் ரோஜாவும் சம்பங்கியுமா தர்றாங்க. நான் பணம் எடுத்துட்டு வரலை. இப்ப எங்கிட்ட காசு இல்ல. என் கணவர் இப்ப ஹார்ட்ல பிரச்சினைன்னு ஆஸ்பத்திரில இருக்கார். என் கணவரை நீதான் பாத்துக்கணும். நீதான் காப்பாத்தணும். என் தாலிக்கு எந்தப் பங்கமும் வராம, நீதான் காபந்து பண்ணனும். என் கணவரை குணமாக்கி, என் தாலியைக் காப்பாத்திக் கொடுத்தீனா, என் தாலியவே தரேன். பத்து பவுன் தாலி இது. அந்தத் தாலியை, உனக்கோ ஏழைப் பொண்ணோட கல்யாணத்துக்கோ தந்துடுறேன்’’ என்று கண்ணீரும் கவலையுமாய் அழுதார். அழுதபடியே தன் கோரிக்கையை வைத்தார்.\nமாங்கல்யத்தைத் தருபவளும் அவள்தான். மாங்கல்யத்தைக் காப்பவளும் அவளே சும்மா இருந்துவிடுவாளா. முதன்முதலாக தன் சந்நிதிக்கு வந்திருப்பவளை, கைவிட்டுவிடுவாளா. கைதூக்கி கரை சேர்ப்பதுதானே அவளின் வேலை.\nஅடுத்த நான்காம் நாள், ஆஞ்சியோக்ராம் செய்யப்பட்டது. ஆபரேஷன் எதுவும் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. ஐந்தாம் நாள், மருத்துவமனைவியில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். ஒன்பதாம்நாள், சாதாரண செக்கப்பிற்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள். ‘ஒரு பிரச்சினையும் இல்ல. ஊருக்குக் கிளம்பலாம்’ என்று டாக்டர்கள் சொல்ல... முதலில் நேராக காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து நின்றார்கள். 108 தாமரைகள் கொண்ட மாலையை செய்யச் சொன்னார்கள். வழியில் அரக்கு கலரில் அம்பாளுக்கு புடவையும் வாங்கிவைத்திருந்தார்கள். மாலை கட்டக் காத்திருந்தார்கள். கை கொள்ளாத அரளி மாலையும் தாமரைப் பூமாலையும் சம்பங்கியும் ரோஜாவும் கொண்ட மாலையுமாய் வாங்கிக் கொண்டு, அவளின் சந்நிதியில் உட்கார்ந்தார்கள். கூடவே எலுமிச்சை மாலையும் வாங்கியிருந்தார்.\nமீண்டும் அந்தப் பெண்மணி வெடித்துக் கதறினார். அம்பாளுக்கு அத்தனையும் சமர்ப்பித்தார். ‘ என் வேண்டுதலை நிறைவேத்திட்டே தாயே’ என்று பூரித்துப் போனார்.\nஅங்கேயே மாங்கல்யச் சரடு வாங்கி, அம்பாள் சந்நிதியிலேயே கட்டிக் கொண்டார். கழுத்தில் எடைகொள்ளாத அளவுக்கு இருந்த பத்துபவுன் தாலியை அப்படியே எடுத்து, புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.\nகாளிகாம்பாளுக்கு புடவை சார்த்தப்பட்டது. அரளி மாலைகளும் தாமரைப் பூ மாலையும் சமர்ப்பிக்கப்பட்டன. குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. நெக்குருகி வேண்டிக் கொண்டார்கள். ‘ சொன்னபடி என் புருஷனையும் தாலியையும் காப்பாத்திக் கொடுத்திட்டேம்மா. நான் சொன்னபடி, என் தாலியை ஒரு ஏழைப் பெண்ணோட கல்யாணத்துக்கு கொடுத்துடுறேன்’ என்று வேண்டியபடி, கிளம்பிச் சென்றார்.\nகாளிகாம்பாள், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையெல்லாம் செய்து தருவாள். அதேபோல் அவள் உங்களுக்குச் செய்ய நினைப்பதையெல்லாம் வழங்கியே தீருவாள். குறிப்பாக, மாங்கல்யத்துக்கு சோதனை வரும்போது, மாங்கல்யத்தை காபந்து செய்து, மாங்கல்யத்துக்குப் பலம் கூட்டித் தந்தருள்வாள் கருணைக்கார காளிகாம்பாள்\nஒரேயொரு முறை அவளின் சந்நிதிக்கு எதிரே, அவளுக்கு எதிரே அமர்ந்து அவளைக் கவனித்துப் பாருங்கள். அந்தக் கனிவுச் சிரிப்பை கூர்ந்து கவனியுங்கள். அப்போதே உங்கள் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போய்விடும்.\nதாலி காக்கும் காளியைக் கண்ணாரத் தரிசியுங்கள்\nநாலுபேருக்கு புளியோதரை பொட்டலம்; நலமும் வளமும் தரும் தை ஏகாதசி\nஒரு பொண்ணுலே... ரோஸ்லே... புடவைலே; ‘நீயே நடிச்சிரு’ன்னார் பாக்யராஜ் சார்\nஇளையராஜாவின் திடீர் ஐடியா; ’பூங்கதவே’ பாட்டு ஹம்மிங் செம கிக்\n‘‘ராகுல் - ராவணன், பிரியங்கா- சூர்பனகை; இலங்கையை ராமர் மோடி வீழ்த்துவார்’’ - பாஜக நிர்வாகி பேச்சால் சர்ச்சை\n ஆடி கடைசி வெள்ளி: அம்மன் தரிசனம்\nகாலா ரஜினி காளிகாம்பாளை தரிசிக்க வருவாரா\nபங்குனிச் செவ்வாயில் அம்பாள்... மறக்காம தரிசனம் பண்ணுங்க\nதை வெள்ளி; தாலி காப்பாள் காளிகாம்பாள்\nதங்கம் ஒரு பவுன் ரூ.25,288-க்கு விற்பனை\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் நாளை ஆஜர்: சசிகலா தரப்பு விசாரணை நடத்த முடிவு\nதமிழக பட்ஜெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் தாக்கல்: இறுதிக்கட்டத்தில் அறிக்கை தயாரிப்பு பணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/4th-annual-day-of-almigty-vidyalaya-school-in-siruvachur-near-in-perambalur/", "date_download": "2019-04-19T23:00:08Z", "digest": "sha1:5SZVQX25C4NKJKETTISYS3UU5MBR2QJY", "length": 5571, "nlines": 55, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாள்முழுவதும், வாரம் ஒரு பெற்றோர் பள்ளியில் கலந்துரையாட வாய்ப்பு : சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியின் 4ஆம் ஆண்டு விழாவில் தாளாளர் ஆ.ராம்குமார் தகவல்", "raw_content": "\nபெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா, பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் கே.சிவகாமி முன்னிலை வகித்தார். ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களில் மூன்றுபேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர். பின்னர், பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த சில வாரத்திற்கு முன்பு, 2ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஒலிம்பியாட் எனும் திறன் அறித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று பேர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nவிழாவில் பேசிய பள்ளிதாளார் ஆ.ராம்குமார் ஆல்மைட்டி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஊர்களுக்கு எங்களது ஆசிரியர் குழு நேரடியாக சென்று பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது குழந்தைகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வாரம் ஒரு பெற்றோர் பள்ளிக்கு வந்து காலைமுதல் மாலை வரை வகுப்பறையில் குழந்தைகளின் கல்வி குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட பள்ளிநிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். துணைத் தலைவர்; சி.மோகனசுந்தரம், செயலாளர் சிவகுமார், பள்ளி துணைமுதல்வர் கே.சாரதாசெந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சந்திரோதயம், ஹேமா, ஜாய்ஷகிலா, தமிழரசன், மணிகண்டன், உள்பட மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://122.15.179.102/seed/login/login.php", "date_download": "2019-04-19T22:19:58Z", "digest": "sha1:CKH3ZPJ6NRAA2NNKTQK5E3IYOYIQ3OMW", "length": 3234, "nlines": 17, "source_domain": "122.15.179.102", "title": "Seed Development Agency", "raw_content": "\nசான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்ய விரும்பும் எந்த ஒரு நபரும் விதைப்பயிருக்கான விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை கணிணி தொழில் நுட்பம் (On Line) மூலம், உரிய பயிர் பதிவு கட்டணம் மற்றும் சான்றளிப்புக் கட்டணங்களுடன் தங்கள் பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர் அவர்களிடம் வழங்கி உற்பத்தியாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். உற்பத்தியாளராக பதிவு செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nசான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்ய விரும்பும் எந்த ஒரு நபரும் விதைப்பயிருக்கான விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை கணிணி தொழில் நுட்பம் (On Line) மூலம், உரிய பயிர் பதிவு கட்டணம் மற்றும் சான்றளிப்புக் கட்டணங்களுடன் தங்கள் பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர் அவர்களிடம் வழங்கி உற்பத்தியாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். உற்பத்தியாளராக பதிவு செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Kathai_28.html", "date_download": "2019-04-19T22:25:00Z", "digest": "sha1:3N3SBVIGKU4BVRHWK3MZ65IQB56JWMOL", "length": 8558, "nlines": 88, "source_domain": "stories.newmannar.com", "title": "கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?(முல்லாக்கதை) - கதைகள்", "raw_content": "Home » முல்லாக்கதைகள் » கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா\nஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.\nஎதிரே வந்த முல்லா \"என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்\nஎன்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.\n\"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா இது என் நாய்\" என்றார்.\nமுல்லா தலைவரிடம் சொன்னார். \"அது நாய் என்று எனக்குத் தெரியும்.\nநான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்\" என்றார்.\nதலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி��ார்.\nமுல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். \"ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா\nசரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று \"தலைவா என்னை மன்னித்து விடுங்கள்\" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வா...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanna.blogspot.com/2012/10/7.html", "date_download": "2019-04-19T22:56:07Z", "digest": "sha1:I3MYWL4EB4GPPGFVD4XNNLFR6XPU25FM", "length": 13129, "nlines": 251, "source_domain": "thamizhanna.blogspot.com", "title": "Transformed Thamizh: பெலிண்டா காவியம் - பாகம் 7 (நிறைவுப் பகுதி)", "raw_content": "\nபெலிண்டா காவியம் - பாகம் 7 (நிறைவுப�� பகுதி)\n102. வாதத்தைத் தொடங்கும் முன்னர்\n103. இவ்விதம் வாதம் செய்த\n104. பேணிநான் வளர்த்த கூந்தல்\nபெலிண்டா கண்டதீய சகுனங்களாகக் கூறியவை\n105. ஊசிநூல் வைக்கும் பெட்டி\nகூறிய தேதோ ஒன்று ....\n106. அப்பொழு ததனை எண்ணி\nபெலிண்டா அரங்கில் இருந்தோரிடம் பேசியது\n107. ஈரமே சுமந்த கண்ணால்\n108. ஏனிவண் அழகி னுக்கு\n109. சுருளான கற்றை தானும்\nக்ளார்ஸாவின் பேச்சு பயனற்றுப் போதல்\n110. தேவதை தன்னின் பேச்சால்\n111. பெலிண்டாவை நோக்கித் தீச்சொல்\n112. கூரான கருவி இல்லை\n113. பெலிண்டாதான் பேரன் மீது\n114. திரும்பவே தருக எந்தன்\n115. நிலமதில் இழக்கும் எல்லாம்\n116. திடுமென ஈரக் காற்றில்\n117. கவினுற வளர்த்த கூந்தல்\n118. அற்பமாம் ஒருத்தி கூட\nவிளம்பி னார்இச் சரிதம் .\n119. தன்னுடைக் காலம் தன்னில்\n120. காப்பியச் சுவையுடன் தம்முடைய\nகூறினன் எந்தன் பிழைபொறுப்பீர் .\nபெலிண்டா காவியம் - பாகம் 7 (நிறைவுப் பகுதி)\nபெலிண்டா காவியம் - பாகம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5867.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T22:38:55Z", "digest": "sha1:XSONW4T3IDMXT2KMXCRRYTFXWFTCVR4I", "length": 13055, "nlines": 171, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்...\nView Full Version : தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்...\nதமிழ் நெஞ்சங்களுக்கு இனிய வணக்கங்கள்...\nஎன்னைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மனதில் தோன்றியற்றை என் ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்வேன்.\nதமிழ் மன்றத்துடன் கைகோர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.:)\nநிலைத்து உலாவரும் ஒரு முகம் நீங்கள் என்று\nஉடனே என்னை வரவேற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.... நன்றிகளும் கூட\nவாருங்கள் சண்முகி... தங்களின் ஆத்ம திருப்திக்காக எழுதுவது.. யாவருக்கும் இன்பம் தரட்டும்\nவாருங்கள் ஷண்முகி, நண்பர்களுடன் இணைந்து தமிழ்மன்றத்தில் உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nவாருங்கள் சண்முகி... தங்கள் வரவு நல்வரவு ஆகுக..\nதாங்கள் ஒரு நல்ல படைப்பாளி என்பதை மற்ற தளங்களில் கண்டிருக்கிறேன். தமிழ்மன்றத்திலும் உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nயாரு, நம்ம சண்முகி அக்காவா\nஉங்க முகத்தை பார்த்ததும் அடையாளம் கண்டுக் கொண்டேன். உ���்க கவிதை மழையில் நனைய இருக்கிறோம்.\nஎன்னை அன்புடன் வரவேற்ற பெஞ்ஜமின் வி. வின்ஸ், பிரியன், பரஞ்சோதி ஆகியோருக்கு நன்றிகள்.\nஇது தான் சண்முகி அக்கா சொன்னது.\nவாருங்கள் சண்முகி அக்கா உங்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்\nவாருங்கள் சண்முகி அவர்களே உங்களை வருக வருக என் வரவேற்கிறோம்\nஎன்னை அன்புடன் வரவேற்ற pradeepkt சுவேதா மற்றும் அழகன் ஆகியோருக்கு அன்பு நன்றிகள்...\nஎன்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது\nஎன்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது\nவாருங்கள் சண்முகி உங்கள் வருகை மன்றத்துக்கு பெருமை தரட்டும்.\nசந்தேகம்:- வந்திருப்பவர் அவ்வை சண்முகி இல்லையே..\nஎன்ன வர வர ஞாயித்துக் கெழமை மதியம் 1:15 செய்திகள் பாக்குற மாதிரி ஆயிட்டு வருது\nபிரதீப் நல்ல போமில இருக்கிங்க என்று தோணுது ;) :D :cool:\nஅது இன்னும் சுவேதாவுக்குப் புரியலை பாருங்க\nஎனக்கு என்ன புரியலை என்று சொல்கிறிர்கள்\nவாருங்கள் சண்முகி உங்கள் வருகை மன்றத்துக்கு பெருமை தரட்டும்.\nசந்தேகம்:- வந்திருப்பவர் அவ்வை சண்முகி இல்லையே..\nபிரதீப் நல்ல போமில இருக்கிங்க என்று தோணுது ;) :D :cool:\nவணக்கம் மதன். உங்கள் வரவேற்புக்கு… நன்றிகள்.\nவந்திருப்பது அவ்வை அல்ல. வெறும் ஷண்முகி தான். சந்தேகம் தீர்ந்ததா...\nஇப்போதுதான் சந்தேகம் வலுத்திருக்கிறது. அவ்வை இல்லை என்றால் சண்மு(க) கி\nநான் இந்தியன், சிங்கப்பூரில் வசிக்கிறேன். உங்கள் அனைவருடனும் கலந்ததுரையாடி கருத்துபறிமாற்றம் செய்ய விரும்புகிறேன்.\nவாங்க இந்தியன்.... தமிழ் மன்றத்திற்க்கு உங்களை வரவேற்கிறேன்...\nஷண்முகி என்று சொல்லிவிட்டு சந்திரமுகி போல் கண் வைத்துள்ளீர்களே\nஉங்கள் வித்தியாசமான அவதாரை சொன்னேன்..............\nவாருங்கள் ஷண்முகி ... நீங்களும் அவாளைப் போல பல வித்தைகள் காட்டணும்..... தமிழ் மன்றம் கல கலக்கணும்....\nவாருங்கள் ஷண்முகி ... நீங்களும் அவாளைப் போல பல வித்தைகள் காட்டணும்..... தமிழ் மன்றம் கல கலக்கணும்....\nஉங்களுடைய அருமையான் தமிழை நான் ஒரு சில பக்கத்தில் படித்ததுண்டு......ஏன் இப்போழுது மன்றதில் அதிகம் எழுதுவது இல்லை...:D\nஉங்களுடைய அருமையான் தமிழை நான் ஒரு சில பக்கத்தில் படித்ததுண்டு......ஏன் இப்போழுது மன்றதில் அதிகம் எழுதுவது இல்லை...:D\nஒவியா இன்றுதான் தங்கள் பதிவினை பார்த்தேன். மிக மிக மகிழ்ச்சி....\nநேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுவேன்...\nவாங்க சண்முகி மாமி ...சே.. வாங்க சண்முகி:D :D\nவாங்க சண்முகி மாமி ...சே.. வாங்க சண்முகி:D :D\nநீண்ட நாட்களின் பின்னர் மன்றம் வந்த சண்முகி அவர்களை,\nஎன்றும் இணைந்திருங்கள் மன்றத்தோடும், எங்களோடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/02/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2019-04-19T22:42:08Z", "digest": "sha1:NIDB6TMXPYCUKHGQMA4CVRYY6UFEDO3I", "length": 17642, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "அறிவியல்-அறிவோம்\"- பிஸ்கெட் சாப்பிடுவது நல்லதா?-உண்மையறிவோம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. அறிவியல்-அறிவோம்”- பிஸ்கெட் சாப்பிடுவது நல்லதா\nஅறிவியல்-அறிவோம்”- பிஸ்கெட் சாப்பிடுவது நல்லதா\nஅறிவியல்-அறிவோம்”- பிஸ்கெட் சாப்பிடுவது நல்லதா\nகுழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள்.\n100 வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வழியேதான் பிஸ்கட் நமக்கு அறிமுகமானது. ஆரம்ப காலங்களில் அதை நோயாளிகளின் உணவு என்றே வகைப்படுத்தி வைத்திருந்தார்கள்.\nநாலு பிஸ்கட்டும் பாலும் கொடுத்துவிட்டால் பையன் தானே வளர்ந்துவிடுவான் என்ற தவறான கற்பிதம் நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது. மருத்துவர்கள் இதற்கு மாற்றான அறிவுரைகள் கூறும்போது கீரை, பழம், காய்கறிகள் எல்லாம் பையன் சாப்பிட மாட்டான் என பெற்றோர்களே ஒதுக்கிவிடுகிறார்கள்.\nபிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட��டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nஉயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.\nபிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.\nசுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nசோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும். கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.\nபிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவதுதான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலை நேர பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்புகின்றோம். இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.\nPrevious articleஅறிவோம் பொதுஅறிவு:இது எந்த நாடு – 92: தீவுகளின் நாடு\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nவித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nScience Fact – கண்கள் சிலருக்கு நீல நிறமாகவும், சிலருக்குப் பழுப்பாகவும், வேறு சிலருக்கு���் கருமையாகவும் இருப்பது ஏன் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதிருமயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிக அளவில் உள்ளது…மாவட்ட முதன்மைக்...\nதிருமயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிக அளவில் உள்ளது...மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.. திருமயம்,அக்.30 : புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bmw-launch-2019-bmw-s1000rr-model-bike-soon-in-india-016798.html", "date_download": "2019-04-19T22:13:54Z", "digest": "sha1:VOKMK73TVG4YXGP3SEPHFL5DGFRP4SQV", "length": 20159, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஸ்டைலுடன் 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபுதிய ஸ்டைலுடன் 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல�� வெளியிட்டுள்ளது.\nபிஎம்டபிள்யூவின் வாகனங்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை, அதேபோல இந்தியாவிலும் இதன் தயாரிப்புகளுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். ஜெர்மனியை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.\nசொகுசு கார்களைத் தயாரித்துவரும் இந்த நிறுவனம் 1923ம் ஆண்டில் இருந்து இருசக்கர வகானத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு சந்தையில் அதிகளவில் வரவேற்புகள் அளிக்கப்பட்டு வருகின்றது.\nஆகையால், இந்த நிறுவனம் இந்தியர்களைக் கவரும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, அஹமதாபாத், ஃபரிதாபாத், குர்காவுன் ஆகிய பகுதிகளில் தனது ஷோரூம்களை நிறுவியுள்ளது.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் 1930 களிலேயே உலகின் அதிவேகமான பைக்கினை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த பைக் மணிக்கு 278 கிமீ வேகத்தில் பயணிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகும். இந்த நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் எஸ்1000ஆர்ஆர் என்ற வேர்ல்ட் கிளாஸ் சூப்பர் மாடல் பைக்கை அறிமுகம் செய்தது.\nஇதன் அடுத்த தலைமுறை பைக்கை பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த வருடம் இஐசிஎம்ஏ 2018 மோட்டார்சைக்கிள் வாகன ஷோவின்போது அறிமுகம் செய்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலானது குறைந்த எடை, அதிக சக்தி மற்றும் ஸ்போர்டி டைப் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இந்த பைக்கின் வரவு அதன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பைக்கில் 999சிசி பவர் கொண்ட இன்-லைன்-நான்கு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 207 குதிரைத்திறனையும், 13,500rpmயையும் வெளிப்படுத்தும் மற்றும் 113Nm டார்க்யூ திறனில் 11,000rpm திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்நிலையில், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கினை பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான நார்ம்ஸின்படி உருவாக்கி வருகிறது. இந்த மாடலில் முந்தைய மாடலைக்காட்டிலும் 8 குதிரைத்திறன் கூட்டப்பட்ட பவருடன், மாற்றமில்லாத டார்க்யூ திறனுடன் அப்கிரேட் செய்யப்ட்டு உள்ளது.\nமேலும், இதில் மிகப்பெரிய மாற்றமாக பவர் ட்ரெயின் தொழில்நுட்பத்தை கூடுதலாக பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் இணைக்க உள்ளது. இது வேரியபிலான வால்வ் டைமிங் மற்றும் வால்வ் ஸ்டிரோக் உள்ளிட்டவையை சிறப்பானதாக மாற்றியமைக்கும். இதன்மூலம் வாகன ஓட்டிகள் சிறந்த ரைட் அனுபவத்தை அனுபவிக்க முடியும்.\nமேலும், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மாடலில் சிக்ஸ்-ஆக்ஸிஸ் எனப்படும் எலெக்ட்ரானிக் சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இது ஏபிஎஸ் மற்றும் டைனமிக் டிராக்ஸன் கன்ட்ரோலை சிறப்பாக இயங்க உதவும். இதையடுத்து, இந்த பைக்கில் மழை, சாலை, டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு விதமான ரைட் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்களை 6.5 இன்ச் கொண்ட டிஜிட்டல் திரையைக் கொண்டு இயக்கிக்கொள்ளலாம்.\nஇதுதவிர, பைக்கின் அதிகபடியான எடையை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 197கிலோ எடையுள்ள அந்த பைக்கில் தற்போது 11 கிலோ வரைக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு, அதன் சேஸிஸ் மற்றும் எஞ்ஜின்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த அப்கிரேடே செய்யப்பட்ட 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மாடல் பைக் ரூ. 18.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ மோட்டோராட் #bmw motorrad\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australian-team-and-controversies-around-it-in-history-of-cricket", "date_download": "2019-04-19T22:53:12Z", "digest": "sha1:UVNO44OJXFQ73UWZCCKQQKG5I6STTQTH", "length": 15580, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்ச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி என்றாலே ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத அணியாக இருந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வெற்றி எப்போதுமே மகத்தான வெற்றியாக திகழும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை வீழ்த்துவது மற்ற கிரிக்கெட் அணிகளுக்கு கடும் சவாலாக தான் இருக்கும்.\nஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் தான். அப்படி இருக்க அவர்கள் ��ப்படி விளையாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.\nஇப்படி பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வெற்றி பெற வேண்டும் என்று ஆட்ட மைதானத்தில் பல குறுக்கு வழிகளையும் கையாண்டு உள்ளனர். இப்படி குறுக்கு வழிகளை கையாண்டு பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார்கள். இதனால் சரச்சைகளின் மன்னர்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் என்றும் சொல்லலாம்.\n2008 - தரையில் விழுந்த பந்தை கேட்சை பிடித்தாக கூறிய ரிக்கி பாண்டிங்\n2007- 08 இந்திய கிரிக்கெட் அணி அணில் கும்பிளே தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற 333 ரன்கள் தேவையென்ற நிலையில் 2ஆவது இன்னிங்ஸ் ஆடியது. அப்பொழுது ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ வீசிய பந்தில் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் \"தாதா\" என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் உண்மையில் அந்த பந்தை தரையில் பட்டு தான் கேட்ச் பிடித்தார் ரிக்கி பாண்டிங். போட்டி நடுவரிடம் தான் கேட்ச் பிடித்ததாக கூறி சவுரவ் கங்குலி விக்கெட்டை எடுத்தனர். இந்த விஷயம் வீரேந்தர் ஷேவாக் மற்றும் ரிக்கி பாண்டிங் இடையே பெரும் பூகம்பமாக வெடித்தது.\n2017 - ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் ரிவியூ கேட்ட ஸ்டீவன் ஸ்மித்\n2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவியில் சுற்று பயணம் மேற் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடை பெற்றது. இதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற 188 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட தொடங்கியது. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் LBW ஆனார். DRS ரிவியூ கேட்க வேண்டும் என்றால் களத்தில் இருக்கும் வீரர்களை தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களிடம் களத்தில் நின்றபடியே ஆலோசனை கேட்டது இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு பெரும் கோபத்தை வரவழைத்தது. ���ந்த சர்ச்சை விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இடையே பெரும் போராக மாறியது.\n2018 - பந்தை சேதப்படுத்திய புகார்\nபான் கிராப்ட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற் கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் இருக்கும்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி விக்கெட்களை எடுக்க ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தனர். பந்தை சேதப்படுத்தி தென்னாப்பிரிக்கா விக்கெட்களை சாய்க்க முடிவெடுத்தனர்.\nஅதன் படி, ஆஸ்திரேலியா வீரர் பான் கிராப்ட் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த SAND PAPER யை வெளியே எடுத்து யாருக்கும் தெரியாமல் பந்து மீது அழுத்தம் கொடுத்து தேய்த்து விட்டார். இவர் செய்த காரியம் கேமரா மூலம் உலகுக்கு வெளி கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான் கிராப்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த செயல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது\n2018 - விராட் கோலி கேட்சை பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்தாரா இல்லையா\nஅவுட் என்று கூறுகிறார் பீட்டர் ஹண்ட்ஸ்காம்\n2018 - 19 இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவியில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்சில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து வீச்சில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பீட்டர் ஹண்ட்ஸ்காமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பீட்டர் ஹண்ட்ஸ்காம் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சை உண்டாக்கியது. அவர் பிடித்த கேட்ச் பந்து தரையில் பட்டது போல் இருந்தது. ஆனால், பீட்டர் ஹண்ட்ஸ்காம் தான் கேட்சை சரியாக பிடித்ததாக கூறினார். போட்டி நடுவரும் பீட்டர் ஹண்ட்ஸ்காம் கூறியதை ஏற்று விராட் கோலிக்கு அவுட் வழங்கினார். விராட் கோலி DRS முறைப்படி ரிவியூ கேட்டார். மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்ததால் விராட�� கோலி களத்தை விட்டு வெளியேறினார். இந்த கேட்ச் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇளம் வயதில் இறந்து போன கிரிக்கெட் வீரர்கள்\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்காமலே ஓய்வு பெற்ற 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்\nஅசாதாரண காரணங்களால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன 5 வீரர்கள்\nஅனைத்து இடங்களிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தற்போதைய 3 கிரிக்கெட் வீரர்கள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/five-greatest-players-never-won-champions-league", "date_download": "2019-04-19T22:15:01Z", "digest": "sha1:HJ622AZ2VJRQ7TQZXO6AHOFPQGAAOCYF", "length": 12972, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகால்பந்தை பொறுத்தவரை பெரும்பாலான வீரர்கள் கிளப் அணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து விளையாடுவார்கள். கிளப் அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை மிக பிரபலமானது. இதில் பங்குபெற்று விளையாடவேண்டும் என்பது அனைத்து கால்பந்து வீரர்களின் கனவென்றே சொல்லலாம். இதில் விளையாடவேண்டும் என்பதுனாலேயே சில வீரர்கள் அணிகள் மாறுவதும் உண்டு. உலகின் முன்னணி வீரர்களான மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, சேவி, ஸ்சோல்ஸ், லாஹ்ம், பெர்ட்ரண்ட் போன்ற வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதுண்டு.\nஉலகின் பெரும்பாலான ஜாம்பவான்கள் இந்த கோப்பைக்காக தங்களது முழு திறமையையும் போட்டு விளையாடுவார்கள். அப்படி சில வீரர்கள் கோப்பைக்கான இறுதி ஆட்டம் வரை சென்று இழந்ததும் உண்டு. இதுவரை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்களை பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.\nசாம்பியன்���் லீகில் ஆடிய அணிகள்: இண்டர்நேஷனலே, ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் மற்றும் பர்மா\nஇத்தாலியின் முன்னாள் கேப்டனான ஃபேபியோ பல லீக் கோப்பைகள், பாலன் டோர் மற்றும் ஃபிபா உலகக்கோப்பை வாங்கியுள்ளார். இவ்வளவு சாதித்த இவர் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்கு விளையாடியது மட்டுமில்லாமல், பர்மா போன்ற சிறிய அணிக்காகவும் ஒரு சீசன் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீகில் இவரது மிகச்சிறப்பான சீசனாக அமைந்தது இன்டெர்மிலன் அணிக்காக 2003ம் ஆண்டு. அரை இறுதியில் எஸி மிலன் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்ததால், தொடரிலிருந்து வெளியேறியது.\nஅதே போன்று சான் ஸீரோ அணிக்காக விளையாடிய சீசனில் அவே கோல் மூலம் கோப்பையை நெருங்கும் வாய்ப்பு பறிபோனது. அதன் பிறகு ஜுவண்டிஸ், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றாலும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இவருக்கு அமைந்திடவில்லை.\n#4 ரூட் வான் நிஸ்டெல்லோய்\nசாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பிஎஸ்வி ஐந்தோவன், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட்\nசாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. நிஸ்டெல்லோய் மொத்தம் 73 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்று 56 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 4வது இடம் வகிக்கிறார். அதே போல் கோப்பையே வெள்ளாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக முதல் இடம் வகிக்கிறார். 2 சீசனில் டாப் ஸ்கோரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என அறியலாம்.\n3 அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பங்கேற்றுள்ள நிஸ்டெல்லோய், இரண்டு அணிகளுக்காக அரை இறுதிவரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஃபேபியோ கேனவரோ போலவே இவரும் அவே கோல் மூலம் இறுதி ஆட்டம் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். இந்த நிகழ்வு 2002ம் ஆண்டு பேயர் லெவெர்குசென் அணிக்கு எதிராக அரங்கேறியது.\n# 3 கியான்லுய்கி பஃப்பான்\nசாம்பியன்ஸ் லீகில் ஆடிய அணிகள்: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், ஜுவண்டிஸ் மற்றும் பர்மா\nஇவரை வெறுக்கும் கால்பந்து ரசிகர்கள் உலகிலேயே இல்லை என கூறலாம். பஃப்பான் மொத்��ம் 11 முறை சீரி ஏ கோப்பையை வென்றுள்ளார். 2006ம் நடைபெற்ற உலகக்கோப்பையையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். கடந்த சீசனுடன் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்று கோப்பை வென்றிடாத வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகினார். ஃபேபியோ கேனவரோவுடன் ஒரே சீசனில் பர்மா அணிக்காக களமிறங்கியுள்ளார்.\nஇதுவரை 3 முறை இருந்து போட்டி வரை சென்றுள்ள பஃப்பான், ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. இதுவும் வருந்தத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. இவற்றில் முதல் தோல்வி 2003ம் ஆண்டு ஏசி மிலன் அணிக்கு எதிராக அமைந்தது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 2015ம் ஆண்டு இறுதி போட்டியில் பங்கேற்ற ஜுவண்டிஸ் அணி, பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இவரது 3வது தோல்வி 2017ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரானதாகும்.\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கும் 5 சிறந்த பினிஷெர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018-19, நாளைய ரவுண்டு-16 போட்டிகள் ஒருபார்வை\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை\nசாம்பியன்ஸ் லீக்: ரொனால்டோ அசத்தலான கோல்.. போராடி சமன் செய்தது அஜாக்ஸ்\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/amelia", "date_download": "2019-04-19T22:34:57Z", "digest": "sha1:6JOVFKGGUG7U65CGTGNAEA44TMJHRHM6", "length": 16753, "nlines": 288, "source_domain": "www.chillzee.in", "title": "Amelia - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14002600/Van-conflict-over-auto-near-Marthandam-Two-dead-including.vpf", "date_download": "2019-04-19T22:54:01Z", "digest": "sha1:EZOERFI7XOHZYWOL4PXM3Q47DATUXUFX", "length": 17914, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Van conflict over auto near Marthandam; Two dead, including wife, dead || மார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மனைவி உள்பட 2 பேர் சாவு கண்டக்டர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nமார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மனைவி உள்பட 2 பேர் சாவு கண்டக்டர் படுகாயம் + \"||\" + Van conflict over auto near Marthandam; Two dead, including wife, dead\nமார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மனைவி உள்பட 2 பேர் சாவு கண்டக்டர் படுகாயம்\nமார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் மனைவி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கண்டக்டர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக புறப்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே வெள்ளிகோடு, பிரம்புவிளையை சேர்ந்தவர் ஜான் அந்தோணி. மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுபலீலா (வயது 50). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சுபலீலா கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஜான் அந்தோணி முடிவு செய்தார்.\nநேற்று அதிகாலையில் ஜான் அந்தோணி, வேலைக்கு புறப்படும்போது, மனைவியிடம் ஆட்டோவில் மார்த்தாண்டம் போக்குவரத்து கழக பணிமனைக்கு வருமாறும், அங்கிருந்து இருவரும் சேர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று கூறினார்.\nஇதையடுத்து சுபலீலா நேற்று காலை 10 மணி அளவில் வெள்ளிகோட்டில் இருந்து ஒரு ஆட்டோவில் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டார். ஆட்டோவை கூட்டமாவு பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (52) ஓட்டிச் சென்றார்.\nஇவர்கள் மார்த்தாண்டத்துக்கு சென்று ஜான் அந்தோணியை அழைத்து கொண்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக புறப்பட்டனர். மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் சென்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது.\nகண் இமைக்கும் நேரத்தில் வேனும், ஆட்டோவும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த கணவன்- மனைவி மற்றும் டிரைவர் ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆட்டோவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஆட்டோ டிரைவர் ஸ்டீபன் ராஜ், சுபலீலா ஆகிய இருவரும் ஆட்டோவுக்குள்ளேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். கண்டக்டர் ஜான் அந்தோணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை பொதுமக்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இறந்தவர்களது உடல்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் நாகர்கோவில் அனந்தநாடர் குடியிருப்பை சேர்ந்த மனோகர் (40) என்பவரை கைது செய்தனர்.\nவிபத்தில் இறந்த ஆட்டோ டிரைவ��் ஸ்டீபன் ராஜுக்கு டெல்பின் சுதா (42) என்ற மனைவியும், ஏஞ்சல் பிபினா, ஆல்பின் மேரி செல்பியா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் வெள்ளிகோடு பகுதியில் மருந்து கடையும் நடத்தி வந்தார். அத்துடன் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.\nவேன்- ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.\n1. கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் படுகாயம்\nகூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்சும், சரக்கு வேனும் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\n2. மரத்தில் கார் மோதி விபத்து; அ.ம.மு.க. பிரமுகர் மனைவி பலி; குடும்பத்தினர் 7 பேர் படுகாயம்\nகட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் அ.ம.மு.க. பிரமுகரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகாயம் அடைந்தார்கள்.\n3. புதுவை அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி; நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; 2 பேர் படுகாயம்\nபுதுவை அருகே தி.மு.க. பிரமுகரை கொல்ல நடந்த சதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. மொபட் மீது கார் மோதியது; பெண் பலி படுகாயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை\nசேதுபாவாசத்திரம் அருகே மொபட் மீது கார் மோதியது. இதில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய கணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n5. மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு\nமோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ���ாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14004122/The-villagers-are-affected-by-mysterious-fever.vpf", "date_download": "2019-04-19T22:56:27Z", "digest": "sha1:54SKRXWMH6ZMNURYKQ2GQ3XQEMKVUKKN", "length": 11051, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers are affected by mysterious fever || கொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nகொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு + \"||\" + The villagers are affected by mysterious fever\nகொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு\nகொட்டாம்பட்டி அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:30 AM\nகொட்டாம்பட்டி யூனியனில் உள்ள கம்பூர் ஊராட்சியில் கம்பூர், அய்வத்தான்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி,தேனங்குடிபட்டி,கோவில்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.\nகடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அய்வத்தான்பட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலூர் அரசு மருத்துவமனையில் இந்த கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது40), கண்ணுச்சாமி (50) உள்பட 10–க்கும் மேற்பட்டோர் ���ீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் 300–க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் அடுத்தடுத்து இந்த காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகளை வெகுவாக தாக்கக்கூடிய இந்த மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.\nஎனவே மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்ட கிராமங்களில் அரசு நிரந்தர மருத்துவ முகாம் அமைத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தபட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/vikatan-technology-news/", "date_download": "2019-04-19T23:18:25Z", "digest": "sha1:IDABN5SRNFHR7LR3PY5MFWSMHMHF2KJE", "length": 18986, "nlines": 270, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Vikatan Technology News – DharmapuriDistrict.com", "raw_content": "\nஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் பேட்டரி பேக்அப்... அறிமுகமானது புதிய பவர் பீட்ஸ் புரோ\nஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் பேட்டரி பேக்அப்... அறிம��கமானது புதிய பவர் பீட்ஸ் புரோ […]\n'இனி அனுமதியில்லாமல் குரூப்களில் சேர்க்க முடியாது'- வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்\nஇனி அனுமதியில்லாமல் குரூப்களில் சேர்க்க முடியாதுவாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம் […]\nமூன்றே வாரத்தில் ஒரு மில்லியன் நோட் 7 சீரிஸ் மொபைல்கள் விற்பனை... ஷியோமியின் அதிரடி சாதனை\nஷியோமி நிறுவனம் குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்களுடன் ஆண்ட்ராய்டு மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. […]\nபணம், வாடிக்கையாளர்கள் நிறைய இருந்தும் கூகுள் ப்ளஸ் தோற்றது ஏன்\nஇணையம் விசித்திரமானது இங்கே வெற்றிக்குப் பணமோ பின்புலமோ உதவுவதில்லை நிரந்தர சூத்திரமமும் இல்லை இதற்குச் சமீபத்திய மற்றும் சரியான உதாரணம் கூகுள் ப்ளஸ் […]\n10 இன்ச் டிஸ்ப்ளே; டால்பி ஸ்பீக்கர்கள்... - அமேசானின் புதிய எக்கோ ஷோ\n10 இன்ச் டிஸ்ப்ளே; டால்பி ஸ்பீக்கர்கள்...அமேசானின் புதிய எக்கோ ஷோ\n`மோடி 15 லட்சம் தந்துவிட்டார்' மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்' மெசேஜ் உண்மையானு வாட்ஸ்அப்கிட்ட கேட்டோம்\nஇதுவரை ஃபார்வர்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் மக்களே என்று சொல்லி வந்த வாட்ஸ்அப் முதல்முறையாக செய்தியை ஃபார்வர்டு செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறது […]\n’’ - ரெனோ இந்தியா நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம்\nரெனோ இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார் வெங்கட்ராம் மாமில்லப்பள்ளி ரஷ்யாவில் ரெனோ நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய பெருமையுடன் […]\n`ஷியோமியின் ஸ்மார்ட் குக்கர்' - மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது\n`ஷியோமியின் ஸ்மார்ட் குக்கர்' - மிக விரைவில் இந்தியாவில் வெளியாகிறது […]\n' அரசுகளை அழைக்கும் மார்க் சக்கர்பெர்க்\nமார்க் சக்கர்பெர்க் சொன்ன விஷயங்களால் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு சுமை அதிகரிக்கலாம் எனவே அவரது கருத்துகள் பல தரப்பினருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது&nbs […]\nஜிமெயிலுக்கு வயது 15... 150 கோடி பேருக்கும் வாழ்த்துகள்\n15 ஆண்டுகளுக்கு முன் 2004ல் இதே நாளில் ஜிமெயில் தொடங்கப்பட்டது அப்போது ஒரு யூஸருக்கு 1 ஜிபி தான் இன்று 15 ஜிபி வரை இலவசமாகத் தருகிறது ஜிமெயில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236894", "date_download": "2019-04-19T23:05:58Z", "digest": "sha1:O7PS3TKRZTF3CGMJMX2V5S47B5NZQARX", "length": 17207, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து | Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\n'வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து'\nஇடாநகர், ''மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம்,'' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.வடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.இந்நிலையில், இடாநகரில் நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது:மத்தியில், காங்., ஆட்சி இருந்த போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. காங்., ஆட்சிக்கு வந்தால், வட கிழக்கு மாநிலங்களுக்கு, மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறார்.'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என்கிறார்; ஆனால், 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' என, நாங்கள் கூறுவதில்லை; அப்படி கூறவும் மாட்டோம்.வேலையில்லாத இளைஞர்கள் சுயதொழில் துவங்க, கடனுதவி அளிக்காமல், தொழிலதிபர்களின், 3.5 லட்ச கோடி ரூபாய் கடனை, பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஆம் ஆத்மியை துரத்தும் காங்கிரஸ் தலைவர்கள்\nஆஹா என்ன ஒரு மாற்றம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சி��்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆம் ஆத்மியை துரத்தும் காங்கிரஸ் தலைவர்கள்\nஆஹா என்ன ஒரு மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/04/blog-post_12.html", "date_download": "2019-04-19T22:55:08Z", "digest": "sha1:7IY2C6RXVGZQ2PB5WQCWM5C6UE2Q7FL3", "length": 10301, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "நடிகை சாக்ஷி அகர்வால் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nநடிகை சாக்ஷி அகர்வால் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி\nரஜினிகாந்த் நடித்த காலா, தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், சென்னை கலாசேத்திரா பவுண்டேஷன் வளாகத்தில் ‘ராஜஸ்தான் கிராமின் மேளா ’ என்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.\nதொடங்கி வைத்து நடிகை சாக்ஷி அகர்வால் பேசுகையில்,“ இந்த கண்காட்சியில் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைத்தறி கலைஞர்கள் உற்பத்தி செய்த கைத்தறி துணைவகைகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் நேரடியாக இங்கு விற்பனைக்காக வைத்துள்ளனர். இங்கு கைத்தறி புடவைகள், ஆடை அணிகலன்கள், கைவினைப் பொருட்கள், வீட்டின் வரவேற்பறை மற்றும் உள் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் இங்கு இருக்கிறது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை பத்து நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் பலம். ஆகையால் மக்கள் அனைவரும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து, தங்களுக்கு பிடித்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கி,பழங்குடி மக்கள் மற்றும்இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.\nஇந்த கண்காட்சியில் ஒருங்கிணைப்பாளரான மகாவீர் பேசுகையில்,“ ராஜஸ்தான் மாநில அரசின் ஆதரவுடனும், ஒருங்கிணைப்புடனும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் ஆதரவுடனும் நடைபெறுகிறது. இங்கு 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள பத்தொன்பதிற்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மாறாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட கலம்காரி புடவைகள், ஆர்கானிக் மற்றும் இயற்கையான வண்ணங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டின் உள் அலங்காரம் மற்றும் வரவேற்பறையில் வைக்கக்கூடிய கண்கவர் கலை பொருட்கள் ���ன அனைத்து வகையான கலைப்பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. உங்களுடைய கைவினை மற்றும் கைத்தறி பொருட்களின் தேவை ஒரே இடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பது இந்த கண்காட்சியின் சிறப்பம்சம். பொருட்களின் விலை ஏனைய ஷோரூம்கள் விலையைவிட 40% குறைவு. பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களிடமிருந்து நேரடியாக சேகரித்து கண்காட்சியில் இடம்பெறுதால் இதனை சாத்தியப்படுத்த முடிகிறது.\nபித்தளை, பிளாக்மெட்டல், சாரங்புர் வுட், சீஸம் மரம் மற்றும் காஷ்மீர் வால்நட் வுட் ஆகிய மரங்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டகைவினைப் பொருள்கள், மரத்தில் குடையப்பட்ட அழகிய வேலைப்பாடமைந்த கைவினைப் பொருட்கள், ஐரீன் ஃபர்னிச்சர்ஸ், குழந்தைகள் விளையாடுவதற்கான சென்னப்பட்டனா டாய்ஸ் எனப்படும் பொம்மைகள், மரபொம்மைகள், சிலைகள் என ஏராளமான கைவினைப் பொருள்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன.\nஎண்பதிற்கும் மேற்பட்ட ஸ்டால்களில் கைத்தறி துணி வகைகள், தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரையுள்ள பல மாநிலங்களிலிருந்து இடம்பெற்றிருக்கின்றன.மதுரை சுங்குடி சேலைகள், லக்னோ சிக்கன்,கலம்காரி, போச்சம் பள்ளி என எண்ணற்ற ரக புடவைகளும் இங்கு இடம்பெற்றிருக்கின்றன. டோக்ரா பழங்குடியின மக்களின் கைவண்ணத்தில் உருவான அணிகலன்கள் காண்போரை கவரும். ஆக்ராவிலிருந்து மார்பில் கற்களில் குடையப்பட்ட கைவினைப் பொருட்கள், மரத்தினால் குடையப்பட்ட கைவினைப் பொருட்கள், சௌரா என்ற பழங்குடி மக்களின் பாரம்பரியமான இயற்கை வண்ணத்தை கொண்ட துணி ஓவியங்கள் என பல வகையானவை பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும். கைவினை கலைப்பொருட்களின் கண்காட்சி ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை, காலை பத்து மணி முதல் இரவு 9மணி வரை சென்னை கலாசேத்திரா பவுண்டேஷனின் வளாகத்தில் நடைபெறுகிறது.” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/iniya-blue-dress-hot-photos-3103.html", "date_download": "2019-04-19T23:19:41Z", "digest": "sha1:W3VEPGB2NN5TWXTMXF33VM26SJF4SYYT", "length": 4136, "nlines": 92, "source_domain": "www.truetamil.com", "title": "Iniya Blue dress Hot Photos", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome Actress Gallery நடிகை இனியா புகைப்பட தொகுப்பு\nநடிகை இனியா புகைப்பட தொகுப்பு\nதமிழ் நடிகை இனியா மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து ஐ.ஐ.எப்.எ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.\nதினகரன் கைது. தலைமை ஏற்கப்போவது ஓபிஎஸ்சா\nநடிகை நீது சந்திரா புகைப்பட தொகுப்பு\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/prince-meets-family-world-awaits-announcement-4202.html", "date_download": "2019-04-19T23:19:04Z", "digest": "sha1:B2NOYPUP4IDGFIQIZXLT54ED6O2HCZNE", "length": 6439, "nlines": 93, "source_domain": "www.truetamil.com", "title": "பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்!", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome உலகம் பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்\nலண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nமருத்துவமனைக்கு வெளியே சர்வதேச ஊடகங்கள் குவிந்திருந்த நிலையில், வில்லியம் – கேத் தம்பதி புதிய குட்டி இளவரசருடன் வெளியே வந்து கை அசைத்தனர். இதனை அடுத்து, சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.\nஇந்நிலையில், குட்டி இளவரசர் வருகைக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா, பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜேரேமி, லண்டன் மேயர் சாதிக்கான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைத்துறை பிரபலங்களும் குட்டி இளவரசரை வரவேற்றுள்ளன���்.\nடெல்லி டேர்டெவில்ஸ்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nமும்பை இந்தியன்ஸ்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nமே தினம் ஏன் வந்தது\nசீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி\nசவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்\nசிரியாவில் தொடரும் போர். கொள்ளப்படும் அப்பாவி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154778-why-was-stalin-caught-in-the-hands-of-chief-minister-edappadi-palanisamy-to-fulfill-karunanidhis-last-wish-explains-udhayanidhi-stalin.html", "date_download": "2019-04-19T22:18:11Z", "digest": "sha1:EHZXM76JEIAXJRPUBYVH3XXXWCHRQNLU", "length": 28303, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "``எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார்!” - கலங்கிய உதயநிதி ஸ்டாலின் | Why was Stalin caught in the hands of Chief Minister Edappadi Palanisamy to fulfill Karunanidhi's last wish? - Explains Udhayanidhi Stalin.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (11/04/2019)\n``எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார்” - கலங்கிய உதயநிதி ஸ்டாலின்\n'தாத்தாவின் கடைசி ஆசையைக் காப்பாற்ற, எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்து, தலைவர் ஸ்டாலின் கதறினார்'' எனக் கலங்கியபடி தெரிவித்தார், உதயநிதி ஸ்டாலின்.\nதிருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி குண்டூர், விமான நிலையம், திருச்சி பீமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி ஏர்போர்ட் பகுதியில் சாருபாலா தொண்டைமான் பிரசாரம் மேற்கொண்டதால், அதே வழியில் உதயநிதியின் வருகையும் பெரும்பரபரப்பை உண்டாக்கியது.\nபிரசார கூட்டங்களில் பேசிய உதயநிதி, “கடந்த 18 நாள்களாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை பிரசாரம் செய்துவருகிறேன். இந்தப் பயணத்தில், நான் போகிற இடங்களிலெல்லாம் பொதுமக்கள், பெண்கள் எனப் பலரும் உற்சாகமாக வரவேற்கிறார்கள். பல இடங்களில் நீங்கதான் ஜெயிச்சிட்டீங்கன்னு வெற்றித் திலகமிட்டு அனுப்பிவைக்கிறார்கள். ஏராளமான இடங்களில், அ.தி.மு.க-வினரும் நம்மை வாழ்த்தினார்கள். அப்போது அ.தி.மு.க-வினர், நாங்கள் தெரியாமல் மாட்டிக்கொண்டோம், அம்மா உயிரோடு இருந்தவரை எங்களுக்கு மரியாதை இருந்தது. இப்போது, அதையெல்லாம் இரண்டு அடிமைகள் ���ோடியிடம் அடகுவைத்துவிட்டார்கள். அம்மாவுக்குப் பிறகு மோடிதான் எங்களுக்கு டாடி என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்வது என்றனர்.\nகடந்த ஐந்துவருட ஆட்சியில், மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம். ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக மோடி கூறினார். அந்த வேலை எங்கே எனக் கேட்டால், 'பக்கோடா' விற்கச் சொல்கிறார். இந்த மக்கள் விரோத திட்டங்களால் 10 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை ஒடுக்கத் திட்டமிட்ட அரசு, மாணவி ஸ்னோலின் உட்பட 13பேரை சுட்டுக் கொன்றார்கள். கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அரசு விளக்கம் அளித்தது. இத்தனை பேர் பலியானதற்கு, இந்திய பிரதமர் மோடி ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட மோடிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்டு.\nநீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறி, மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்தது. நீட் இல்லாமல் இருந்திருந்தால், நமது தங்கை அனிதா இறந்திருக்க மாட்டார். அனிதாவைப்போன்று நம் வீட்டிலும் ஒரு தங்கை இருந்து மறைந்திருந்தால் நாம் என்ன செய்வோம்...\nதி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் கதாநாயகன். ஒரு படத்தில் கதாநாயகன் இருந்தால் நிச்சயம் வில்லன் இருப்பார். அவர்களுக்கு இரண்டு பேர் எடுபிடிகள் இருப்பார்களே, அதைப் போலத்தான் வில்லன் மோடிக்கு, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கிறார்கள்.\nகடந்த இரண்டு நாள்களுக்கு முன் அன்புமணி ராமதாஸ், ஸ்டாலினுக்கு முளைத்திருக்கும் 'கொடுக்கு' என என்னைக் கூறியுள்ளார். இந்தக் கொடுக்கு கொட்டினால் தலைக்கு ஜிவ்வினு ஏறுது இல்ல. தமிழக அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பி.எஸ்ஸையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த அன்புமணியும் - ராமதாஸும் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.\nபா.ம.க மாநில துணைத் தலைவராக இருந்த பொங்கலூர் மணிகண்டன், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ்ஸை கடுமையாக விமர்சனம்செய்துவிட்டு, இப்போது அவருடன் சேர்ந்திருப்பதை மக்கள் மிகவும் மோசமாகப் பார்க்கிறார்கள். அதனால், பா.ம.க-வில் இருந்து விலகுவதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளார். அவருக்கு அன்புமணி என்ன பதில் சொல்லப்போகிறார்.\nஎடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதும், 10 மாதக் குழந்தை போல தவழ்ந்து தவழ்ந்து பதவியேற்றது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது இரண்டு வருட ஆட்சியில் முப்பத்தைந்தாயிரம் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறுகிறார்.\nஅவர், இரக்கமற்றவர் என்பதற்கு ஒரு சான்று. தமிழர்களுக்காக வாழ்ந்தவர், ஐந்து முறை முதல்வரால் தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, 95 வயதில் முதுமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும், அவர் உடல் நலம் பெறவேண்டும் என கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் காவேரி மருத்துவமனை வாசலில் பல நாள்கள் காத்துக்கிடந்தார்கள். 'எழுந்து வா, தலைவா வா 'என அவர்கள் முழங்கிய கோஷம் கேட்டு, மரணத்தை வென்று தலைவர் எழுந்துவர மாட்டாரா என ஏங்கினோம்.\nஅவரைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தாங்க முடியாத துயரத்தில் இருந்தாலும், தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்து, தன் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்கள்தான் என வாழ்ந்த தலைவர் கருணாநிதி உயிருக்குப் போராடிய நிலையில், அவரின் கடைசி ஆசையான, அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவின் காலடியில் தன்னையும் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, எதிரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கைகளைப் பிடித்துக்கூட தலைவர் ஸ்டாலின் கெஞ்சினார். போங்க பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அனுப்பிவிட்டு, அடுத்த கொஞ்ச நேரத்தில் இடம் மறுக்கப்படுகிறது என அறிக்கை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில், மத்திய அரசும் மிக மோசமாகக் காய்நகர்த்தியது.\nஒட்டுமொத்த தமிழக மக்களும் கலங்கிநின்ற நிலையில், கலங்காமல் நின்று விடிய விடிய நீதிமன்றத்தில் வழக்காடி, சட்டப்போராட்டம் நடத்தி, தலைவர் கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றினார். அப்படிப்பட்ட இந்த இறக்கமற்ற ஆட்சி அகற்றப்பட வேண்டும். நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை 'மிஸ்' பண்ணிடாதீங்க” என்று முடித்தார்.\nவிகடன் போஸ்ட்: அதிமுக 'அவுட்சோர்சிங்' தலைவர்கள், திமுக குடும்ப அரசியல், மண்டியிட்ட மாம்பழம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2019/02/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:21:41Z", "digest": "sha1:A4AEATYWZ6SBBSWYUU4WABUD333PAKIP", "length": 9202, "nlines": 137, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "பாப்புனைய விரும்புங்கள் (மின்நூல்) | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற��பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “பாப்புனைய விரும்புங்கள்” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஎனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.\nஎனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.\nஎனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.\nFiled under: உலகத் தமிழ்ச் செய்தி | Tagged: கவிதைகள் |\n« படம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல… மொட்டை மீது பெட்டைக்குக் காதல் »\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். Cancel reply\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/atlantic-mariya-storm-island-32-died", "date_download": "2019-04-19T22:44:09Z", "digest": "sha1:HZCTQQFZZR44Y2R2NG42U6O4VBU3SLX2", "length": 7863, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மரியா புயலினால் கடும் சேதம் : 32 ப��ர் பலியானதாக தகவல் | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome உலகச்செய்திகள் மரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல்\nமரியா புயலினால் கடும் சேதம் : 32 பேர் பலியானதாக தகவல்\nஅட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள மரியா புயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.\nஅட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மரியா புயல் கரீபியன் தீவு நாடான டொமினிகாவை தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.டொமினிகாவை தொடர்ந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளை புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள மரியா புயலுக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலின் தாக்கம் இன்னும் முழுவதும் குறையாததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevious articleபசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் தாக்குதல் : அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nNext articleகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீரர் : புதுச்சேரி முதலமைச்சர் வாழ்த்து\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexamsguide.com/tnpsc-tamil-naalayira-divya-prabhandham/", "date_download": "2019-04-19T22:23:14Z", "digest": "sha1:52XGJAQ5Y2WEK47UWDOZKW22QS372TAO", "length": 11788, "nlines": 272, "source_domain": "www.tnpscexamsguide.com", "title": "பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் | TNPSCEXAMSGUIDE", "raw_content": "\nHome Tamil Chapter wise Study Materials பக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nபக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nபக்தி இலக்கியங்கள் -நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\n1. பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளியவை\n2. பெருமாள் திருமொழியை இயற்றியவர் -குலசேகர ஆழ்வார்.\n3. காலம்: கி.பி 9 நூற்றாண்டு.\n4. பிறந்த ஊர்: கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்\n5. திருவாய்மொழி (நாலாயிரத்திவ்வி பிரபந்தத்தில் ஒன்று)\n6. திருவாய்மொழியில் 105 பாசுரங்கள் உள்ளன.\n7. வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.\n8. திருவரங்கத்தின் மூன்றாவது மதிலை குலசேகரர் கட்டியதால் அதற்கு ‘குலசேகரன் வீதி’ என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.\n9. குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதல் ஆயிரத்தில் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:\nமீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்ட டம்மாஎன்\nபானோக்கா; யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்\nதானோக்கா; தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்\nகோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேன்.\nகோல்நோக்கி-செங்கோல் செய்யும் அரசனை நோக்கி.\nநாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பன்னிரு ஆழ்வார்கள்\nமுதலாழ்வார்: ( 3 பேரும் முதலாழ்வார்கள்)\n1. பொய்கையாழ்வார் :முதல் திருவந்தாதி\n2. பூதத்தாழ்வார் :இரண்டாம் திருவந்தாதி\n3. பேயாழ்வார் :மூன்றாம் திருவந்தாதி\nதிருமழிசையாழ்வார் :நான்காம் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்\nநம்மாழ்வார் :திருவிருத்தம், திருவாசிhpயம், பெரிய திருவந்தாதி,\nமதுரகவியாழ்வார் :கண்ணிநுண் சிறுத்தாம்பு (பதிகம்)\nஆண்டாள் :திருப்பாவை, நாச்சியார் திருமொழி\nதிருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய\nதொண்டரடிப் பொடியாழ்வார் :திருமாலை,திருப்பள்ளி எழுச்சி.\nகுலசேகர ஆழ்வார் :பெருமாள் திருமொழி\nPrevious articleபக்தி இலக்கியங்கள்-தேம்பாவணி, சீறாப்புராணம்\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:திரிகடுகம்- சிறுபஞ்சமூலம்- ஏலாதி\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்:இன்னா நாற்பது-இனியவை நாற்பது\nபதினென் கீழ்க்கணக்கு நூல்கள்: திருக்குறள்- நாலடியார்-நான்மணிக்கடிகை\nபுகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் – சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://puthir.com/category/technology", "date_download": "2019-04-19T23:05:39Z", "digest": "sha1:D4UEADD7YC4E2HCSTPTT3VOOZG6BFQM5", "length": 6674, "nlines": 153, "source_domain": "puthir.com", "title": "Tech Tamil Computer & Technology News in Tamil | தொழில்நுட்ப தகவல்கள் - Puthir.com", "raw_content": "\nநெட் கனெக்ஷன் இல்லாமலும் இன்ஸ்டாகிராம் இயங்கும்.\n‘‘ஹார்ட் அட்டாக்’’ முன்கூட்டியே கண்டறியும் கருவி\n1950ம் ஆண்டு பூமியில் உலவிய ஏலியன் – உண்மையாக இருக்கலாம் என்கிறது நசா…\nஏவ முன்னரே வெடித்து சிதறிய பேஸ்-புக் சாட்டலைட்: 200 மில்லியன் டாலர்கள்…\nகூகிளின் தகவல் சேகரிப்பு மையத்தைப் பாருங்கள் ஷாக் ஆவிர்கள்\nகூகிளின் தகவல் சேகரிப்பு மையத்தைப் பாருங்கள் ஷாக் ஆவிர்கள்\nஐபோன் கேமராவிலேயே படம்பிடிக்கப்பட்ட இந்திய திருமணம்\nகெனான், நிக்கான் டி.எஸ்.எல்.ஆர் போன்ற கேமராக்களைக் கொண்டு திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர்களே இரு வீட்டாரிடமும் சிக்கி சின்னாபின்னமாகும் நிலையில், முழுக்க முழுக்க…\nநம் போனில் உள்ள அனத்தையும் ரகசியமாக கண்காணித்து கொண்டு இருக்கிரது- சாம்சங் நிறுவனம்\nசாம்சுங் போனில் தற்போது அதிக தொழில் நுட்பங்கள் கொண்ட ஆப்ஸ் வகைகள் வருகிறது அதுமட்டும் இல்லாமல் சாம்சுங் அதிக அளவில் விற்கப்பட்டும் வருகிறது. இதை மக்கள் வாங்குவதற்கு காரணம்…\n நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க\nஉலகில் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் மனிதர்கள் யாரும் சிரமப்படாமல் இருப்பதற்காக புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் எல்லாம் உருவாகி கொண்டுதான் இருக்கின்றன.\nஇப்படியானதொரு விஞ்ஞான வித்தையை நீங்கள் செய்து பார்த்ததுண்டா..\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஆங்கில பத்திரிக்கைக்கு அட்டகாசமான போஸ் கொடுத்த நித்யா மேனன்.\nமெர்சல் முத��் நாள் வசூலை முறியடித்ததா காலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/11/ponnaiyan.html", "date_download": "2019-04-19T22:35:14Z", "digest": "sha1:OQD2X62NMHT2ISF3JUQB7RKFALUYV3GG", "length": 17202, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்வாக்கு இழந்த பொன்னையன் | Ponnaiyan being sidelined - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக நிதியமைச்சர் பொன்னையன் வைத்திருந்த கூடுதல் இலாகாவான தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டுஅமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றிய கையோடு சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியுள்ளார் ஜெயலலிதா. நிதியமைச்சர்பொன்னையன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ஜெயக்குமாரிடம்கொடுக்கப்பட்டுள்ளது.\nமூத்த அமைச்சர் பொன்னையனிடமிருந்த இலாகாவை ஜெயலலிதா பறித்துள்ள அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இடைத் தேர்தல் வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்ற கோபம் தவிர ப��ன்னையன் மீது மேலும் சிலவிஷயங்களில் ஜெயலலிதா காட்டமாகவே இருந்து வந்தார்.\nஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன் புதிய தல்வர் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது பொன்னையன் பெயரும்அடிபட்டது. ஆனால் பொன்னையன் பெயர் தானாக எழவில்லை, அவரே கிளப்பி விட்டுள்ளதாக பின்னர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது.\nஅப்போது முதலே பொன்னையன் மீது லேசான அதிருப்தியில் இருந்து வந்தார் ஜெயலலிதா.\nபின்னர் பன்னீர்செல்வம் முதலாவராக இருந்தபோது பொன்னையன் எல்லா விஷயங்களிலும் தலையிட்டார். இது சசிகலாவுக்கு எரிச்சலைத்தந்தது.\nஇந் நிலையில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பொன்னையன் மற்றும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாபெரும் அதிருப்தியடைந்தார். தேர்தல் வேலைகளில் பன்னீர் செல்வம் மற்றும் தினகரனுடன் சேர்ந்து செயல்படுமாறு அனைத்துஅமைச்சர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.\nஆனால், பொன்னையன் பன்னீருடன் இணைந்து செயல்படாமல் தனித்தே செயல்பட்டார். இதனால் தான் அவருக்கு ஆப்புவைக்கப்பட்டுள்ளது. இபபோது பொன்னையன் வசம் இருப்பது நிதி மற்றும் சில சிறிய இலாகக்களே.\nஅதே நேரத்தில் பல்வேறு வழக்குகளில் இருந்து ஜெயலலிதா தப்புவற்கு பேருதவி புரிந்தார் எம்.ஜி.ஆர். காலத்தில்சட்ட அமைச்சராக பொன்னையன். அப்போது பொன்னையன் நியமித்த பல மாஜிஸ்திரேட்டுகள் தான் இப்போது நீதித்துயிைனஉயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பொன்னையனை ஒரேயடியாக தூக்கி எறியவில்லை ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/vidarbha-won-ranji-trophy-final-with-help-of-aditya-sarwate", "date_download": "2019-04-19T22:39:26Z", "digest": "sha1:EZHJBZALIBJQUGHIJB3KYXQVM3FTODHE", "length": 12117, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது விதர்பா", "raw_content": "\nரஞ்சி கோப்பை வென்ற சந்தோஷத்தில் விதர்பா அணியினர்\nநாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில், ஆதித்யா சர்வேட்டின் அற்புதமான சுழற் பந்துவீச்சின் உதவியால் சவுராஷ்டிரா அணியை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது விதர்பா அணி.\nஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை இழந்து, இன்னும் வெற்றிக்கு 148 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது சவுராஷ்டிரா. கோப்பையை வெல்ல வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருந்தது சவுராஷ்டிரா. ஆனால் விதர்பாவிற்கு இப்படியான எந்த சிக்கலும் இல்லை. முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிராவை விட அதிகமான ரன்கள் பெற்றுள்ளதால் இந்த போட்டியை டிரா செய்தாலே போதுமானது.\nஇப்படியொரு இக்கட்டான சூழலில் ஆடத் தொடங்கிய கம்லேஷ் மக்வானாவும், விஷ்வராஜ் ஜடேஜாவும் விதர்பா பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுக்க முடிவு செய்தனர். சர்வேட் மற்றும் உமேஷ் யாதவின் ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசப்பட்டது. மக்வானா தொடர்ந்து அதிரடியாக ஆடி ரண்களை சேர்த்து கொண்டிருந்த நிலையில், சர்வேட்டின் சுழற்பந்து வீச்சில் தனது ஸ்டம்பை பறி கொடுத்தார். கீப்பரிடம் செல்லும் என்று அந்த பந்தை அடிக்காமல் விட்டார் மக்வானா. ஆனால் பந்தோ நேராக சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.\nவிதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்��ாளர் ஆதித்யா சர்வேட்\nஅதன்பிறகு சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற நிலையிலிருந்த சவுராஷ்டிரா கண் இமைக்கும் நேரத்தில் 91 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்று தள்ளாடியது சவுராஷ்டிரா. ஒரு பக்கத்தில் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும், மறு முனையில் ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஜடேஜாவின் பேட்டிங்கை பார்க்கும் போது நிச்சியம் சவுராஷ்டிரா அணியை வெற்றி பெற வைத்துடுவார் என தோன்றியது.\nஆனால் சுழற்பந்து வீச்சாளர் சர்வேட் தொடர்ந்து சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தது அவருக்கு நல்ல பலனை கொடுத்தது. நம்பிக்கையோடு ஆடிக் கொண்டிருந்த ஜடேஜா, சர்வேட்டின் பந்தை சரியாக கணிக்காமல் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து முழுவதுமாக அதை தவறவிட்டார். அது நேராக காலில் பட்ட போது, ஜடேஜாவின் கால் நேராக ஸ்டம்பை மறைத்து இருந்தது. நடுவர் உடனடியாக LBW முறையில் அவுட் கொடுக்க, என்ன நடக்கிறது என்ற திகைப்பில் சற்று நேரம் அங்கேயே நின்றார் ஜடேஜா. தாங்கள் எதிர்பார்த்த விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் விதர்பா அணியினர் துள்ளி குதித்தனர்.\nகோப்பையுடன் விதர்பா அணி கேப்டன் ஃபைஸ் ஃபாஸல்\nசர்வேட்டின் சுழலும், கணிக்க முடியாத பிட்ச்சின் தன்மையும் சவுராஷ்டிரா அணிக்கு மிகப்பெரும் இடராக இருந்தது. அடுத்த வந்த சவுராஷ்டிரா கேப்டன் உனத்கட் 15 பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்தார். இவரும் சர்வேட்டின் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முடிவில் வாக்கரே பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஓங்கி அடிக்க, விதர்பா அணியின் வெற்றிக்கு வித்திட்ட சாவேட் மிட் விக்கெட் திசையில் இருந்து கேட்ச் பிடிக்க, போட்டி கன கச்சிதமாக முடிவடைந்தது.\nமுதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளும் என விதர்பா அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கினார் ஆதித்யா சர்வேட். இரண்டு இன்னிங்ஸிலும் சவுராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவை வீழ்த்தியது சர்வேட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெற்றியின் மூலம் கடந்த முறை தங்கள் அணி அதிர்ஷடத்தால் வெல்லவில்லை என்றும் மற்ற ��ணிகளை விட தங்கள் அணி தான் பலமிக்கது என்பதையும் மீண்டும் நிரூபித்துள்ளது விதர்பா.\nசவுராஷ்டிரா: 307 & 127\nநாங்கள் எந்த அணியையும் குறைவாக மதிப்பிடவில்லை - விதர்பா கேப்டன் ஃபாஸல்\n106.1 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்த ரஞ்சி கோப்பை முதல் அரையிறுதி போட்டி.\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\n'சர்ச்சைக்கு' நடுவே இறுதி போட்டிக்குள் நுழைந்த சவுராஷ்டிரா\n1983 உலக கோப்பை ஒரு பார்வை\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா\nரவீந்திர ஜடேஜா- ஒரு வெற்றிப் பயணம்\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதத்தை தவறவிட்ட 5 மதிப்புமிக்க ஆட்டங்கள்\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236895", "date_download": "2019-04-19T23:08:36Z", "digest": "sha1:OVOZ5GZ2LQWG3JHHQ6LTBY4X2BABTNE7", "length": 18473, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nஅனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி\nமும்பை, எரிக்சன் நிறுவனம் தொடர்பான வழக்கில், அனில் அம்பானி செலுத்த வேண்டிய, 453 கோடி ரூபாயை, அவரது சகோதரர் முகேஷ் அம்பானி செலுத்தியுள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது. இதன் மூலம், அனில் அம்பானி, சிறைக்கு, செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.தொழில் அதிபர் அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடன் நாட்சை் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தது.இந்தத் தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தராததால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்திய, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்துக்கு, 453 கோடி ரூபாய் வழங்கத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்' என, உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற கெடு முடியும் நிலையில், நிலுவை தொகையை அனில் அம்பானி தருவாரா அல்லது சிறைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, எரிக்சன் நிறுவனத்துக்கு, 453 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.நெருக்கடியான நேரத்தில், அனில் அம்பானி கொடுக்க வேண்டிய, 453 கோடி ரூபாயை, அவருக்காக, அவரது மூத்த சகோதரர், முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளார்.'ரிலையன்ஸ்' குழும நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பின், அவரது மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி இடையே பிளவு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக, இரு குடும்பத்தினரிடையே, சுமுகமான உறவு இல்லை.இந்நிலையில், கடந்த கால கசப்பை மறந்து, நெருக்கடியான நிலையில் பணம் கொடுத்து உதவிய, சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டாவுக்கு, அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.\nசிலை மூடல்; கட்சி கொடி மறைப்பு\nசிறுவனுக்கு வீர தீர செயல் விருது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநாடகம் ... முடிவிற்கு வந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை ���ெய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிலை மூடல்; கட்சி கொடி மறைப்பு\nசிறுவனுக்கு வீர தீர செயல் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09051307/1024799/Gnanadesikan-IAS-appointed-as-TNRERA-Chief.vpf", "date_download": "2019-04-19T23:03:13Z", "digest": "sha1:DTRHXOE3WCPGWIBKOFKXPDKN62PN32VX", "length": 9235, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் நியமனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் நியமனம்\nதமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆனையத்தின் புதிய தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தொழில்துறையின் முதன்மைச் செயலாள��ாக இருந்து வருகிறார். இதேபோல் ஒழுங்குமுறை ஆனையத்தின் உறுப்பினர்களாக பொதுப்பணி துறையின் கட்டிடங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் மனோகர் மற்றும் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியனும், நிர்வாக உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லீனா நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் சுவாரஸ்யம் : கொடிகளை ஏந்தி, கோஷமிட்டு விளையாடிய சிறுவர்கள்\nசம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயிகள் நிலை, வாழ்வாதாரம் கணக்கெடுப்பு : மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ஏற்பாடு\nமத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய உற்பத்தி பொருட்களின் விபரங்கள், அவர்களது வருமானம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள��ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/trump-proposes-100-billion-tariffs-chinese-goods-3922.html", "date_download": "2019-04-19T23:22:25Z", "digest": "sha1:JFTPAZBO6YWTTMYS3XLEVWFX2BDQK2M4", "length": 7031, "nlines": 94, "source_domain": "www.truetamil.com", "title": "சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி - டிரம்ப் அதிரடி!", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome உலகம் சீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி\nசீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் ஸ்டீல், அலுமினியம் போன்றவை முக்கிய பொருட்களாகும்.\nஅதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விமான உதிரிபாகங்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா பீன்ஸ் உள்பட 106 பொருட்களுக்கு சீனா கூடுதலாக சுங்கவரி விதித்தது. இதனால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்கவரி விதிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சீனாவி���் வர்த்தக நடவடிக்கை முறையற்றது. நமது விவசாயிகள் மற்றும் பொருள் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக ரூ.7 லட்சம் கோடி சுங்க வரி விதிக்கும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா\nஐ.பி.எல் 2018 அணிகள் ஓர் பார்வை\nமே தினம் ஏன் வந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்\nசவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்\nசிரியாவில் தொடரும் போர். கொள்ளப்படும் அப்பாவி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-19T22:27:40Z", "digest": "sha1:EFPUD4MD2VRRJ7BZHKGQ2LRDO6PD3GQ4", "length": 10582, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "மனிதர்களின் காட்சி சாலை...மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன ! - முதியோர் தினம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன \nஉள்ளூர் செய்திகள் கட்டுரைகள் சமூகம்\nமனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன \nஉலக முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. ஊருக்கொரு முதியோர் இல்லங்கள் உள்ள இக்கால கட்டத்தில் முதியோர் தினம் தொடர்பான சிறப்புக்கட்டுரையை பார்ப்போம்.\nஇன்றைய காலகட்டத்தில் மூத்தோர் என்று சொன்னவுடன் அநேகருக்கு நினைவுவருவது முதியோர் இல்லங்கள்தான். பெற்றோரையே புறம்தள்ளி, கொடூரமான முறையில் நடத்தப்பட்டு, பின்னாளில் நமக்கும் வயதாகும் என்ற எண்ணமின்றி, இரக்கமற்ற இயந்திர மனிதர்களும் இந்த உலகில்தான் வாழ்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் காக்கப்படாதோர், உறவினர்களால் ஏமாற்றப்பட்டோர் எனப் பெரும்பாலான முதியோர்கள் ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே நிலையங்களிலும் காணப்படுகின்றனர். மூத்தோரிடம் முஷ்டியை முறுக்கியபடி மூர்கத்தனத்தைக் காட்டுவோருக்கு, பாசமோ, உணர்வின் ஈரதன்மையோ ஒரு நாளும் பிரதானமில்லை. அவர்களின் தேவை… பணம், ஆரம்பரம், வறட்டுக் கெளரவம், போலியான அந்தஸ்து இவை மட்டுமே.\nபெற்றோர்கள், மிகக்கொடிய வறுமையிலும் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பிள்ளைகளோ, தனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு தாய்-தந்தையை மறந்துவிடுகிறார்கள்.\n`நீ ஏன் வீட்டிலேயே இருக்க… எங்கயாவது போய்த் தொலையறது’, `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற… செத்துத் தொலையவேண்டியதுதானே’, `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற… செத்துத் தொலையவேண்டியதுதானே’ என்ற குரல்கள் முதியோர்கள் வாழும் வீடுகளில் அனுதினமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம், பெற்ற பிள்ளைகளே பார்த்துக்கொள்ளாத நிலைமையில் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்துக்கொள்ள சில ஈர நெஞ்சங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கின்றன.\nசமீப காலமாகவே நம் அதிரையிலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் பெற்றோர்களை கைவிடும் நிலை நடந்து வருகிறது. தன் மனைவி குழந்தைகளின் நலனுக்காக காலம் முழுவதும் தன் இளமையை வெளிநாட்டிலேயே தொலைத்த அதிரையர்கள் ஏராளம். எந்த பிள்ளைகளின் நலனுக்காக வெளிநாட்டில் வாழ்க்கை முழுவதும் தொலைத்தனரோ, அதே பிள்ளைகளால் வீட்டைவிட்டு விரட்டப்படுகின்றனர். கண்டிப்பாக இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.\nதாய், தந்தையர்கள் முதுமையை அடைந்ததும் அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்தும் வஞ்சகர்களே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாளை உங்களுக்கும் முதுமை என்ற ஒன்று உண்டு. இன்று நீங்கள் உங்கள் தாய் தந்தையர்களுக்கு செய்கிறதை, நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு செய்யாது என்பதில் என்ன நிச்சயம் \nமுதியோர் இல்லாத வீடுகள் இருண்ட பாலைவனத்துக்குச் சமம்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=894%3Aministry-of-environment-and-renewable-energy&lang=ta&Itemid=334", "date_download": "2019-04-19T22:33:34Z", "digest": "sha1:64ZD5XFBTWA4UCVAUV5R7EASWA4WJRLP", "length": 7534, "nlines": 99, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Environment and Renewable Energy", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\n© 2011 மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://view7media.com/cmb-issue/", "date_download": "2019-04-19T23:05:09Z", "digest": "sha1:B2CKXF3QFYANJDJA77HGNO3XESPDBPIS", "length": 8394, "nlines": 90, "source_domain": "view7media.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு! |", "raw_content": "\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு\n10/04/2018 11/04/2018 admin ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம�� செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தி ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் காவேரிக்காக தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ்வரன் இறந்த இடமான எழும்பூர் ஆல்ப்ரட் திரையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n← டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nநீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை – ஜி.வி.பிரகாஷ்\n19/11/2018 admin Comments Off on நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை – ஜி.வி.பிரகாஷ்\nகிளாப்போர்ட் புரொடக்ஷன் தயாரித்து வரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தின் படப்பிடிப்பு45 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.\n26/03/2018 admin Comments Off on கிளாப்போர்ட் புரொடக்ஷன் தயாரித்து வரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தின் படப்பிடிப்பு45 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து கோரிக்கை\n07/01/2019 admin Comments Off on எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/blog-post_124.html", "date_download": "2019-04-19T22:18:18Z", "digest": "sha1:BKDDSPFLHWWCY6Z5JOVDRTHSAG63EZMB", "length": 14107, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "அறநெறி மாணவன் கெளரவிப்பு. | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில�� (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகருணைமலை பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் தேசிய விருது வழங்கல் விழாவில் தேசிய மட்ட பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அறநெறி மாணவன் சு.ஜெனீஸ்ரனை பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் நேற்று(17) இடம்பெற்றது.\nஆலய தலைவர் சா.வரதராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சா.தியாகராஜா பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.பிரகாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.\nபலாச்சோலை கருணைமலை பிள்ளையார் அறநெறியைச் சேர்ந்த சு.ஜெனீஸ்ரன், சபை உறுப்பினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.\nRelated News : பலாச்சோலை கருணைமலை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/category/business/", "date_download": "2019-04-19T22:25:25Z", "digest": "sha1:7UWF5URN6TBYKFRNP6DZRSAUK5YKXWNW", "length": 12342, "nlines": 164, "source_domain": "www.mycityepaper.com", "title": "வர்த்தகம் Archives | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nஇறக்குமதி பொருட்களின் விலை உயர்வு:\nடெல்லி: இந்திய பண மதிப்பின் வீழ்ச்சி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் சுங்கவரி நேற்று நள்ளிரவு முதல் அதிக படுத்தப்பட்டது .அதன் விளைவாக வரும் 1ஆம் தேதி முதல்...\nநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு\nநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறித்த ஆய்வு கடந்த 14–ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அந்நிய...\nபங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி\nசர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் தேக்க நிலை நீடித்து...\nகிரிக்கெட் ரசிகர்களுக்காக ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம்\nவருடங்களுக்கு ஸ்டார் சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவி மற்றும் ஹாட் ஸ்டார்களில் கண்டுகளிக்கலாம். முதன்முதலாக ஒரு ஹை ஸ்பீட் ��ொபைல் நெட்நொர்க் நிறுவனமும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் ஒரு தொலைக்காட்சி...\nசென்னை விமானநிலையத்துடன் `ஓலா’ நிறுவனம் ஒப்பந்தம்\nஇந்த கூட்டணியின் மூலம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச வருகை முனையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓலா சேவை மையங்களில் உள்ள ஓலா பிரதிநிதிகளின் உதவியுடன், ஒரு டாக்ஸியை...\nபெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபெட்ரோலிய பொருட்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைப்பதால், அதனை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர மாநில அரசுகள் மறுத்துவிட்டன. சில்லறை விலையை விட 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், ஒரு மடங்கு அதிகமாக...\nகூகிள்-இணையத்தில் இருந்து நொடிக்கு 100 குறு விளம்பரங்கள் நீக்கம்:\nகூகிள் - இணையத்தளத்தில் இருந்து நொடிக்கு 100கும் மேற்பட்ட விளம்பரங்கள் நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள் - இணையம் தற்போதைய கால கட்டத்தில் அணைத்து தர மக்கள் இடத்திலும் உபயோகிக்கப்பட்டுவருகிறது , இதனால்...\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. துருக்கியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த...\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 ‘பெகாசஸ்’ அறிமுகம்\nராயல் என்பீல்டு நிறுவனம் குறிப்பிட்ட இடைவெளியில் புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் லிமிடட் எடிஷனாக கிளாசிக் 500 ‘பெகாசஸ்’ மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய மாடலிம்...\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X களம் இறங்கியது\nபைக் பிரியர்களின் மனதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ராயல் எல்ஃபீல்ட், தனது அடுத்த படைப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X. இதன் தோராய விலை 350X...\nபாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்\nகர்நாடகத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்\nஎச்.ராஜாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்\nவங்கிக் கணக்கு, ATM கார்டு விவரங்களைத் தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டாம் சென்னை காவல் ஆணையர் வலியுறுத்தல்\nமதுபான விலை உயர்வு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nமுதல் நாள் வசூலில் சாதனை படைத்த சிவகார்த்திகேயன்\nமீண்டும் வருவேன்: ரசிகர்களுக்கு சிம்பு நம்பிக்கை\nமுதல் சம்பளத்தை வித்தியாசமாக செலவழித்த `வர்மா’ பட ஹீரோ\nபிக்பாஸ்: வைல்ட் கார்ட் மூலம் நுழையும் சென்னை 28 நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/13th-feb-kural-of-the-day/4238046.html", "date_download": "2019-04-19T22:20:22Z", "digest": "sha1:QVRTSC762GZX7K6DM5CYF3RNUHE477FL", "length": 2686, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n13/2/2019 14:19 குறளும் பொருளும்\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு இணையில்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலையைப் போக்க வழியே இல்லை.\nகுறள்: 7 அதிகாரம்: கடவுள் வாழ்த்து\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/mother-law-tortures-me-everyday-because-i-did-not-bring-her-dowry-for-her-precious-son-020030.html", "date_download": "2019-04-19T22:27:19Z", "digest": "sha1:6QC5MKITGCXW3EJXNGTP6D6O6BXU4OWW", "length": 24808, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தவொரு கர்ப்பிணிக்கும் என் நிலை வரக் கூடாது... - My Story #217 | Mother in Law Tortures Me Everyday, Because I Did Not Bring Her Dowry For Her Precious Son! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஎந்தவொரு கர்ப்பிணிக்கும் என் நிலை வரக் கூடாது... - My Story #217\nஎனக்கு 21 வயதாகிறது. நான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தேன். ஆனால், அவன் என்னை நேசிக்கிறேன் என்று கூறி, அவன் ஆசை வார்த்தைக்கு மயங்கவில்லை என்ற காரணத்தால்... என்னுடன் பழகிக் கொண்டே வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவில் இருந்து வந்தான். இதை அறிந்தவுடன், அவனுடன் ப்ரேக்-அப் செய்துவிட்டேன்.\nஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு, என் தோழியுடன் சேர்ந்து விளையாட்டாக மேட்ரிமோனி தளம் ஒன்றில் முகவரி துவங்கினேன். அடுத்த சில நாட்களில் 50 வயதுமிக்க பெண்மணி ஒருவர் எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். அதில், நான் அவரது மருமகளாக வந்தால் மிகவும் மனம் மகிழ்வேன் என்று கூறி இருந்தார்.\nஆனால், அந்த நேரத்தில் என்னால் அவரது செய்திக்கு ஒப்புதல் அளிக்க முடியவில்லை. மேலும், அவரது மகன் என்னைவிட 9 வயது மூத்தவர். ஆகையால், இந்த காரணத்தை சுட்டிக் காட்டி நீங்கள் உங்கள் மகனுக்கு வேறு பெண் தேடுங்கள். எனக்கு இது சரியாக படவில்லை என்று கூறிவிட்டு, அந்த மேட்ரிமோனி முகவரியை டி-ஆக்டிவேட் செய்துவிட்டேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடுத்த ஒரு வாரத்தில், அந்த பெண்மணியின் மகனை ஃபேஸ்புக்கில் கண்டேன். உடனே ஒரு ஈர்ப்பில் அவருக்கு ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்பினேன். அந்நாள் மாலையே எனது ரெக்வஸ்ட்டை ஓகே செய்தார் அவர். மெல்ல, மெல்ல வருடன் பேச துவங்கினேன். என்னிலை, நான் யார் என்று அவரிடம் பகிர்ந்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கினோம்.\nஅவரிடம் நான் ஒரு சிங்கிள் சைல்டு என்றும், எனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும் பொய் கூறினேன். அவரும் என்னை பற்றி அவரது வீட்டில் பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறேன் என்று கூறினார். விளையாட்டாக நான் செய்தது தவறு என்பதை அறிந்து, இல்லை... நான் கூறியது பொய், எனக்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்று கூறினேன். அதற்கான மன வருத்தத்தையும் அவரிடம் கூறிவிட்டேன்.\n நான் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்குகிறேன் என்று கூறினார். அவர்கள் ஒரு நல்ல நாள் பார்த்து என்னை பெண் பார்க்க வந்தனர். இரு குடும்பத்திற்கும் திருமணத்திற்கு சம்மதம் தான். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த டவுரி எங்களால் தர இயலாது. இதை என் அப்பா ஆரம்பத்திலேயே கூறிவிட, உடனே அவரது அம்மா திருமணத்திற்கு எதிர்ப்பு கூறினார். எங்கள் வீட்டிலேயே கத்திக் கூச்சலிட்டார்.\nஇரண்டு வாரங்கள் சென்றன.... எங்கள் காதல் குறுகிய காலத்தில் மலர்ந்தது தான் என்றாலும். நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த காதல் ஆழமானது. நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் தவித்தோம். ஒரு நாள் அவராகவே, பேசாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்துக் கொள்வோம். எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், எந்த பிரச்சனையும் வராது என்றார்.\nநான் என் பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்ய இயலாது என்றேன். மேலும், அவர்களிடம் ஒப்புதல் வாங்க சிறிது கால அவகாசமும் கேட்டேன். என் அப்பா - அம்மா எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், என் வருங்கால மாமியாரின் மேல் தான் அவர்களுக்கு மிகுந்த அச்சம். ஆனாலும், என் கணவர் கூறிய வார்த்தைகளை நம்பி, சரி என்றனர்.\nஎங்கள் திருமணம் அதற்கு அடுத்த வாரமே இனிதே முடிந்தது. ஒரு மாத காலம் நான் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தேன். பிறகு, சரியான நேரம் வந்த போது, திருமணம் நடந்ததை குறித்து கணவரின் அம்மாவிடம் கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் தம்பதியாக அவர் வீட்டுக்கு சென்றோம், ஆத்திரத்தில் கத்தினார், நான் அவர் வீட்டில் தங்கினால் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டினார்.\nஆனாலும், மாமனார் ஒப்புக்கொள்ள நான் அவர்கள் வீட்டில் தங்க அனுமதி கிடைத்தது. நான்கு மாத காலம் சென்றிருக்கும். அனுதினமும் சித்திரவதை தான். ஒரு நாள் என்னை என் வீட்டுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டார்... அந்த நாள் தான் நான் ஏற்கனவே மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் என்ற உண்மை வெளிப்பட்டது. எனவே, அவர் என்னை முழுமனதுடன் அரவணைத்துக் கொண்டார்.\nஎன் கணவர் இருக்கும் போது மிகவும் அன்பாக நடந்துக் கொள்வார், அவர் இல்லாத போது அதிகமான வேலை கொடுத்த செய்யக் கூறுவார். சுத்தமாக இருக்கும் ��டத்தை துடைப்பது, பரணில் இருக்கும் அவசியமற்ற பாத்திரங்களை எடுத்து கழுவி வைப்பது என நான் செய்யாத வேலை இல்லை. என் உடல்நலம் மிகவும் மோசமாக இருந்தது, அடிக்கடி மயக்கம், வாந்தி எடுத்த வண்ணமே இருந்தேன்.\nஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்கும் போது மயங்கிய நிலையில் தான் இருப்பேன். மருத்துவர் இது கர்ப்ப காலத்தில் சாதாரணம் என்று கூறினார். ஒவ்வொரு நாளும் காலை எங்கள் அறைக்கு அந்து என்னை எழுப்பி வேலை செய்ய கூறுவார். ஒருநாள் நான் மிகவும் முடியாமல் போனேன். மறுநாளும் வந்து என்னை எழுப்பினார். என் கணவர் எழுந்து அவளுக்கு உடம்பு முடியவில்லை, அவளை தொந்தரவு செய்யாதே என்றார். எல்லாம் குழந்தையின் நலத்திற்காக தான் செய்கிறேன் என்று கூறி, என்னை அழைத்து சென்றார்.\nசமையல் அறைக்கு என்னை அழைத்து சென்றதும் அடிக்க துவங்கினார், நான் வலி தாங்காமல் கத்தினேன். என்னை விட சத்தமாக கத்த ஆரம்பித்தார். நான் ஒருக்கட்டதில் அழுகை கட்டுப்படுத்த இயலாமல் தொடர்ந்து அழவே, என் கணவர் மேல் மாடியில் இருந்து ஓடிவந்தார். அவர் எதிரே எந்த தவறும் செய்யாதது போல நடித்தார். உண்மை அறிந்த என் கணவர் நாங்கள் தனிக்குடித்தனம் செல்கிறோம் என்று கூறிவிட்டார்.\nசில மாதங்கள் நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். எனக்கு பிரசவ நாள் நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தாலும், அவரால் வேலை முடிந்து சீக்கிரம் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறி, கொஞ்ச நாட்கள் அம்மா உடன் இருக்கலாம் என்று கூறினார். நான் வேண்டவே வேண்டாம் என்றேன். என்னை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்.\nநிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல், உணவளிக்காமல் கொடுமை செய்தார். அடிக்கடி என்னை அடிப்பார். குழந்தை பிறந்தவுடன் இந்த வீட்டில் இருந்து சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன். குழந்தை பிறந்தது, பிரசவத்திற்கு பிறகும் இதே கொடுமை தொடர்ந்தது. சரியான உணவு தரமாட்டார். பசியில் குழந்தை அழுதாலும் என்னை பாலூட்ட அனுமதிக்க மாட்டார். ஏதாவது கூறி திட்டிக் கொண்டே இருப்பார், கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கவும் செய்வார்.\nமீண்டும் தனிக்குடித்தனம் சென்றோம். கொஞ்ச நாட்கள் வாழ்க்கை நிம்மதியாக சென்றது. சில மாதங்கள் கழித்து, மீண்டும் ஒருநாள் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றார். ஏன் என்று கேள்வி கேட்டதற்கு நான் வேலை இழந்துவிட்டேன். மீண்டும் வேலை கிடைக்கும் வரை அங்கே தான் இருக்க வேண்டும். இனிமேல், அவர் உன்னை கொடுமை செய்யமாட்டார் என்று வாக்குறுதி அளித்தார். நான் வேண்டுமானாலும் வேலைக்கு செல்கிறேன் நாம் இங்கேயே இருப்போம் என்று கெஞ்சிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை.\nகொடுமைகளும், நான் அடி வாங்குவதும் தொடர்ந்தன. நிச்சயம் குழந்தையை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு என்னால் வேலைக்கும் செல்ல இயலாது. அவர் என் குழந்தையை ஏதாவது செய்துவிடுவார். இதை எல்லாம் என் வீட்டில்கூறினால் மனம் வருந்துவார்கள் என்று நான் எதுவும் கூறுவதும் இல்லை. என் மாமியார் எப்படியாவது என்னை விவாகரத்துய் செய்து, வேறு பெண்ணுக்கு (நிறைய பணம் வரதட்சணை கொடுக்கும் பெண்) தன் மகனை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.\nஎன் மாமியார் மனதை எப்படி மாற்றுவது, அவரது கொடுமைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று எதுவும் விளங்கவில்லை. என்னால் என் கணவரை விட்டும் பிரிய இயலாது. அவர் தான் என் உலகமே. இப்போது என்னுடன் சேர்ந்து என் குழந்தையும் கொடுமைகளை அனுபவிக்கிறான். எப்படியாவது என் மாமியார் மனதை மாற்ற வேண்டும். அதற்கு அவர் விரும்பும் டவுரியை நான் அவரிடம் கொடுக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-teams-announced-their-website-addresses-get-tickets-very-easily-013410.html", "date_download": "2019-04-19T22:34:54Z", "digest": "sha1:76I5E6DDE646FQQUTQ76LYMXI6FGX56D", "length": 13353, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "வெயிலில் நிக்க வேண்டாம்.. ஐபிஎல் ரசிகர்களே..! இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க.. டிக்கெட்டை வாங்குங்க | Ipl teams announced their website addresses to get tickets very easily - myKhel Tamil", "raw_content": "\n» வெயிலில் நிக்க வேண்டாம்.. ஐபிஎல் ரசிகர்களே.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க.. டிக்கெட்டை வாங்குங்க\nவெயிலில் நிக்க வேண்டாம்.. ஐபிஎல் ரசிகர்களே.. இந்த ஐடியாவை யூஸ் பண்ணுங்க.. டிக்கெட்டை வாங்குங்க\nமும்பை:ஐபிஎல் போட்டிக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆ��்வமுடன் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் எப்படி எல்லாம் டிக்கெட் வாங்கலாம் என்று சில எளிதான வழிகளை காணலாம்.\nஇந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது.\nஅதற்காக வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்னும் சில தினத்தில் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்படும்.\nAlso Read | நான் சொல்றேங்க... செமி பைனலில் இந்தியாவோட 4 அணிகள் வரும்... பைனலில் இந்த அணிகள் மோதும்\nஇதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, சென்னையின் 2 போட்டிகள் நடக்கவுள்ளது. வரும் மார்ச் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.\nசென்னையில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டை மைதானத்திற்கு நேரில் சென்று வாங்கலாம், புக் மை ஷோ, சென்னை அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வாங்கலாம்.\nபுக் மை ஷோவில் பெறலாம்\nமும்பையில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டை புக் மை ஷோ ஆப்பில் வாங்கலாம். முதல் போட்டியை டெல்லி அணியுடன் எதிர்கொள்கிறது.\nபெங்களூரு அணி மும்பை அணியை மார்ச் 28-ம் தேதி எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வாங்கலாம்.\nடெல்லி அணி தமது போட்டிகளுக்கான டிக்கெட்டை அந்த அணியின் அதிகாரப் பூர்வ இணையதள பக்கத்தில் விற்பனை செய்கிறது. பஞ்சாப் அணி தனது போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை இன்சைடர் என்ற ஆன்லைன் டிக்கெட் தளத்தில் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.\nகொல்கத்தா அணி மார்ச் 24-ம் தேதி ஹைதராபாத் அணியுடனும், மார்ச் 27-ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனும் மோதுகிறது.போட்டிக்கான டிக்கெட்டை அந்த அணியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம், புக் மை ஷோ-வில் பெறலாம்.\nஹைதராபாத் அணி தனது போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை eventsnow.com என்ற ஆன்லைன் டிக்கெட் தளத்தில் வாங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஹைதராபார்த் அணி மார்ச் 29-ம் தேதி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.\nராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியுடன் மார்ச் 24-தேதி மோதுகிறது. இந்த டிக்கெட்டை புக��� மை ஷோ-வில் பெறலாம் என்று அறிவித்துள்ளது. ஆக இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ரசிகர்கள் எளிதாக ஐபிஎல் டிக்கெட்டுகளை பெறலாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12003532/There-is-no-way-to-leave-the-Abhishek-water-in-the.vpf", "date_download": "2019-04-19T22:59:48Z", "digest": "sha1:R5PBJ3J7Y4JJCVVPZHVN7KI5ENCDR73Z", "length": 11781, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no way to leave the Abhishek water in the temple of Rameswaram in the drainage system || வடிகாலில் அடைப்பு ராமேசுவரம் கோவிலில் அபிஷேக நீர் வெளியேற வழியில்லை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nவடிகாலில் அடைப்பு ராமேசுவரம் கோவிலில் அபிஷேக நீர் வெளியேற வழியில்லை\nராமேசுவரம் கோவிலில் வடிகாலில் அடைப்பால் அபிஷேக நீர் வெளியே வழியில்லாமல் உள்ளது. பிரகாரத்தில் மழை நீர் தேங்குகிறது.\nபதிவு: அக்டோபர் 12, 2018 03:00 AM\nராமேசுவரம் கோவில் இந்தியாவில் உளள் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் லேசாக மழை பெய்தால் கூட மழை நீர் சாமி சன்னதி பிரகாரம்,அம்பாள் சன்னதி கொடிமர பிரகாரம் போன்ற பகுதிகளில் தேங்கி ந��ற்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மழை நீர் செல்ல கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் பிரகாரத்தில் தேங்கி நிற்கிறது.தேங்கி நிற்கும் மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஇது மட்டுமல்லாமல் கருவறையில் உள்ள சாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு அந்த அபிஷேக தண்ணீர் கூட வடிகால் வழியாக செல்ல முடியாமல் சாமி சன்னதி முதல் பிரகாரத்தின் வடிகாலில் தேங்கி நிற்கிறது. கருவறையில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து வெளியே செல்ல வழியில்லாமல் வடிகால் பகுதியிலேயே தேங்கி நின்றது.\nஅங்கு தேங்கி நிற்கும் அபிஷேக நீரை பெண் ஒருவர் தொடர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nகோவிலில் இருந்து வெளியேறும் வடிகால் பகுதியை ரத வீதிகளில் உள்ள சில தனியார் விடுதிகள் அடைத்துள்ளதுடன் அதன் வழியாக கழிவுநீரை விடுவதாக கூறப்படுகிறது.\nஎனவே ராமேசுவரம் கோவில் அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீ���ார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5752", "date_download": "2019-04-19T22:52:59Z", "digest": "sha1:S5BNX3TEPRZSMJLVAWGYGR5I4UYZ2ODU", "length": 36284, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவேக் ஷன்பேக் சிறுகதை 3", "raw_content": "\nவாசகர் சந்திப்பு ஒரு கடிதம் »\nவிவேக் ஷன்பேக் சிறுகதை 3\nவிமானநிலையத்தில் என்னை சந்திப்பவர்கள் இது ரொம்பச்சின்ன உலகம் என்று சொல்லும்போது அது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. அது பேச ஆரம்பிப்பதற்கான ஒரு சின்ன முகாந்திரம் தானே நம் மச்சினிச்சியின் கணவரின் தம்பி நம் பழைய வகுப்புத்தோழி ஹரினியைக் கல்யாணம்செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும்போது நம்முடைய வாயில் இருந்து இந்தமாதிரித்தான் ஏதாவது கிளம்பும்.\nஆனால் நான் என் பழைய வகுப்புத்தோழன் கோழியைப்பற்றி போகிறபோக்கில் ஏதோ சொல்ல அது அவனிடமே சென்று சேர்ந்தபோதுதான் நான் உண்மையிலேயே இந்த உலகம் ரொம்பச் சின்னது என்று உணர்ந்தேன். கிளப்பில் டென்னிஸ் விளையாடி வியர்த்து ஓரமாக அமர்ந்து ஒரு வாய் பழச்சாறு உறிஞ்சிக்கொண்டு இருந்தபோது நான் கோழியை நினைவுகூர்ந்து நண்பர்களிடம் வாய்விட்டுவிட்டேன். அப்போது யாரெல்லாம் என் கூட இருந்தார்கள் என்றே ஞாபகமில்லை. கோழி என்பது அவனுடைய பட்டப்பெயர் என்று சொல்லி புரியவைக்கவே வள்ளிசாக ஐந்து நிமிடம் எடுத்தது. அவனைப் பற்றி எழுதப்போகிறேன் என்றுகூட சொன்னேன்.\nஅந்தக்காலத்தில் மாதம் பத்து ரூபாய் சம்பாதிப்பதற்காக என்னுடைய நண்பன் கோழி ஒரு டென்னிஸ் கிளப்பில் பந்துபொறுக்கிப் போடப்போனான். பந்து வலையில்பட்டு தெறித்தாலோ காற்றில் பறந்தாலோ அவன் ஓடிப்போய் பொறுக்கிக் கொண்டுவந்து போடவேண்டும். நான் அன்று வாழ்ந்த சின்ன நகரத்தில் ஒரு டாக்டர், ஒரு பொதுப்பணித்துறை எஞ்சீனியர், ஒரு வட்டாரநீதிபதி, ஒரு வங்கி அதிகாரி இத்தனைபேர்தான் டென்னிஸ் விளையாடுவார்கள். நாலுபேருக்குமே டென்னிஸ் குத்துமதிப்பாகத்தான் ஆடத்தெரியுமென்பதனால் சிலநொடிகளுக்கு ஒருமுறை பந்து திசைமாறிப்பறக்கும். ஆகவே கோழி எப்போதுமே பறந்துகொண்டிருப்பான். ஓடி ஓடி மூச்சிரைப்பான். விளையாடுபவர்களை விட பத்துமடங்கு அவன் ஓடவேண்டியிருக்கும்.\nகோழி வெள்ளை காந்தித்தொப்பி அணிந்திருப்பான��. பையன்கள் அதை தட்டிவிட்டு பறித்து வீசிப்பிடித்து விளையாடி அவனை குரூரமாக வதைப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் அவன் தன் தொப்பி பல இடங்களுக்கு பறந்துசென்று கடைசியில் தன்னிடமே திரும்பிவரும் வரை காத்திருப்பான். கையில் கிடைத்ததுமே சாதாரணமாகத் தூசிதட்டி போட்டுக்கொள்வான். என்னுடைய அம்மா நான் போட்ட பழைய சட்டை நிஜார்களை அவனுக்குக் கொடுப்பாள். என்னுடைய பழைய உடைகளில் அவன் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது நான் தர்மசங்கடமாக உணர்வேன். அவன் எங்களுக்கு பழைய டென்னிஸ் பந்துகளை ஒருரூபாய் விலை வைத்து விற்பான். அதை வைத்து நாங்கள் கிரிக்கெட் விளையாடுவோம். டாக்டரின் பையன் எங்களுடன் விளையாடினால் பந்து பௌண்டரிக்கு போனால் கோழிதான் அதை பொறுக்கி கொண்டுவர வேண்டுமென்று எதிர்பார்ப்பான்.\nஒருமுறை டாக்டரின் பையன் கோழியை ‘டேய் தந்தூரி ‘ என்று கூப்பிட்டான். கோழி கடுப்பாகி ‘ போடா நர்ஸ¤க்குப்பிறந்தவனே’ என்று வைதான். அந்த வசை எங்களுக்கு புதுமையாக, கொஞ்சம் கலையழகுடன் இருப்பதாகத் தெரிந்தது. டாக்டரின் பையன் ‘தேவ்டியா மகனே’ என்று கத்தியபோது கோழி அவன் கன்னத்தில் அறைந்தான். டாக்டர் கோழியை பந்துபொறுக்கும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார்\nகோழி நாய்க்குட்டிகளை விற்பான் என்று சொன்னார்கள். கர்ப்பிணியாக இருக்கும் நாயை கண்டடைந்து நாள்கணக்கில் வேவுபார்த்து பின்னால் போய் அது குட்டிபோட்டதுமே கண்டுபிடித்து கண்திறப்பதற்காக காத்திருந்து ஆண்குட்டிகளை தூக்கிக் கொண்டுவந்து விற்பான். இந்த கதையை பையன்களிடமிருந்து கேட்டதும் எனக்கும் ஒரு நாய்க்குட்டி வேண்டுமென்று நான் அவனிடம் கேட்டேன். ஒருநாள் அவன் காலையில் ஒரு சாம்பல்நிறமான சோனி நாய்க்குட்டியுடன் என்னைத்தேடிவந்தான். அப்பா எங்கள் இருவரையும் பார்த்து ஏக இரைச்சலிட்டு அவனை ஓட ஓட துரத்தினார்\nஎங்கள் கன்னட ஆசிரியர் கோழியின் வெள்ளைத்தொப்பியைப் பார்த்து எப்போதும் நக்கலாக ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவனுடைய பெயருடன் தொடர்புள்ள எந்த ஒரு சொல்லையும், முட்டை பெட்டை எதுவாக இருந்தாலும், அவனை நோக்கி இளக்காரமாகப் பார்த்துக்கொண்டுதான் சொல்வார். அந்த வார்த்தைகளைப்பற்றிய கேள்விகளை அவனை நோக்கியே கேட்பார். ஒருநாள் கேட்டார் ”கோழியிடம் கேட்டுட்டா மசாலா அரைக��கிறது” என்ற பழமொழிக்கு என்ன பொருள் என்று. பாவம் கோழி அவனுக்கு தெரியவில்லை. பலத்த வகுப்பதிர்வுகள் நடுவே அவன் வெளிறிப்போய் நின்றான்\nபந்துப்பையன் வேலை போனபின் கோழி திரையரங்கில் வேலைபார்த்தான். அங்கே அவன் எலலவற்றையும் செய்யவேண்டியிருந்தது. தரை கூட்டுவது முதல் வாசல்காவலன் வரை. சிலசமயம் அவன் டிக்கெட்டும் கொடுப்பான். கூட்டமே இல்லாத படங்களுக்கு கோழி பள்ளிக்கூட பிள்ளைகளை சும்மா உள்ளே விட்டுவிடுவான். அடுத்த படம் என்ன என்று நாலைந்து நாட்களுக்கு முன்னரே கோழிக்கு தெரியவந்துவிடும். புரஜக்டர் அறையில் இருந்து துளைவழியாக அவன் எல்லா படங்களையும் முதல்நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவான். பின்பு கடைசிநாள் வரை பார்ப்பான்\nசினிமா உலகுடன் அவனுக்கு தொடர்பு வந்ததும் அவனுடைய குணச்சித்திரத்தில் ஆழமான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அது பெரும்பாலும் அவன் முகத்திலேயே தெரிந்தது. பள்ளிநாட்களில் சிப்பாய் ராமு படத்தில் வரும் கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தை அவன் நடித்தான். கன்னத்தில் மருவை கறுப்பு மையால் வரைந்து கொண்டு சினிமா வில்லனைமாதிரியே தன் கைகளைத்தூக்கிக்கொண்டு அவனே உருவாக்கிக்கொண்ட வில்லத்தனமான வசனங்களை உரக்கக் கூவியபடி அவன் ஆர்ப்பாட்டமாக மேடைக்கு வந்தான். அதன் பின்னர் பையன்கள் அவனை தொந்தரவு செய்வதை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டார்கள். கன்னட ஆசிரியரும் கோழி சம்பந்தமான கேள்விகளையும் நக்கலையும் தவிர்த்துவிட்டார்\nஅப்பாவுக்கு இடம் மாற்றல் வந்ததனால் நாங்கள் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டோம். நானும் சமீபகாலம் வரை கோழியை நினைவுகூரவாய்ப்பே இல்லாமலிருந்தது.\nகோழியைப்பற்றி கிளப்பில் நண்பர்களிடம் பேசி இரண்டே நாளில் பூங்காவின் வாசலருகே அவனைச்சந்தித்தேன். அவனே அவனை அறிமுகம் செய்துகொண்டிருக்காவிட்டால் நான் அடையாளம் கண்டிருக்கவே முடியாது. அவன் நீண்ட தலைமயிரை குதிரைவால்கொண்டையாக போட்டிருந்தான்.கையில்லாத சிவப்பு டி ஷர்ட் போட்டு கச்சிதமான தாடி வைத்த புஜபலவானாக இருந்தான் கோழி. தொடர்ச்சியாக முடிக்கு சாயம்பூசிப்பூசி அதை நல்ல சிவப்பாக ஆக்கியிருந்தான். அவனுடைய தோள்களும் முண்டாக்களும் தொடர்ந்த பயிற்சியால் விம்மிப்புடைத்திருந்தன. அவன் என்னை நோக்கி வேகமாக வந்த முறையைக் கண்டு நான் கொஞ்சம் பீதியடைந்துவிட்டேன்.\n‘நான்தான் கோழி” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்குப்புரியவில்லை. ”நான் உன் பழைய வகுப்புத்தோழன் கோழி ” என்றான் கோழி. நான் அகலமாக புன்னகைசெய்தேன், வேறென்ன செய்ய அவன் திருப்பி புன்னகைசெய்தானா என நான் நிதானிப்பதற்குள் அவன் ”வா போகலாம்” என்று என்று சொல்லி என்னை கையைப்பற்றி அழைத்தான். நான் தயக்கமாக ‘நான் சும்மா காலையிலே நடக்கத்தான் வந்தேன்.. ‘ என்று சொன்னதை அவன் கேட்டதாகவே தெரியவில்லை. நான் பின்னால் வந்தாகவேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புடன் அவன் திடமாக முன்னால்சென்றான்.\nகோழி என்னை அவனுடைய வெள்ளை வேனுக்குக் கூட்டிச்சென்று ஏற்றி கொண்டுசென்றான். ஓட்டுநர் இருக்கையில் ஒரு மோட்டாவான ஆசாமி அமர்ந்திருந்தான். கார் கண்ணாடியில் கனத்த கறுப்புத்தாள் ஒட்டப்பட்டிருந்தது. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருட்டுதான் தெரியும். நான் உள்ளே இருந்து பார்த்தபோதும் ஒன்றும் தெரியவில்லை, விடியற்காலைபோல் இருந்தது. வேன் சாலையில் சர்ரென்று சென்று ஒரு பெரிய வீட்டின் முகப்பில் வளைந்து நின்றது. அவன் என்னை உள்ளே கொண்டுசென்று சோபாவில் அமரச்செய்தான். ”ஜூஸ் சாப்பிடுகிறாயா” என்றான். நான் வாயைத்திறப்பதற்குள் அவன் யாரிடமோ ஜூஸ் கொண்டுவரச்சொல்லி இரைந்தான்\nஅவனுக்கு என்னைப்பற்றி எல்லாமே தெரிந்திருந்தது. எப்போது நான் பூங்காவுக்கு காலைநடை போவேன், என்ன வேலைசெய்கிறேன், என் மனைவி பெயர் என்ன, பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் எல்லாமே… ஆகவே நான் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. அவனுடைய அந்த தோரணையைக் கண்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் நான் கேட்டுபபர்த்தபோதும்கூட அவன் தன்னைப்பற்றி ஒன்றும் சொல்ல முற்படவில்லை . அவனைப்பற்றி எதையும் விரிவாகக் கேட்கவும் தோன்றவில்லை. சரிதான், பழைய விஷயங்களை ஏன் கிளறவேண்டும்\nஆகவே ”நீ எங்கே வேலைபார்க்கிறாய்” என்று பொதுவாகக் கேட்டேன். ”சொந்தத் தொழில்” என்றான். நான் ஒரு ஜோக்கடிக்க முயன்றேன். ஆனால் ஏன் நாம் நம் பழைய நண்பர்களைக் கண்டால் எப்போதுமே ஜாலியாகவே பேச வேண்டும்” என்று பொதுவாகக் கேட்டேன். ”சொந்தத் தொழில்” என்றான். நான் ஒரு ஜோக்கடிக்க முயன்றேன். ஆனால் ஏன் நாம் நம் பழைய நண்பர்களைக் கண்டால் எப்போதுமே ஜாலியாகவே பேச வேண்டும் ஆகவெ கொஞ்சம் சீரியஸாக பேச ஆர���்பித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் அவனைப்பற்றிய ஆர்வத்தை இழந்துபோயிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றமோ கசப்போ அடைந்திருந்தேன் என்றும் சொல்லவேண்டும். ” அப்ப சரி பாப்போம்” என்று சொல்லி எழுந்தேன்\n”நில்” என்றான் கோழி ”நீ என்னைப்பற்றி எழுதப்போகிறாய் என்று நினைக்கிறேன். நீ என்ன எழுதப்போகிறாய் என்று எனக்கு முழுக்க தெரிந்தாகவேண்டும். என் பெயரையும் அதில் போடக்கூடாது”\nமுதல்தடவையாக நான் அவனை விட ஒருபடி மேலாக இருப்பதுபோல எனக்குத்தோன்றியது. அதை விட்டுவிட விரும்பாமல் கெத்தாக ”அதுவா…அது ஒன்றுமில்லை…”என்றேன்\n”அப்படி நான் விடமுடியாது”என்று அவன் திட்டவட்டமாகச் சொல்லி ஒரே மூச்சில் பழச்சாறை விழுங்கினான். சினிமாக்களில் வருவதுபோல அவன் இடது புறங்கையால் உதடுகளை அழுத்தமாக தடவிக்கொண்டு ‘ஹா’ என்றான். ஆமாம், ஆக்ஷன்சினிமா மாதிரியேதான்\n”இதோபார், நான் சிறுகதைகளும் நாவல்களும்தான் எழுதுகிறேன். இந்த உண்மை என்றெல்லாம் சொல்லப்படுகிற விஷயம் அவற்றில் இருப்பதில்லை. எங்கே உண்மை முடிந்து கற்பனை ஆரம்பிக்கிறது என்று எனக்கே தெரியாது. சரி, இந்தமுறை உண்மையையே எழுதிவிடலாமென்று நினைத்தால்கூட கடைசியில் அது உண்மையாக இருக்காது…”நான் சொன்னேன்\n”அதெல்லாம் எனக்குத்தெரியாது. என் பெயரை நீ அந்தக்கதையில் போட்டால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது” கோழி கால் மேல் கால் போட்டுக்கொண்டு இரு கைகளையும் சோபாவின் கைப்பிடிமேல் பரப்பி வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு அலட்சியமாகச் சொன்னான்.\n”என்றேன். ”அப்படியானால் அதற்காகவே நான் எழுதலாம் என்றிருக்கிறேன். நான் எனன் எழுதுவது என்று நான் தான் தீர்மானிப்பேன்” என்றேன்.\nகோழி என்னை இடுக்கமான கண்களால் உற்றுப்பார்த்தபடி அதே சினிமா பாணியில் ”ஹா”என்று சொன்னான். ”நான் உன்னைப்பற்றியே எழுதினால்கூட அது உன்னைப்போலவே இருக்காது.”என்றேன் ஆறுதலாக.\n”எனக்கு தெரியாது அதெல்லாம்.”என்று அவன் சொன்னான். என்ன இழவுடா இது என்று நினைத்துக்கொண்டேன். ”சரி அப்படியே செய்கிறேன்…’ என்று சொல்லிவிட்டு பேசாமல் கிளம்பிவிடவேண்டியதுதான். வேறு வழி இல்லை. போனபின்னால் நான் என்ன நினைக்கிறேனோ அதை எழுதவேண்டியதுதான். ஆனால் அவன் குரலில் இருந்த அதிகாரம் என் திமிரை சீண்டியது. ஜனநாயகம், எழுத்துர��மை, கருத்துரிமை சல்மான் ரஷ்தி நான் வீரம் கொண்டேன். ”நான் எழுதுவது இஷ்டம்”\n”டேய் தேவ்டியா மகனே…நான் வேண்டாம் என்றால் வேண்டம்தான்..தெரிகிறதா” என்றான் கோழி. எனக்கு கோபம் எழுந்தது ”நீ யார் சொல்வதற்கு” என்றான் கோழி. எனக்கு கோபம் எழுந்தது ”நீ யார் சொல்வதற்கு”என்றேன். சினிமாவில் வருவதைப்போலவே கோழி அந்த கண்ணாடி டம்ளரை தூக்கி தரையில் வீசி எறிந்தான். அது உடைந்து சிதறி சில்லுகளாகியது. ”என் கையால் சாகாதே”என்றேன். சினிமாவில் வருவதைப்போலவே கோழி அந்த கண்ணாடி டம்ளரை தூக்கி தரையில் வீசி எறிந்தான். அது உடைந்து சிதறி சில்லுகளாகியது. ”என் கையால் சாகாதே” என்றான் கோழி ஒரு நீளமான கத்தியை என்னை நோக்கி நீட்டியபடி\nஅது சரியான கசாப்புக்கத்தி. ஆனால் சினிமாக்களில் வருவதுபோல அது ஒன்றும் மின்னவில்லை. ஆகவே எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.ஆனால் அது கொஞ்சம் கூர்மையாக இருக்ககூடும் என்றும் தோன்றியது. அதன் நுனிக்கு ஒரு மாதிரி மங்கலான கறுப்புநிறம்.\nஎன்ன ஆனாலும் சரி, எனக்கு தெரியும் இந்த ஆள் அந்தக்கத்தியை என்மீது செருகப்போவதில்லை. இதுவரை நடந்த பேச்சு ஒரு கொலைக்கு போதுமானது அல்ல என்று நினைத்தேன். இல்லை ஒருவேளை போதுமா என்ன நான் அதிகமாக இம்மாதிரி சினிமாக்களை பார்ப்பதில்லை என்பதனால் இப்படித்தோன்றுகிறதா நான் அதிகமாக இம்மாதிரி சினிமாக்களை பார்ப்பதில்லை என்பதனால் இப்படித்தோன்றுகிறதா அந்த எண்ணம் வந்ததும் அந்த அளவுக்கு நிதானமாக இருக்க வேண்டாமோ என்று பட்டது\nஅதேசமயம் என் மூளைக்குள் ஒரு சந்தேகம் ஊடுருவியது. இவன் கோழிதானா அன்றைக்கு என்னுடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த யாராவது வேண்டுமென்றே கிண்டல்செய்வதற்காக இந்த ஆளை என் மீது ஏவியிருக்கிறார்களா என்ன அன்றைக்கு என்னுடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த யாராவது வேண்டுமென்றே கிண்டல்செய்வதற்காக இந்த ஆளை என் மீது ஏவியிருக்கிறார்களா என்ன நான் சந்தேகத்துடன் ”நீ யார் நான் சந்தேகத்துடன் ”நீ யார்” என்றேன் அவன் ”கோழி”என்றான். ”இந்த தடவை கோழியிடம் கேட்டுத்தான் மசாலா அரைக்க வேண்டும் தெரியுமா” கத்தி என்னை நோக்கி மின்னியதை கண்டேன்.\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எ��். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nTags: கதை, மொழிபெயர்ப்பு, விவேக் ஷன்பேக்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\n[…] விவேக் ஷன்பேக் சிறுகதை 3 […]\nசென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/sbi_30.html", "date_download": "2019-04-19T22:38:46Z", "digest": "sha1:C5XU7ZS5BSBROTYVSA5746WCXYGFRSWA", "length": 11854, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "SBI வங்கி ஊழியர் எழுத்துத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories SBI வங்கி ஊழியர் எழுத்துத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது\nSBI வங்கி ஊழியர் எழுத்துத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குமாஸ்தா (கிளார்க்) தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 8,301 காலி பணியிடங்கள் உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பத்தை www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் வருகிற (பிப்ரவரி) 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழு தகவல்களையும் மேலே கொடுக்கப்பட்டு உள்ள இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n1-1-2018-ந் தேதியின் படி 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுகள் பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என இரு நிலைகளில் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.\nஇந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.\nஇதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.\nபயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.\nவிடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாள் (14-ந்தேதி) நேரில் செலுத்த வேண்டும்.\nபயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500-க்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ��ந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் -628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 7.2.2018-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.\nஇந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201214?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:14:13Z", "digest": "sha1:WFB6POQXMMUOVS4HGBYQRY4OEKEPHBAR", "length": 7484, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கைத் தொலைபேசி களவாடப்பட்டால் கவலை வேண்டாம்! இலங்கையர்களுக்கானது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகைத் தொலைபேசி களவாடப்பட்டால் கவலை வேண்டாம்\nகைத்தொலைபேசிகள் காணாமல் போனால் அல்லது களவாடப்பட்டால் அது குறித்து உடனடியாக முறையிடுவதற்கு பொலிஸார் விசேட இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nwww.ineed.police.lk என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குகிறது.\nஇந்த இணையத்தளத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆரம்பித்து வைத்ததாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகைத் தொலைபேசிகள் காணாமல் போனப் பின்னர் அல்லது களவாடப்பட்டால், உடனடியாக இதில் முறைப்பாடு செய்ய முடியும்.\nபின்னர் குறித்த முறைப்பாடு உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2012/03/blog-post_30.html", "date_download": "2019-04-19T23:19:21Z", "digest": "sha1:7HV6R64276ZFZWNQFPN4OLGD2BFEO7X5", "length": 42105, "nlines": 661, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: சிறுகதை: மேம்பாலம்", "raw_content": "\nதுரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு.\nமயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.\n“பெரிய ஆபிஸ்லே முனுசாமி ரிட்டாயர் வாத்தியாரு இருக்காருலே.. அவருகிட்டெ சொல்லி லெட்டர் போட சொல்லுவோம்”\nதுரை மாமாவிற்கு அலட்சியம். எப்பொழுதும் நாக்கிலேயே சொற்களைத் தேக்கி வைத்திருப்பார். கக்குவதற்கு வசதியாக இருக்கும். சட்டென வாய்க்கு வந்ததைச் சர்வசாதரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அவர் ஆற்றுப்பக்க சாலையில் நுழைந்து 12கிலோ மீட்டர் சென்றால் அடுத்த கம்பமான நாகா லீலிட்டுக்குள் போய்விடுவார். அங்குத்தான் மாமாவின் வீடு. அம்மாவின் ஒரே தம்பி. எப்பொழும் வேலை முடிந்து இப்படி வந்துவிட்டுத்தான் போவார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு மாமா வீட்டின் மீது அக்கறையாகவே இருந்தார்.\n“நம்பளே காலி பண்ணி போவச் சொல்லிருவான் சீனன். அவன் நி��ம் மாமா\nமாமா தோள் பையை எடுத்து மீண்டும் கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தார். வீடு முழுக்க மேய்ந்துவிட்டு மீண்டும் என் கண்களை வந்து அடைந்த மாமாவின் பார்வை கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தது.\nதுரை மாமாவின் ஆர்.சி மோட்டார் படபடவென வெடித்துப் புகையைக் கிளப்பிவிட்டு நகர்ந்தது. நெடுஞ்சாலை கார்கள் சர் சர் என ஓசையை எழுப்பி கடந்து சென்றுக்கொண்டிருக்கும் சத்தம். வெளியே வந்து நின்றேன். மாலை காற்று சுகந்தமாக வீசிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு சோகத்தை அல்லது சோர்வை எங்கிருந்தோ கடத்திக்கொண்டு செல்வது போல அனைத்தும் கொஞ்சமாய் மங்கியிருந்தன. சட்டென ஒரு கார், தலைக்கு மேல் வேகமாய் கடக்கிறது. அடுத்த கனம் மற்றொரு கார். வேலிகளை உரசி உடைந்து சத்தமாய் மாறி கொட்டுகின்றன. காதுக்குப் பழக்கமான சப்தம்.\nஅம்மா சமைத்த முடித்த ரசம், அதையும் தாண்டி இலேசான மழை வாசம். குளிர்ச்சியாகப் பரவியது. அநேகமாக மழை வரக்கூடும். “தடார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” லோரி மேம்பாலத்தை அமுக்கிவிட்டு நகர்ந்தது. அப்பா இருந்திருந்தால் தளர்ந்த தேகத்தைச் சமாதானப்படுத்த முடியாமல் தலைக்கு மேலே போய்வரும் லோரியின் ஓசைகளுக்குப் பழிக்கொடுத்திருப்பார்.\nஅம்மாவின் குரலுக்கு இருக்கும் ஒரு பயங்கரமான பழக்கம் அது. என்னுடைய தனிமையை உடைக்கும் வல்லமையுடையது. கதவை அடைத்துவிடலாம் என வீட்டுக்குள் ஒரு அடி எடுத்து வைத்தேன். தலைக்கு மேலிருந்த மேம்பாலத்தின் வலப்பக்க வேலியைப் பயங்கரமான பேரோசையுடன் உடைத்துக்கொண்டு ஒரு கனவுந்து கீழே விழுகிறது. வேலிக்கம்பிகள் சிதறி கம்பத்திற்குள் நுழைகின்றன. சத்தம் ஆள்கிறது.\n“ஐயோ...என்னடா ஆச்சி” இரைச்சலில் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை.\nமேற்கு சுங்கைப்பட்டாணியைக் கடக்கும்போது தெரியும் மேம்பாலம் குட்டையானது. அதற்குக் கீழே அடைத்துக்கொண்டிருக்கும் 6 7 வீடுகளை மின்னல் பார்வையில் கவனிக்க முடிகிறது. 10 அடி தூரத்தில் கருமையான ஆறு கடந்து போகும் மேம்பாலம் அது. சில நேரங்களில் கார்களை நிறுத்திவிட்டு ஆற்றையும் அந்தப் பக்கமாக இருக்கும் குடியிருப்பையும் வெறுமனே கவனித்துவிட்டுப் போவதில் ஆர்வமாய் இருப்பார்கள்.\n“நிப்பாட்டு.. சும்மா பாத்துட்டுப் போலாம்”\nகணேசன் கார் கதவைத் திறந்து வெளியேறினான். அவன் பின்பக்க முதுகு வியர்வையில் நனைந்திருந்தது. எவ்வளவுத்தான் குளிராக இருந்தாலும் கணேசனுக்கு ஏதாவது ஒரு பகுதியில் வியர்த்துக்கொட்டிவிடும். மேம்பாலத்துக்கு ஓரமாகக் காரை நிறுத்தியிருந்தது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரவுவேளை. கார்கள் வேகமாய் கடப்பதில் மட்டுமே கவனமாய் இருக்கும். பழுப்பு நிறக் காரைத் தூரத்திலேயே கவனித்துவிடுவது ஒரு சாதூர்யம் எனச் சொல்லிவிட முடியாது. கவனமின்மை என்பது இன்னொரு மூளை மாதிரி. எப்படியாவது செயல்படத் துவங்கிவிடும். அந்தக் கனத்தை யூகிக்க முடியாது. நெடுஞ்சாலை உருவாக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய மாயை அதுவே.\n மேம்பாலத்துக்குக் கீழே கவுத்து வச்சிரு..” சொல்லிவிட்டு அவன் சிரிப்பது இருளில் துண்டு வெளிச்சமாகத் தெரிகிறது. கணேசனின் மூக்குக் கூர்மையானது. அது மட்டுமே அவன் அழகைக் கூட்டிக் காட்டும் சக்தி. எங்காவது கூர்மையான மூக்கை எதிர்க்கொள்ளும்போதெல்லாம் கணேசனின் ஞாபகம் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். அவனுடைய மூக்கையும் மூக்கைப் பற்றிய ஞாபகத்தையும் எப்பொழுதும் உதறவே முடியாது. மூக்கை நிமிர்த்திக்காட்டி பேசுவான். அது முகத்தைவிட்டு வெகுத்தொலைவு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.\n” கார் கதவை அடைக்கும்போது மைவி ரக கார் 140-இல் கடந்திருக்கக்கூடும். மேம்பாலமே ஆட்டம் கண்டு அடங்கியது மாதிரி இருந்தது. ஒவ்வொரு மேம்பாலமும் ஏதோ ஒரு நகரை அல்லது மக்கள் வசிப்பிடத்தை இரண்டாகப் பிளந்து வைத்திருக்கிறது. கணேசனை நெருங்கி நின்று கொண்டேன். அவன் என்னைவிட உயரம். அவனுடன் நிற்கையில் பாதுகாப்பு உணர்வு அதிகமாகின்றது. கட்டியணைத்துக்கொண்டாலும் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் அதை இப்படிப் பொதுவில் செய்வது கணேசனுக்குப் பிடிக்காது.\nகணேசனின் விரல் தூரத்தைக் காட்டியது. ஒன்றுமே தெரியவில்லை. அவனுக்கு மட்டும் தெரியும் ஏதோ ஒன்றை நோக்கி அவன் கவனம் குவிந்திருந்தது. தெரியாத ஒன்றிற்காக எத்தனை பாவனைகளைச் சேமித்துக் காட்ட வேண்டியிருக்கிறது. மீண்டும் விரலை நீட்டி எதையோ காட்டினான். அவனுக்கு மட்டும் உலகம் எதை விரித்துக் காட்டிவிடுகிறது நெற்றியைச் சுழித்து உற்றுப் பார்த்தேன். இருளும் தூரத்தில் ஆறு நெளிவதும் மட்டும் இலேசாகத் தெரிகிறது.\n“செல்வா.... எவ்ள அழகா இருக்கு\nகாருக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எ��ுத்து வரலாம் எனத் தோன்றியது. கணேசனின் முதுகை ஒரு தட்டு வைத்துவிட்டு இடதுப்பக்க கார் கதவைத் திறந்தேன். சட்டென கணேசன் சாய்ந்து நின்றிருந்த வேலிச்சுவரை 50 மீட்டர் தொலைவிலிருந்து உரசிக்கொண்டு ஒரு கனவுந்து வந்துகொண்டிருந்தது. காட்டு யானைகள் கூட்டமாக வருவது போன்ற அந்தக் காட்சியை 5 வினாடிவரைக்கும் மட்டும் பார்க்க முடிந்தது. சுதாரிப்பதற்கு நேரம் போதவில்லை. கணேசனை மோதி தள்ளிய கனவுந்தின் மற்றொரு பகுதி காரையும் என்னையும் எங்கோ தூக்கி வீசிக்கொண்டிருக்கிறது. வேலிக்கம்பிகள் உடைப்படுகின்றன.\nஇன்றைய இரவே பட்டாசுகளை பட்டவெர்த்துக்குக் கொண்டு போயாக வேண்டும். தாய்லாந்து எல்லையிலிருந்து கொண்டு வரப்படும் பட்டாசுகளை இரகசியமாக எடுத்துச் செல்ல சுங்கைப்பட்டாணிக்குள் குறுக்கு வழி இருக்கிறது. எப்பொழுதும் பட்டாசுகளைக் கடத்திச் செல்லும் கனவுந்துகள் அந்த வழியைத்தான் பயன்படுத்தும். மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் கம்பத்து பாதை அது. ரோட் புளோக் இல்லாமல் தப்பிப்பதற்கு அதுவே சரியான பாதை.\n“சுங்கப்பட்டாணியில இறங்கி வெளியாயி பட்டவர்த்துக்குப் பழைய பாதையிலே போவ வழி இருக்கு” கட்டை மணியம் தைரியமாக இருந்தார். ஒரு கனவுந்து நிறைய பட்டாசுகள். பாதி தூரம்வரை நெடுஞ்சாலையில் வந்துவிட்டால் மேற்கு சுங்கைப்பட்டாணியில் இறங்குவதுதான் போலிசின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியும். கட்டை மணியத்திற்கு இந்த நடையைக் கொண்டு போய் சேர்த்தால் இந்த மாதம் மட்டுமில்லை இன்னும் மூன்று மாதத்திற்கான வருவாயை வீட்டிற்குக் கொண்டு போய்விடலாம்.\n“அண்ணே.. .கவனமாவே போங்க.. சீன ராயா.. பட்டாசு திருடுவாங்கன்னு தெரியும்..ஜாக்கிரதையா இருக்கனும்”\nகட்டை மணியம் என்னைக் கோபமாகப் பார்த்தார். இலேசான சிரிப்பு வேறு.\nகட்டை மணியன் அண்ணனுடன் 4 வருடமாகப் பழக்கம். பினாங்கில் வேலை இல்லாமல் சுற்றியலைந்துகொண்டிருந்த போது வேலை போட்டுக் கொடுத்தார். ஏதோ கொஞ்சமாக அவருடன் ஒட்டிக்கொண்டு வாழ்க்கை நகர்கிறது. அதிக வருமானம் அவரைப் பலமுறை இம்சித்துள்ளது. சொந்த லோரி இருக்கிறது. இதை வைத்து இப்பொழுதுதான் சில மாதங்களாக இப்படிப் பட்டாசுகளைக் கடத்துவதை மட்டும் செய்து வருகிறார்.\n எவன் எவனோ என்னாவோலாம் செய்றானுங்க.. இந்தச் சீனப் பையனுங்களுக்குப் பட்டாசு வெடிக்கலைன்னா ராயாவே இல்லெடா.. அது நமக்கு வருமானம். சந்தோசமான விசயம்தானே” வயற்றைத் தடவிவிட்டுக்கொண்டே லோரியின் பிடியை இலாவகமாகச் சுழற்றினார்.\n“இன்னும் கொஞ்ச தூரம்டா.. பழைய ரோட்டுலே போய்ட்டமா...ஒன்னும் இல்லெ”\nதூரத்தில் அந்த மேம்பாலம் தெரிந்தது. இன்னும் 3 நிமிடத்தில் அந்த மேம்பாலத்தைத் தாண்டிவிட்டால் சுங்கைப்பட்டாணி நகரத்திற்குள் நுழைவதற்கான பாதை வந்துவிடும். நெடுஞ்சாலை ஒரு கனவு மாதிரி. மயக்கத்தைக் கொடுக்கும். கட்டை மணியம் அண்ணனுக்குத் தூரத்தைச் சட்டென கணிக்க முடியாது. நான் இரவில் அவருடன் பயணிப்பதே அதற்காகத்தான். அவர் எத்தனை சோர்வாக இருந்தாலும் தூங்கிவிட மாட்டார். ஆனால் கவனத்தைத் தவறவிடுவார்.\n“அண்ணே மேம்பாலம் வருது, ஓரமா போங்க”\nபின்னாடி நீல விளக்குச் சுழல்வது மாதிரி தென்பட்டது. பின்பக்கத்தைக் காட்டும் கண்ணாடியின் வழி தூரத்தில் போலிஸ் வண்டி துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தோம்.\n“அண்ணே போலிஸ் காடி... நம்பளைத்தான் தொரத்துறானுங்களா\nஅதற்கு மேல் இருவரின் பதற்றமும் கூடியது. அண்ணன் வண்டியின் வேகத்தை ஒரே கனத்தில் கூட்டினார். நெடுஞ்சாலை வெறும் கனவாக மாறியது. இருளை வேகத்தால் மட்டுமே உடைக்க முடியும். மேம்பாலத்தை அடையும் முன் கனவுந்து பயங்கரமாக அலசியது. அண்ணனால் பிடியை முறையாகச் சுழற்ற இயலவில்லை. மேம்பாலம் மேலும் இருளில் கிடந்தது.\n“டேய் குமாரு ஏதோ வண்டி நிக்கற மாதிரி இருக்குடா”\nஅண்ணனின் முகத்தை நான் கவனிக்கவில்லை. எதிரிலிருந்த காரையும் வேறு எதையோயும் மோதித் தள்ளி வேலிக்கம்பிகளைப் பிளந்து கொண்டு கட்டை மணியம் என்ற பட்டர்வெர்த் சிறுநகரத்துவாசியின் கனவுந்து கீழே விழத் துவங்கியது. முன் கண்ணாடியில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்ததை மட்டும் பார்க்க முடிந்தது. மேம்பாலத்தின் பிடியிலிருந்து கனவுந்து விலகும் கனம், தலை சுற்றி எல்லாமும் மங்கின.\nஆழ்ந்த இருள். இந்த மேம்பாலத்தின் பெயர் தெரியவில்லை. மூசாங் கமபத்துக்கு மேலே நீண்டு இலேசாக வலைந்து ஓடுகிறது.\nஆக்கம் கே.பாலமுருகன் at 11:47 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமல��ய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் எ���்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=91436", "date_download": "2019-04-19T22:21:33Z", "digest": "sha1:2PX46IQDKSEEMKHJL6RQDAEG4B5UIXVC", "length": 5943, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன\nஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன\nSlider, Top News, பிரதான செய்திகள்\nஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.\nஅரச அச்சகத்தால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக, கடந்த 20 ஆம் திகதி ஹரின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஅதேநாளில், அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப, ஆய்வு அமைச்சராக மலிக் சமரவிக்ரம பதவியேற்றார்.\nஎனினும், அவர்கள் இருவரும் உடன் அமுலாகும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததாக, கடந்த 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, இரண்டு அமைச்சுப் பதவிகளில் அவர்கள் நீக்கப்பட்டு, ஏனைய அமைச்சுப் பதவிகளில் அவர்கள் மீள நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, டிஜிட்டல் உட���கட்டமைப்பு வசதிகள் அமைச்சுப் பதவியிலிருந்து ஹரின் பெர்ணான்டோவும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சுப் பதவியிலிருந்து மலிக் சமரவிக்ரவும் நீக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அமைச்சுப் பதவிகளுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக அஜித் பீ.ரெரேரா மற்றும் சஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 26 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை- இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு\nஉங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/1723/", "date_download": "2019-04-19T22:17:25Z", "digest": "sha1:QGWURFUZAIWUQI3UYUHE3YSFH4SU6AXU", "length": 39405, "nlines": 236, "source_domain": "leenamanimekalai.com", "title": "ரத்த நினைவுகள் – Leena Manimekalai", "raw_content": "\nநன்றி - சிலேட் இலக்கிய இதழ்\nஎன் முதல் மாதவிடாய் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. சாரண சாரணியர் சேவைக்காக எனக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாள். நாள் முழுதும் கொளுத்தும் வெயிலில் அணிவகுப்பு செய்துவிட்டு, நீலக் கலர் சாரணியர் சீருடையில் ரத்தக்கறையோடு வீடு திரும்பினேன். அம்மா ஊரில் இல்லை. வீட்டில் இருந்த அப்பாவிடம் ” என் ஜட்டி முழுக்க ரத்தம், எனக்கு ரத்த நோய் வந்துவிட்டது, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஒரே அழுகை. என் உடலில் அங்கங்கு முளைத்துக்கொண்டிருந்த பூனை முடியும், புதிதாக மொட்டுவிட்டிருந்த முலைகளும் அசூயையும் குழப்பத்தையும் உண்டாக்கி கொண்டிருந்த வயது. காயமே ஏற்படாமல் ஒழுகும் ரத்தமும் சேர்ந்துகொண்டதால் ஒரு புதுவித நோய் என்னை ஆட்கொண்டுவிட்டதாகவே நம்பினேன். அப்பா என் அழுகையைப் பொறுமையாக கேட்டுவிட்டு “வாழ்த்துக்கள் மகளே” என்று மட்டும் சொன்னார்.புதுவகை நோயிற்காகவா, வாங்கி வந்த சாரணியர் மெடலுக்காகவா, எதற்கு அப்பா வாழ்த்து சொல்கிறார் என்று எனக்கு குழப்பம். என் பக்கத்து வீட்டு முஸ்லிம் அத்தை வந்து, ஒரு உள்பாவாடையில் இருந்து கிழித்த பகுதியை சதுரமாக மடித்து ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தார். பாயை விரித்து நான் அதில் மட்டுமே படுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு கழிவறையை வேண்டுமானால் ப���ன்படுத்திக் கொள்ள்லாம் என தாராள மனதுடன் அனுமதி தந்தார். “ஏன் அத்தை, நீங்கள் நான் ஜட்டிக்குள் வைத்துக் கொள்ள தந்த துணி ரத்தத்தை உறிஞ்சாதா என்ன வீட்டுக்குள் சிந்தாத பட்சத்தில் நான் ஏன் பாயில் படுக்க வேண்டும்” என்று கேட்டதற்கு , “இனி நீ “பெரிய” பெண், கேள்விகளைக் குறைத்துக்கொண்டு கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று புன்னகைத்தார். அம்மா அடுத்த நாள் மொத்த குடும்பத்தையும் தன்னோடு அழைத்து வந்து மகள் பூப்படைதல் விழாவை அறிவித்தார். இடதுசாரி அரசியல் சார்பு குடும்பமாக இருந்ததால், நல்லவேளை பெரிய ஆடம்பர விழாவில் இருந்து தப்பித்தேன். ஆனாலும், குடும்பமும், நட்பும், சுற்றமும் என் மீது மஞ்சள் நீரை ஊற்றி என்னைப் புனிதப்படுத்திவிட்டு சென்றார்கள். புது ப்ராவும், பட்டுத் தாவணியும், ‘இனி சும்மா பசங்களோட திரியக்கூடாது’ என்ற அறிவுரையும் கிடைத்ததை தவிர அந்த விழாவால் பயன்தரக்கூடிய விளைவுகள் எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒவ்வொரு மாதமும் ரத்தம் சிந்தி தான் மாதவிடாய் குறித்த புதிர்களை மெல்ல மெல்ல விடுவித்துக் கொள்ள முடிந்தது. உள்ளாடைக்குள் பொழுதுக்கும் ஈரமாகி கொண்டிருக்கும் ஒரு பந்து துணியை வைத்துக் கொண்டு எப்படி இயல்பாக நடப்பது, பள்ளிக்கூட வகுப்பிலோ, பேருந்திலோ, விளையாடிக் கொண்டிருக்கும்போதோ, உடையில் ரத்தக்கறை பட்டுவிட்டால், அவமானத்தில் இருந்து என்னை நானே எப்படி காப்பாற்றிக் கொள்வது, மாதவிடாய் வருவதற்கு முன் மன அழுத்தங்களும், கோபமும், படபடப்புமாய் இருப்பதற்கு காரணமென்ன, ரத்த ஒழுக்கின் போது உடலின் வியர்வையிலும், மூச்சிலும் வித்தியாசமான வாசம் ஏன் வருகிறது, அதை எப்படி அணுகுவது, எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை பெற்ற தாய் கூட மகளிடம் பேசுவதற்கான பொருளாக இல்லாமல் இருப்பதால், பெண் பட்டு பட்டு தான் தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nமருந்துக்கடைக் காரரிடம் நாப்கின் வாங்கும்போது, ஏற்கெனவே ப்ளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட பாக்கெட்டை மேலும் ஒரு ந்யூஸ் பேப்பரால் மூடி சரடு சுற்றி தர தேவையில்லை என்று பதின்ம வயதிலேயே சண்டை போட்டிருக்கிறேன். கடைக்காரர் யாருடைய மானத்தைக் காக்கிறார் என்று நினைக்கும்போதெல்லாம் கோபம் தலைக்கேறும். ரோடு சைட் ரோமியோஸ் சீட்டியடிப்பது, சினிமா பாட்டு பாடுவது தவிர, ஒரு நாள் நான் வாங்கிக்கொண்டு போகும் நாபகின் பாக்கெட் ‘பிரட் பாக்கெட்டா’ என்று கிண்டலாக கேட்க , எனக்குள் இருந்த 15 வயது ரௌத்திரக்காரி, ‘வீடு வரைக்கும் வா, ஜாம் வச்சு தரேன், சாப்பிடுவியா’ என்று சொல்லியிருக்கிறாள். காலங்கள் மாறியிருக்கின்றன தான். ஆனாலும் பெண்ணை கேலிக்குரியளாக்க, அவமானப்படுத்த மாதவிடாய் ஒரு எளிய ஆயுதமாகத் தான் இன்று வரை இருக்கிறது.\nஎனக்கு ஒரு படம் எடுக்கவேண்டும் எனப் பல நாட்களாக திட்டம். ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் நாப்கினை ரத்தத்தில் தோய்த்து ஆணின் பந்துகளுக்கு கீழே வைத்து அவனை நடமாடவிட்டு காமிராவை ஓட விட வேண்டும். உள்ளுறுப்புகளை எந்த வெட்கமும் இல்லாமல் வெட்டவெளியில் சொறிந்துவிட்டுக் கொள்ளும், தெருவோரங்களில் பலர் அறிய ஒன்னுக்கடிக்கும் வெகு நாகரீகமான ஆண்களுக்கு மாத விடாயை மட்டும் இயற்கை பரிசளித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்துப் பார்த்திருக்கிறேன். அகிலமெங்கும் அலுவலகங்களில் அந்த மூன்று நாட்களுக்கு ஆண்களுக்கு சிறப்பு பணி விடுமுறை கிடைத்திருக்கும். ரத்த ஒழுக்கின் அடர்த்தி மற்றும் ஓட்டத்தை வைத்து ஆண்மையின் வீர்யம் விதந்தோதப்பட்டிருக்கும். சிறப்பு மருத்துவமனைப் பிரிவுகள் முளைத்திருக்கும். ஆண் கடவுளர்களின் ரத்த ஒழுக்கு தரிசனங்களுக்கு வரிசையில் மக்கள் கூடுவார்கள். எழுதும் போதே கிலி பிடிக்கிறது.\nஎன் ‘பலிபீடம்’ ஆவணப்படத்திற்காக கம்பளத்து நாயக்கர்கள் சமூகத்தோடு வேலை செய்தபோது , அச்சமூக பெண்கள், மாதவிடாயின் போது கிராமத்திற்கு வெளியே கருவேலங்காட்டில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். மற்ற சமூகங்களில் வீட்டுக்குள்ளேயே தனியாக பெண்களை உட்கார வைப்பார்கள் பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிடும் சாமான்கள் எல்லாம் தனியாக கவிழ்த்தப்பட்டிருக்க,கிராமத்திலிருந்து நடக்கும் தூரத்தில் தனியே பெண்களைக் குத்தவைத்திருந்தது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. மாதவிடாய் பெண்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் சமூகம், மாதவிடாய் – கருவுறுதல் – பிள்ளை பெறுதல் போன்ற பெரும்பேறுகள் எதுவும் இல்லாத ஆண்களை அல்லவா தகுதி குறைந்தவர்களாக பார்க்க வேண்டும் அந்தக் கேள்வியை பலிபீடம் படத்திலும் எழுப்பியிருந்தேன்.\nதீட்டுத்துணியை மிகவும் கவன��ாக அகற்ற வேண்டும் என்று அம்மா என் சிறுவயதில் சொல்லிக்கொண்டே இருப்பார். கோழி கொத்தினாலோ , நாய் நக்கினாலோ என் அழகெல்லாம் போய்விடும் என்று மிரட்டுவார். அதை நினைத்து மட்டும் பலநாள் என் தூக்கம் தொலைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை தீட்டுத்துணியை மாற்றும் போதும், மிக கவனமாக ந்யூஸ் பேப்பர் சுற்றி, அதற்கு மேல் பிளாஸ்டிக் கவர் போர்த்தி, துண்டுக்கு கீழே மறைத்து யாருக்கும் தெரியாமல் பின்கட்டுக்கு எடுத்து சென்று, மண்ணைத் தோண்டி ஆழமாக புதைத்து வைப்பேன். ஆனாலும் நடு இரவில், தூக்கம் இழந்து, பின்கட்டுக்கு வந்து புதைத்த இடத்தை தோண்டிப் பார்த்து, நாய் எதுவும் இழுத்து செல்லவில்லையே என்று சோதித்து பார்த்துக் கொள்வேன். அப்படி எதுவும் நடந்து, காலையில், கோர முகத்துடன் நான் எழுந்துவிடக்கூடும் என்ற பயம் பதின்ம வயது முழுவதும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சமயம் ஆடி மாசத் திருவிழாவில் எங்கள் கிராமத்துப் பண்டாரம் பூசைகளின் போது சாமியை தன் மீது இறங்கவிட்டு ஒருவித மிருகத்தின் உடலசைவோடு ஊரெங்கும் தீட்டுத் துணிக்காக தேடித் திரிவதையும் அதை சாமிக்குப் படைப்பதையும் காணும் வாய்ப்பு கிடைத்தது . தீட்டுத்துணியை தின்றுவிட்டு சாமியே நல்லாயிருக்கும்போது, நாயும் கோழியும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று தோன்றியது. என் பயம் கலைந்தது அப்படித்தான். மாதவிடாயின் போது, செய்யக்கூடாது என்று சொன்ன எல்லா விஷயங்களையும் நான் செய்துப்பார்த்திருக்கிறேன். கோயிலுக்குப் போயிருக்கிறேன், துளசி செடிகளைத் தொட்டிருக்கிறேன், சாமிக்கு படையல் செய்யும் பதார்த்தங்களை சாப்பிட்டு இருக்கிறேன், ஏன் கலவி கூட செய்திருக்கிறேன். இதுவரையிலும் என் கண்களை எந்த சாமியும் குத்தவில்லை\nஎன் ஆவணப்படங்க்களுக்காக ஊர் ஊராக சுற்றித் திரிய ஆரம்பித்தபோது, நான் ஆய்வுசெய்த ஆவணப்படுத்திய சமூகத்துப் பெண்களிடம் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பேசிப் பார்த்திருக்கிறேன். நாப்கின் வாங்கும் திறன் இல்லாத சூழலில் அவர்கள் பழைய துணிகளை பயன்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் ஒரு குடும்பத்துப் பெண்கள் எல்லோரும் அதே துணியை துவைத்து மறுசுழற்சி செய்வதையும் பார்த்திருக்கிறேன். வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவற்ற��ப் பத்திரப்படுத்தி வைப்பதும், அதைக்குறித்த உரையாடல்களில் சிமிக்ஞைகளைப பயன்படுத்தி பெண்கள் குறிப்புணர்த்திக் கொள்வதும் சுவாரஸ்யமானவை. எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பருத்தி சானிடரி நாப்கின்கள் குறைந்த விலைக்கு கிடைக்க செய்யும் நாள் எப்போது வரும் என்று ஆயாசமாக இருக்கும் . கூடவே என்னைப் போன்ற மத்தியதர குடும்பத்து பெண்கள் , நவீனம் என்ற பெயரில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் ஒரு பக்கம் பிளாஸ்டிக் கழிவை அதிகப்படுத்திக்கொண்டிருக்க, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் பெண்களின் பயன்பாட்டுமுறை இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், செலவில்லாமலும் இருப்பதைக் குறித்து ஆச்சர்யமாகவும் இருக்கும் . ஒரு வகையில், பழைய துணியை மறுசுழற்சி செய்யும் முறை குடும்பத்துப் பெண்களிடையே அன்னியோனியத்தை ஏற்படுத்துவதாக எனக்கு தோன்றியது. “என்ன இந்த மாசம் மச்சான் சீக்கிரம் வந்துட்டாரு போலிருக்கு” என்று குறிப்பு சொற்களால் மாதவிடாய் குறித்து கிராமத்துப் பெண்கள் பேசிக்கொள்வதும் அதையொட்டி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடுவதும் அப்பெண்களுக்கு மட்டுமே அந்தரங்கமான அழகான உலகம். 2004-5 இல் சுனாமி நிவாரணப்பணிக்காக சில தன்னார்வ அமைப்புகளுடன் சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்குத் தேவையான சேலை துணிமணி, போர்வைகள், லுங்கிகள், குழந்தைகளுக்கான உடைகள் என்று விநியோகம் செய்துக்கொண்டிருந்தோம்.அப்போது பெண்கள் ‘எங்களுக்கு யார் நாப்கின் தருவாங்க’ என்று கேட்டபோது பொட்டில் அடித்தாற்போல இருந்தது. பெண்களின் அடிப்படை தேவையான நாப்கினை எவ்வளவு வசதியாக எல்லோரும் மறந்துவிடுகிறோம் என்று வெட்கமாக இருந்தது. நூற்றுக்கணக்கான நாப்கின் பாக்கெட்டுகளை ஏற்பாடு செய்துக்கொடுத்த போது நன்றியோடு பார்த்த நாகப்பட்டினப் பெண்களின் கண்கள் என் நினைவுகளிலிருந்து நீங்காதவை.\nமாதவிடாயால் மாசுபட்டவளாகப் பெண் கருதப்படுவதால் வழி வழியாக பெண்கள் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேவதைகள் ஆவணப்படத்திற்காக ராமேஸ்வரத்தில் மீன் பிடித்தொழில் செய்யும் சேதுராக்கு அம்மாவை நேர்காணல் செய்தபோது அதைக் குறித்தக் கேள்வியை முன்வைத்தேன். அவர் தீர்மானமாக, நான் வழிபடும் கடவுள் தன்னிடம் தான் மாசுப்படவள் என்று சொல்லவில்லை என்றும், ம��்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைக் குறித்த கவலை தனக்கோ, பசிக்கும் தன் வயிற்றுக்கோ இல்லை என்றும் பதில் அளித்தார். மாதவிடாயின் போதும் கூட வலைகளைத் தொடுவதும், சுத்தம் செய்வதும், மீன் பிடிப்பதுமாய்த் தான் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் ஒன்றும் அழிந்துப் போய்விட வில்லை யென்றும் சொல்லிக் காட்டினார். அவர் சமைத்த மீன்களை நானும் உண்டேன், அவரின் குடும்பமும், ராமேஸ்வர மக்களும் அவர் பிடித்துவரும் மீன்களை தினந்தோறும் உண்கின்றனர். நாங்கள் யாரும் அதனால் சாகவில்லை. புனிதம், புனிதமற்றது என்ற கதையாடல்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை சேதுராக்குகள் இந்த செவிட்டு உலகத்திற்கு அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.\nமீனவப் பெண்களுடன் செங்கடல் திரைப்பட வேலையாக பல மாதங்கள் தங்கியிருந்தபோது நான் கற்றுக்கொண்ட வார்த்தைகள் இரண்டு. தூமையைக் குடிக்கி, சாண்டையக் குடிக்கி. ஆண்களுக்கு நிகராக கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் மீனவப் பெண்களின் துடுக்கும் அழகும் என் மனதை அள்ளும் விஷயங்கள். காமம் சற்று தூக்கலாக தெரியும் இந்த வார்த்தைகள் “கெட்ட” வார்த்தைகளாக ஆனது துரதிருஷ்டம் தான் என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னபோது அவர்கள் ரகசியமாக சிரித்துக்கொண்டார்கள். மர்ஃபத் மரபை பின்பற்றும் சூஃபி ஃபக்கிர்கள் தங்கள் பெண் துணைகளின் மூன்றாம் நாள் மாதவிடாய் ரத்தத்தை அருந்தி அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள சொல்வது வழக்கமாம். இந்த சடங்கு பெண்களோடு தங்களை சமமாக்கி கொள்ள உதவுகிறது என்பது சூஃபி ஃபக்கிர்களின் நம்பிக்கை. பெண்கள் தங்கள் காதலர்களுக்கு இச்சடங்கை பரிந்துரைக்கலாம். தன்னையும், தன் உடலையும், தற்காதலையும் சரியான அர்த்தத்தில் தன்னுணரும் பெண் மட்டுமே ஆணுக்கும் அவற்றை சரியாக உணர்த்த முடியும். என் காதலன் ஒருவனுக்கு நான் அளித்த ஒப்பற்ற பரிசு என் மாதவிடாய் ரத்தத்தில் நான் வரைந்து தந்த ஓவியங்கள் தாம்.\nஉலகின் அழகிய முதல் பெண் தொகுப்பிற்காக, தீவிரப்பெண்ணிய அரசியல் பேசும் கவிதைகளைப் பிரத்யேகமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது, நிரலில் முன் நின்றது மாதவிடாய் குறித்த கவிதைகள் தான். தன்னிரக்கம் தொனிக்காத கொண்டாட்டக் கவிதைகளாகவும், ஃபேண்டஸியாகவும், இன்னும் வானவியல்-மானுடவியல்-உயிரி���ல் என்று பல கோணங்களில் எழுதிப் பார்க்கவேண்டுமெனவும் முடிவு செய்தேன். பெண் உடலை எழுத மொழியில் போதாமை இருப்பதாக எனக்குப் பட்டது அந்தக் காலகட்டத்தில் தான். நிகண்டுகளைப் புரட்டுவதும் அகராதிகளை நோண்டுவதுமாய் திரிந்ததில் தூமை என்ற சொல் தட்டுப்பட்டது. சித்தர் பாடல்களில் இவ்வார்த்தை பயன்பட்டிருப்பதும் கவனத்திற்கு வந்தது. சிவவாக்கியர் பாடல் ஒன்று.\nதூமை தூமை என்றுளே துவண்டலையும் ஏழைகாள்\nதூமையான பெண்ணிருக்க தூமை போனதெவ்விடம்\nஆமைபோல முழுகி வந்து அனேக வேதம் ஓதுறீர்\nதூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே \nதரையினில் கிடந்தபோது அன்று தூமை என்றிலீர்\nதுறையறிந்து நீர் குளித்ததன்று தூமை என்றிலீர் \nபறையறிந்து நீர் பிறந்த அன்று தூமை என்றிலீர்\nபுரையிலாத வீசரோடு பொருந்துமாற தெங்கனே\nசொற்குருக்கள் ஆனதும் சோதி மேனியானதும்\nமெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசை செய்வதும்\nசற்குருக்கள் ஆனதும் சத்திரங்கள் சொல்வதும்\nமெய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே \nஒரு நிகண்டு, தூமைக்கு ‘தூய’ ‘மை’ என்று அர்த்தம் தந்திருந்தது. நிந்தனைச் சொல்லாக வழக்கத்தில் இருக்கும் தூமையின் வேர் தெரிந்தபின் அதைக் கைப்பற்றும் வெறி வந்தது. அந்த வெறியில் எழுதியது தான் தொகுப்பில் இருக்கும் தூமைக் கவிதைகள். தூமை ரத்த ஆற்றின் கரையோரத்தில் சம்மணமிட்டு அமர்ந்து வரலாற்றையும் வேட்கையையும் எழுதிப்பார்த்த கவிதைகள். அக்கவிதைகளின் மூலம் தூமா என்ற காதலனை உருவாக்கி, தூமத்திப்பூ சோலைகளை உருவாக்கி, தூமை ரத்தத்தில் ஓவியம் பழகி, தூமை வாசம் துலங்கும் பலகாரங்கள் செய்து தின்னக்கொடுத்து, மாதந்திர வசந்தமாக தூமையை கொண்டாட அழைத்தேன். தூமை கசியும் யோனியில், கோப்ரோ கேமிராவை நுழைத்துப்பார்த்து என் உடலின் மாயத்தைக் கவிதையின் மூலம் அறிந்துக் கொள்ள முயற்சித்தேன். தூமை மட்டுமல்ல, கிளிட்டோரியஸ், ஜி-ஸ்பாட், ஆர்கசம் என பெண்ணின் வேட்கையை எழுத தமிழில் நிகர்சொற்களை புதிதாக உருவாக்கித் தான் எழுத வேண்டியிருந்தது. Women should occupy desire – பெண்கள் வேட்கையை ஆக்கிரமிக்க வேண்டும். பெண் தன் வேட்கையை தானே நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்க வைக்க கவிதையால், கலையால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.\n(என் தூமைக் கவிதையொன்று )\nஎன் தூமையின் வயது பதின்மூன்��ு\nPosted in கட்டுரைTagged Ulagin_alagiya_mudhal_pen, உலகின் அழகிய முதல் பெண், கட்டுரை, கவிதை, சிலேட், மாதவிடாய்\nசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10907243", "date_download": "2019-04-19T23:03:09Z", "digest": "sha1:POGPWI7UYCCDG4V3FVGT3BALPMAAFFYH", "length": 40105, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் | திண்ணை", "raw_content": "\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nசாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு அறிவுரை கூறும் ஒருவர் போரிலும் சமாதானத்திலும் எது உன்னதமானது அல்லது எது தீங்கு விளைவிப்பது என்று தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.\nசாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு நேர்மையாக நடத்துவோருடன் சமாதானமாக வாழ நீ அறிவுரை கூறுவதற்கு முதலில் நியாய நெறிகள் எவை என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nசாக்ரடிஸ் சொல்கிறார் : நாம் தவறுகள் செய்கிறோம், நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொள்ளும் போது.\nசாக்ரடிஸ் சொல்லிக் காட்டுகிறார் : ஒரு சிந்தனைத் தலைப்பின் (Subject) அடிப்படைகளை நிராகரிப்பவர் அந்தத் தலைப்பைப் பற்றி அறியாதவரே. அதனால் அந்தத் தலைப்பை அவர் பிறர் கற்றுக் கொள்ளச் சொல்லித் தர இயலாது.\nகாட்சி -2 பாகம் -4\nஇடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.\nகாலம் : கி. மு. 399\nபங்கெடுப்போர் : சதிகாரர் ·பிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)\nகாட்சி அமைப்பு : சதிகாரன் ·பிலிப்பின் மாளிகை. ·பிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான்.\n·பிலிப்: (மாலையைக் காலில் மிதித்து) என்ன பாராட்டு வேண்டி யுள்ளது கிழவர் சாக்ரடிஸ் தப்பி ஓடிவிட்ட��ரா கிழவர் சாக்ரடிஸ் தப்பி ஓடிவிட்டாரா எங்கு ஒளிந்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடிப்பதுதான் நமது முதல் வேலை எங்கு ஒளிந்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடிப்பதுதான் நமது முதல் வேலை அதுவரை எனக்குத் தூக்கம் வராது அதுவரை எனக்குத் தூக்கம் வராது சைரஸ் அழைத்து வா படைக் காப்டனை \n இங்குதான் வருகிறார். (காப்டன் இராணுவ மரியாதை செய்கிறார்)\n·பிலிப்: (காப்டனைப் பார்த்து) படைகளை அழைத்து வா ஆயுதங்களோடு வரட்டும் என் மாளிகையைச் சுற்றிக் காவல் தேவை சுற்றுக் காவல் இரவும் பகலும் தேவை சுற்றுக் காவல் இரவும் பகலும் தேவை ஒரு குழு சாக்ரடிஸைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் ஒரு குழு சாக்ரடிஸைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் தப்பி ஓடி விட்டார் கிழவர் தப்பி ஓடி விட்டார் கிழவர் தண்டனைக்கு அஞ்சி சாக்ரடிஸ் எங்கோ தலைமறைவாய் இருக்கிறார். அவர் தாடியைப் பிடித்து இழுத்து வரவேண்டும் தண்டனைக்கு அஞ்சி சாக்ரடிஸ் எங்கோ தலைமறைவாய் இருக்கிறார். அவர் தாடியைப் பிடித்து இழுத்து வரவேண்டும் உயிரோடு கொண்டு வர வேண்டும் \nகாப்டன்: சாக்ரடிஸ் அப்படி அஞ்சி ஒளியும் சிங்கமில்லை ·பிலிப் அவரது நண்பர்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் அவரது நண்பர்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் நான் போய்ப் பார்த்து வருகிறேன்.\nசைரஸ்: என் ஆலோசனை, சாக்ரடிஸ் உடனே கொல்லப் படவேண்டும் ஒன்று கொலை செய்வோம் கிழவரை அல்லது அவரது மனத்தை மாற்றுவோம் \n·பிலிப்: ஏதென்ஸ் குடிமக்கள் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஒன்று நாம் அல்லது சாக்ரடிஸ் ஒன்று நாம் அல்லது சாக்ரடிஸ் சாக்ரடிஸை அவர் தேர்ந்தெடுப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது. சைரஸ் சாக்ரடிஸை அவர் தேர்ந்தெடுப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது. சைரஸ் சிந்தித்துத்தான் பேசுகிறாயா சாக்ரடிஸை நாம் கொல்லக் கூடாது அப்படிக் கொன்றால் அவர் உன்னதம் அடைவார் அப்படிக் கொன்றால் அவர் உன்னதம் அடைவார் மகத்துவம் பெறுவார் தெய்வச் சிலையாகிப் பலரால் வணங்கப் படுவார் \n அந்தக் கோணத்தில் நான் சிந்திக்க வில்லை ஆம் அவரை நாம் கொலை செய்து ஏன் உத்தமராக ஆக்க வேண்டும் \n·பிலிப்: சாக்ரடிஸைப் பிடித்து நாம் சட்டத்தின் விலங்குகளில் மாட்டி விடுவோம் ஏதென்ஸ் குடிமக்கள் சட்டத்துக்கு அடிபணிவர் ஏதென்ஸ் குடிமக்கள் சட்டத்துக்கு அடிபணிவர் நாமே சட்டத்தை கையாளக் கூடாது \nசைரஸ்: சட்டம் சாக்ரடிஸை விடுவித்தால் என்ன செய்வீர் \n·பிலிப்: சட்டம் ஒரு கரடி அதன் கோரப் பிடியிலிருந்து சாக்ரடிஸ் தப்ப முடியாது.\nசைரஸ்: பலர் தப்பாக எடைபோடுகிறார் சாக்ரடிஸ் ஒரு சிந்தனா மேதை சாக்ரடிஸ் ஒரு சிந்தனா மேதை அவரது மேதமை திறனாய்விலும் தர்க்கத்திலும் உள்ளது. அவர் சுயமாக வேறெதுவும் ஆக்க வில்லை அவரது மேதமை திறனாய்விலும் தர்க்கத்திலும் உள்ளது. அவர் சுயமாக வேறெதுவும் ஆக்க வில்லை அவரது வாய்ப் பேச்சுக்கள் யாவும் வாயுவாக மறைந்து விட்டன அவரது வாய்ப் பேச்சுக்கள் யாவும் வாயுவாக மறைந்து விட்டன உருப்படியாக சாக்ரடிஸ் எதுவும் உண்டாக்க வில்லை உருப்படியாக சாக்ரடிஸ் எதுவும் உண்டாக்க வில்லை அங்காடி வீதியின் வசீகர மனிதர் அவர் அங்காடி வீதியின் வசீகர மனிதர் அவர் கனவு காணும் மனிதர் அவர் கனவு காணும் மனிதர் அவர் அவரது கனவுகளில் குடிமக்கள் மனதைப் பறி கொடுக்கிறார். கனவுகள் அரசாங்க நியதிகள் அல்ல அவரது கனவுகளில் குடிமக்கள் மனதைப் பறி கொடுக்கிறார். கனவுகள் அரசாங்க நியதிகள் அல்ல கனவுகள் மாந்தரை வசப்படுத்தும் வசீகர மருந்துகள் கனவுகள் மாந்தரை வசப்படுத்தும் வசீகர மருந்துகள் சாக்ரடிஸ் தருவதெல்லாம் தனது கற்பனைக் கனவுகளே சாக்ரடிஸ் தருவதெல்லாம் தனது கற்பனைக் கனவுகளே \n·பிலிப்: சாக்ரடிஸைக் கொன்றாலும் அவரது கனவுகளைக் கொல்ல இயலுமா \nசைரஸ்: இல்லை கொலை செய்வதால் கனவுகள் மறையா அதுதான் அழியாத உன்னதம் அளிக்கும் என்று நீவீர் முன்பு குறிப்பிட வில்லயா அதுதான் அழியாத உன்னதம் அளிக்கும் என்று நீவீர் முன்பு குறிப்பிட வில்லயா அதற்குப் பதிலாக அவர் கேட்பதையே நாமும் அளிப்போம். அவருக்குச் சத்தியத்தைக் கொடுப்போம் அதற்குப் பதிலாக அவர் கேட்பதையே நாமும் அளிப்போம். அவருக்குச் சத்தியத்தைக் கொடுப்போம் நியாயத்தை வழங்குவோம். சட்டமே அவரது தோலை உரிக்க விட்டு விடுவோம், விருப்பு வெறுப்பின்றி, தீய நோக்கமின்றி நியாயத்தை வழங்குவோம். சட்டமே அவரது தோலை உரிக்க விட்டு விடுவோம், விருப்பு வெறுப்பின்றி, தீய நோக்கமின்றி சட்டமே அவரை மென்று விழுங்கட்டும் \n(அப்போது டிரிப்டோலிமஸ் வில்லும் அம்புகளும் ஏந்திக் கொண்டு வருகிறான்)\nடிரிப்டோலிமஸ்: (களைப்போடு) நான் கெட்ட சகுனப் பறவைகளைக் கொன்று சலிப்படைந்து விட்டேன் இந்த அற்ப வேலையில் கிடைக்கும் ஊதியம் சொற்பம் இந்த அற்ப வேலையில் கிடைக்கும் ஊதியம் சொற்பம் அடுத்து நான் என்னைக் கொன்று நிரந்தர நிம்மதி அடையலாம் \n உன்னைச் சமாதானப் படுத்த உன் மதம் என்ன சொல்கிறது \nடிரிப்டோலிமஸ்: மதம் ஒழுக்க நெறிகளையும் மெய்யாடுகளையும் கூற வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். என்னை மட்டும் அது அமைதிப் படுத்துவது போதாது அது சரி. சாக்ரடிஸ் தண்டனை பற்றி உமது தீர்மானம் என்ன \nசைரஸ்: எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் கண்டுபிடி இன்று இரவே சிறைப் படுத்து இன்று இரவே சிறைப் படுத்து நாளைப் பகலில் குற்றத்தைச் சுமத்து நாளைப் பகலில் குற்றத்தைச் சுமத்து எனக்குத் தெரியும் அவரைக் குற்றம் சாட்டத் தயாராக இருக்கும் மூன்று கோமான்களை எனக்குத் தெரியும் அவரைக் குற்றம் சாட்டத் தயாராக இருக்கும் மூன்று கோமான்களை அவரில் இருவர் இப்போது மன்றத்தில் படிகளில் தயாராக நின்று கொண்டிருக்கிறார் \n·பிலிப்: நமது வெறுப்பை அகற்றிச் சாக்ரடிஸை நேராகக் குற்றம் சாட்டலாமா நாம் இப்போது அதிகாரப் பீடத்தில் இருக்கிறோம். சாக்ரடிஸ் தொண்டர்கள் நம்மை அரசாங்கத்திலிருந்து நீக்கி விட முயன்று வருகிறார் நாம் இப்போது அதிகாரப் பீடத்தில் இருக்கிறோம். சாக்ரடிஸ் தொண்டர்கள் நம்மை அரசாங்கத்திலிருந்து நீக்கி விட முயன்று வருகிறார் அவரது தொண்டர்கள் நம்மைத் தள்ளுவதற்கு முன்பே நாம் சாக்ரடிஸை கொல்லலாமா \nடிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸைக் கொல்வது நமது தோலைக் காப்பாற்றாது சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் தனது இதயத்திற் குள்ளே ஓர் அசுரன் (Demon) இருப்பதாகவும், அது அவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் கூறுகிறார். அதை நான் நம்புகிறேன் \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவ��த வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nPrevious:இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nNext: வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/blog-post_167.html", "date_download": "2019-04-19T22:52:59Z", "digest": "sha1:YTZBPMQO2T4ECZ4IL4FQRFJYZZ5P2UDD", "length": 14146, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "திருகோணமலையில் மக்களின் இயல்புநிலை பாதிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nதிருகோணமலையில் மக்களின் இயல்புநிலை பாதிப்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.\nதிருகோணமலையில், இன்று (19.03.2019) தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. ஒருசில மாணவர்கள் மாத்திரமே சென்னிறருந்த போதும் அவர்கள் பெற்றோர்களால் மீள அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையை அறிவித்து சென்றுள்ளனர். அரச அலுவலகங்களில் அதிகமான உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளது.\nபொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/newyear-poosai.html", "date_download": "2019-04-19T22:50:17Z", "digest": "sha1:HVCOYIOEMWMHCGMUS3O6KV6HGD2RJIY3", "length": 14331, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருட பூசை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருட பூசை\nதமிழ் மற்றும் சிங்கள மக்களின் விகாரி புதுவருட விசேட பூசைகள் யாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள இந்து மற்றும் பௌத்த ஆலயங்களில் இடம்பெற்று வருகின்றது.\nஇதனடிப்படையில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விகாரி புதுவருடத்திற்கான விசேட பூசைகள் என்பன வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nஇதன்போது அபிஷேகப் பூசை மற்றும் வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்றதுடன், இப்பூசைகளில் பெருந்திரளான இந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nபுதுவருடத்திற்கான விசேட பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.புஸ்ப பிரணவ சர்மா தலைமையில் நடைபெற்றது.\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருட பூசை 2019-04-14T17:15:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களு��் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2018/09/24/vikram-son-provide-cash-for-kerala-flood/", "date_download": "2019-04-19T23:08:57Z", "digest": "sha1:RNPH7VFI5L2HV5VKOZ2GT7BX7MLDDQOX", "length": 6814, "nlines": 129, "source_domain": "www.mycityepaper.com", "title": "கேரள-வெள்ள நிவாரணத்திற்கு உதவிய துருவ் விக்ரம்:!! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome செய்திகள் இந்தியா கேரள-வெள்ள நிவாரணத்திற்கு உதவிய துருவ் விக்ரம்:\nகேரள-வெள்ள நிவாரணத்திற்கு உதவிய துருவ் விக்ரம்:\nகொல்லம்: கடந்த மாதம் கேரளா மாநிலம் முழுவதும் கடின மழை காரணமாக பெரும் வெள்ளத்தில் மிதந்து வந்தது , அதனால் கேரள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர்.\nஇதற்கு இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகளில் இருந்தும் கூட நிவாரண உதவி வழங்கப்பட்டது , தற்போது நடிகர் விக்ரம் மகம் தனது முதல் படத்திற்காக பெட்ரா சம்பளத்தை இன்று கேரள முதல்வர் பிரணவ் அவர்களை சந்தித்து வழங்கினார் .\nPrevious articleபிக்பாஸ் புகழ் ஆரவ்-க்கு ஜோடியான ஆஷிமா நர்வால்\nNext articleகருணாஸ் எல்லை மீறிவிட்டார்\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்\nஜனனியாக த்ரிஷா, ராமாக விஜய்சேதுபதி\nஆர்கே நகரில் ஆதரவாளர்கள் கைது: டிடிவி தினகரன் புகார்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு\nதமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாத்து நீதி வழங்குவதில் செய்து வரும் தாமதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்\nவெளியாகி 24 மணிநேரத்தில் 2.0 டீசர் படைத்த சாதனை\nஎனது தந்தைக்கு அதிக சமூக பொறுப்பு உள்ளது: ஸ்ருதிஹாசன் பேச்சு\nவதந்திகளை நம்ப வேண்டாம்: பி.சுசீலா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Heart+Disease?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:35:32Z", "digest": "sha1:H2B3J2BJCCPSTQUCY4UGB4QISBCRXBXV", "length": 10442, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Heart Disease", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\nதேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம்\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\nதேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை மரணம்\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\nதந்தைக்கு ராணுவ உடையில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\nகாதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி\n'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி\nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \nகிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்\nபாகிஸ்தான் குழந்தைக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\nதேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம்\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\nதேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை மரணம்\nசவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர், மத்திய அமைச்சர் அஞ்சலி\nதந்தைக்கு ராணுவ உடையில் முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\nகாதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி\n'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி\nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்க வேண்டுமா \nகி���ிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்\nபாகிஸ்தான் குழந்தைக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Minister+Kamaraj?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T23:10:30Z", "digest": "sha1:YME3AM3IW5ISGGMERRSIU55CH23GIOR6", "length": 10420, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minister Kamaraj", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇன்று அறிவாலயம் வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\n\"காலில் விழ வேண்டாம்\" என கூறிய மோடி \nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை\n“அது முதலமைச்சரின் கனவுத்திட்டம்” - 8 வழிச்சாலை குறித்து பிரேமலதா\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\n“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா” -ராஜ்நாத் சிங் விளக்கம்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\nரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nபாக்.,மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமா - அபத்தமான பேச்சு என இந்தியா கருத்து\n“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு\n“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ\nநாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஇன்று அறிவாலயம் வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\n\"காலில் விழ வேண்டாம்\" என கூறிய மோடி \nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை\n“அது முதலமைச்சரின் கனவுத்திட்டம்” - 8 வழிச்சாலை குறித்து பிரேமலதா\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\n“கூட்டணி ஆட்சி வந்தால் நான் பிரதமரா” -ராஜ்நாத் சிங் விளக்கம்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\nரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு\nபாக்.,மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமா - அபத்தமான பேச்சு என இந்தியா கருத்து\n“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு\n“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ\nநாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/vizhi-vazhi-uyir-kalanthavale", "date_download": "2019-04-19T22:28:38Z", "digest": "sha1:JOBLEYP5HL4LAHSULY6CZE6HX5AT6SIM", "length": 13565, "nlines": 243, "source_domain": "www.chillzee.in", "title": "Vizhi vazhi uyir kalanthavale - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 01 - ஸ்ரீ 08 September 2018\t Sri\t 8484\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 02 - ஸ்ரீ 15 September 2018\t Sri\t 4789\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ 22 September 2018\t Sri\t 4306\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ 29 September 2018\t Sri\t 3981\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 05 - ஸ்ரீ 06 October 2018\t Sri\t 3828\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ 13 October 2018\t Sri\t 3505\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 07 - ஸ்ரீ 20 October 2018\t Sri\t 3500\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 08 - ஸ்ரீ 27 October 2018\t Sri\t 3401\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 09 - ஸ்ரீ 03 November 2018\t Sri\t 3355\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 10 - ஸ்ரீ 10 November 2018\t Sri\t 3344\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ 17 November 2018\t Sri\t 3382\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 12 - ஸ்ரீ 24 November 2018\t Sri\t 3189\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 13 - ஸ்ரீ 01 December 2018\t Sri\t 3214\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 14 - ஸ்ரீ 08 December 2018\t Sri\t 3096\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 15 - ஸ்ரீ 15 December 2018\t Sri\t 4731\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காத��ா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236897", "date_download": "2019-04-19T23:13:03Z", "digest": "sha1:GEZJJUNJP2MLYTVL5TCKHUEFWJA54ZOP", "length": 18899, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவனுக்கு வீர தீர செயல் விருது| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nசிறுவனுக்கு வீர தீர செயல் விருது\nபுதுடில்லி,முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீர செயலுக்கான விருதுகளை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது.முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீரத்துக்கான விருதுகள், நாட்டின் குடியரசு தினமான, ஜன., 26க்கு முன்தினம் அறிவிக்கப்பட்டது. உயரிய விருதுஇந்த விருதுகளை, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இருவருக்கு, 'கீர்த்தி சக்ரா' விருதும், இருவருக்கு, 'சவுர்யா சக்ரா' விருதும், அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. 'அசோக் சக்ரா'வுக்குப் பின், ராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதுகள் இவை.மரபுக்கு மாறாக விருதுஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 'ஆர்மர்டு கார்ப்ஸ்' பிரிவின் வீரர் விஜய் குமார், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்ஸ்டபிள், பிரதீப் குமார் பாண்டா உயிரிழந்தனர். இந்த இருவருக்கும், கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.மணிப்பூரில் நடந்த நடவடிக்கையில் உயிரிழந்த, ராணுவத்தின் ரைபிள்பேன் ஜெயபிரகாஷ் ஓரான், ஜம்மு - காஷ்மீரில் உயிர்இழந்த ராணுவ வீரர் அஜய் குமாருக்கு, மூன்றாவது உயரிய விருதான, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.மரபுக்கு மாறாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கும், சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளை, அடித்து விரட்டியதற்காக, அச்சிறுவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இவர்களைத் தவிர, மேலும் சிலருக்கு, சவுர்யா சக்ரா விருதுகள், பரம் வஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத்த சேவா பதக்கம் ஆகியவற்றை, ஜனாதிபதி வழங்கினார்.\nஅனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி(1)\nஉத்தர நட்சத்திர சிறப்பு பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் ��ிரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனில் அம்பானியை காப்பாற்றிய சகோதரர் முகேஷ் அம்பானி\nஉத்தர நட்சத்திர சிறப்பு பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF---%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-1184731.html", "date_download": "2019-04-19T22:24:48Z", "digest": "sha1:Q5UM5TSPBVR2BN6CAH3IJYMVSNMOXEWT", "length": 6449, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "தொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nதொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க கோரிக்கை\nBy கூடலூர் | Published on : 13th September 2015 08:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேட்டுப்பாளையத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் சாலையாக இருப்பதால் சுற்றுலா உள்பட வெளிமாநிலப் போக்குவரத்து அதிகமாக இப்பகுதியில் உள்ளது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/16/%E0%AE%B0%E0%AF%82-188-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2565636.html", "date_download": "2019-04-19T22:32:39Z", "digest": "sha1:SDHO6ZUB3SA4CLKXRDIJJW6K5YLM62OE", "length": 7324, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ. 1.88 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nரூ. 1.88 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்\nBy கள்ளக்குறிச்சி, | Published on : 16th September 2016 11:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம், கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 1 கோடியே 88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை அ.பிரபு எம்.எல்.ஏ., வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.\nபெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.\nதிட்டக்குழு உறுப்பினர் வெ.அய்யப்பா, முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சி.சண்முக சுந்தரம் வரவேற்றார்.\nஇதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அ.பிரபு எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து, பணியைத் தொடக்கி வைத்தார்.\nவிருகாவூர் அரசுப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஜான்பாஷா, கவுன்சிலர் மூர்த்தி, குமரவேலு மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/16002-gold-price.html", "date_download": "2019-04-19T22:55:01Z", "digest": "sha1:HLDRBBJC2REIQPW7Q25KCVRXLTLZIUCB", "length": 8507, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்குகிறது | Gold Price", "raw_content": "\nதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்குகிறது\nசர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக தங்கம் விலையில் ஏற்றம்தான் அதிகமாக இருக்கிறது.\nஇதற்கிடையே, இந்த மாதத்தில் 4-வது முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.24,968-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,121-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, நேற்று முன்தினம் ரூ.3,092-க்கு விற்கப்பட்டது.\nதங்கம் விலை உயர்வினால் சென்னையில் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக இருந் தது. வழக்கத்தை விட வர்த்தகமும் சிறிய அளவில் குறைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறும்போது, ‘‘சர்வதேச அள வில் டாலரின் மதிப்பு சற்று குறைந் துள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. வழக் கத்தைவிட சுமார் 30 சதவீதம் முத லீடு அதிகரித்து விட்டது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மக்களிடம் இருக்கும் தங்கத்தை எங்களிடம் விற்பனை செய்ய முன்வருகின்றனர்’’ என்றார்.\nபணம் கொடுத்து ஓட்டு கேட்பது கொடுமை: வாக்களித்த பின் 103 வயது முதியவர் ஆதங்கம்\nதகவல்கள் அடிப்படையிலேயே சோதனைகள் நடக்கின்றன: இதுவரை ரூ.490 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்\nதங்கம் ஒரு பவுன் விலை ரூ.24,248\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைவு\nகூகுள் பே செயலியில் தங்கம் வர்த்தகம்\nபறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.62 கோடி திரும்ப ஒப்படைப்பு; நடத்தை விதிகளை மீறியதாக 4,185 வழக்குகள் பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்\nதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை நெருங்குகிறது\nஉச்சி சூரியனே ஒன்றும் செய்ய முடியவில்லை; உதய சூரியனால் எங்களை என்ன செய்ய முடியும் - பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் எச்சரிக்கை\nஇ���்து பெண் மீது வைக்கும் கை இருக்கக் கூடாது: மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைப் பேச்சு: கர்நாடக காங்கிரஸ் தலைவருடன் மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/14143-airaa-official-teaser.html", "date_download": "2019-04-19T22:52:35Z", "digest": "sha1:CCIPTNZQDBUP35VXQZVC5THFQH4KXINO", "length": 4656, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர் | airaa official teaser", "raw_content": "\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர்\n‘அடங்க மறு’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி 02\n‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nகதிர் நடிப்பில் ‘சத்ரு’ படத்தின் டீஸர்\nகதிர் நடிப்பில் ‘சிகை’ படத்தின் ட்ரெய்லர்\n‘தளபதி 63’ படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராஃப்\n‘தளபதி 63’ படத்தில் புதிதாக இணைந்த நடிகை\nநயன்தாரா படத்துக்காக தமிழகத்தைச் சுற்றிவரும் பேருந்து\n‘தளபதி 63’ அப்டேட்: தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது சன் டிவி\nஐரா படத்தில் இடம்பெற்றுள்ள ஜிந்தாக்கோ பாடலின் வீடியோ ப்ரமோ\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர்\nஜனவரி 20-ம் தேதி ‘தளபதி 63’ படத்துக்குப் பூஜை\nமுதன்முதலாக பிரகடனம்- தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையா : நீதிமன்றம் அறிவிப்பு\nதி.நகரில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 வயது சிறுமி தீயில் சிக்கி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/400", "date_download": "2019-04-19T23:11:37Z", "digest": "sha1:DZU3TVUTESBRAT2RY5ZIFFF7FRPRNDC4", "length": 2306, "nlines": 185, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nபெண்கள் உலக குத்துச்சண்டையில் 6-வது முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தார், மேரிகோம்Mary Kom lifts record 6th gold at World Boxing Championship, Sonia adds silver lining\n*உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி : 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் மேரி கோம்.* *இறுதிப்போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை வீழ்த்திய மேரி கோம்,\nகோவா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சூப்பர் வெற்றி…\nஒரு விவசாயி மகள் எப்படி தன் கனவை நனவாக்கி கிரிக்கெட் வீராங்கனையாகிறாள் என்பதே ‘கனா’ படத்தின் கதை.\nசேலத்தில் மாநில ஜூனியர் கைப்பந்து போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/118717-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2019-04-19T23:20:37Z", "digest": "sha1:36AUEUEPLUKNYYDFZMC2OJBBVN2S5NZX", "length": 77469, "nlines": 597, "source_domain": "yarl.com", "title": "எங்கட கதை - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிகவும் இயல்பாக கதை மனதைத் தொட்டுச் செல்கிறது. பாராட்டுக்கள் ஆசாமி.\nஇங்கே தும்ஸ் சொன்னது போல இப்பொழுது 80 வீதத்திற்கு மேலான அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் அதுவும் நிராகரிக்கப்படும் அனேகமாக உடனே திருப்பி அனுப்புகின்றார்கள் என்ன ஒரு ரெண்டு வருஷம் இழுத்தடிக்கலாம்\nஅன்னையில் ஒரு ஆறு சென்னை தமிழர்களை சந்தித்தேன் இலங்கைக்கு போய் அங்கிருந்து இலங்கை கடவுசீட்டோடு படகில் Australia க்கு வந்து இருக்கின்றார்கள் அப்பிடி எல்லாம் நடக்குது\nஇதில் காமடி என்ன என்றால் இலங்கை தமிழர்களை அகதிகள் என்று பழித்த இந்திய தமிழர்கள் இலங்கை அகதிகளாக தங்களை அடையாளப்படுத்தி இந்தியாவில் இருந்து அகதிகளாக புறப்பட தொடங்கி இருக்கின்றார்கள்\n முன் வைத்த காலை பின்வைக்காதீர்கள், நடப்பது எதுவும் நல்லதாகவே நடக்கும், விசா அலுவலகளும் ஒருவித அதிர்ஸ்டமே நான் எப்பவும் செய்யும் கருமம் சாதகமாக அமையும் எண்டு நினைக்கிற பிறவி. எதுவும் தீரவிசாரித்துச் நீங்கள் யோசித்து முடிவு எடுங்கள், நீங்கள் எடுக்கும் முடிவு எப்பவும் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும், நான் சொல்வது சரிதானே\nஎங்கள் மீது அன்பு செய்து நீங்கள் தெரியப்படுத்தியுள்ள கருத்துக்களை நன்றியோடு மீண்டும் யோசித்து முடிவெடுக்கிறோம்.உண்மையில் எங்களுக்கு உலகம் தெரியாது.இப்போது ஒரு முடிவெடுக்கமுடியா நிலையில் உள்ளோம்.எப்படியும் ஒரு முடிவெடுப்போம்.மனம் சற்று குழம்பியுள்ளதால் தாமதத்துடன் வருவேன்.எனது பிழைகளை மன்னிக்கவேண்டும்\nஎனக்கும் ஒரு காதல் இருந்தது. அவள் என்னைவிட இரண்டு வகுப்புகள் குறைவாய் படித்தாள்.எப்போதும் பாட்டும் சிரிப்புமாவே திரிவாள்.அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.நாங்கள் ஒருவரை ஒருவர் உயிராய் விரும்பினோம்.\nபோராட்டம் நெருக்கடிக்குள்ளான போது புலிகள் வீட்டுக்கொருவரை போராட்டத்தில் இணைப்பதைவிட புலிகளுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை.எங்களது குடும்பம் மாவீரர் குடும்பம் அதனால் நான் இணையவேண்டிய தேவை இருக்கவில்லை.ஆனால் அவளது குடும்பத்தில்\nஅவளது அண்ணன்தான் போராட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.ஆனால் அவனோ புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான்.அவள் போராட்டத்தில் தங்கள் குடும்பப்பொறுப்பை எண்ணி\nநான் இயக்கத்தின் ஒரு பிரிவில்தான் வேலை செய்தேன்.நான் எனது பொறுப்பாளருடன் கதைத்தேன்.அவளுக்குப்பதிலாக நான் இணைகிறேன் அவளை வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டேன்.எமது பொறுப்பாளர் அவளின் பொறுப்பாளருடன் கதைக்க ஒழுங்குபடுத்திவிட்டார்.அவளின் பொறுப்பாளரோ என்னையும் அவளையும் கதைத்து முடிவெடுக்கும்படி\nஒழுங்குபடுத்திவிட்டார்.அவள் முடிவாகச்சொன்னாள். தனக்காக நீங்கள் வாறது தனக்கு பிரச்சனை இல்லை ஆனால் உங்கட அம்மாவிற்கு இன்னொரு பிள்ளையும் போராட்டத்தில போறதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டன்.உங்கட பெயரை தனது காதலனாய் அங்கு பதிந்துள்ளதாய் சொன்னாள். எங்கட மக்கள் விடுதலை அடையும்போது நாங்கள் திருமணம் செய்வோம் என்பதை வெட்கத்துடன் சொன்னாள்.\nஇணைந்து ஒன்றரை வருடத்தில் அதே சிரிப்புடன் வித்துடலாய் வந்தாள்.\nஎன்னை நான் எப்படி தேற்றினேன் என்று தெரியவில்லை.இராணுவம் மிக அருகில் வந்துவிட்டதால் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு சொற்ப மனிதர்களே சென்று விளக்கேற்றினர்.நான் சென்று அவளுக்கு விளக்கேற்றினேன்.யுத்தம் முடிய அங்கு செல்ல அவளது கல்லறையையே காணவில்லை. எனக்கு அங்கு கழியும் ஒவ்வொரு நாட்களும் தொண்டையில் முள்ளுடன் வாழும் நாட்கள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉங்களைத் தேற்ற வார்த்தைகளே வரவில்லை..\nஎன்ன செய்வது எமக்காக விதிக்கப்பட்டிருப்பவையை மாற்றவே முடியாது. ஆசாமி முயற்சி மட்டும் எல்லாவற்றையும் சாதகமாக்கும். நம்பிக்கையோடிருங்கள்.\nஉங்கள் இழப்புக்களை எதிர்பார்ப்புக்களை ஏக்கங்களை கதையாக எண்ண என்னால் முடியவில்லை. உங்கள் முயற்சி வெற்றி பெறவும் பாதுகாப்பான பயணத்திற்கும் இறைவனைப் பிராத்திப்பதைத்தவிர ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை.\nமிகவும் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது, ஆசாமி.\nநீங்களே.... யோசித்து, நல்லதொரு முடிவை எடுங்கள்.\nசொல்ல வார்த்தைகள் வரவில்லை அண்ணா.\nஎல்லாம் நல்லதாய் நடக்க இறைவனை வேண்டுகிறோம்.\nஉங்கள் கதையை நானும் அவ்வப்போது வந்து படிச்சுட்டு போறனான்...இந்தப் பகுதி மிகவும் கவலையாக்கிட்டு.. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு இடமாற்றம் தேவை தான்.நல்ல வழி பிறக்கும் யோசிக்காதீங்கள்.\nஆசாமி உங்களைப் போல எத்தனை ஆயிரம் உள்ளங்கள்\nஉங்கள் ஏக்கங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்\nதமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்\nவாங்க வாங்க நல்லாத்தான் இருக்கு கதை கேக்க இப்பவோ சொல்லிப்போடுங்க இங்கை வந்தாபிறகு கத சொல்ல நேரம் இருக்குமோ தெரியா \nஎங்கட அறையில நாங்கள் பகலில இருக்கிறதில்லை.உண்மையில அந்த அறையில ஒரு ஆள்தான் தங்கலாம்.நாங்கள் அதால பகலில வெளிக்கிட்டுறது.டாவின் தன்ர பாட்டில போயிருவான்.நானும் மோகனும்\nஇலவச பஸ் எடுப்பம். இந்த நாட்டில இடைக்கிடை இந்த இலவச பஸ்சுகள் ஓடும் நாங்கள் காத்திருந்து எடுப்பம். பிறகு போய் ஒரு பார்க்கில இருந்து கதைப்பம்.இல்லாட்டி அந்த பச்சைப்புல்லில படுத்து நித்திரை ஆயிடுவம்.இங்கத்தைய பஸ்சுகளில ஆண் டிரைவர் என்றால் பெண் கொண்டைக்டராய் இருப்பார்.பெண் டிரைவர் என்றால் ஆண் கொண்டைக்டராய் இருப்பார்.\nஎங்கட பார்வைக்கு பெண்களுக்கு நல்ல சுதந்திரம் இருக்கிற மாதிரி இருக்கு.உண்மை எப்படியிருக்குமோ தெரியயில்லை.\nஎங்கட இன்னொரு பொழுதுபோக்கு சந்தைக்குப்போறது. உண்மையைச் சொல்லுறன் சந்தை அந்த மாதிரி.உயிர் மரக்கறிகள்,மாமிசங்களும் அப்படித்தான்.விலையும் பெரிசாய் இல்லை. கிழமையில ஒருநாள் ஒரு இடத்தில இரவுச்சந்தையும் நடக்கிறது.கோழி எல்லாம் உரிச்சதை உடன வாங்கலாம்.இரவு பன்னீரண்டு மணிக்கு போய் வாங்குவம்.வர இரண்டு மூன்று மணியாயிடும்.நான் இறைச்சியை வெட்டிக்கொடுத்திட்டு நித்திரையாயிடுவன்.டாவின் வந்த உடனேயே நித்திரையாயிடுவான்.மோகன் இறைச்சி வெட்டைக்க ரொட்டிக்கு மா குழைச்சிடுவான். இறைச்சிக்கறி வைச்சு ரொட்டி சுட்டு ஒரு நாலரை,ஐந்து மணிக்கு மோகன் எங்களை எழுப்புவான்.குறைஞ்சது ஒரு மணித்தியாலம் இருந்து சாப்பிடுவம் எந்த சத்தமும் இல்லாமல்.எங்கட அறையில சத்தம் போடக்கூடாது.அடுத்த அறைகளில எல்லாம் ஆட்கள் இருக்கினம். மோகன் தாற பிளேன்ரியுடன் அடுத்த நித்திரை தொடங்கும் .\nஅன்றைக்கும் அப்படித்தான். அறையில குறை நித்திரையை கொண்டுட்டு\nமிச்ச நித்திரையை பார்க்கில கொண்டுகொண்டிருந்தம்.திடீரென ஒரு ஆண் குரல் கீச்சிட்டு அவலச் சத்தம் போட்டது.திடுக்கிட்டு எலும்பினம் .\nவழமையாய் ஒரு வயது போன ஐயாவை முச்சக்கர வண்டியில் வைத்து ஒரு ஆச்சி தள்ளி வருவாள்.நாங்கள் அதைக்காணும் போது ஒவ்வொரு தடவையும் அந்த ஐயாவை திட்டிக்கொள்ளுவோம். ஐயாவிற்கு தொண்ணூறு வயதாவது இருக்கும்.ஆச்சிக்கும் குறைவில்லை.ஒரு தடவை நானும் மோகனும் போய் கேட்டோம் முச்சக்கர வண்டியை தள்ளுவதற்கு.இந்த நாட்டில இங்கிலீஸ் பொதுவாய் ஒருத்தருக்கும் தெரியாது.எங்களுக்கு தெரிஞ்ச ஒன்று இரண்டு சொல்லுகளே அவைகளுக்கு தெரியாது.நாங்கள் எல்லோருடனும் ஊமைப்பாசைதான்.அந்த ஆச்சியும் ஐயாவும் மறுத்துப்போட்டுதுகள்.இன்றைக்கு அந்த ஆச்சிதான் கீழ விழுந்து போட்டுது.அந்த ஐயா உந்தக்கத்து கத்துது.பிறகு நான் ஆச்சியை பிடிச்சு கூட்டிப்போக ஐயாவை மோகன் தள்ளி வந்தான்.அந்த பார்க்குக்கு பக்கத்தில உள்ள சிறு வீட்டுலதான் அதுகள் வசிச்சதுகள்.அந்த ஐயா அடுத்த நாள் செத்துப்போட்டுது.உலகம் எப்படி விரிஞ்சாலும் பாசம் ஒன்றுதான்.\nஉலகம் எப்படி விரிஞ்சாலும் பாசம் ஒன்றுதான்.\nகஸ்டமான வாழ்க்கை எண்டாலும் நீங்கள் இலகுவாகச் சொல்லுவது நன்றாய் இருக்கு, நல்ல எதிர்காலம் உங்களுக்குக் கிடைக்கும்ம்ம்ம்ம்\nதொடர்ந்து எழுதுங்கோ ஆசாமி, வாசிக்க ஆவல்\nதொடர்ந்து எழுதுங்கள் ,ஆவலாக வாசித்துக்கொண்டே இருக்கின்றோம் .\nநாங்கள் தங்கியிருக்கிற நாட்டில கரப்பான் பூச்சி,பாம்பு,\nமட்டத்தேள் எல்லாம் சாப்பிடுகினம்.அதால நாங்கள் கடையில\nசாப்பிடுறதில்லை.இங்கை வாழைப்பழத்தை மாவில தோயச்சுப்போட்டு\nஎண்ணையில சுடுகினம்.ஒரு நாள் நாங்களும் வாங்கிச் சாப்பிட்டனாங்கள்.\nபரவாயில்லை நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட வித்தியாசமாய் இருந்தது.\nஎங்களுக்கு அம்மாவின்ர சாப்பாடும், இயக்கக்கடைகளின்ர சாப்பாட்டு ருசிதான் எங்கட நாக்கில நிரந்தரமாய் தங்கியிருக்கு.எதைச் சாப்பிட்டாலும் அப்படிவருகுதில்லை.ஊரிலை சைக்கிள் ஓடுற சந்தோசம்\nஇங்க என்னத்தில ஏறினாலும் வருகுதில்லை.எல்லோருக்கும் அவையின்ர\nசின்னவயது பழக்கங்கள்தான் பிடிப்பாய் போகுமோ தெரியவில்லை.\nஊரின்ர ஞாபகங்கள் அடிக்கடி தொந்தரவு செய்யுது.மோகன் எதையும் கதைக்கிறான் இல்லை. ஆனால் டாவின் ஏதாவது கதையைக்கேட்டு\nமோகன்ர வாயை கிளறுவான். மோகனும் இயன்றவரை அதுகளை மீள ஞாபகப்படுத்த விரும்பிறான் இல்லை.அன்றைக்கொருநாள் தலைவரைப்பற்றி கேட்க தலைவரை பற்றி கதைக்கிற தகுதி தனக்கு இல்லை என்றிட்டான்.தலைவரை அவன் தன் மனதுக்குள் உயர்ந்த இடத்தில வைச்சிருக்கிறான்.டாவினும் இயக்கவிசுவாசிதான் ஆனால்\nஅந்த செயட்பாடுகளில இறங்கிற சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்கவில்லை.\nஇணையங்களில வாற கட்டுரைகளை வாசிச்சிட்டு ஐயுரவுகளை கேட்பான். நான் அவனது ஐயுரவுகளை தீர்த்துவிடுவேன்.அவன் திருப்திகொள்வான். உண்மைகளை யாராவது எழுதுங்கடா என நட்போடு கேட்பான்.\nஇயக்க கடைகளின் சாப்பாடுக்கு ருசி மட்டும் அல்ல தரம் சுகாதாரம் என்று எல்லாத்திலும் கலக்கல்....\nநான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .\nநான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்போலிகள் யார் என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது\nநானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை. உண்மை இல்லை.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில�� வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஎன் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மன���வி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை மிகவும் மாறிவிட்டாய் நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன் தயவுசெய்து என்னை தேடாதே\" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள். ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான். \"மச்சான் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா பிசாசு பொய்டாடா\" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள். \"அடப்பாவி என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah பேசிட்டுப்போறான்\" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள். ❤\"அடியே லூசு பொண்டாட்டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க வீட்லதாங்க இருக்கேன்\" நீங்க எங்க இருக்கிங்க ஏனுங்க என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள். ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள். *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* : 💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வ���வு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில��� கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இ��்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகி��து. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந��த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நி��ைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்ம��க பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்��ால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோ���ில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4975&id1=50&id2=18&issue=20190201", "date_download": "2019-04-19T22:25:37Z", "digest": "sha1:T6KCLXTF3N6VATTBQOD3Y62267XCWYRO", "length": 9599, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "கருட பிரம்ம வித்யை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகிரந்தி மங்கேப்ய; கிரண நிகுரும்பா அம்ருதரஸம்\nஹ்ருதி த்வாமாதத்தே ஹிமகரசிலா மார்த்தி மிவய\nஸஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ\nஜ்வர பிருஷ்டாத் திருஷ்டய ஸுகயதி ஸுதாதாரசிரயா’\nசௌந்தர்ய லஹரியில் இருபதாவது ஸ்லோகம் இது. அம்பாளின் ஒளிமயமான சரீரத்தில் இருந்து ஏராளமான ஒளிக் கற்றைகள் வீசுகின்றன.அவற்றில் இருந்து அம்ருதரஸம் பெருகுகிறது. இந்த பாவனையில் அம்பாளை தியானித்து இந்த ஸ்லோகத்தை 108 முறை தினமும் ஆறுமாத காலம் ஜெபித்து வருபவன் கருடனுக்கு ஒப்பானவன் ஆகிறான். இவன் கையால் ஒரு துளி மண்ணை அல்லது சாம்பலை அள்ளிக் கொடுத்தாலும் விஷபயம் நீங்கும். தீராத நோய்கள் பஞ்சாய் பறக்கும்.\nஇத்தனை சிறப்பு வாய்ந்ந கருடனைப் பற்றி சில வரிகள். தங்க இறக்கைகள் கொண்ட கருத்மானாக அவரே(கடவுள்) இருக்கிறார் என்கிறது ரிக்வேதம். கருடனை மூன்றாகச் சொல்லலாம். ஆதிபௌதிக கருடன், ஆதிதைவீக கருடன், ஆத்யாத்மிக கருடன் என்று. உலகில் காணப்படுவது ஆதி பௌதிக கருடன். தெய்வமாக பாவித்து தியானம் செய்வது ஆதிதைவீககருடன். விஷக்கடியை இறக்கும் போது மந்திரம் சொல்லும் போது தானே கருடன் என்ற ‘கருடோஹம்’ பாவனையில் தம்மைத்தாமே கருடனாக நினைப்பது ஆத்யாத்மிக கருடன்.\nமுற்காலங்களில் தேசாந்திரம் செல்பவர்கள், துறவிகள் கருட பஞ்சாக்ஷரி கூறி தம் தண்டத்தால�� தாம் படுக்கும் இடம் சுற்றி கோடு வரைந்து பாம்புகள் அண்டாமல் காத்துக் கொள்வார்கள். ஆஞ்சநேயர் சிறிய திருவடி. கருடன் பெரிய திருவடி. கருட் என்றால் சிறகு என்று பொருள்படும். பஞ்ச பட்சி சாஸத்திரத்தில் கருடன் பருந்து இனத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இவை வஸந்த ருதுவில் காதல் செய்யும். ஆண் பறவையால் பெண் பறவையை எளிதில் வசப்படுத்த முடியாது. வானத்தில் வட்டமிட்டு பல வகையில் தன் பலத்தை நிரூபித்து பெண்பறவையை வசப்படுத்தும்.\nஇணை சேர்ந்த அணும் பெண்ணும் சாகும் வரை வேறு ஒன்றின் துணை நாடாமல் கற்பு நெறி காக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இணை சேர்ந்து முட்டையிடும். தாய்ப் பறவைதான் தன் குஞ்சுகளை முதுகில் ஏற்றிக் கொண்டுபோய் வானத்தில் பறக்கக்கற்றுக் கொடுக்கும். சில விஷயங்களைப் படிக்கும் போது மனிதனை விட பறவைகள் விலங்குகள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.\nகொலம்பஸ் திசை தெரியாமல் கடலில் தவித்த போது கருடனை வேண்ட, அவர் வானில் பறந்து வந்து மேற்கு திசை நோக்கி அழைத்துச் சென்றதாக கதை சொல்வார்கள். மாவீரன் நெப்போலியன் கருடக் கொடியையே கொண்டிருந்தார். ஆதி காலங்களில் ஞானிகளும், துறவிகளும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், பிறர்க்கு உதவும் பொருட்டும் கருடோஹம் என்ற பாவனையில் கோடிக்கணக்கில் ஜெபித்து சித்தி அடைந்து வைத்திருந்தார்கள். அதற்கான சிறந்த மந்திரம் கருடப்பிரம்ம வித்யா எனப்படும் கருட பஞ்சாக்ஷரி ஆகும். அதன் மூலமந்திரம்,\n‘ ஓம் க்ஷிப ஸ்வாஹா ‘\nராம என்பது மரா என்று ஜெபிக்கப்பட்டதைப் போல பக்ஷி என்பது க்ஷிப என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் விரிவு இதோ, அடுத்து கருட காயத்ரி.\nஓம் தத் புருஷாய வித்மஹே\nதன்னோ கருடப் ப்ரசோதயாத்’’ என்பதாம்.\nமேற்கண்ட அனைத்து மந்திரங்களிலும் சிறந்ததாகவும், எளியதாகவும் கருதப்படுவது. கருட பிரம்ம வித்யை ஆகிய கருட பஞ்சாக்ஷரியே ஆகும். ராகு கேது தோஷமுள்ளவர்கள் கருட பிரம்ம வித்யையை ஹோமம் செய்து நலம் பெறலாம்.\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nநெஞ்சத்து அழுக்கை நீக்கும் தாயே\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nநெஞ்சத்து அழுக்கை நீக்கும் தாயே\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nமதுரை - யானைமலை யோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nரா��ு - கேது பரிகாரத் தலங்கள்\nகருணைமிகு கருடாழ்வார்01 Feb 2019\nசொக்கலிங்கம் உண்டே துணை 01 Feb 2019\nபிரியாவிடை காணும் பெருமாள்01 Feb 2019\nகருட பிரம்ம வித்யை01 Feb 2019\nராகு - கேது பரிகாரத் தலங்கள் 01 Feb 2019\nதிருப்பம் தரும் திருநாங்கூர் கருட சேவை01 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8121.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T23:01:52Z", "digest": "sha1:RXQ3C3F4MO2QJMCBXB2ZMH4ZG45GFADP", "length": 35522, "nlines": 382, "source_domain": "www.tamilmantram.com", "title": "யார் அந்த லொள்ளுவாத்தியார் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > யார் அந்த லொள்ளுவாத்தியார்\nView Full Version : யார் அந்த லொள்ளுவாத்தியார்\nயார் அந்த லொள்ளு வாத்தியார்\nஇதுதான் இந்த தளத்தில் என்னுடைய முதல் பதிப்பு. நான் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. நான் யார் என்பது யாருக்கும் பயன்படாத விசயம்.\nஇந்த மாதிரி தமிழ் தளங்கள் இருக்கா என்று நீண்ட நாளாக துலாவி கொண்டிருந்தேன்\nசமிபத்தில் தான் இந்த தளம் என் கன்னில் பட்டது. நம் மனதில் உள்ள பல என்னங்கள், ஆலோசனைகள், இந்த மாதிரி தளத்தில் தான் பதித்து கொள்ள முடியும்\nஅதுவும் தமிழுக்கு இந்த தளம் செய்யும் சேவை நம்மை இங்கு கொண்டு வந்திருக்கு. அதற்க்கு இந்த தளத்திற்க்கு நண்றி சொல்வோம்\nஎன்னை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்\nஆண் 40 வயது திருமனமானவன், 2 குழந்தைகள்\nகோவை மாவட்டும்மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்து\nஆனால் தமிழறிவு ஓரளவுக்கு உண்டு, ஆங்கில அறிவும் ஓரளவுக்கு உண்டு\nஆனால் என் மிக பெரிய குறை , தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி எழுத்து மற்றும் இலக்கன பிழை ஏராளம் விடுவேன்\nபொறியியல் படிப்பு முடித்து, விவசாயம் முக்கிய தொழில் (இப்பொழுது அதை என் அப்பா அம்மா கவனித்து கொள்கின்றனர்) ஆனால் கனினி துரையில் வேலைக்கு போகிறேன்\nவிவாதம், யாரையும் பதிக்காமல் செய்யும் விதண்டாவாதம் என் குணம் ஆண்மீகத்திலும் எனக்கு குறைந்த அளவு ஈடுபாடு உண்டு, நான் ஹிந்து மதம். என் மதத்தை மிகவும் நேசிப்பவன், அதுக்காக என்னை மதவெறியன் பட்டியலில் வைக்க வேண்டாம், எனக்கு பகுத்தறிவும் ஓரளவுக்கு உண்டு வரலாறில் அதிக ஆர்வம் உண்டு, ஓரளவுக்கு படித்திருகிறேன்\nமன்றத்து நபர்களை வைத்து நானும் மற்றவர்களும் கலந்து நகைசுவை தொடராக\nதமிழ்மன்றத்தின் பேட்டி (பிரஸ் கான்பிரன்ஸ்) (http://www.tamilmantram.com/vb/showthread.php\nலொள்ளுவாத்தியாரின் வீர நக்கல் வாழ்கை வரலாறு (http://www.tamilmantram.com/vb/showthread.php\nமுப்பதினாயிரம் நெருங்கும் லொள்ளுவாத்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php\nஇரண்டு பாகம் கொண்ட இன்னும் முடிவுராத\nநாட்டின் பிரதமரானல் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று தீர யோசித்து படைத்த\nஅமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php\nஆன்மீக பகுதியிலும் கூட அடியே சில பதிவுகளை தந்திருகிறேன்.\nமாட்டு பொங்கல் கொண்டாடுகிறார் லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php\nஎன் இந்த மன்ற அனுபவங்களை தொகுத்து\nஎன் கவிதை திறமையை பற்றி அறிமுக சுட்டியில் என் கவிதைகள் சுட்டி இருக்கும்\nநான் மிகவும் கஸ்டபட்டு எழுதியது ஐந்து பாகம் கொண்டது தமிழர்கள் வரலாறு (http://www.tamilmantram.com/vb/showthread.php\nஉன்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கும் இது\nஅதற்காக பெயறை கூறுவதில் தவறு இல்லையே எனினும் வாழ்த்துக்கள்\nவாங்க லொள்ளு வாத்தியார்... நான் முதல்லயே நெனச்சேன். லொள்ளுன்ன உடனே நம்ம கோயம்புத்தூர்னு.... நானும் கிட்டத்தட்ட அங்கதாங்க வாத்தி.... உங்களை லொள்ளோடு வரவேற்கிறேன்... பிழைகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யுங்க...\nஅதுதான் அந்த லோல்லும் குசும்பும்\n வாங்க, வாங்க, உங்க அறிமுகப் படலமே விலாவாரியா இருக்கு... தொடர்ந்து அசத்துங்க.. இலக்கணப் பிழை வந்தால் இங்கே திருத்துவதற்கு நிறைய வாத்தியார்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இலக்கணப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்ளவும்..\nவணக்கம் லொல்லு வாத்தியார் அவர்களே.\nஉங்கள் அறிமுகம் மூலம் உங்களை நாங்கள் அறிந்து கொண்டோம்.\nவாருங்கள் உங்கள் படைப்புகளை தாருங்கள்.\nஉங்கள் முதல் பதிவே பல எதிர்பார்ப்புகளைத் தூண்டி விடுகிறது. காத்திருக்கிறோம் உங்கள் பதிவுகளுக்கு\nயார் அந்த லொல்லு வாத்தியார்\nஎன்னை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்\nஆனால் தமிழறிவு ஓரளவுக்கு உண்டு\nஆங்கில அறிவும் ஓரளவுக்கு உண்டு\nஆனால் என் மிக பெரிய குறை\nதமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி\nஎழுத்து மற்றும் இலக்கன பிழை ஏராளம் விடுவேன்\nவிவசாயம் முக்கிய தொழில் (இப்பொழுது அதை என் அப்பா அம்மா கவனித்து கொள்கின்றனர்)\nஆனால் கனினி துரையில் வேலைக்கு போகிறேன்\nவிவாதம், யாரையும் பதிக்காமல் செய்யும் விதண்டாவாதம் என் குணம்\nஆண்மீகத்திலும் எனக்கு குறைந்த அளவு ஈடுபாடு உண்டு\nநான் ஹிந்து மதம். என் மதத்தை மிகவும் நேசிப்பவன்,\nஅதுக்காக என்னை மதவெறியன் பட்டியலில் வைக்க வேண்டாம்\nஎனக்கு பகுத்தறிவும் ஓரளவுக்கு உண்டு\nவரலாறில் ஆர்வம் உண்டு, ஓரளவுக்கு படித்திருகிறேன்\nஅவ்வளவு வீக்கான மெட்ரிகுலேஷன் பள்ளியா திருமணம் முடித்தபின்னா மெட்ரிகுலேஷன் பள்ளி போனீங்க திருமணம் முடித்தபின்னா மெட்ரிகுலேஷன் பள்ளி போனீங்க\nஆரம்பமே அசத்துகிறது. நீங்க அசாதாரணமானவர்தான்.\nலொள்ளு வாத்தியாரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி...\nஎல்லா பகுதிகளும் சென்று படியுங்கள். தங்கள் எண்ணங்களையும் தெரியப்படுத்துங்கள்.\nலொல்லுவாத்தியார் மன்றத்தில் பாடம் எடுக்க அன்புடன் வரவேற்கிறேன்.\nவாங்க வாத்தியார் உங்கள் வகுபுகளுக்காய் காத்திருக்கிறோம்.....\nஅனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் பழகிப் பதியும் இனிய தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...\nகருத்தை ஒட்டிய வாதங்கள் கண்ணியமான முறையில் தாருங்கள்..\nவிதண்டாவாதம் இங்கே வேண்டாத ஒன்று..\nதமிழ்மன்ற விதிமுறைகளைப் படித்து , எங்கும் உலவி, இனிய நட்புகள் பெற்று உயர வாழ்த்துகள்..\nலொள்ளு வாத்தியாரே உமது வரவு நல்வரவாகட்டும்\nவாங்க வாத்தியார் உங்கள் வகுபுகளுக்காய் காத்திருக்கிறோம்.....\nஇவரது வ்குப்புக்கள் லொள்ளுத்தனம் நிறந்து இருக்கும் என்று தெரிந்துமா இந்த ஆசை\nயப்பா அறிமுகத்திலேயே இவ்வளவு சொற்களா வாங்க வாங்க நம்ம ஜோதியில் கலங்க.\nயப்பா அறிமுகத்திலேயே இவ்வளவு சொற்களா\nஇந்த தளத்துக்குதான் நான் புதியவன்.\nஆனால் மற்ற தளங்களில் தமிழ் பதித்த அனுபவமிக்கவன்\nஅதனால் எனக்கு சுலபமாக எகலப்பை வரும்\nவிதண்டாவாதம் இங்கே வேண்டாத ஒன்று..\nவிதண்டவாதம் இரண்டு வகை உண்டு.\nஒன்று புன்படுத்தும் நோக்கத்தில் தவறான கருத்தை தருவது\nஇன்னொண்று நகைசுவையாக நாசுக்கா கருத்தின் மூலம் புரிய வைக்க முயல்வது\nஇதில் நான் இரண்டாம் வகை\nஇவரது வ்குப்புக்கள் லொள்ளுத்தனம் நிறந்து இருக்கும் என்று தெரிந்துமா இந்த ஆசை\nகருத்தும் ஞானமும் கலந்து தர முயற்ச்சிகிறேன்\nதொடர்ந்து பல கோவை அன்பபர்கள் வந்து கொண்டு இருக்கின்றார்கள். வருக.. வருகையுடன் உங்கள் குசும்புகளும் வருகின்றது...\nஆங்கில பிழைகள் உங்களுக்கு வரலாம் அது தவறில்லை... ஏனென்றால் அது உங்கள் தாய்மொழி இல்லை...\nதமிழ் மொழிக்கு அந்த துர்பாக்கியம் வரக்கூடாது... கவலை வேண்டாம்..\nஇங்கு பல தமிழ் அறிஞர்கள் உலாவந்து தங்கள் அரிய படைப்புக்களை.. நாம் தமிழ் அறிய ..படைத்துள்ளார்கள்..\nஇந்த மன்றத்தின் மூலம் தமிழ் பிழைகளை கண்டிப்பாக களைந்து விடுவீர்...\nஆங்கில பிழைகள் உங்களுக்கு வரலாம் அது தவறில்லை... ஏனென்றால் அது உங்கள் தாய்மொழி இல்லை...\nதமிழ் மொழிக்கு அந்த துர்பாக்கியம் வரக்கூடாது... கவலை வேண்டாம்..\nஐயா வயசாகி விட்டது இனி நான் புதிதாக\nபிழை திருத்த படிக்க முடியாது\nஅனுபவம் மூலம் திருந்தி கொள்ள முடியும்\nதாய் மொழி இல்லாவிட்டால் பிழை வரலாம்\nநீங்கள் என்று எப்படி கூறலாம்\nஒரு மொழியில் பிழை விட்டு பழகியவன்\nஅனைத்து மொழிகளிலும் பிழை விடுவான்\nஉங்க அவதார் காட்டி கொடுத்து விட்டதே இன்னும் எத்தினி பேரு இருக்காங்களோ\nஉங்க வகுப்புன்னா நல்லாத்தான் இருக்கும் ,,,\nஉங்க அவதார் காட்டி கொடுத்து விட்டதே இன்னும் எத்தினி பேரு இருக்காங்களோ\nஉங்க வகுப்புன்னா நல்லாத்தான் இருக்கும் ,,,\nசரி சொல்லுங்க எத்தனை பேர உங்களுக்குத் தெரியும்\nஎங்களுடன் இணைந்து தமிழ் வளர்க்க,\nஇந்த மாணவி தங்கச்சியின் வாழ்த்துக்கள்.\nலொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...\nலொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...\nமொக்க, இது நல்லால்லை... அப்படிங்கறாரு நம்ம வாத்தி... :) :D\nமொக்க, இது நல்லால்லை... அப்படிங்கறாரு நம்ம வாத்தி... :) :D\nஏனுங்கோ எனக்கு பதிலா நீங்க\nஏனுங்கோ எனக்கு பதிலா நீங்க\nநண்பர்கள் என்ன நினைப்பீங்கன்னு நமக்குத் தெரியாதா\nநீங்க அக்மார்க் நல்லவர்னு நீங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியணுமா அதாவது எங்களுக்கே தெரியுமேன்னு சொல்ல வந்தேன்... :D :D\nஉங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..\nவாங்க ஒரே ஒரு எழுத்த போட்டு பேரையே மாத்திவிட்டீர்கள்\nவாங்க ஒரே ஒரு எழுத்த போட்டு பேரையே மாத்திவிட்டீர்கள்\nபேரை மட்டும் தானெ மாத்தினேன்\nஆமாம் எனக்கு பரீட்சயமான (பரிச்சயமான) லொள்ளுவாத்தியார் ஒருவர் இருக்கிறார்.\nஅவரின் சிறப்பே குதர்க்கமாக கதைப்பதுதான்.\nஇந்த லொள்ளு வாத்தியார் எப்படியோ\nஇருந்தாலும் எங்களுக்கு பாடமெடுத்தால் சந்தோஷமே\nபாடம் எடுக்க நான் ரெடி\nபங்கு கொள்ள நீங்கள் ரெடியா\nஅசைன்மெண்ட், வீட்டு பாடம் , பரிட்சை எல்லாம் இல்லை\nஆனால் இந்த காலத்துல மானவர்களுக்கு தான் பஞ்சம்\nகண்ணாடி போட்டு உடைத��தது போல் உண்மை கூறி உள்ளீர்\n(அநாவசிய முழு Quote அகற்றப்பட்டது. - இளசு)\nவர்சா quote பன்னும்போது ஒரு பகுதியை\nமட்டும் quote பன்னுங்க முழுசா பன்னினா\nஇந்த மன்றத்தில் இடம் அதிகமா செலவாகும்\nபாடம் எடுக்க நான் ரெடி\nபங்கு கொள்ள நீங்கள் ரெடியா\nஅசைன்மெண்ட், வீட்டு பாடம் , பரிட்சை எல்லாம் இல்லை\nஆனால் இந்த காலத்துல மானவர்களுக்கு தான் பஞ்சம்\nபாடங்கள் யெடுங்கல் சார் நாங்க ரெடி\nஅறிமுகமே அசத்தலாக இருக்கிறது. தமிழ் மன்றத்தில் பாடம் எடுக்க வருக,வருக என வரவேற்கின்றேன்.\nபாடம் எடுப்பதற்க்கு முன் அட்டண்டஸ் எடுங்கள்.\nஎங்களுடன் இணைந்து தமிழ் வளர்க்க,\nஇந்த மாணவி தங்கச்சியின் வாழ்த்துக்கள்.\nலொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...\nஅப்படியா கத, தகவலுக்கு மிக்க நன்றி :sport-smiley-014:\nபழைய அவதார் அழகா இருந்ததே\nபாடம் எடுக்க ஆரபித்து விட்டேன் தோழர்களே\nவாங்கையா வாத்தியாரையா இன்றுத்தான் கானமுடிந்தது உங்களின் விபரத்தை வாழ்த்துக்கள்\nஉங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..\nஉங்களிடம் நிறைய பூ இருக்குனு அவதாரின் தலையில் இருக்கும் பூவை பார்த்தாலெ தெரிகீறதே\nஉங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா\nஏன்னா எனக்கும் ஷெரக்கைப் பிடிக்கும்:thumbsup: .\nஉங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா\nஏன்னா எனக்கும் ஷெரக்கைப் பிடிக்கும்:thumbsup: .\nஇப்படியெல்லாம் லொள்ளுத்தனமாகக் கேள்வி கேட்க கூடாது\nஇப்படியெல்லாம் லொள்ளுத்தனமாகக் கேள்வி கேட்க கூடாது\nஎனக்கு வாத்தியார் மாதிரி \"ஜொள்ளு\"த்தனமா கேள்வி கேட்க தெரியாது ஓவியன்..\nமிகவும் சிறப்பான தன்னடக்கமான ஒரு அறிமுகத்தை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.வாருங்கள்.வாழ்த்துக்கள்.\nதன்னடக்கமான ஒரு அறிமுகத்தை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.\nகொஞ்ச*ம் மேல* என்ன* பேசி இருக்காங்க*னு ப*டிச்சு பாருங்க*\nஉங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா\nஅப்படி எந்த சம்மந்தமும் இல்லை, ஆனா சம்மந்த படுத்திக்க வேண்டியது தானே.\nபார்பதற்க்கு கோர உருவம் ஆனா நல்ல குணம்\nலொள்ளுவாத்தியாரின் அறிமுகம் நன்றக உள்ளது\nஉங்களைப்பார்க்க எனக்கு வெற்கமாக இருக்கிறது....\nஉங்கள் ஷ்ரெக் உடம்பை சொல்லவில்லை உங்கள் படைப்புக்களை சொன்னேன்...........\nஇந்த குறுகிய காலத்தில் இத்தனை பதிப்புக்கள்.\nஉங்களை என் பங்குக்கு வாழ்த்தி வரவேற்கின்றேன்\nயாருங்க அங்க... அட நம்ம\n அசத்தி புட்டீங்க போங்க அறிமுகத்திலேயே....\n எனக்கு ரொம்ப பெருமைங்கோ.... ஏங்கண்ணா எங்க* ஊருங்களா நீங்களும்....\nஎக்கச்சக்க படைப்புகளோடு அசத்திப்புட்டீங்க அனைவரையும்....\nவாங்க.... வாங்க என்று அன்புத் தங்கை பூமகள் வரவேற்கிறாள் அனைத்து மன்றத்து தங்கைகள் சார்பாக.....\n நானும் உங்க ஊருதான். இன்னும் தங்கள் படைப்புகளை படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவாக பேசுவோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:42:13Z", "digest": "sha1:S2JQR236NM6QCOKGY4S5F5FY4VVFGTBY", "length": 8519, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "பந்தல் இல்லா பாகற்காய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது.\nபாகற்காய் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கல்தூண்கள் ஊன்றி குறுக்கும், நெடுக்குமாக கம்பி வலையை இணைத்து பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு செலவு அதிகமாகும்.\nஇதனை குறைக்க புதிய தொழில்நுட்பத்தில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் கால் ஏக்கரில் பந்தல் இன்றி பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் ஒவ்வொரு பாத்திக்கும் 2 இரும்பு குழாய்களை ஊன்றி கட்டு கம்பிகள் மூலம் இணைத்துள்ளனர்.\nஒவ்வொரு பாத்திக்கும் போதிய இடைவெளி இருப்பதால் காய்களை பறிப்பது எளிது. நீர் பாய்ச்சுவதும் எளிது.\nமைய மேலாளர் பெருமாள் கூறியதாவது:\nஇஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு ‘மல்சிங் சீட்’ (Mulching sheet) மூலம் மூடப்படும். ‘சீட்’ (Sheet) இடைவெளியில் விதைகள் ஊன்றப்படும். இதனால் களைகள் வளராது.\nஇந்த தொழில்நுட்பத்தில் இதுவரை மிளகாய், தக்காளி, வெண்டை சாகுபடி செய்தோம்.முதல்முறையாக பாகற்காய் சாகுபடி செய்துள்ளோம்.\nமேலும் பந்தல் செலவை குறைக்க மற்றொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். சாதாரணமாக ஏக்கருக்கு பந்தல் அமைக்க ரூ.1.2 லட்சம் செலவாகும். புதிய முறையில் ரூ.10 ஆயிரம் போதும். செடிகளுக்கு தேவையான நீரும், சத்துக்களும் சீர���க கிடைப்பதால் காய்கள் பெரிதாக இருக்கும். ஏக்கருக்கு 12 டன்னுக்கு அதிகமாக கிடைக்கும், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறிப் பயிர்களில் மோனோகுரோட்டோபாஸ் தடை...\nகும்பகோணம் அருகே ஊட்டி மிளகாய் சாகுபடி...\nஏழு சென்ட் நிலத்தில் பழங்கள், காய்கறிகள் சாகுபடி\nமழை நேரத்தில் தென்னைக்கு உரம் →\n← தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்\n3 thoughts on “பந்தல் இல்லா பாகற்காய்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/tamilarivom/default/4237292.html", "date_download": "2019-04-19T22:20:18Z", "digest": "sha1:OHXAQPOURZCLW5P2OYXWR37FXQPUFERN", "length": 2454, "nlines": 52, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சொல்லும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n12/2/2019 8:26 தமிழ் அறிவோம்\nConstructive dialogue - ஆக்ககரமான உரையாடல்\nமுக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆக்ககரமான உரையாடல் இடம்பெற்றால், எளிதில் தீர்வுகளை எட்டமுடியும்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/common-blow-dryer-mistakes-you-might-be-making-019587.html", "date_download": "2019-04-19T22:32:53Z", "digest": "sha1:WEQPU6KV2YFN4NNAZRB77UEC7PRAH272", "length": 17983, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஹேர் ட்ரையர் கருவியை பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்! | Common Blow Dryer Mistakes You Might Be Making- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கா���், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஹேர் ட்ரையர் கருவியை பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்\nஹேர் ப்ளோ ட்ரையர் என்பது நம் கூந்தலை உலர வைக்க நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு கருவி. இந்த கருவியை பொதுவாக எல்லா வயதுப் பெண்களும் பயன்படுத்துகின்றனர். இந்த அவசர உலகத்தில் விரைவாக ஆபிஸிக்கோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்கோ போக வேண்டிய சூழ்நிலையில் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை போக்க ஹேர் ப்ளோ ட்ரையர் கருவி பயன்படுகிறது.\nஇந்த கருவி கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை போக்குவதோடு கூந்தலுக்கு பட்டு போன்ற மென்மையையும், பராமரிக்க எளிதாகவும் இருக்கச் செய்கிறது. இருப்பினும் இதை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். இதை சரியாக பயன்படுத்தாத போது உங்கள் கூந்தல் ஆரோக்கியம் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.\nகூந்தல் நிபுணர்கள் கருத்து என்னவென்றால் இந்த ப்ளோ ஹேர் ட்ரையரை நீங்கள் சரியாக பயன்படுத்தா விட்டால் கூந்தல் உடைவது, கூந்தல் ஒல்லியாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவிக்கின்றன.\nஎனவே இந்த மாதிரியான பிரச்சினைகளிலிருந்து விடுபட நீங்கள் ட்ரையரை பயன்படுத்தும் போது செய்யும் தவறுகளையும், அதைப் பயன்படுத்தும் முறையையும் உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை இங்கே கூற உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கூந்தல் அதிகமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்\nகூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் படத்தில் காட்டப்பட்டுள்ள ஈரப்பத நிலையில் கூந்தல் இருக்கும் போது ஹேர் ட்ரையர் பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தல் ஏற்கெனவே 80% உலர்ந்து இருந்தால் அப்பொழுது ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது வெப்பத்��ை குறைத்து கொண்டு பயன்படுத்துங்கள். அப்பொழுது கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம் .\nவெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களை தவிர்த்தல்\nநிறைய பெண்கள் செய்யும் தவறு இது தான். வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்கும் பொருட்களை பயன்படுத்த தவிறிவிடுகின்றனர். நீங்கள் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதற்கு முன் கண்டிப்பாக உங்கள் கூந்தலுக்கு ஏற்ற வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களை கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அதிகப்படியான வெப்பத்தால் உங்கள் கூந்தல் பாழாகாமல் இருக்கும்.\nப்ளோ ட்ரையர் பயன்படுத்தும் தவறான முறை\nநிறைய பெண்கள் இந்த ட்ரையரை தவறான திசையில் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் கூந்தல் மிகவும் வறண்டு போய் கடினமாகவும் காணப்படும். நீங்கள் பட்டு போன்ற மென்மையான கூந்தலை விரும்பினால் எப்பொழுதும் ட்ரையரை முடியின் நுனியை நோக்கி கீழ் திசையில் உபயோகிக்க வேண்டும். இப்படி தான் உங்கள் கூந்தலின் வேர்க் கால்களுக்கும் உபயோகிக்க வேண்டும். இதற்கு எதிர்திசையில் செய்யும் போது முடி இழப்பு ஏற்படுகிறது.\nஎல்லா ஹேர் ட்ரையரிலும் மூன்று விதமான வெப்பநிலை அமைப்பு இருக்கும். கூல், குறைவு மற்றும் அதிக என்று பிரிவுகள் இருக்கும். நீங்கள் ஒல்லியான கூந்தலை பெற்று இருந்தால், குறைவான வெப்பநிலையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அடர்த்தியான கடினமான முடியை பெற்று இருந்தால், அதிக வெப்பநிலையை பயன்படுத்துங்கள். இருப்பினும் மிதமான வெப்பநிலையை தேர்ந்தெடுத்து உபயோகிப்பதே உங்கள் கூந்தலுக்கு சிறந்தது.\nகூந்தலை பகுதிகளாக பிரிக்காமல் பயன்படுத்துதல்\nநிறைய பெண்கள் செய்யும் தவறு ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது தங்கள் கூந்தலை பகுதிகளாக பிரிக்காமல் உலர வைப்பர். இப்படி செய்யும் போது எல்லா பக்கங்களும் வெப்பம் ஓரே மாதிரி பரவாமல் முடி கடினமாக மாற வாய்ப்புள்ளது. மேலும் முடி பறந்து உலர வைப்பதில் சிரமமும் ஏற்படும். எனவே கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து அப்புறமாக ஹேர் ட்ரையர் பயன்படுத்துங்கள். முடியும் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.\nநீங்கள் ப்ளோ ட்ரையர் பயன்படுத்தும் போது உங்கள் கூந்தலில் உள்ள சிக்கல் மற்றும் முடிச்சுகளை சீப்பு கொண்டு எடுத்து கொள்ளுங்கள். இவற்றை செய்ய உங்களுக்கு சிறிது நேரம் ஆகலாம். ஆனால் இதன் மூலம் உங்கள் கூந்தலை எளிதாக பராமரிக்கலாம். மேலும் மென்மையான கூந்தலை பெற இயலும். எனவே சிக்கலை எடுக்காமல் ட்ரையரை பயன்படுத்துவதை தவிருங்கள்.\nப்ளோ ட்ரையரை பயன்படுத்திய பிறகு சீரம் பயன்படுத்துவதில்லை\nநிறைய பெண்கள் கூந்தலை ட்ரை செய்த பிறகு சீரம் உபயோகிப்பது இல்லை. இதனால் கூந்தல் பார்ப்பதற்கு வறண்டு போய் கடினமாக மற்றும் எப்பொழுதும் பறந்து கொண்டு பராமரிக்க கடினமாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: hair care beauty tips கூந்தல் பராமரிப்பு முடி பராமரிப்பு அழகு குறிப்புகள்\nFeb 26, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/study-says-binge-watching-television-can-severely-affect-your-sleep-016794.html", "date_download": "2019-04-19T22:39:11Z", "digest": "sha1:N4UZOEWRET2M77D22ZUFNUPK6QMJHHPN", "length": 12612, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதிக நேரம் டீவி பார்த்தால் தூக்கமின்மை பிரச்சனை வருமாம். உங்களுக்கு தெரியுமா? | Study Says Binge-watching Television Can Severely Affect Your Sleep - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஅதிக நேரம் டீவி பார்த்தால் தூக்கமின்மை பிரச்சனை வருமாம். உங்களுக்கு தெரியுமா\nஅதிக உணவு சாப்பிடுவதால் எடை அதிகமாகி தொப்பை ஏற்படுகிறது அல்லவா. இது சாப்பிடுவதற்கு மட்டுமில்லை அதிகமாக டீவி முன்னாடி உட்கார்ந்து தொடர்ந்து எங்கேயும் நகராமல் சீரியல் பார்ப்பது, கணினி, மடிக்கணினி மற்றும் டேப் போன்ற எல்லா எலக்ட்ரானிக் பொருட்களின் முன்னாடியும் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது அபாயகரமானது என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க\nபுதிய ஆராய்ச்சி தகவல்கள் சொல்லும் அபாயம் என்னவென்றால் அதிக நேரம் டீவி பார்ப்பது நமது தூக்கத்தை கெடுத்து நமக்கு சோர்வு, இன்ஸோமினியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இது பொதுவாக இளைஞர்களை பாதிக்கிறது.\nஎனவே இதனால் வரும் அபாயத்தை பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் தேவைப்படுகிறது.\nஇந்த ஆராய்ச்சியானது 80% இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஆராய்ச்சி செய்து அதில் 20.2% அதிக நேரம் டீவி பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை ஆராய்ந்தனர்.\nஇதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அதிக நேரம் டீவி பார்ப்பவர்கள் சோர்வு, இன்ஸோமினியா மற்றும் தூக்க பிரச்சினை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். மேலும் இவர்கள் மற்ற டீவி பார்பவர்களுடன் ஒப்பிடும் போது 98% குறைவான நிம்மதியற்ற தூக்கத்தை மட்டுமே பெறுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஅதிக நேரம் டீவி பார்ப்பவர்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்தததிலிருந்து அறிவாற்றல் சார்ந்த முன் தூக்க தூண்டுதல் பிரச்சினையை பெறுவது தெரிய வந்துள்ளது என்று லீஸ் எக்ஸல்மான்ஸ் என்பவர் பெல்ஜியத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் லியோவனிலிருந்து கூறுகிறார்.\nஇதற்காக 423 இளைஞர்கள் 18 - 25 வயதில் அதாவது சராசரியாக 22 வயதில் கலந்து கொண்டனர். இதில் 62% பெண்களும் 74% மாணவர்களும் கலந்து கொண்டனர்.\nஆன்லைனில் அவர்களின் தினசரி டீவி பார்க்கும் பழக்கத்திலிருந்து அவர்களது தூக்கத்தின் தன்மை, சோர்வு, இன்ஸோமினியா மற்றும் முன் தூக்க விழிப்புணர்வு போன்றவற்றை ஆராய்ந்தனர். சராசரியாக டீவி பார்க்க வைத்த நேரம் 3 மணி நேரம் 8 நி��ிடங்கள். 52% டீவி பார்ப்பவர்கள் 3-4 டீவி பகுதிகளை ஒரே தடவையில் உட்கார்ந்து பார்த்தனர்.\nஇந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசனில் வெளியிடப்பட்டுள்ளது.\nAug 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/inhuman-force-parrikar-continue-working-omar-abdullah-336758.html?utm_source=/rss/tamil-news-fb.xml", "date_download": "2019-04-19T23:12:32Z", "digest": "sha1:COVCBENRHTR7N42VUTMKGYTSKN3WBQGH", "length": 16950, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரிக்கர் விவகாரம்.. பாஜகவின் மனிதாபிமானமற்ற செயல்.. உமர் அப்துல்லா சாடல் | Inhuman to force Parrikar to continue working: Omar Abdullah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரிக்கர் விவகாரம்.. பாஜகவின் மனிதாபிமானமற்ற செயல்.. உமர் அப்துல்லா சாடல��\nபாரிக்கர் விவகாரம்: உமர் அப்துல்லா சாடல்- வீடியோ\nகோவா: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் நோய் பாதிப்பில் இருந்து சமாளித்து மீண்டு வரவேண்டும் அதற்கு, அவருக்கு அழுத்தம் தரக் கூடாது என்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nபனாஜியில் ஓடும் மண்டோவி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப் பணிகளை அம்மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டார். மூக்கில் உணவு குழாய் மாட்டியிருந்த நிலையில் அவர் பார்வையிட்டபோது எடுத்த புகைப்படம் செய்தியாக வெளியானது.\nஇதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, கணைய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், மூக்கில் சொருகப்பட்ட குழாயுடன், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, பொறியியலாளர்களுடன் கலந்தாலோசிக்கிறார். இது \"மனிதாபிமானமற்றது\" என்றும் பணி செய்வதை புகைப்படமாக வெளியிடுமாறு வற்புறுத்தி அவருக்கு அழுத்தம் தரப்படுவதாக கூறினார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த அக்டோபர் 14 ம் தேதி தான், மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ் ஆனார். அதன் பிறகு முதல் முறையாக அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.\nஇதற்கிடையே, மண்டோவி ஆற்று பாலம் பணிகள் மட்டுமின்றி, ஜூவாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பணிகளையும் முதல்வர் மனோகர் பாரிக்கர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், அலுவலகத்திற்கு வராமல் இருப்பதால் நிர்வாகப் பணிகள் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனா\nகோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பித்த பாஜக அரசு.. பெரும்பான்மையை நிரூபித்த பிரமோத் சாவந்த்\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு.. 2 துணை முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு\nகோவா அரசியலில் திடீர் திருப்பம்.. புதிய முதல்வராகிறார் பிரமோத் சாவந்த்\nஉச்சகட்ட பரபரப்பு.. சற்றுநேரத்தில் முதல்வரை தேர்வு செய்வோம்.. ���ோவாவில் பாஜக அறிவிப்பு\nகண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு.. முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இறுதிச்சடங்கு\nகோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்.. கவர்னருடன் சந்திப்பு\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நலக் குறைவு.. மருத்துவமனையில் மீண்டும் அனுமதி\nபர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்கு சென்ற நபர்.. அடி பின்னியெடுத்த கோவா மக்கள்\nஇலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்\nமனோகர் பாரிக்கர் ரொம்ப சீரியஸ்.. கடவுள் ஆசிர்வாதத்தால் வாழ்வதாக துணை சபாநாயகர் உருக்கம்\nவருத்தப்பட்டு எழுதிய பாரிக்கர்.. லெட்டரை லீக் செய்தது தப்பு சார்.. ராகுல் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngoa parrikar bjp கோவா பாரிக்கர் உமர் அப்துல்லா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/sigai-official-trailer/", "date_download": "2019-04-19T22:39:08Z", "digest": "sha1:HZZ7V35MKTAIZAUM4Y2VCDDFVK4GPPMA", "length": 7700, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "Sigai Official Trailer (Tamil) | Kathir | Ron Ethan Yohann", "raw_content": "\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/uyiril-kalantha-urave", "date_download": "2019-04-19T22:21:55Z", "digest": "sha1:VEZIRV7DK745BUMNJVDIRHRCNB6ZKR7L", "length": 11256, "nlines": 244, "source_domain": "www.chillzee.in", "title": "Uyiril kalantha urave - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 10 - சகி 11 March 2018\t Saki\t 2760\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 11 - சகி 01 June 2018\t Saki\t 2224\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 12 - சகி 15 June 2018\t Saki\t 2160\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி 24 June 2018\t Saki\t 2367\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 16 - சகி 15 April 2019\t Saki\t 1088\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236898", "date_download": "2019-04-19T23:14:56Z", "digest": "sha1:ZVW7RWBPYV6VOG2MU76YFRV6KJMUV5VU", "length": 16146, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆஹா என்ன ஒரு மாற்றம்!| Dinamalar", "raw_content": "\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ...\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\nஅவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வா\nநீதிமன்றத்தில் வென்றால் அமமுக- அதிமுக இணைப்பு : ... 1\nபொன்னமராவதி சம்பவம்: புதுக்கோட்டை கலெக்டர் ...\nபா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி, 6\nஆஹா என்ன ஒரு மாற்றம்\nஆஹா என்ன ஒரு மாற்றம்\nகடந்த லோக்சபா தேர்தலில், டீக்கடைக்காரராக இருந்த மோடி, இந்த தேர்தலில், காவலாளியாக மாறி விட்டார்; ஆஹா... ஐந்தாண்டு கால, பா.ஜ., ஆட்சியில் என்ன ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதெல்லாம் சரி; டீக்கடைக்காரர் என்ன ஆனார்\nநாட்டில், வேலைவாய்ப்பின்மை, வறுமை, நோய் பாதிப்பு என, எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, பா.ஜ.,வினர், புல்வாமா தாக்குதலுக்கு பின், தேச பாதுகாப்பு தொடர்பான விஷயத்தை வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்; இப்படி பண்ணலாமாசசி தரூர்மூத்த தலைவர், காங்கிரஸ்\nநாங்கள் தான் முன் மாதிரி\nஉத்தர பிரதேசத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு சிறு வன்முறை சம்பவம் கூட நிகழவில்லை. இந்த விஷயத்தில், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு, நாங்கள் தான் முன் மாதிரியாக திகழ்கிறோம். இதை நினைக்கும்போது, ரொம்ப பெருமையாக உள்ளது.யோகி ஆதித்யநாத்உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,\n'வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து' (2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் ��ல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09192319/1024891/SivakasiFireWorkers-FireworksIndustry-RajenthraBhalaji.vpf", "date_download": "2019-04-19T22:12:56Z", "digest": "sha1:MILOLK65N2DOB5ULCTLCYI36DMGSAFY5", "length": 9738, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அரசு என்றுமே ஆதரவு தரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் ���ிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அரசு என்றுமே ஆதரவு தரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில், திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nஅனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து\nவழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3663&id1=130&issue=20181001", "date_download": "2019-04-19T22:31:39Z", "digest": "sha1:7LFRCMLXLNPV45FHVMFPIUNSFXUB7XMS", "length": 20367, "nlines": 46, "source_domain": "kungumam.co.in", "title": "பெற்றோர்களே உஷார்..! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nGood Touch - Bad Touch - விழிப்புணர்வு வேண்டும்\nபள்ளிகளில் குழந்தைகளுக்கும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. மாணவ - மாணவிகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல் குறித்து அறியாமையில் உள்ளனர். சிறுமிகளின் உடலில் உள்ள சில காயங்களைப் பெற்றோர்கள் விசாரிக்கும்போதுதான் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. இந்தப் பாலியல் தொல்லைகளில் இருந்து காக்கும் விதமாக மாணவர்களுக்கு 'குட் டச் - பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசுப் பள்ளி��ளில் வாரத்தில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அம்மாநிலப் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஅங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இவ்விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக அக்கறை கொண்டவர்களின் கருத்துகளைப் பார்ப்போம். சமூக ஆர்வலர் மற்றும் மகளிர் நல மருத்துவர் எம்.எச். அபிநயா பேசுகையில், ‘‘இன்றையக் காலகட்டத்தில் இதுபற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாகவே இருப்பதால் குழந்தைகள் டே கேர் (Day care), ப்ளே ஸ்கூல், ப்ளே கிரவுண்ட் போன்ற இடங்களிலோ அல்லது வேலையாட்கள் மேற்பார்வையிலோதான் இருக்கின்றனர்.\nஅதனால் குட் டச்- பேட் டச் பற்றியும் தற்காப்பு பற்றியும் புரியவைத்தல் அவசியமாகிறது. எட்டு மாதக் குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் இக்காலத்தில் இதுபற்றிய எச்சரிக்கையினை பற்றிய தகவல்களை, புரிந்துகொள்ளக்கூடிய வயதான ஒன்றரை வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் குளிப்பாட்டும்போது உடல் உறுப்புகளை குழந்தை புரிந்துகொள்ளக்கூடிய தாய்மொழியில் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது, சாதாரணமாகப் பேசுவதுபோல் இங்கே யாராவது உன்னைத் தொட்டார்களா, கைவைத்தார்களா என்பதுபற்றி கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.\nஉனக்குப் பிடிக்காத இடத்தில் யார் தொட்டாலும் உடனே என்னிடம் சொல்லிவிடு என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். உனக்குப் பிடிக்கவில்லை என்பதைத் தவறு செய்பவர்களிடமே உரக்க கத்தி ஸ்டாப், நோ, வேண்டாம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அப்படி கூறுவதில் தவறில்லை என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். குட் டச்-பேட் டச் என்பதைப் புரிந்துகொள்ள பொதுவான ஒரு விதி உள்ளது. அதன் பெயர் ஸ்விம் சூட் ரூல் (Swim Suit Rule). நீச்சல் உடையானது எப்பாகத்தை மறைக்கிறதோ அதனைத் தொடுவது ‘பேட் டச்’ என்பதும், மறைக்காத பாகங்களைத் தொடுவது ‘குட் டச்’ என்பதும் பொதுவான விதியாகும்.\nஇந்த விதியிலும் சில விலக்குகள் உண்டு. தவறு செய்பவர்களில் பெரும்பாலும் தெரியாத நபர்களைவிட, தெரிந்த நபர்களே அதிகமாக உள்ளனர். அதனால் Swim Suit விதிப்படி கையில், கன்னத்தில் கிள்ளுவது, க���லில் உரசுவது போன்றவை தவறில்லை என நினைத்து குழந்தைக்குப் பிடிக்கவில்லையானாலும் அது சகித்துக்கொண்டு இருக்கும். பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ எந்த இடமாக இருப்பினும் எதிர்ப்பு தெரிவித்து நோ, ஸ்டாப் எனச் சொல்லி அதனை நிறுத்தச் சொல்ல பழக்கவேண்டும். குழந்தைக்குப் பெற்றோர் முன்உதாரணமாகத் திகழ வேண்டும். எடுத்துக்காட்டாக வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் கைகுலுக்கி வரவேற்பது நல்ல விஷயம் என்றாலும்கூட, அதுவே குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்றால்,\nஅச்செயலைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் குழந்தையிடம் தவறாக நடப்பவர்களில் பெரும்பாலானோர் தெரிந்தவராகவே (வாட்ச்மேன், லிஃப்ட் ஆபரேட்டர், உறவினர், நண்பர்கள்) இருப்பதால், இதில் யார் முன்பாகவாவது குழந்தை அசாதாரணமான முறையில் நடந்துகொண்டால் அதனை உன்னிப்பாகக் கவனித்து, தீர ஆராய வேண்டும். குழந்தைகளைவிட பெற்றோர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அந்த எச்சரிக்கை குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. காலதாமதமாகவோ, சோர்வாகவோ வீட்டிற்கு வந்தால், விளையாட்டினால் அல்லாமல் வேறுவிதமாக உடை கலைந்திருந்தாலோ குழந்தையை அமரவைத்துப் பேச வேண்டும். நிதானமாக பதற்றமின்றி கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.\nசில குழந்தைகள் உடையோடு தொடுவது தப்பில்லை என்று நினைத்துக்கொள்ளும். அதுவும் தவறு என்று புரியவைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக டீன்ஏஜில் குழந்தைகளுக்கு இனக்கவர்ச்சி உருவாவதால் அவர்கள் அனுமதியோடு தவறு நடக்க வாய்ப்புண்டு. இது, இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு விஷயம்தான். ஆணை பெண் ரசிப்பதும், பெண்ணை ஆண் ரசிப்பதும் டீன்ஏஜில் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. பார்த்து ரசி, ஆனால் அனுபவிக்க நினைக்காதே என்று சாதாரணமாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். உணர்வுக்கு அடிமையாகக்கூடாது என அன்போடு உணர்த்த வேண்டும்.\nகுழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கே என்பதால் உங்கள் குழந்தைக்கு முதல் நண்பர் நீங்கள்தான் என்று உணர்த்தினால் குழந்தை உங்களிடம் அனைத்தையும் கூறும். பிரச்னைகளை எளிமையாகக் கையாள இயலும்’’ என்றார். சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் ஜே.ஷியாம் சுந்தர் பேசுகையில், ‘‘தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016ம் ஆண்டில் பதிவான குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகும். போக்சோ சட்டத்தின்கீழ் மட்டும் 36,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் பலாத்காரம் உட்பட அனைத்துவகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளும் உள்ளடங்கும்.\nஇந்தியா முழுவதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் 19,000 ஆகும். இவ்வெண்ணிக்கை என்பது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. இவை முழுமையல்ல. இது மிகப் பெரும் அளவில் நடைபெறும் வன்முறையின் சிறிய பகுதியாகும். அதிக எண்ணிக்கையிலான குழந்தை பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. எனவே, இக்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்தி அவர்களை ஆற்றல்படுத்துவது மிக அவசியமாகும்.\nகுழந்தைகளைக் கொண்டாடி அவர்களை போற்றிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்புள்ள பள்ளிகளிலேயே இத்தகைய கொடுமைகள் தொடர்வது வெட்கக்கேடானதாகும். எனவே, குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் விழிப்புணர்வு கல்வியை அளித்து பாதுகாப்பான பள்ளிச் சூழலை உத்தரவாதப்படுத்துவது பள்ளிகளின் முதன்மையான கடமையாகும். மேலும், இப்பிரச்னை குறித்து குழந்தைகள் அச்சமின்றி பேசவும், புகார் தெரிவிக்கவும் தனக்கு நம்பிக்கையானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் தயார்படுத்த வேண்டும்.\nபொதுவாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலையில் உள்ள குழந்தைகளிடம் மட்டுமே தொடுதல் விதிகளைப் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதனால் மட்டுமே தீர்வு கண்டுவிடமுடியாது. நாம் பெரியவர்களிடமும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் நலனுக்காக இருக்கின்ற அரசு அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் போன்றவை இணைந்து இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரங்களைப் பரவலாக மேற்கொள்ளவேண்டும். பள்ளி, வீடு மற்றும் சமுதாயத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இத்தகையகொடுமைகள் தொடராமல் உடனடியாகத் தடுக்கவேண்டியது நாகரிகச் சமூகத்தின் முதன்மையான கடமையாகும்’’ என்றார்.\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nஅடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nடிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு மாதிரி வினா - விடைகள்\nTET ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினா-விடை 01 Oct 2018\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு\nTNPSC GROUP II பொதுத் தமிழ் மாதிரி வினா-விடை 01 Oct 2018\nநான்காம் தொழில்புரட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி 7,275 பேருக்கு வாய்ப்பு\nடிஜிட்டல் மயமாகும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789386737151.html", "date_download": "2019-04-19T22:40:36Z", "digest": "sha1:UXXIVUMXEUQIYQVHPDHR744NK4CK5PDU", "length": 7045, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "Home :: பயணம் :: நூறு நிலங்களின் மலை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.\nஇந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள்.\nக���ண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீதிநூற் கொத்து - 2ம் பாகம் திருக்குறள் தேசிய இலக்கியம் தொகுதி - 2 பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்\nகை விட்ட கொலைக் கடவுள்(எதிர்குரல்-4) கிரிவலம் பிஷப்புகளின் ராணி\nபிரியமுடன் ஒரு பிரளயம் ஜன்னல் (சிறுகதைத் தொகுதி) அகத்தியர் வைத்திய சூத்திரம் - 650 மருந்துத் தயாரிப்பு சூத்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8122.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T23:15:11Z", "digest": "sha1:XWI6VBTW5QC2T4OYPOKM3AKGTOBYCVIP", "length": 10763, "nlines": 111, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி\nView Full Version : நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி\n நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள். நன்றி.\nவாங்க தங்கக் கம்பி... கோவை பலம் சேர்ந்துகிட்டே இருக்கே\n அல்லது இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனமா\nவாங்க தம்பி தங்க கம்பி... வரவேற்கிறோம்..\nஉயர்ந்த நோக்கை உள்ளம் கொண்டுள்ளீர்... சொல்படி நடப்போம்... மன்றத்தை வளர்ப்போம்\nபெயரைப் போலவே பதிப்புகள் வர வாழ்த்துகள்.\nநீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)\n அல்லது இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனமா\nஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனம்.\n நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள். நன்றி.\nவணக்கம் கம்பி ஐயா. நீங்க எத்தனை கரட் இன்று என்ன விஷேடம் கோயம்புத்தூர் மாப்புங்க களமிறங்கி இருக்காங்க. நீங்க ப்ளாட்டினம் கம்பியா வர வாழ்த்துக்கள் கம்பி ஐயா.\nபெயரைப் போலவே பதிப்புகள் வர வாழ்த்துகள்.\nநீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)\nஇதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை......\nஇதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை......அவர் பதிவில் வலது மேலே location என்பதற்கு நேராக என்ன போட்டிருக்கிறார் என்று பாருங்கள்.\nபொதுவா ஒருத்தரை அறிமுகம் செய்யும் போது கிராமங்களில், தம்பி தங்க கம்பின்னு சொல்வதுன்டு, நீங்கள் உண்மையிலே அப்படித்தான் என்று உங்கள் அறிமுகம் கூறுகிறது.\nவாருங்கள் மன்றத்திற்கு என வரவேற்கிறேன்.\nநீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)\n...:) சரி சரி இரவு இதுக்குன்னே ஒரு கவிதை எழுதிடறேன்..:D :eek:\nவியாபர சம்பந்தப்பட்ட விசயங்கள் சிலவற்றை ஆதவனுடன் பேசுங்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.\nமன்றத்தில் அடியெடுத்து வைக்கும் தங்ககம்பியை வெள்ளிசால்வை போர்த்தி வரவேற்கிறேன்..\nஅன்பான வரவேற்புகள் தங்கக்கம்பி அவர்களுக்கு..\nஎந்நாளும் இணைந்திருந்து மன்றத்தில் பயனுலா வர வாழ்த்துகள்..\nபெயரில் மட்டுமில்லை தரத்திலும் கூட தங்கமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்.\nவாங்க தங்கக்கம்பி. தம்பி நீ பல படைப்புகள் தந்து பெயரைப் போல தங்கமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்பல\nகோயம்புத்தூரு குசும்பு ரொம்பவே இருக்குதப்பா...\nஎங்கள் தம்பியே வருக ...\nதங்க கம்பியே வருக..வருக வருக....\nதங்க சூரியனை... இந்த உதயசூரியன் வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள்\n நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன்.\nநான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள்.\nஇத படித்தவுடன் தமிழ் உணர்வு பொங்குது...அடடே\nதங்கக்கம்பி அண்ணாவை அன்புடன் வரவேற்க்கிறேன்\nதொழிலில் வெற்றி பெற்று வாழ வாழ்த்துக்கள்\nவருக வருக உங்கள் வரவு நல்வரவுதான்\nதங்களின் அனுபவங்களை மன்றத்தில் பகிர்ந்து கொன்டு பலறுக்கு பயன்அளிக்க வாழ்த்துக்கள்\nவெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி\nஉங்கள் வரவும் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2018/04/05/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:01:34Z", "digest": "sha1:ERR346KMAYX7J63ZOX2RRN2NAWZ5RPZS", "length": 9232, "nlines": 80, "source_domain": "bsnleungc.com", "title": "ரிலையன்ஸ் ‘ஜியோ’வும் வங்கி துவங்கியது பொதுத்துறை வங்கிகளை அழிக்க அரங்கேறும் சதிகள் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nரிலையன்ஸ் ‘ஜியோ’வும் வங்கி துவங்கியது பொதுத்துறை வங்கிகளை அழிக்க அரங்கேறும் சதிகள்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ’பேமெண்ட் பேங்க்’ வங்கிச் சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு, ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையில் சேமித்து வைக்க இயலும். அவர்களுக்கு டெபிட் கார்டுகள் வழங்கப்படுவதோடு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளும் வழங்கப்படும். ஆனால் இந்த வங்கியில் பிற வங்கிகளைப்போலக் கடன் வழங்கப்பட மாட்டாது. மேலும் கிரெடிட் கார்டுகளும் கொடுக்கப்படுவதில்லை.ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்தபோது, இந்திய வங்கித்துறையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக்கட்டும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது, சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட்ஸ் வங்கிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தார். அதனடிப்படையில், ரிசர்வ் வங்கியானது 2015 ஆகஸ்ட் மாதத்தில், பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதற்கான உரிமங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியது. அப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம்.காமர்ஸ் சர்வைஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபியூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட்ஸ், பினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, சன் பார்மா, பேடிஎம், டெக் ம`ஹிந்திரா, வோடபோன் எம்.பேசா மொத்தம் 11 நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க உரிமம் பெற்றன. ஆனால், இந்தியாவில் முதல் முறையாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது ஏர்டெல் நிறுவனம்தான். இந்நிறுவனம் 2016 நவம்பர் மாதத்திலேயே தனது சேவையைத் துவங்கியது. இதைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவை 2017 மே மாதத்தில் துவங்கியது. 2017 ஜூன் மாதத்தில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி தனது சேவையைத் துவங்கியது. ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனடியாக இறங்கவில்லை. ஆதித்யா பிர்லாவும் தனது வங்கிச் சேவையைத் தொடங்கிவிட்டன. இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவை தொடங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பேமெண்ட் வங்கிச் சேவையை ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முகேஷ் அம்பானியின் இந்த ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற பேமெண்ட்ஸ் வங்கிகளைக் காட்டிலும் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் மீது கூடுதல் நம்பிக்கையை உருவாக்கும் ஏற்பாடுகளும் உள்ளன.ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் 70 சதவிகித பங்குகளை முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், 30 சதவிகிதப் பங்குகளை எஸ்பிஐ வங்கியும் வைத்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-04-19T22:28:46Z", "digest": "sha1:DG2WLFCUT6GB3ACLQOQDHFCKNOPFV774", "length": 10066, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி\nதமிழகம் முழுவதும் உள்ள ஆறு, குளம், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை தாவரம் வளர்ந்து படர்ந்து அதனுடைய நீரோட்டத்தை தடுத்துள்ளது.\nபொதுப்பணித் துறையினர் ஆண்டுதோறும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற பல கோடி ரூபாய் செலவு செய்து அவை அழிந்தபாடில்லை.\nஇந்நிலையில் ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தவும், கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த முறையை தமிழக அரசு பொதுப்பணித் துறையினர் கையாண்டு குறைந்த செலவில் ஆகாயத் தாமரைகளைக் கட்டுப்படுத்தலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார்.\nபண்ணைக் குட்டைகள் மற்றும் கிராமப்புறக�� குளங்கள் பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுவாக காணப்படும் மிதவை களைகளான ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த வழிமுறைகளை பயனாளிகளுக்கு பயிற்சியின் மூலம் அறிவித்தல்.\nஇந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாடு முறையில் பூச்சிகளின் பயன்பாடு, மீன்களின் பயன்பாடு, மருத்துவ தாவரப் பொருள்கள் மற்றும் களைகளையும் பயன்படுத்தலாம்.\nஅந்த வழிமுறைகளில் முதலில் நீர்வாழ் களையான ஆகாயத்தாரமரையை அந்த களையில் இயற்கை எதிரியும், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியுமான கூண் வண்டானது (நியோசெட்டினா ஜகார்னியே புரூகி) களைகளின் இலைகளை உண்டு சேதம் ஏற்படுத்துகின்றன.\nகோலியஸ் அம்பானிக்கல் என்ற கற்பூரவல்லி மருத்துவ தாவரத்தின் காய்ந்த துகள்களை பயன்படுத்துவதால் இதில் உள்ள வேதிப்பண்புகள் ஆகாயத் தாமரையின் வேரின் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு களைகளை அழிக்கின்றன.\nஎனவே இந்த இரண்டு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளையும் ஒருங்கிணைந்து, முதலில் வண்டுகளை ஆகாயத் தாமரை பாதித்த நீர்நிலைகளில் விடுவித்து 15 அல்லது 20 நாள்களுக்கு பின்னர் கற்பூரவல்லி தாவரத்தின் இலைகளை பொடியாக்கி அவற்றை நீரில் கரைத்து 30 சதவீத கரைசலை ஆகாயத் தாமரையின் மேல் தெளிப்பதன் மூலம், கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த முறைகளுடன் புல் கெண்ணை என்ற மீன் ரகத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.\nமேலும் களைகளின் அங்ககப் பொருள்களை பயன்படுத்தி உர உற்பத்தியும் செய்யலாம் என்கிறார் ஆர்.எம்.கதிரேசன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி...\nஇஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்\nநீர் மேலாண்மையில் அசத்தும் இயற்கை விவசாயி\nPosted in பாசனம் Tagged ஆகாயத்தாமரை\nமின்வெட்டால் பாழாகும் தென்னை நார் உற்பத்தி →\n← இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/blind-spot-warning-system/4005398.html", "date_download": "2019-04-19T23:01:59Z", "digest": "sha1:YN7BII32K7KQJUS4P5QCSJAIBHAE46ZF", "length": 4885, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் விவேக எச்சரிக்கை முறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் விவேக எச்சரிக்கை முறை\nசிங்கப்பூரின் 20 பொதுப் பேருந்துகளில் \"விவேக எச்சரிக்கை முறை\" அமைக்கப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரவு ஆணையம் இன்று (16 ஏப்ரல்) அறிவித்தது.\nவரும் திங்கட்கிழமையிலிருந்து, அதற்கான 6 மாத கால முன்னோட்டம் தொடங்கும்.\nIntegrated Smart Advanced Warning Unit (I-SAW-U) என்று அழைக்கப்படும் அந்த விவேக எச்சரிக்கை முறையில் 4 கேமராக்களும் 6 உணர்கருவிகளும் இருக்கும்.\nஇவை பேருந்தின் உச்சியிலும் பின் பக்கமும் பொருத்தப்பட்டுள்ளன.\nஓட்டுநரின் கண்ணுக்குப் புலப்படாமல் பேருந்துக்கு அருகில் சைக்கிளோட்டிகளும் பாதசாரிகளும் இருந்தால் அது பற்றி ஒருவித ஒலி எழுப்பப்படும்.\nசிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் இரண்டு வகை எச்சரிக்கை நிலைகள் உள்ளன.\nகண்ணுக்குப் புலப்படாத இடத்தில் உள்ள பொருட்கள் அல்லது நபரை அந்த வண்ண எச்சரிக்கை அடையாளம் காட்டும்.\nஏறக்குறைய 40 பேருந்து ஓட்டுநர்கள் இந்தப் புதிய எச்சரிக்கை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெற்றுள்ளனர்.\nமுன்னோட்டச் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-indian-squad-t20-odi-series-announced-013023.html", "date_download": "2019-04-19T22:25:34Z", "digest": "sha1:3CYVRBB5OPBQD67PFQOVJRISZSME5L27", "length": 12272, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர் | India vs Australia : Indian squad for T20 and ODI series announced - myKhel Tamil", "raw_content": "\n» Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nInd vs Aus : தி���ேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nமும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பைக்கு முன் இந்தியா பங்கேற்கவுள்ள கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடருக்கான இந்திய அணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடிய பல வீரர்கள் இந்த தொடரில் மாற்றப்பட்டுள்ளனர்.\nமீண்டும் வந்த பும்ரா, கோலி\nகடந்த தொடர்களில் ஓய்வில் இருந்த பும்ரா, கோலி இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். முன்பு பார்ம் அவுட் ஆகி வாய்ப்பை இழந்த துவக்க வீரர் ராகுல் டி20 மற்றும் ஒருநாள் அணி இரண்டிலும் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.\nவாய்ப்பை இழந்த தினேஷ் கார்த்திக்\nதினேஷ் கார்த்திக் பெயர் ஒருநாள் போட்டி அணியில் பெறவில்லை. அதே சமயம், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி மற்றும் டி20 என இரண்டு அணிகளிலும் இடம் பிடித்துள்ளார். இவர்கள் இடையே இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடிக்கும் போட்டி இருக்கிறது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஷங்கர் இரண்டு தொடர்களுக்கான அணிகளிலும் இடம் பெற்றுள்ளார். எனினும், அவர் ஒருநாள் போட்டிகளில் களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை. டி20 அணியில் குல்தீப் யாதவ்வுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய வீரர் மாயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.\nடி20 தொடருக்கான இந்திய அணி\nஇந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, விஜய் ஷங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல், மாயங்க் மார்கண்டே\nஒருநாள் தொடருக்கான இந்திய அணி\nஇந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, பும்ரா, முஹம்மது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் (கடைசி மூன்று போட்டிகள்), விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கௌல் (முதல் இரண்டு போட்டிகள்), ராகுல்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/24/karuna.html", "date_download": "2019-04-19T23:09:51Z", "digest": "sha1:L2M644APMAQ4MUZNITONF42HCF5L7R3Q", "length": 18512, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைதை வாக்காளர் பட்டியலில் 5,463 போலி பெயர்கள்: கருணாநிதி புகார் | Multiplicity of names in voters lists: DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்த���ளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைதை வாக்காளர் பட்டியலில் 5,463 போலி பெயர்கள்: கருணாநிதி புகார்\nசைதாப்பேட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி இன்று புகார் கூறினார்.\nஇது தொடர்பாக சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nசைதாப்பேட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயரே பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.பலருடைய பெயர்களும் மாறி மாறி அச்சிடப்பட்டுள்ளன.\nஇதுபோல் இந்த வாக்காளர் பட்டியலில் 5,463 இடங்களில் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைஅச்சிடப்பட்டுள்ளன.\nஎனவே இந்த 5,463 கூடுதல் பெயர்களையும் உடனடியாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றுதலைமைத் தேர்தல் கமிஷனுக்கும் மாநிலத் தேர்தல் கமிஷனுக்கும் திமுக புகார் கடிதம் அனுப்பியுள்ளது.\nவாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய இடைத் தேர்தல் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில்இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன.\nஎனவே அரசு முத்திரையிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிரதிகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள அனைத்துஅரசியல் கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளோம்.\nமேலும் கள்ள ஓட்டுப் போடுவதற்காக சைதாப்பேட்டை தொகுதி முழுவதிலும் அதிமுகவினர் ஆட்களைக் குவித்துவருகின்றனர்.\nஇவர்களுக்கு வசதியாக அத்தொகுதியில் உள்ள போலீஸ் உயரதிகாரிகள் தேர்தல் நடக்கவுள்ள வரும் 31ம்தேதியன்று சைதாப்பேட்டைக்குள்ளாகவே வரக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளனர்.\nஇவ்வளவு குளறுபடிகளையும் பொறுத்துக் கொண்டு ஒரு அரசியல் கட்சி இங்கு எப்படித் தான் போட்டி போடஇயலும் ஆனாலும் திமுக இந்த அடக்குமுறைகளை எல்லாம் சமாளித்து நிச்சயம் வெற்றி பெறும்.\nவாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆம்பூரில் நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகப் போலீசார் என்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் நான் அப்போது அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை. அன்று நான்ஏன் தாமதாக வந்தேன் என்பதைத் தான் மக்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்.\nஅப்போது அந்த ஓரிரண்டு வாக்கியங்களைக் கூட நான் பேசியிர��க்காவிட்டால் தான் கூட்டத்தினர் ஆவேசம்அடைந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும்.\nஎன்னுடைய பலவீனமான உடல் நிலை காரணமாக மேடைக்கு வருவதற்குத் தான் இரவு 10.05 மணி ஆகிவிட்டதேதவிர, அந்தக் குறிப்பிட்ட பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்திற்கு 10 மணிக்கு முன்னரே வந்து விட்டேன்.\nநான் பேசியதற்கு முந்தைய நாள் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இரவு 10.45 மணி வரை பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் கவனிக்காத போலீசார், என் மீதும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீதும்மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nபெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஎதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல\nசெம்மலையிடம் குத்து வாங்கிய சேலம் செந்தில்குமார்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு ஜம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/hardik-pandya-smashes-three-sixes-again", "date_download": "2019-04-19T22:38:41Z", "digest": "sha1:N3BB5Z5LINLKRNDJBSPXS3PT6OKTPZXP", "length": 11033, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா..", "raw_content": "\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டியை வென்ற இந்திய அணி தொடரை முன்னதாகவே வென்று விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. நான்காவது ஒருநாள் போட்டியில் படுமோசமாக\tஆடிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கடந்த ஒரு நாள் போட்டியை போன்றே இந்தப் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மிக விரைவில் இழந்தது. தமிழக வீரர் சங்கர் மற்றும் ராயுடு சரிவிலிருந்து இருந்து அணியை மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nபல சர்ச்சைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா\tகளமிறங்கி நியூசிலாந்து வீரர் ஆஸ்டில் வீசிய பந்தை ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 5 சிக்சர்களுடன் 45 ரன்களை விளாசினார்.\tஇறுதியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா அடித்த ஹாட்ரிக் சிக்சர்களை பற்றிக் காண்போம்.\n1. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய பந்தில் முதல்முறையாக தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n2. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அந்த இன்னிங்சில் இலங்கை பந்துவீச்சாளர் புஷ்பகுமார வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n4. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆடம் சாம்பா வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.\n5. இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுத�� ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார் இந்திய அணி வீரர் பாண்டியா.\nபின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி வழக்கம்போல் அவர்களது ஓபனிங் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாமல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\tஇறுதியில் நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nசர்ச்சைகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஒரு நாள் போட்டியில் அற்புதமாக பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஒருநாள் போட்டியில் அவர் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவரது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தும் மற்றும் சர்ச்சைகளை மறக்க அவருக்கு பேருதவியாக இருக்கும்\nசர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா...\nமன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா\n\"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\"- ஹர்திக் பாண்டியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு முக்கிய இழப்பு. காயத்தால் ‘ஹர்திக் பாண்டியா’ விலகல்.\nஅதிர்ஷடவசமாக இந்தியாவிற்கு விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nசர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா புரிந்த தனித்துவமான மூன்று சாதனைகள்\nஹர்திக் பாண்டியாவின் வருகைக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஐந்து ஆல்ரவுண்டர்கள்\nஹர்திக் பாண்டியா என்ற 'துருப்புச் சீட்டு'\nஐபிஎல் வரலாற்றில் யுவராஜ் சிங்கின் சிறந்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/02/Wi-Fi-driver-for-Lenovo-laptop-AMD-processor-window-7-64-bit.html", "date_download": "2019-04-19T22:20:36Z", "digest": "sha1:JX4UTX4ZZLWES5JZNVEJNFI4AJYJYRNH", "length": 4087, "nlines": 47, "source_domain": "www.softwareshops.net", "title": "லெனவோ லேப்டாப் வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்திட", "raw_content": "\nHomewifi driver for windows 7 64bitலெனவோ லேப்டாப் வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்திட\nலெனவோ லேப்டாப் வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்திட\nலெனோவா லேப்டாப்பிற்கு சரியான Wi-Fi Driver தேடி டவுன்லோட் செய்வது சிரம ன விடயம். இன்டர்நெட்டில் Wi-Fi Driver for lenovo என தேடினால் நிறைய டவுன்லோட் லிங்க் கிடைக்கும். ஆனால் அவற்றில் உள்ள சரியாக வேலை செய்யாது. அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட லேப்டாபின் processor, windows OS போன்றவற்றை கொடுத்து தேடி எடுக்க வேண்டும்.\nலெனோவா லேப்டாப்பிற்கு வைஃபை டிரைவர் டவுன்லோட் செய்து செட் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விடயம். AMD Procesor உடன் கூடிய Lenovo Laptop Windows 7 64Bit ற்கு பொருத்தமான - செயல்படக்கூடிய Wifi Driver டவுன்லோட் லிங்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். தேவைபடுபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் லேப்டாப்பிற்கான Wi-Fi டிரைவர் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nலெனோவா லேப்டாப் வைத்துள்ளவர்களுக்கு இந்த டவுன்லோட் பதிவு பிடித்திருக்கும் என நம்புகிறேன். மற்றவர்களும் பயன்பெற இந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிரவும்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/category/world/", "date_download": "2019-04-19T22:35:57Z", "digest": "sha1:LZRAJG5ESZQWWEEENZAHKEZ5R5X7DDFC", "length": 12033, "nlines": 164, "source_domain": "www.mycityepaper.com", "title": "உலகம் Archives | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\n“கூலிப்படை வைத்து கொல்வதற்கு ஒப்பானது கருக்கலைப்பு”: போப் பிரான்சிஸ்\nஇத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இன்று மக்களை சந்தித்தார். அப்போது அங்குள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பிராத்தனைக்கு முன்பு போப்...\nபசிபிக் நாடான பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதே போல்...\nமுன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்\nவங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக்ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அப்போது பிரதமராக கலீத ஜியா இருந்தார். இந்த பேரணியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக்...\nஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா\nஐநாவுக்கான அமெரிக்க முதல் பெண் தூதராக 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிக்கி ஹாலே நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப்-க்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐநா-வுக்கான அமெரிக்க தூதர்...\nஐசிசி ஒரு நாள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nமும்பை: ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . இன்று ஐசிசி ஒருநாள் தரவரிசைக்கான பட்டியலை வெளியிட்டது, இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் தொடர்ந்து...\nஅதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஓய்வு :\nகிரிக்கெட் உலகின் அதிரடி மன்னன் என்று சொன்னால் அனைவர்க்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ் கெயில் ஆகா தான் இருக்க முடியும் , அவர் தற்போது அணைத்து வகை கிரிக்கெட்-இல் இருந்தும் ஓய்வு...\nஅமைதிக்கான நோபல் பரிசு பெறும் நாடியா முராத்-ன் கண்ணீர் கதை\nஅமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும்(63), ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை...\nட்விட்டரில் ட்ரோல் செய்தால் கணக்கு முடக்கம்\nசமூக வலைதளமான ட்விட்டரில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி ட்வீட் செய்யும் கணக்குகளை முடக்குவதற்கு, ட்விட்டர் நிறுவனம் தயாராகி வருகிறது. ட்விட்டரில் உள்ள பிரபலங்களை அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி ட்ரோல் செய்யும் முறை பலரால்...\nசீனாவில் கோலாகலமாக தொடங்கியது தேசிய தின கொண்டாட்டம்\nசீனாவில் 1949-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி கம்யூனிச ஆட்சி மலர்ந்ததை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஒன்றாம் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. 69-வது தேசிய தினத்தை ஒட்டி, தலைநகர்...\nவடகொரிய அதிபருடன் காதலில் விழுந்தேன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி உச்சி மாநாட்டின் போது முதன் முதலாக சந்தித்து பேசினார்கள். இந்த ப���ச்சுவார்த்தையின் போது கொரிய...\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க மாயாவதி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு\nசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் சப்ளை பணியில் ரோபோட்கள்\nஇன்று நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆர் ஜெயலலிதா அழைத்தும் வராத நான் இப்போது வந்திருக்கிறேன்\nநடிகர் தனுஷ் மீது மீண்டும் போலீஸ் புகார்\nமும்தாஜை அம்மா போல நினைக்கிறார் ஷாரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/13/67682.html", "date_download": "2019-04-19T23:11:14Z", "digest": "sha1:D2PF2EAHVAXH37CQ3FNF7TMGW36WUJJS", "length": 18966, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிறிய கட்சிகள் ஆதரவு: கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்கிறார்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nசிறிய கட்சிகள் ஆதரவு: கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்கிறார்\nதிங்கட்கிழமை, 13 மார்ச் 2017 அரசியல்\nகோவா - கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறது. முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று மாலை பதவியேற்கிறார்.\nமகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா முன்னணி கட்சி மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் பாரதிய ஜனதாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவா ஆளுநரைச் சந்தித்த மனோகர் பாரிக்கர், ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரை நியமனம் செய்து, அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்து கவர்னர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக கவர்னரின் செயலாளர் ரூப���ஷ் குமார் தாகூர் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாரதீய ஜனதா கட்சி சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மனோகர் பாரிக்கரை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து உள்ளார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மெஜாரிட்டியை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.\nகோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 13 இடங்களையும், மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி 3 இடங்களையும், கோவா முன்னணிக் கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன. இவை தவிர சுயேச்சைகள் 2 பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பாரதிய ஜனதாவிற்கு 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.\nஇதேபோல், மணிப்பூரிலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா உரிமை கோரியுள்ளது.60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தமக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மணிப்பூரில் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் ‌கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரசும் ‌ஆட்சியமைக்க கோரியுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: ம���ுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட���ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n2அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n34 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n4சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/24/today-rasipalan-24-9-2018/", "date_download": "2019-04-19T23:09:12Z", "digest": "sha1:DELC65IQRA4E7ECGBY7X7SXKYQQWUDMX", "length": 19024, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 24.9.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான\nவிஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nரிஷபம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமிதுனம் இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது ��தை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம் இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதுலாம் இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nவிருச்சிகம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆ���ால் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதனுசு இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம் இன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமீனம் இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகல்வி வளர்ச்சி நாள் ஜூலை 15 பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164817&cat=33", "date_download": "2019-04-19T23:07:39Z", "digest": "sha1:GLL76BJGCWHREJBUTKXKJJ5XCOXOUX2D", "length": 27756, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டு வெடிகுண்டு வீசிய கொள்ளையர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » நாட்டு வெடிகுண்டு வீசிய கொள்ளையர்கள் ஏப்ரல் 15,2019 17:00 IST\nசம்பவம் » நாட்டு வெடிகுண்டு வீசிய கொள்ளையர்கள் ஏப்ரல் 15,2019 17:00 IST\nநாட்டு வெடிகுண்டு வீசிய கொள்ளையர்கள்\nகாளைக்கு கிராம மக்கள் அஞ்சலி\nதேர்தலைப் புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு\nகுடிநீர் கேட்டு தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nஜனாதிபதி ஆகும் வரை விடமாட்டேன்\nபுதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்\nபுதுக்கோட்டையில் நோட்டாவுக்கு வந்த வாழ்வு\nஎந்த முகத்துடன் தம்பிதுரை வருகிறார்\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nபுதுச்சேரியில் 'தடுமாறிய' நாஞ்சில் சம்பத்\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nதமிழிசை எந்த நாட்டு பறவை\nதயார் நிலையில் PSLV-C45 ராக்கெட்\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை\nஅ.ம.மு.க., வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nபொருந்தாத கூட்டணிக்குப் புதுச்சேரி சாட்சி\nவெங்காயம் கூட தாமரையாய் மலருது\nஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்\nமதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகள்\nவிஜயகாந்த் பிரசாரம்; திரண்ட மக்கள்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தவு\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nவேலூர் தேர்தலை ரத்து செய்யுங்கள்: கமல்\n100 சதவீத வாக்கு நூதன விழிப்புணர்வு\n100 சதவீத வாக்கு ஸ்கேட்டிங் பேரணி\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nவாக்காளர் அடையாள அட்டையை எறிந்த மக்கள்\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nலோக்சபா தேர்தல்: தியேட்டரில் காட்சிகள் ரத்து\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nஅரசு பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி அமைச்சர்\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 2ஆம் நாள் நிகழ்வு\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nஆரத்தி எடுக்க வந்த பெண் பட்டாசால் காயம்\nபுதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி 3ம் நாள் விழா\nவிஜய் சேதுபதி கூட நடிக்கணும் 96 கௌரி\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nநாய் கூட நடிக்க பயமா இருந்துச்சு ஜி.வி.பிரகாஷ் பேட்டி\nஎன்.ஆர்.காங்கிரஸ் | டாக்டர். நாராயணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | புதுச்சேரி\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஎந்த அரசு வருமான வரியை குறைத்தது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடி���ம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027578.html", "date_download": "2019-04-19T22:11:11Z", "digest": "sha1:4Q72QGYZFV7LJIMDGGFNLBSCKGCWDGTP", "length": 5591, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஸகல தேவதா அஷ்டகம்\nபதிப்பகம் கிரி டிரேடிங் ஏஜென்ஸி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஸகல தேவதா அஷ்டகம், கிரி, கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஹைட்ரோகார்பன் அபாயம் தமிழினத்தின் துருவ நட்சத்திரம் காளிதாச மகாகவியின் சரித்திரம்\nஏறக்குறைய சொர்க்கம் விலங்குகள் கூறிய வெற்றிக் கதைகள் உன்னால் மட்டும்தான் முடியும்\nபசும்பொன் தேவர் திருமகனார் வரலாறு டாலர் நகரம் புயலில் சிக்கியப் பூக்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197140?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:15:08Z", "digest": "sha1:R3UTMIRMHRWHGYDVTBGUXM4OC7TBYAAI", "length": 12732, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியை நேரில் சந்தித்து விளாசித் தள்ளிய சம்பந்தன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியை நேரில் சந்தித்து விளாசித் தள்ளிய சம்பந்தன்\nஇலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா என மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சம்பந்தன்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து காரசாரமாக விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.\nநாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிக்கு சம்பந்தன் இடித்துரைத்தும் உள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே தான் மேற்கண்டவாறு தெரிவித்ததாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக நேற்று விடுத்த அழைப்புக்கிணங்க நேற்று முற்பகல் 11.30 மணியளவில் அலரிமாளிகைக்கு நேரில் சென்று ரணிலையும் சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇதன்போது ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளை ரணிலிடம் சம்பந்தன் முன்வைத்துள்ளார்.\nபுதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று தொலைபேசியில் தன்னுடன் ஆதரவு கேட்டு உரையாடிய சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் இரண்டு நிபந்தனைகளையும் அவரிடம் தான் முன்வைத்ததாகவும் சம்பந்தன் கூறினார்.\nஎம்மைப் பொறுத்த வரையில் தனிநபருக்காகத் தீர்மானங்களை எடுத்து ஆதரவு வழங்க முடியாது.\nகொள்கை அடிப்படையிலேயே முடிவு செய்ய முடியும். புதிய அரசமைப்பை உருவாக்குவது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரு நிபந்தனைகளை ரணிலிடமும் மஹிந்தவிடமும் முன்வைத்துள்ளேன்.\nஅதேவேளை, நாட்டின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளேன் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.\nஅரசமைப்புக்கு முரணாக எந்தவொரு நகர்வுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது என்று அவர்களிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்��ளிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2013/04/3.html", "date_download": "2019-04-19T23:21:33Z", "digest": "sha1:3CCVK2S2RH7ZFMDN3UVXFK6LSK4VSAWF", "length": 48033, "nlines": 640, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 3 / சாட்டை : கல்வி நிறுவனம் என்கிற குழாய்", "raw_content": "\nகலை சினிமாவின் மாற்று தரிசனம்... 3 / சாட்டை : கல்வி நிறுவனம் என்கிற குழாய்\nபுது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக கமர்சியல்தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nசமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்த���னியில் வெளிப்படுத்தியது.\nஇப்பட வரிசையில் நான் ‘சாட்டை’ படத்தையே கல்வி நிறுவனத்தையும் ஆசிரியர்களையும் மாணவர் சமூகத்தையும் நோக்கி விமர்சித்த முக்கியமான படம் எனக் கருதுகிறேன்.\nபெரும்பாலான பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளுமே இன்னமும் பிரிட்டிஸ் அரசு நமக்கு கொடுத்த கல்வி அமைப்பையே பின்பற்றி வருகின்றது. மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் கல்வி குறித்து பெரிதளவில் மாற்றங்கள் இன்னமும் வரவில்லை. இதுவரை எப்படமும் ஆண்டானின் கல்வி கொள்கையைப் பின்பற்றும் நம்மிடமிருந்து விடுப்படாத காலனிய மனோபாவத்தைக் கேள்விக்குட்படுத்தியதே கிடையாது. காலத்தால் இந்தப் பிரக்ஞை வேரறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதனை எதிர்த்து விழிப்புணர்வூட்டும் வகையில் படங்கள் வந்தால் மட்டுமே அப்படத்தைப் புதிய கல்வி சிந்தனையுடைய படம் எனக் குறிப்பிடலாம்.\nஅப்பிரக்ஞை ஏதும் இல்லாமல் கல்வியைப் போதிக்கும் நிறுவனம் எப்படிச் செயல்படுகின்றது என்கிற உண்மையை உணர்த்தவே சாட்டை விளைந்துள்ளது. இது மகத்தான பாய்ச்சல் கிடையாது. ஆனால், அவசியம் விவாதிக்க வேண்டிய விடயம். கல்விக் கொள்கைகள் எத்தகையதாக இருப்பினும் அதனை மாணவர்களுக்கு வழங்கும் கல்விக்கூடங்கள் அடிப்படை மனித உரிமைகளைப் பின்பற்றுவதிலிருந்து தவறவே கூடாது. முறையற்ற கல்வி அமைப்பை அமலாக்கம் செய்யும் அரசிடமிருந்து இலவசக் கல்வியைக் கோருவது அபத்தமாக இருந்தாலும், அடிப்படை கல்வியைப் பெறுவதற்கே வசதியில்லாமல் தடுமாறும் அடித்தட்டு மக்களின் வர்க்கநிலையைக் கருத்தில் கொள்ளும்போது அரசின் அதிகாரத்திற்கும் எல்லைக்கோடுகள் வழங்கும் வாழ்க்கை தரிசனங்களுக்கும் மத்தியில் நம்முடைய தர்க்கம் சற்று தடுமாறி நிற்கின்றது. முதலில் அதிகாரத்தை நோக்கி அடிப்படை வாதங்களையே முன்னெடுத்துச் செல்கிறது.\nஅப்படிப்பட்ட எதிர்நிலையில் நின்று கொண்டு ஆரம்பகாலம்தொட்டே மாறாமல் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் கல்வி கொள்கைகளை விமர்சிப்பதா அல்லது ஏற்கனவே கல்விக்கூடங்களில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் நிலையையாவது கருத்தில்கொண்டு மாற்று முயற்சிக்கு முயல்வதா என்ற கேள்விலேயே இன்றைய நூற்றாண்டு நகர்ந்துகொண்டிருக்கிறது. நான் ஓர் ஆசிரியராக இன்ற���ய கல்வி அமைப்பைக் குறைக்கூறுவதைவிட நானும் எனக்கு உட்பட்டவர்களும் முடிந்தளவு எங்கள் வகுப்பறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்று முயற்சிகளை ஓராளவிற்குப் பரப்பிக்கொண்டிருக்கிறோம். மரபை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர வேண்டிய சூழல்.\nஇப்படியொரு மாற்றத்திற்கான சாத்தியங்களை நோக்கியே ‘சாட்டை’ படம் சமூகத்துடன் விவாதிக்கின்றது. தன்னுடைய நியாயங்களைத் தர்க்கம் செய்கின்றது. அதிகாரமிக்க ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ‘சீனியரிட்டி’ எப்படி ஒரு நோயாக மனத்தில் ஆழப்புதைந்து வேருன்றி படர்ந்திருக்கின்றது என்பதைப் பற்றி பேசுகிறது. அப்பள்ளியில் வேலை செய்யும் துணைத்தலைமை ஆசிரியர் சீனியர் என்கிற பெயரில் எப்படி அதிகாரத்தைச் செலுத்துகிறார் என்பதையும் எப்படிப் பள்ளியின் நிர்வாக கட்டுப்பாட்டைத் தன் வசம் கொண்டு வருகிறார் என்றும் அன்பழகன் சொல்லியிருக்கிறார். இன்று பெரும்பாலான பள்ளிகளில் இதுபோன்ற அதிகார சிக்கல்களும் ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கல்வியை வழங்கும் நிர்வாகத்தை யார் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது எனும் போட்டி ஒவ்வொருவரின் மனத்திற்குள்ளும் கனன்று எரிந்துகொண்டிருக்கின்றது. பதவியில் இருப்பவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் நிரந்திர விசுவாசிகளாகிவிடலாம் எனத் தீர்மானித்து சக பணியாட்களுடன் சிறுக சிறுக பகையையும் வெறுபையும் வளர்த்துக் கொள்ளத் துவங்குகிறார்கள்.\nதுரோகமும் வெறுப்பும் அவர்களின் மத்தியில் மெல்ல வளர்ந்து அடர்கின்றன. அவர்களின் மூளைக்குள் குடைந்து சிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்றன. அதிகாரத்தை நேசிக்கத் துவங்குகிறார்கள். பதவி கொண்டவர்களை நோக்கி வெறியுடன் விசுவாசிக்கிறார்கள். இவையனைத்திற்கும் ‘சீனியரிட்டி’ என்ற ஒரே அடையாளத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள். சீனியரீட்டியின் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் அதிகாரப் பற்று மிகவும் குரூரமாக தன் சுயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. சாட்டை படத்தில் வரும் அந்தத் துணைத்தலைமையாசிரியரின் கதாபாத்��ிரம் மிகவும் வன்மத்துடன் அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கிறது.\nஒவ்வொரு பள்ளியிலும் இப்படித் தன் அதிகார மையத்தை உருவாக்க மட்டுமே போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர் வர்க்கத்தை விமர்சிக்கவே சாட்டை தன்னை முன்வைக்கிறது. கடமை, பணி என விதிக்கப்பட்டு வேலை வாங்கப்படும் கொடுமையைப் பற்றி சாட்டை அதிகமாகப் பேசவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையை சிந்தனை ரீதியில் மன ரீதியில் மாற்றியமைக்கக்கூடிய ஆசிரியர் சமூகம் இப்படிச் சோம்பேறிகளாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாதவர்களாக அதிகாரத்தை உருவாக்கும் பணியில் மட்டுமே இலயித்திருக்கலாமா என்பதே ‘சாட்டை’ திரைப்படத்தின் நியாயமான கேள்வியாகும். இங்கிருந்துதான் நாம் ‘சாட்டை’படத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகல்வி நிறுவனம் என்கிற குழாயின் ஓட்டைகள்\nசாட்டை படம் மீண்டும் மீண்டும் கல்வி புதிய சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு கல்வி நிறுவனத்தையும் அதன் நிர்வாகத்தின் மிகவும் மழுங்கிய புத்தியையும்தான் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. அரசிடமிருந்து நேரடியான கவனத்தையும் உதவிகளையும் பெறும் ஒரு சிறு குழாய்த்தான் கல்விக்கூடங்கள். ஆனால், கல்விக்கூடங்களில் நடைமுறையில் இருக்கும் கல்வி அமைப்புக்கும் சர்வதேச முதலாளிய நிறுவனங்களுக்கும் நேரடியான தொடர்பு உள்ளது. ஆசிய நாடுகளில் தொழிற்வளப் புரட்சிகளும் முன்னேற்றங்களும் ஏற்படத் துவங்கிய காலக்கட்டங்களில் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கவனமும் ஆர்வமும் ஆசிய நாடுகளின் வளத்தின் மீது குவிந்தன.\nதொழிற் மையங்களாக ஆன ஆசிய நாடுகளில் பற்பல மேற்கத்திய பெரும்முதலாளிகள் முதலீடு செய்யத் துவங்கினர். பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்திப் பொருள்களின் மையங்களை இங்கு உருவாக்கினர். அந்த உற்பத்தி பொருள்களின் தரத்தைப் பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்குப் பயிற்சிப் பெற்ற கூலிகள் தேவை. அப்படிப்பட்ட கூலிகள் அறிவுடையவர்களாகவும் அதே சமயம் அதிகமான உழைப்பைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேற்கத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏற்புடைய கூலிகளைத் தயார்ப்படுத்தும் மகத்தான வேலையைத்தான் அன்றைய கல்வி அமைப்புகள் செய்து வந்தன. இந்தக் கசப்பான உண்மை வரலாறு முழுக்க முன்னேற்றம் தொழிற் புரட்சி என்கிற பெயரில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.\nஆகவே, உயர்த்தர கூலிகளாக மட்டுமே ஆசிய கல்வி அமைப்புகளால் வெளியேற்றப்படும் ஒரு தலைமுறையில் நிலை என்ன படிக்காத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கும் படித்த பன்னாட்டு அடிமை கூலிகளுக்கும் என்ன வித்தியாசம் படிக்காத உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கும் படித்த பன்னாட்டு அடிமை கூலிகளுக்கும் என்ன வித்தியாசம் இன்னமும் அயல்நாட்டு முதலாளிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாகத்தான் பலரை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் ‘சாட்டை’ படம் விமர்சித்துள்ளதா இன்னமும் அயல்நாட்டு முதலாளிக்கு உழைத்துக் கொடுப்பவர்களாகத்தான் பலரை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் ‘சாட்டை’ படம் விமர்சித்துள்ளதா இல்லை. ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி இத்தனை மோசமான கல்வி அமைப்பை வழிநடத்தும் கல்விக்கூடங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன\nமாணவர்களுக்கும் கல்வி பெரும் முதலாளிகளுக்கும் தொடர்பே இல்லை. அவர்கள் எதிர்க்கொள்வது ஆசிரியர்களை மட்டுமே. குறைந்தபட்சம் அந்த ஆசிரியர்களாவது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கைகளை மீறி மாணவர்களை எதிர்கால சவாலுக்குத் தயார்ப்படுத்தலாமே என்ற கேள்வித்தான் சாட்டை படத்தினுடையதாகும். குறைந்தபட்சம் பள்ளி நிர்வாகமாவது மாணவர்களின் நலனில் அவர்களின் உருவாக்கத்தில் அக்கறை செலுத்தலாமே என்பதுதான் ‘சாட்டை’ படத்தின் தார்மீகம்.\nசாட்டை படத்தின் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள்:\nசமுத்திரக்கணி தன் வகுப்பறை சூழலையும் மாணவர்கள் அமரும் முறையையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கிறார். மாணவர்கள் கல்வி பயிலும் சூழலைப் புதுப்பிப்பதன் மூலம் அவர்களின் சலிப்பைக் கொஞ்சம் குறைக்க முடியும். மேலும், மரத்தடி, வகுப்புக்கு வெளியே பயிலுதல் என்ற மாற்றத்தையும் அவ்வப்போது முன்னெடுக்க வேண்டும். இதன்வழி அவர்களின் சோர்வு நீங்கும். புத்தகத்தை எடு, படி எனும் போதனைமுறையிலிருந்து சற்று விலகிய நிலைகள் இது. இப்படத்தில் இந்த மாற்றங்கள் ஒரு பாடலில் காட்டப்படுகின்றன. கல்வி அமைப்பு மாற வேண்டும் என்கிற உயர் ரகக் கோரிக்கை ஒரு பக்கம் இருக்க, இப்பொழுது இருக்கும் சூழலை எப்படிக் கொஞ்சம் மாற்றியமைத்து அடுத்த மாற்றத்திற்கு அடி��ெடுத்து வைக்க முடியும் எனப் பார்க்க முனைந்துள்ளது சாட்டை.\nஅடுத்ததாக, வாசிப்புத் தடுமாற்றமுள்ள ஒரு மாணவியை ஒரு சிறந்த உத்தியின் வழி எதிர்க்கொள்ளும் காட்சிகள் கவனித்தக்கவை. புத்தகத்தைத் த��ைக்கீழாக வைத்துப் படிப்பதன் மூலம் வாசிப்பு உச்சரிப்பு பலவீனங்களைக் கடக்க முடியும் என்ற வழிக்காட்டுதல் புகுத்தப்பட்டுள்ளது. அதனை என் வகுப்பில் செய்து பார்த்து மாற்றத்தைச் சந்திக்க முடிந்தது. சிறந்த வாசிப்புக்கு ஒரே முறையில் கொடுக்கப்படும் எவ்வித கடுமையான பயிற்சியும் பலனை அளிக்கவல்லதல்ல. மாற்றாக புதிய உத்திகளை/சிந்தனைகளை உள்ளடக்கிய வழிமுறைகள் கொஞ்சமாவது மாற்றத்திற்கு வித்திடும் என்பதுதான் உண்மை. நாம் ஒரே பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு ஒரே விதமான பயிற்சிகளைத்தான் நம்பியிருக்கின்றோம். இந்த விசயத்தில் சாட்டை ஒரு புதிய தேடலை முன்வைத்துள்ளது.\nஇப்படி வகுப்பு போதனைமுறை சார்ந்த சில விசயத்தில் புதிய மாற்றங்கள் தேவை என்பதைச் சாட்டை படம் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அது மாற்றுக் கல்விமுறைக்கான முனைதலா என்றால் இல்லை சென்றே சொல்ல வேண்டும். இருக்கும் கல்வி அமைப்பில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு வெறென்ன பயனான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றியே இயக்குனர் அன்பழகன் சிந்தித்துள்ளார். இவர் இன்னும் ஆசிய கல்விக் கொள்கைளையும் ஆசிய மக்களின் வாழ்க்கைமுறையையும் ஒப்பிட்டு ஆழமாகச் சிந்தித்து விமர்சிக்கத் தொடங்கினால் அது மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.\nமாணவர்களின் எதிர்பார்ப்புகளை அவர்களின் மனவெளிப்பாடுகளைக் கேட்டறிவது என்பது கல்விக்கூட நிர்வாகங்கள் செய்வது அவசியமாகும். நாம் அளிக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்பவர்கள் என்கிற முறையில் அது குறித்த எண்ணங்களைக் கருத்துகளை வெளிப்படுத்துவது அவர்களின் உரிமையாகும். ஆனால், காலம் காலமாக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. நாம் கொடுப்பதை எதுவாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்வதே மாணவர்களின் கடமை எனச் சொல்லி அவர்களை முடக்கி வைத்திருக்கிறோம்.\nசாட்டை படத்தில் நிகழும் மேலுமொரு மாற்றம் மாணவர்கள் அவர்களின் எண்ணங்களை அவர்களின் மனக்குமுறல்களைச் சொல்லும் வாய்ப்புத்தான். புதியதாக அப்பள்ளிக்கு வேலைக்கு வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் அவர்களின் பிரச்சனைகளை எழுதி போடும் பெட்டியை ஏற்பாடு செய்கிறார். அந்தத் திட்டத்தின் வழி மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள்:\n1. எல்லோர் முன்பும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள்\n2. எங்களை இழிவாகப் பேசாதீர்கள்\n3. பெற்றோர்கள் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக எங்களை வெளியே நிறுத்தாதீர்கள்\nபுகார்களும் எதிர்ப்பார்ப்புகளும் இப்படி நீள்கின்றன. அடிப்படையில் கல்விக்கூடங்களை நோக்கிக் கல்வி கற்க செல்லும் மாணவர்களும் மனிதர்களே. படித்துத் தேர்வெழுதும் விலங்குகளாக மட்டும் அவர்களைக் கல்வி நிறுவனங்கள் வழிநடத்துவது கண்டிக்கத்தக்கதே. கல்வி அமைப்புமுறையை விட, மாணவர்களை மனிதனாக நடத்தும் மனித உரிமை குறித்த சிந்தனை மாற்றம் கல்விக்கூடங்களில் நிகழ வேண்டும். இதைத்தான் சாட்டை அழுத்தமாகப் பேசுகிறது.\nசாட்டை படம் ஆசிரியர்களிடம் கல்வி அமைப்புமுறைக்கோ அல்லது அவர்களின் முதலாளிகளுக்கு விசுவாசிகளாகவோ இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. நம்மிடம் பயிலும் மாணவர்களை மரியாதையாக நடத்தவும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும், சிறு சிறு மாற்றங்களின்வழி முடிந்த அளவிற்கு அவர்களைப் பக்குவப்படுத்தவும், சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் மீது திணிக்காமலும் இருந்தாலே போதும் என்பதுதான் இப்படத்தின் கவனம்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 5:26 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nகலை சினிமாவின் மாற்று தரிசனம்... 3 / சாட்டை : கல்வ...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1468", "date_download": "2019-04-19T23:10:19Z", "digest": "sha1:AENPUM6TVXICI5CDVJMWPFPRYVE2DJLL", "length": 9017, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "ஆவா குழவைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஆவா குழவைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் கைது\nமாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை (15.08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇளைஞரின் முகநூலில் ஆவா குழுவைச் சேர்ந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படம் ஒன்றுபதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்தே குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\nஇளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது\nபெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்\nபதவிக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கவுள்ள ஒபிஏஸ்\nகட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என\nகாணி பிரச்சினையால் பொறுமையிழந்த மக்கள்\nதிருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது\nவாழைச்சேனை முறாவோடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி\nசிராந்தி ராஜபக்‌ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=5950", "date_download": "2019-04-19T22:16:49Z", "digest": "sha1:5TZXMUFMCFUJ6OCNFKW3CZ6PP42XPYR7", "length": 3971, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி! – Karudan News", "raw_content": "\nHome > Slider > சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி\nசிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி\nSlider, Top News, பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவிஜய் சேதுபதி, பா.ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட இதில் இணைந்து ��ொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளும், அமைப்புகளும் இன்று கோட்டை நோக்கிப் பேரணி நடத்துகின்றனர்.\nபோக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பேரணி மாற்றுப் பாதை ஒன்றில் நடைபெறவுள்ளது.\nஇது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்\nதேர்தல்முறை, அதிகாரப்பகிர்வு, காணிப்பகிர்வு தொடர்பில் குழுக்களை தமிழ் முற்போக்கு கூட்டணி நியமித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/is-rajini-changing-system-by-saying-no-for-donation/", "date_download": "2019-04-19T23:06:35Z", "digest": "sha1:V24YSRGI5FVREDN3G3L5BMLHZFKSIH2V", "length": 23035, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "'நன்கொடைக்கு நோ' சொல்லும் ரஜினிகாந்த்... சிஸ்டத்தை மாற்றுகிறாரா? - VanakamIndia", "raw_content": "\n‘நன்கொடைக்கு நோ’ சொல்லும் ரஜினிகாந்த்… சிஸ்டத்தை மாற்றுகிறாரா\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒ��ிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\n‘நன்கொடைக்கு நோ’ சொல்லும் ரஜினிகாந்த்… சிஸ்டத்தை மாற்றுகிறாரா\nரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த நிர்வாகிகள் யாரும், தலைமை அனுமதியின்றி நன்கொடை வசூல் செய்யக்கூடாது என தடை விதித்துள்ளார் ரஜினிகாந்த். இதை நடைமுறைப்படுத்த முடியுமானால், சிஸ்டம் மாற்றத்திற்கு வழி வகுக்கும் என நம்பலாம்.\nசென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள் அடங்கிய புத்கத்தை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.\n“தலைமையகத்தின் எழுத்துப் பூர்வமான அனுமதியின்றி பொதுமக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒரு போதும் திரட்டக்கூடாது. தங்களால் இயன்ற நிதியுதவியைத் தந்து, நடத்தும் நிகழ்ச்சிகளை சிக்கனமாகவும் ஆடம்பரமின்றியும் நடத்த வேண்டும்.”\n– இது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான விதிமுறைகளில் முக்கியமானது ஆகும்.\nஇந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க வைக்க முடியுமானால், வர்த்தகர்களும் சிறு நிறுவன முதலாளிகளும் குடும்பத்தோடு ரஜினிகாந்த் கட்சிக்கு வாக்களிப��பார்கள் என முழுமையாக நம்பலாம்.\nகட்சி கூட்டம் நடத்தனும் நிதி உதவி பண்ணுங்க என்று நோட்டுப் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு கடை கடையாக, கம்பெனி கம்பெனியாக, லெட்டர் பேட் கட்சிக்காரங்க கூட பண்ணும் அழிச்சாட்டியம் தமிழ்நாடு பூராவும் நடக்கிறது.\n‘இது நேத்து இன்னைக்கு இல்ல, நெடுங்காலமாகவே நடந்து வருது. ஊர்லே ஏதாவது ஒரு கட்சிக் கூட்டம் நடக்கப் போவுதுன்னா, கட்சி சார்பற்ற வர்த்தகர்களுக்கும், சிறு தொழில் முதலாளிகளுக்கும்தான் முதல்ல வயித்தில் புளியைக் கரைக்கும். கூச்சமே இல்லாமல் ஐயாயிரம் தாங்க, பத்தாயிரம் தாங்கன்னு வந்து நிக்கிறாங்க.\nஇதுல எந்தக் கட்சிக்கும் விதி விலக்கு கிடையாது. கெஞ்சிப் பாப்பாங்க. மிரட்டிப் பாப்பாங்க. அதையும் மீறி நன்கொடை கொடுக்காதவர்களுக்கு, போலீஸ் துணையுடன் பல்வேறு இடைஞ்சல்கள் தொடர்ந்து கொடுப்பாங்க’.\n– ரஜினிகாந்தின் இந்த விதிமுறை பற்றி, இது வரையிலும் ‘நன்கொடை’யால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டாலே, நிச்சயம் இப்படித்தான் சொல்லுவார்கள்.\nகட்சி அனுமதி இல்லாமல் கேட்கக் கூடாது. அப்போ தலைமை எழுத்துப் பூர்வமாக அனுமதித்தால் கேட்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு வேளை ஏதாவது மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த ஊர்களில் உள்ளவர்களிடம் தலைமையின் அனுமதியுடன் நன்கொடை கேட்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி வசூல் செய்வது வெளிப்படையாகவும், கட்டாயப் படுத்தாமலும் இருந்தால் நிச்சயம் வரவேற்கத் தக்கதே.\n‘சிக்கனமாகவும் ஆடம்பரமின்றியும் கூட்டங்கள் நடத்த வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. செலவைக் குறையுங்கள். அதன் மூலம் பணத் தேவையும் குறையும் என்பதே அடிப்படை சித்தாந்தமாக தெரிகிறது.\nஒரு வேளை யாராவது கட்சி விதிமுறைகளை மீறி வசூல் செய்தால், அது பற்றி விசாரித்து தலைமை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அடுத்தடுத்து அத்தகைய செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம். இந்த விதிமுறையை கடைப்பிடிக்க வைப்பதும் பெரும் சவாலான விஷயமே . மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுவும் தான்.\nகட்சிக்குள் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தால், பிற அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். பொது மக்களின் ஆதரவும் பெருகும்.\nஇது நாள் வரையிலும் இருந்து வரும் ‘அரசியல் கட்சிகளின் நன்கொடை’ சிஸ்டத்தை மாற்றுவாரா ரஜினிகாந்த்\nTags: Change the System. Rajini Makkal MandramNo Donationrajinikanthசிஸ்டம் மாற்றம்நன்கொடைக்கு நோரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=412:tamilnadu-politics-11-04-2018&Itemid=163&lang=en", "date_download": "2019-04-19T22:21:55Z", "digest": "sha1:ZURAW6SFNQWCASGFCIL2BTK6W7K2AEMK", "length": 28102, "nlines": 68, "source_domain": "yathaartham.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா 23 - Yathaartham", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n(1938 சூன் மாதம் 1, 2ஆம் நாள்களில் விடுதலையில் இந்தி கட்டாயப் பாட மர்மம் என்றத் தலைப்பில் இரண்டு தலையங்கள் எழுதப்பட்டன. இரண்டாவது நாள் வெளியான தலையங்கம் இன்றைக்கும் (மோடி அரசு இந்தியைத் திணிக்கும் சூழலில்) பொருத்தப்பாடு உடையதாக இருப்பதால் அத்தலையங்கத்தை அப்படியே வெளியிடுகிறோம்) இந்தி கட்டாயப் பாட மர்மம் : 2 தேசியப் பொது மொழியொன்று இல்லாவிட்டால் தேச பக்தி வளராதா ஒற்றுமை நிலவாதா என முதலில் கவனிப்போம். ஒரே பாஷை பேசம் நாடு உலகத்திலேயே இல்லை. சுலபமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டு விட்டதினாலும், வயிற்றுப் பிழைப்புக்காக பரதேசம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதினாலும் ஒரு சிறு நாட்டிலும்கூட பல மொழி பேசுவோர் உயிர் வாழும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பூரண சுயராஜ் யம் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் பல மொழிகள் சர்க்கார் பாஷையாக இருந்து வருவதை காஞ்சி மகாநாட்டுத் தலைவர் ஸர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் சோழவந்தான் மகாநாட்டுத் தலைவர் தோழர் தளவாய் குமாரசாமி முதலியாரவர்களும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியுள்ளார்கள். சோழ வந்தான் மகாநாட்டில் தளவாய் முதலியார் அவர்கள் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் பொது பாஷைப் புரளியின் யோக்கியதைகளை வெட்ட வெளிச்சமாக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. தோசைப் புரட்டான சீர்த்திருத்தங்கள் திடும்பிரவேசமாய்ச் செய்யப்படும் ருஷிய நாட்டிலே - பண்டித ஜவஹர்லாலின் கனவுப் பொன்னுலகத்திலே - 18 பாஷைகள் சர்க்கார் பாஷை களாக இருந்து வருவதாயும் அவைகளை யொழித்து ருஷிய மக்களுக்கெல்லாம் பொதுவான ஒருமொழியை ஏற்படுத்த சோவியத் சர்க்கார் முயற்சி செய்யவில்லை யென்றும், தோழர் தளவாய் முதலியார் கூறுகிறார். ஒரு பொதுமொழி பேசாது 18 மொழிகள் பேசும் காரணத் தால் ருஷியர்களின் தேச பக்தி குன்றிவிட்டதா ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதா\nமற்றும் மதுரை ஜில்லாவைவிடச் சிறிய நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மூன்று மொழி கள் சர்க்காரால் ஒப்புக்கொள் ளப்பட்ட மொழிகளாக இருந்தன வென்றும், இப்பொழுது ஒரு மைனாரிட்டி சமூகத்தின் விருத்தி யடையாத சமானிய மொழியும் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு அம்மொழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும், தோழர் தளவாய் முதலியார் சொல்லுகிறார். தேச மக்களுக்கெல்லாம் பொதுவான ஒரு மொழியில்லாக் குறைவினால் சுவிட்சர் லாந்து மக்களுக்குத் தேசாபிமானம் இல்லாமல் ஆக விடவில்லை. ஒற்றுமைக்குறைவு ஏற்படவில்லை; நாடு பிற்போக்கடையவுமில்லை. ஆகவே 35 கோடி மக்க ளைக் கொண்ட இந்தியாவுக்கு - பல விருத்தியடைந்த பாஷைகள் பேசப்பட்டுவரும் இந்தியாவுக்கு - ஒரு பொது மொழி இன்றியமையாதது என்று கூறுவது முழு முட்டாள்தனமாகும். அவ்வாறு கூறுவது முட்டாளதன மென பாஷை விஷயமாக அபிப்பிராயம் கூறவல்லார் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் இலட்சியம் செய்யாது “நான் கூறுவதே சரி”யென அசட்டுப் பிடி வாதம் செய்வது எவ்வளவு அக்கிரமமானது அநீதி யானது என்ப தைத் தமிழ் மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.\nஹிந்தி பெரும்பாலார் பேசும் மொழியா\nஅப்பால், ஹிந்தி இந்திய மக்கள் பெரும்பாலரால் பேசப்படும் மொழி தானா என்பதை ஆராய்வோம். பல பாஷைகளில் பாண்டித்தியம் பெற்ற நிபுணரான சுவாமி வேதாசலம் அவர்கள் “ஹிந்தி பெரும்பாலரால் பேசப்படும் மொழி” என்ற கட்டுக்கதை பொய்யெனக் காட்டியும் உள்ளார். ஒருகால் அவர் தமிழ் பக்தர் என்ற காரணத்தினால் அவரது அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ள ஆச்சாரியார் கோஷ்டியார் தயங்கக்கூடும். ஆனால் அமல்யா சாமிகள் அபிப்பிராயத்தை ஆச் சாரியார் கோஷ்டியாருக்கு அலக்ஷ்யம் செய்ய முடியுமா “இந்தி பேசுவோர் தொகை அதிகமென்று சொல்லப்படுகிறது. டர்பங்கா, டில்லி, லக்ஷ்மணபுரி, மீரட், ஆக்ரா ஆகிய ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக ஹிந்தி பேசப்படுகிறது. தற்போதைய ஹிந்திக் கும் அம்மொழிகளுக்கும் சம்பந்தமே காணோம்” என “பங்கீய மகாகோச” ஆசிரியர் பண்டித அமில்யா சரணவித்யா பூஷணர் கூறுகிறாரே “இந்தி பேசுவோர் தொகை அதிகமென்று சொல்லப்படுகிறது. டர்பங்கா, டில்லி, லக்ஷ்மணபுரி, மீரட், ஆக்ரா ஆகிய ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக ஹிந்தி பேசப்படுகிறது. தற்போதைய ஹிந்திக் கும் அம்மொழிகளுக்கும் சம்பந்தமே காணோம்” என “பங்கீய மகாகோச” ஆசிரியர் பண்டித அமில்யா சரணவித்யா பூஷணர் கூறுகிறாரே “பதினொரு கோடி மக்கள் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது ஆதாரமற்ற பேச்சு, பீஹாரில் பேசப்படும் ஹிந்தி வேறு; ராஜ புதனத்தில் பேசப்படும் ஹிந்தி வேறு. ஒரு தேசத்தின் பொது பாஷையென்றால் அதைக் கட்டாயம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எந்த நாட்டிலும் இவ்விதம் நடந்ததில்லை” என, கல்கத்தா ஆனந்த பஜார் பத்திரிகையின் உதவி ஆசிரியரான தோழர் பிரபுல்லா குமார சர்க்கார் சொல்லுகிறாரே “பதினொரு கோடி மக்கள் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது ஆதாரமற்ற பேச்சு, பீஹாரில் பேசப்படும் ஹிந்தி வேறு; ராஜ புதனத்தில் பேசப்படும் ஹிந்தி வேறு. ஒரு தேசத்தின் பொது பாஷையென்றால் அதைக் கட்டாயம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எந்த நாட்டிலும் இவ்விதம் நடந்ததில்லை” என, கல்கத்தா ஆனந்த பஜார் பத்திரிகையின் உதவி ஆசிரியரான தோழர் பிரபுல்லா குமார சர்க்கார் சொல்லுகிறாரே இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவே இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவே தமிழ் அபிமானிகளுமல்லவே இவ்விருவரும் தேசபக்தர்கள் அல்ல என்றும், இந்திய முன்னேற்றத்தில் ஆர்வமுடையவர் களல்ல என்றும் கனம் ஆச்சாரியாருக்கு நெஞ்சில் கைவைத்துக் கூறமுடியுமா இவ்விருவரும் “அறிவிலி கள்” என அலக்ஷ்யம் செய்யும் அளவுக்கு கனம் ஆ���்சாரியார் அவ்வளவு பெரிய மேதாவியா இவ்விருவரும் “அறிவிலி கள்” என அலக்ஷ்யம் செய்யும் அளவுக்கு கனம் ஆச்சாரியார் அவ்வளவு பெரிய மேதாவியா ஆகவே, ‘ஹிந்தியே பெரும்பாலோர் பேசும் பாஷை’யென்பதும் ஒரு சுயநலம் கொண்ட கட்டுக்கதையே.\nபொதுமொழி வகுக்கும் பொறுப்பு யாருக்கு\nகடைசியாகத் தேசியப் பொதுமொழியை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருக்கு என்பதையும், பொது மொழியை வகுக்கும் காலம் எது என்பதையும் அலசிப் பார்ப்போம். ஹிந்தி கட்டாயா பாடத்துக்குக் கூறப்படும் காரணங் களில் ஒன்று சமஷ்டி அரசியலுக்கு ஒரு பொது பாஷை அவசியம் என்பதாகும். ஆகவே சமஷ்டி ஏற்பட்ட பிறகு, சமஷ்டியில் சேரும் தேசங்களே பொதுமொழியை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்தியாவிலே நான்கு சக்திகள் இருப்பதாயும், எதிர்கால அரசியல் பொருளா தாரத் திட்டங்கள் எல்லாம் அந்நான்கு சக்திகளும் சேர்ந்தே வகுக்க வேண்டும் என்றும் லார்டு லோதியன் கூறுகிறார். லார்டு லோதியன் ஒரு பிரபல ராஜ்யதந்திரி. இந்திய நிலைமையை நன்குணர்ந்தவர். சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய விஷயங்களை நேர்முகமாக உணர்ந்தவர். அரசியல் விஷயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அவரை வட பாண்டித்தியம் பெற்றவர்கள் எனக் கூறமுடியாது. அவர் கூறிய நான்கு சக்திகள் எவை இந்திய சம°தானங்கள் - பிரிட்டிஷ் சர்க்கார் - முஸ்லிம்லீக் - காங்கிரஸ் ஆகியவைகளே. அந்த நான்கில் சிறிய ஸ்தாபனமாக இருந்தாலும் சரி - பிரம்மாண்டமான ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - அதிக மெம்பர்களுடைய ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - தியாகிகள் நிறைந்த ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - “மகாத்மாவை”ப் போல் நூறு “மகாத்மாக்களை” சர்வாதிகாரிகளாயுடைய ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - காங்கிரசுக்குத் தனிமையாக ஒரு சிறு புல்லைக்கூட அசைக்க முடியாது என்பது உறுதி. வகுப்புவாதியென் றும், பிற்போக்காளர் என்றும் அலக்ஷ்யம் செய்யப்பட்ட ஜனாப் ஜின்னாவின் வீட்டு வாயிலில் காங்கிரஸ் சர்வாதிகாரி காந்தியாரும், “ராஷ்டிரபதி” சுபாஷ் சந்திர போசும் வலியச் சென்று தவங்கிடப்பதே அதற்கு மறுக்க முடியாத ஆதாரம். மற்றும் சமஸ்தானங்களையும் பிரிட்டிஷ் சர்க்காரையும் கூட காங்கிரசு அலக்ஷ்யம் செய்ய முடியாது.\nசமஷ்டியை “எதிர்ப்போம், தகர்ப் போம், கிழிப்போம்” என்றெல்லாம் ஜவஹர்லால் கம்பெனியார் ஆர்ப்பாட்டம் செய்வது வீண் மிரட்டலே. தேசிய பாஷை விஷயத்தில் சமஸ்தானங்கள், முஸ்லிம் லீக், பிரிட்டன் அபிப்பிராயங்களை அறியத் தேவை யில்லையென வைத்துக் கொண்டாலும், காங்கிர சாவது இவ்விஷயமாக ஒரு முடிவுக்கு வந்ததுண்டா சமீபத்தில் கூடிய “ஹரிபுரா” காங்கிரசில் தேசிய பாஷையைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசப்பட்ட துண்டா சமீபத்தில் கூடிய “ஹரிபுரா” காங்கிரசில் தேசிய பாஷையைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசப்பட்ட துண்டா காரியக் கமிட்டியாவது ஒரு முடிவு செய்த துண்டா காரியக் கமிட்டியாவது ஒரு முடிவு செய்த துண்டா பம்பாயில் கூடிய பிரதம மந்திரிகள் மாநாட்டி லாவது தேசிய பாஷை விஷயம் யோசனை செய்யப் பட்ட துண்டா பம்பாயில் கூடிய பிரதம மந்திரிகள் மாநாட்டி லாவது தேசிய பாஷை விஷயம் யோசனை செய்யப் பட்ட துண்டா காங்கிரசோ, காரியக் கமிட்டியோ, மற்ற காங்கிரஸ் மாகாணங்களோ தேசீய பாஷையைப் பற்றி சிந்தனை செய்யக்கூட முன்வராதிருக்கையில் ஒரு “தமிழன்” எனக் கூறிக்கொள்ளும் கனம் ஆச்சாரியார் அவசரப்பட்டு ஹிந்தியைத் தமிழர் தலையி லேற்ற முற்படக் காரணம் என்ன காங்கிரசோ, காரியக் கமிட்டியோ, மற்ற காங்கிரஸ் மாகாணங்களோ தேசீய பாஷையைப் பற்றி சிந்தனை செய்யக்கூட முன்வராதிருக்கையில் ஒரு “தமிழன்” எனக் கூறிக்கொள்ளும் கனம் ஆச்சாரியார் அவசரப்பட்டு ஹிந்தியைத் தமிழர் தலையி லேற்ற முற்படக் காரணம் என்ன ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாகத் தமது சகாக்களான மந்திரிகளிடமோ தம்மை ஆதரிக்கும் சட்டசபை பொம்மைகளிடமோ யோசித்ததுண்டா ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாகத் தமது சகாக்களான மந்திரிகளிடமோ தம்மை ஆதரிக்கும் சட்டசபை பொம்மைகளிடமோ யோசித்ததுண்டா கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்ப ராயனும், அசம்பிளி, கௌன்சில் மெம்பர்களான தோழர்கள் நாடிமுத்துப்பிள்ளை, நாச்சியப்ப கவுண்டர், டி.எ. ராமலிங்க செட்டியார், போன்றோரும் ஹிந்தி கட்டாயப்பாடத்தை ஆதரிக்கவில்லையெனப் பகிரங்க மாகக் கூறப்படுகிறதே.\nகனம் ஆச்சாரியார் தமக்கு வேண்டிய சிலரிடம் அந்தரங்க ஆலோசனை நடத்தியபோது திருச்சி நாஷனல் காலேஜ் பிரின்சிபால் தோழர் சாராநாதஅய்யங்கார் ஹிந்தி கட்டாய பாடத்தை எதிர்க்கவில்லையா மாஜி சட்ட மந்திரி டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் ஹிந்தி கட்டாயப் பாடத்தைக் கண்டிப்பதை கனம் ஆச்சாரியார் அறியாரா மாஜ��� சட்ட மந்திரி டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் ஹிந்தி கட்டாயப் பாடத்தைக் கண்டிப்பதை கனம் ஆச்சாரியார் அறியாரா ஹிந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் அனுப்பிய பகிரங்கக் கடிதத்தை கனம் ஆச்சாரியார் அலக்ஷ்யம் செய்த தேன் ஹிந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் அனுப்பிய பகிரங்கக் கடிதத்தை கனம் ஆச்சாரியார் அலக்ஷ்யம் செய்த தேன் ஹிந்தி கட்டாய பாடத்துக்கு ஆதரவான காரணங் கள் கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி இருக்கு மாயின் ஹிந்தியை எதிர்க்கும் இந்த அறிவாளிகளுடன் மரியாதைக்காகவாவது பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு முடிவுக்கு வர கனம் ஆச்சாரியார் ஏன் முயற்சித் திருக்கக் கூடாது ஹிந்தி கட்டாய பாடத்துக்கு ஆதரவான காரணங் கள் கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி இருக்கு மாயின் ஹிந்தியை எதிர்க்கும் இந்த அறிவாளிகளுடன் மரியாதைக்காகவாவது பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு முடிவுக்கு வர கனம் ஆச்சாரியார் ஏன் முயற்சித் திருக்கக் கூடாது ஜனநாயக ஸ்தாபனமெனப்படும் காங்கிரசின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் கனம் ஆச்சாரியார், இம்மாதிரி தான்தோன்றித்தன மாய் தர்பார் நடத்தக் காரணமென்ன ஜனநாயக ஸ்தாபனமெனப்படும் காங்கிரசின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் கனம் ஆச்சாரியார், இம்மாதிரி தான்தோன்றித்தன மாய் தர்பார் நடத்தக் காரணமென்ன அகந்தையா நல்லார் வார்த்தைகளுக்குக் காது கொடாமல் தம்மிஷ்டப்படி நடந்தோர் கதியை கனம் ஆச்சாரியார் அறியாரா அவரது அதிகார வெறிக்குக் காரணமாயிருக்கும் “பொது ஜன ஆதரவு” நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் தன்மையது என அறியும் அளவுக்காவது கடுகத்தனை அரசியல் ஞானம் கனம் ஆச்சாரியாருக்கு இல்லாமலா போய்விட்டது\nஅன்பர் ஸ்டாலின் ஜெகதீசன் செய்யப்போகும் பிராணத் தியாகம் பாப்பா விளையொட்டென கனம் ஆச்சாரியார் எண்ணிக் கொண்டிருக்கிறாரா ஜெகதீசன் பிராணத்தியாகம் - ஆத்மயக்ஞம் - ஹிந்தி கட்டாயப் பாடத்தால் நலம்பெற விரும்புவோர் துராக்கிரகத் தையே சாம்பலாக்கும் பெரும் தீயாக மூண்டுவிடக் கூடும் என ஆச்சாரியார் இனியாவது உணர்வாரா ஜெகதீசன் பிராணத்தியாகம் - ஆத்மயக்ஞம் - ஹிந்தி கட்டாயப் பாடத்தால் நலம்பெற விரும்புவோர் துராக்கிரகத் தையே சாம்பலாக்கும் பெரும் தீயாக மூண்டுவிடக் கூடும் என ஆச்சாரியார் இனியாவது உணர்வாரா தமிழர்கள் எல்லாம் அறிவிலிகள், புழுக்கள், அப்பாவி கள் என கனம் ஆச்சாரியார் எண்ணிக்கொண்டிருக் கலாம். ஆனால் தமிழச்சாதி பச்சை ரத்தம் குடித்து வாழ்ந்த சாதியென்பதை கனம் ஆச்சாரியார் அறிய வேண்டும். தலைநாள் கணவன் இறந்த சோகத் தையும் மறந்து, தன் ஒரே இளவலை தலைசீவி பூ முடித்துப் புத்தாடையுடுத்தி, வேலையும் கொடுத்து, போர்க்களத்துக்கனுப்பிய வீரத்தாயின் சாதி தமிழ்ச் சாதி என்பதை கனம் ஆச்சாரியார் கருத்தில் பதிக்க வேண்டும். என் மகன் போரில் புறங்கண்டானாயின் அவனுக்குப் பாலூட்டிய இம்முலையைப் பறித்தெறி வேன் என வீறு கொண்டெழுந்த சுத்த வீரத்தாயின் மரபிற்றோன்றிய சாதி தமிழ்ச்சாதி என்பதை கனம் ஆச்சாரியார் உணரவேண்டும்.\nதமிழர்களில் பெரும்பாலோர் பார்ப்பன பக்தர்களாயிருக்கலாம். ஆரிய விஷம் பருகி மயங்கிக் கிடக்கலாம். புராண பக்தர்களா யிருக்கலாம். தம் இனத்தாரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் விபீஷணர்களாக - அனுமார்களாக - சுக்ரீவர்களாக - அங்கதர்களாக இருக்கலாம். ஆனால் நான்கு கோடி தமிழர்களில் பத்துப் பேராவது சுத்தரத் ----- கொள்ளிக்கே உலகத்தையழிக்கும் சக்தியிருக்கையில், அந்தப் பத்துப்பேருக்கும் ஆச்சாரியார் ஆணவத்தைச் சுட்டெரிக்கும் ஆற்றல் இல்லாமலா போய்விடும் சுத்தத் தமிழ் வீரர்கள் பத்துப் பேரல்ல - பல்லாயிரம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக வீரத்தி யாகி ஜெகதீசன் அவரது அகக்கண்ணால் காண்கிறார்; வாய்விட்டுச் சொல்லுகிறார். அந்தத் தீரன் வாய்மொழி பொய் மொழியாகாது சுத்தத் தமிழ் வீரர்கள் பத்துப் பேரல்ல - பல்லாயிரம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக வீரத்தி யாகி ஜெகதீசன் அவரது அகக்கண்ணால் காண்கிறார்; வாய்விட்டுச் சொல்லுகிறார். அந்தத் தீரன் வாய்மொழி பொய் மொழியாகாது அந்த வீரன்சொல் வீண் சொல் ஆகாது அந்த வீரன்சொல் வீண் சொல் ஆகாது அந்த ஆண்மகன் வார்த்தை அவலமாகாது. ஆச்சாரியாரே அந்த ஆண்மகன் வார்த்தை அவலமாகாது. ஆச்சாரியாரே அறிவீர்\nMore in this category: « திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா படிக்கல்லா 15\tதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-19T22:39:46Z", "digest": "sha1:KQ6I3T5PYYUYKDWNHGY7F7V667OBKX3N", "length": 7383, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு\nகள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nகள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர்.\nஇவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்த்து வருகின்றனர்.\n10 மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர்.\nஇதன் மூலம் மஞ்சள் பயிரைத்தாக்கும் படைப்புழுவின் தொற்று முதலிலேயே ஆமணக்கு செடிகளின் இலைகள் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்கின்றனர்.\nபூச்சி மருந்து தெளித்து இரு பயிர்களையும் விவசாயிகள் பாதுகாக்கின்றனர்.\n6 மாத பயிரான ஆமணக்கு செடிகள் மூலம் விளக்கெண்ணெய் தயாரிக்க உதவும் ஆமணக்கு கிடைக்கிறது.\nஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவில் நடப்படும் ஆமணக்கு செடிகள் மூலம் 200 கிலோ ஆமணக்கு கிடைக்கும்.\nஇதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்...\nமஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாட...\nமஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்...\nPosted in ஆமணக்கு, மஞ்சள்\nஉரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை →\n← தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-will-india-win-dhoni-s-last-match-his-his-hometown-013220.html", "date_download": "2019-04-19T22:13:17Z", "digest": "sha1:TMGHVKM4BI2YGFFRFKTAY7IEYYKY4URB", "length": 11337, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி? | India vs Australia : Will India win in Dhoni’s last match in his hometown? - myKhel Tamil", "raw_content": "\n» இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி\nராஞ்சி : தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.\nஇந்த ஒருநாள் போட்டியில் வென்று மூத்த வீரர் தோனிக்கு உரிய மரியாதையை அளிக்குமா இந்திய அணி\nAlso Read | சொந்த ஊரில் இந்திய அணிக்கு செம காஸ்ட்லி டின்னர் பார்ட்டி கொடுத்த தோனி\nதோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி தான் தோனி தன் சொந்த ஊரில் கடைசியாக ஆடவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டி.\nஅணியை வளர்த்த கேப்டன் தோனி\nஇந்திய அணிக்கு தோனி எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாக உலகக்கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அணியில் பல வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்த்துள்ளார்.\nஅப்படிப்பட்ட மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணி சார்பாக செய்யும் சிறந்த மரியாதை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது தான்.\nஇந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. இரண்டு போட்டிகளிலுமே, இந்திய அணி கடைசி சில ஓவர்கள் வரை சென்று தான் வெற்றி பெற்றது.\nஎனவே, ராஞ்சி போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி பெரும் பட்சத்தில் அது மறக்க முடியாத போட்டியாக அமையும். மூத்த வீரர் தோனிக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப் போகிறது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்க���ச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-kavithaigal/kathal-yen-ippadi-kavithai-thodar", "date_download": "2019-04-19T22:15:07Z", "digest": "sha1:JJZOGRTXTHGJJ6HJO3FZ3OLBPQURA7TY", "length": 13909, "nlines": 267, "source_domain": "www.chillzee.in", "title": "Kathal yen ippadi - kavithai thodar - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163641&cat=1316", "date_download": "2019-04-19T23:11:13Z", "digest": "sha1:35XCSQSDHXUOA6GWEAADTOYFGXEWYUVD", "length": 27999, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » காரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி மார்ச் 25,2019 13:00 IST\nஆன்மிகம் வீடியோ » காரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி மார்ச் 25,2019 13:00 IST\nகாரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி\nதேர்தல் வேட்டை 6 லட்சம் பறிமுதல்\nஎவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்\nவெளிநாட்டு பணம் வெடிமருந்துகள் பறிமுதல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nதேர்தல் சோதனை : சுவாமிசிலைகள் பறிமுதல்\nபறக்கும் படை அதிரடி பணம், பொருட்கள் பறிமுதல்\nதேர்தல் துறைக்கே சவால் விட்ட தனியார் பள்ளி\n30 பவுன் நகை ரூ1.5 லட்சம் பணம் கொள்ளை\nவீடு கட்டும் பணம் பறிமுதல் செய்த அதிரடி படை\nதலைவர் இல்லாத கட்சி திமுக\nவாடகை தராததால் வங்கிக்கு பூட்டு\nமருத்துவமனை கட்ட போலி ஆவணங்கள்\nசோதனையில் சிக்கிய ரூ.11.63 லட்சம்\nவாகன சோதனையில் சிக்கிய 'யூரோ'\nதனியார் கல்லூரியில் பேஷன் ஷோ\nபணம் கொடுக்க உள்ளே வராதீங்க\nபணம் பறிமுதல்; புலம்பும் மக்கள்\nதிருவாரூரில் பாத தரிசன விழா\nஅதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்\nதேர்தல் ஆணைய நேர்மையில் சந்தேகம்\nகார், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்\nதேர்தல் ஆணையம் சொன்னது தவறு\nதேர்தலுக்குள் தேர்தல் ஒளிஞ்சிட்டு இருக்கு\nதேர்தல் ஆரத்தியில் அள்ளுது காசு\nமோடி சொன்னது கருப்பு பணத்தை\nஅதிமுக காரில் ரூ.50 லட்சம் சிக்கியது\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nபறக்கும் படை பணம், பொருள் பக்...பக்...\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\n73 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்\nஉ.பி.எய்ம்ஸ்க்கே நிதி ஒதுக்கல: மதுரைக்கு எப்படி\nதூத்துக்குடியில் 102 கிலோ தங்கம் பறிமுதல்\nரபேல் ஆவணங்கள் திருட்டு: அரசு பகீர் தகவல்\nலாட்டரி வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல்\nவாகன சோதனையில் சிக்கிய 94 கிலோ தங்கம்\nரூ. 50 லட்சம் பரிசு துரைமுருகன் அதிரடி\nவிவசாயிகள் 3 லட்சம் வரை லோன் பெறுவது எப்படி\nபறக்கும் படையிடம் ரூ. 31 லட்ச நகைகள் சிக்கியது\nஅரிப்பு பொடி தூவி ரூ. 6 லட்சம் கொள்ளை\nரூ. 40 லட்சம் கணினி உதிரி பாகங்கள் தீயில் கருகி நாசம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?page=12", "date_download": "2019-04-19T22:21:30Z", "digest": "sha1:KS76D3G4PND2EAMWXYLCCXGYT3VEGZVR", "length": 5709, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nகவிக்கோ கவிதைகள் பூக்காலம் எம்மொழி செம்மொழிகள்\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான்\nகுணங்குடியார் பாடற்கோவை தட்டாதே திறந்திருக்கிறது இல்லையிலும் இருக்கிறான்\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான்\nகாக்கைச் சோறு முட்டை வாசிகள் மகரந்தச் சிறகு\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான்\nஅவளுக்கு நிலா என்று பெயர் பூப்படைந்த சப்தம் சொந்தச் சிறகுகள்\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிக்கோ அப்துல் ரகுமான்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TamilArashu.html", "date_download": "2019-04-19T23:31:01Z", "digest": "sha1:JZAV554HOEAYSCFTEUVY3SLYDKSB3ODR", "length": 9841, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது\nஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது\nநிலா நிலான் March 24, 2019 யாழ்ப்பாணம்\nஜெனீவா கடையை மூடியுள்ள தமிழரசுக் கட்சி தற்போது தேர்தல் கடைவிரிப்பிற்கான மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை கூட மேற்கொள்ளத் தயாரற்ற நிலையில் இருக்கும் சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுத்து அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்துவந்த தமிழைரசுக் கட்சி ஜெனீவா வரை சென்று இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்க ஒத்துளைத்திருக்கிறது.\nஅந்த ஜெனீவா கடை வியாபரம் முடிந்த மறுநாளே கொழும்பு திரும்பிய தமிழரசுக் கட்சி சுமந்திரன் ஒருபக்கம் சிறிதரன் இன்னொர் பக்கம் சரவண பவன் இன்னொருபக்கம் என இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் தங்கள் தேர்தல் கடையைத் திறந்துள்ளனர்.\nஇவ்விடயத்தில் மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். கொழும்பில் ஒன்றும் தமிழ் மக்களிடம் இன்னொன்றுமாக கூறிவரும் தமிழரசுக் கட்சி அடுத்து வரவிருக்கும் மூன்று தேர்தலுக்காக என்னவென்ன உருட்டுப்பிரட்டுக்களையெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லும். தேர்தலில் வெல்வதற்காக என்னென் செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய���ம்.\nஅவ்வகையில் ஜெனீவாவில் இருந்து சுமந்திரன் ரணிலுக்கு மிரட்டல் என்றும், கலப்புப் பொறிமுறையை ஏற்காவிட்டால் சர்வதேச நீதிமன்றம் செல்வோம் என்று சுமந்திரன் நாடாளுன்றில் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் கதைவிட அதற்கு மேல் சென்று “போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது என்று சரவணபவன் காட்டம் அடைந்திருக்கிறாராம். இச் செய்தியை வெளியிட்டது கூட யாருமல்ல சரவணபவனுடன் தேர்தல் அரசியல் கதிரைக்காக சண்டையிட்டுக்கொண்டு பிரிந்த அவரது மைத்துனரான வித்தியாதரன்தான் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2019-04-19T23:15:26Z", "digest": "sha1:ZUV3Y6NYB2CC6TVVV6Y6LF4MJKZZN7CF", "length": 40641, "nlines": 298, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்", "raw_content": "\nதிபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்\n(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது \nதிபெத் பிரச்சினை பற்றி ஹாலிவூட் தயாரிப்பில் உருவான, \"Seven Years in Tibet\" எனும் திரைப்படம், ஒரு ஜனரஞ்சகப் படம் என்றளவில் உலகளவில் வெற்றி பெற்றது. \"சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்ட திபெத்\" பற்றிய சித்திரத்தை அரசியல் செய்தியாக கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் பலராலும் பேசப் பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் மறைத்த இனவாத / நிறவாதக் கருத்தியல் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஒரு சரித்திரக் கதையை ஆதாரமாக கொண்டு தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது. அந்த சரித்திர நாயகன் Heinrich Harrer, ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ஜெர்மனியர். இந்த விபரம் படத்தில் வருகின்றது. \"செவன் இயர்ஸ் இன் திபெத்\" என்பது கூட அவர் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டது தான். 1939 ம் ஆண்டு, ஹைன்ரிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ்காரரால் சிறை வைக்கப் பட்டிருந்தார். அங்கிருந்து தப்பி ஓடி, உலகப்போரில் நடுநிலை வகித்த திபெத்தினுள் தஞ்சம் புகுந்து, ஏழு ஆண்டுகள் பாதுகாப்பாக வாழ்ந்துள்ளார். யார் இந்த ஹைன்ரிஷ் அவருக்கு திபெத்தில் என்ன வேலை அவருக்கு திபெத்தில் என்ன வேலை அவரை அங்கே அனுப்பியது யார்\nஹைன்ரிஷ் ஹிட்லரின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நாசிக் கட்சி உறுப்பினர். வெள்ளை நிற ஆரிய இனத்தின், ஆதிமூலம் குறித்து ஆராய்வது ஹிட்லரின் நோக்கம். திபெத்தில் ஆரிய இனத்தின் தூய்மை இன்னமும் பேணப் படுவதாக கிடைத்த தகவலை உறுதிப் படுத்துவதற்காக, ஹைன்றிஷை அனுப்பி வைத்தார். மேலும், நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா, மத்திய ஆசியாவில் இருந்து வந்தது என்பது, அன்றைய ஜெர்மனியில் அறியப் பட்டிருந்தது. (இந்துக்களின் மங்கலச் சின்னமான அதே ஸ்வாஸ்திகா தான்.) ஆகவே, ஹிட்லரின் நிறவெறிக் கொள்கைக்கு சான்றுகளை திரட்டுவதற்காகவே, ஹைன்ரிஷ் திபெத் சென்றுள்ளமை இதிலிருந்து புலனாகும். இந்தத் தகவல்களை எல்லாம��, செவன் இயர்ஸ் இன் திபெத் திரைப்படம் இருட்டடிப்பு செய்துள்ளது. ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சிக் காலத்தில், தீபெத்தியர்கள் கௌரவ விருந்தினர்களாக நடத்தப் பட்டனர். அவர்கள் நாஜிப் படையிலும் இணைந்து போரிட்டிருக்கலாம். போரின் முடிவில், பெர்லின் நகரை செம்படையினர் கைப்பற்றிய வேளை, நூற்றுக்கணக்கான திபெத்தியர்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப் பட்டன. (The Morning of the Magicians, authors: Louis Pauwels and Jacques Bergier)\nதலாய் லாமா பாதுகாத்து வைத்திருந்த இரகசிய நூல்கள் சில நாஜி ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேற்கத்திய இனவாத தத்துவ ஆசிரியர்களுக்கு பயன்படத் தக்க தகவல்கள் பல அவற்றில் இருந்திருக்கலாம். நாஜிகள் ஆராய்ச்சி செய்யுமளவிற்கு திபெத்தில் அப்படி என்ன இருக்கிறது பல இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகம் நாகரீகமடைந்து கொண்டிருந்த காலத்தில், திபெத் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி இருந்தது. உயரமான இமய மலையில், தனிமைப் படுத்தப் பட்டிருந்த திபெத், ஆரிய இனத் தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது, நாஜிகளின் எண்ணம். உண்மையில், திபெத் என்பது மொழியைக் குறிக்கும். குறைந்தது நான்கைந்து இனங்கள் அந்த மொழியைப் பேசுகின்றன. அவர்கள் எல்லோரும் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் அல்ல. குறிப்பிட்ட அளவு முஸ்லிம்களும், \"பொன்\" (Bon) எனும் பழமையான மதத்தை பின்பற்றுவோரும் சிறுபான்மையாக உள்ளனர். (பொன் மதம் குறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) இனத்துவ அடிப்படையில் பார்த்தால், திபெத்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வெள்ளை நிறமாக இருப்பர். இவர்களுக்கும், சீனர்களுக்கும் (பெரும்பான்மை ஹான் இனத்தவர்கள்) இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமானது. அதே நேரம், அந்த நாட்டில் காணப்படும் பழுப்பு நிற மக்களை மட்டுமே திபெத்திய இனமாக வெளியுலகம் தவறாக கருதிக் கொண்டிருக்கிறது.\nதிபெத்தியர்கள், மொங்கோலிய இனத்திற்கும், ஐரோப்பிய இனத்திற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது, வெள்ளை இனத்தின் பரிணாம மாற்றம் அங்கே தான் நடைபெற்றது என்பது நாஜிகளின் நம்பிக்கை. திபெத்திய ஆட்சியாளர்களும், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த நாஜி விருந்தினர்களை இரு கரம் நீட்டி வரவேற்று உபசரித்தன���். (1926 க்கும் 1940 க்கும் இடையில் பல ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் திபெத் மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.) நாஜிகளின் இனங்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தனர். இந்த விபரம் எல்லாம் வெளியில் தெரிந்தால், தலாய் லாமாக்களின் முகத்திரை கிழிந்து விடும் என்பதால், வரலாறு அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டது. அது ஒரு புறமிருக்க, நாஜிகளிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்தனவோ இல்லையோ, ஸ்வாஸ்திகா சின்னம் பற்றிய உண்மைகள் தெளிவாகின. திபெத்தில், இந்திய எல்லையோராமாக உள்ள இமய மலைத் தொடர்கள் ஸ்வாஸ்திகா வடிவத்தில் காணப்படுகின்றன. அதனை பண்டைய \"இந்துக்கள்\" (அல்லது ஆரியர்கள்) தமது புனிதச் சின்னமாக கருதியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் வெவ்வேறு திசைகளை நோக்கிய ஆரிய இனங்களின் புலம்பெயர்வு அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.\nTagzig Olmo Lung Ring என்ற பெயரைக் கொண்ட மலைத் தொடரானது, கிழக்கே திபெத்திலும், மேற்கே தஜிகிஸ்தான் வரையிலும் நீண்டுள்ளது. மலையின் பெயரில் வரும் தாஜிக் என்ற சொல்லானது, இன்றைய தாஜிகிஸ்தான் நாட்டின் பெயருக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தாஜிக்கியர்கள் பாரசீக (ஈரானிய) மொழி பேசும் மக்கள். அதாவது தாஜீக்கும், பார்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பான மொழிகள். நாகரிக வளர்ச்சி காரணமாக, நவீன ஈரான் எமக்கு நன்கு பரிச்சயமாகியுள்ளது. ஆனால், பார்சி மொழி பேசும் ஈரானியரின் மூதாதையர் தாஜிகிஸ்தானில் இருந்து வந்திருப்பார்கள், என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். அநேகமாக, துருக்கிய மொழி பேசும் இனங்களுக்கும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் இனங்களுக்குமிடயிலான பிரிவினையும் அங்கே தோன்றியிருக்க வேண்டும். அது வேறு விடயம். இப்போது அந்த, தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையில் அப்படி என்ன விசேஷம் என்று பார்ப்போம்.\nதாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலைத் தொடரை முழுமையாகப் பார்த்தால், எண் கோண வடிவில் அமைந்த தாமரைப் பூ போன்றிருக்கும். அதன் மையப் பகுதி ஸ்வாஸ்திகா என்று அழைக்கப் படுகின்றது. திபெத் பொன் மத ஸ்தாபகர், சொர்க்கத்தில் இருந்து நேராக, அந்த மலையில் தான் வந்திறங்கியதாக, பொன் மதத்தவர்கள் நம்புகின்றனர். அந்த மலைப் பகுதியின் மேலே உள்ள ஆகாயம், தர்ம சக்கரம் போன்றிருக்கும். இந்து மத நம்பிக்கையாளர்கள் புனிதமாகக் கருது��், \"ஸ்வாஸ்திகா, தாமரை மலர், தர்ம சக்கரம்\" போன்ற குறியீடுகள் திபெத்தில் தான் தோன்றின. இந்த உண்மை பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. \"ஒரு இனத்தின் பூர்வீகத்துடன் சம்பந்தப்பட்ட குறியீடுகள்\", இவ்வாறு தான் மதச் சின்னங்களாக மாறின. நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஆரம்பத்தில் இந்து மதமானது, பிராமணர்கள் என்ற இனத்தை சேர்ந்தவர்களின் மதமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த உள்ளூர் மக்களும், ஆக்கிரமிப்பாளர்களின் மதத்தை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்றால், பிரம்மாவின் மக்கள் என்று அர்த்தம். முன்னொரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மாவை வணங்கும் வழக்கம் இருந்தது.\nபுனிதமான தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலையை, அதன் குறியீடுகளை எல்லாம் புனிதமாக கருதி வழிபட்ட பொன் மதம் திபெத் முழுவதும் பரவியிருந்தது. அது திபெத் மக்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான மதம். அது ஒரு பண்டைய மத நம்பிக்கை. இயற்கையை கடவுளாக வழிபடும் மக்களுடைய நம்பிக்கை. லாமாக்களின் பௌத்த மதமானது, பொன் மதத்தை ஏறக்குறைய அழித்து விட்டது. அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த சில ஆயிரம் பொன் மத திபெத்தியர்கள், இன்றைக்கும் அந்த மதத்தை அழிய விடாது பாதுகாத்து வருகின்றனர். பௌத்த மதம் இந்தியாவில் இருந்து திபெத்திற்கு பரவியது. அரசர்களும், மதகுருக்களும் பௌத்த மதத்தை மக்கள் மேல் திணித்தனர். இருந்தாலும், திபெத்திய மக்களின் பொன் மத நம்பிக்கையை முற்றாக அகற்ற முடியவில்லை. அந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில உள்வாங்கப் பட்டன. உதாரணத்திற்கு, வண்ண மயமான கொடிகளில் பிரார்த்தனையை எழுதி தொங்க விடும் வழக்கமானது, பொன் மதத்திற்கு உரியது. கொடிகளின் வர்ணங்கள் ஒவ்வொன்றும், பஞ்ச பூதங்களைக் குறிக்கும். இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பொன் மதத்திலும், திபெத்திய பௌத்தத்திலும் இது ஒரு அடிப்படை நம்பிக்கையாகும். இந்து மதத்திலும், பஞ்சபூதங்கள் பற்றிய நம்பிக்கைகள் நிலவுவது, இங்கு குறிப்பிடத் தக்கது.\nதிபெத்திற்கு அருகில் உள்ள நேபாளத்தில், இந்துக் கோயில்களுக்கும், பௌத்த ஆலயங்களுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உள்ளேயிருக்கும் புத்தர் சிலை ஒன்று மட்டுமே வித்தியாசம். நேபாளத்தில் உள்ள லும்பினி எனுமிடத்தில் புத்தர் அவதரித்ததாக கருதப் படுவதால், இன்றைக்கும் அங்கே ஒரு ஆலயம் உள்ளது. புத்த சமயம், உண்மையில் இந்திய உப கண்டத்தில் தோன்றிய மதமாகும். அது பிராமண மதத்தில் இருந்த காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களை எதிர்த்து உருவானது. அந்தக் காலத்தில் இந்து மதம் என்றால், புரோகிதர்கள் எல்லாம் சேர்ந்து யாகத்தீ மூட்டுவது முக்கியமான வழிபாடாக இருந்தது. யாகத்தீயில் குதிரை, மாடு, ஆடு என்று வளர்ப்பு மிருகங்களை தூக்கிப் போட்டு கடவுளுக்கு பலி கொடுப்பது வழக்கம். இதைத் தவிர, ரிக் வேதம் என்ற செய்யுள்களை பாடுவார்கள். மத்திய ஆசியாவில் இருந்து நாடோடிக் கூட்டங்களாக வந்த ஆரியர்கள், \"வரும் வழியில் எத்தனை தேசங்களை அழித்தனர், எத்தனை மக்களை இனப்படுகொலை செய்தனர், எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்தனர்,\" என்பன போன்ற கதைகள் அந்த செய்யுள்களில் பாடப்படும். நமது காலத்தில், யாராவது இப்படியான செய்யுள்களை இயற்றினால், சர்வதேச நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள், தமது இனப்பெருமையை பறைசாற்றுவதற்காக எழுதப் பட்டதே ரிக் வேதம். அதில் எந்த தத்துவ விசாரத்தையும் எதிர்பார்க்க முடியாது.\nஇந்திய ஆரியர்களின் சகோதர இனத்தவர்கள், மத்திய ஆசிய பாலைவனங்களில் இன்னமும் நாடோடிகளாக அலைந்து கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பௌத்த மதமும், இஸ்லாமிய மதமும் பரவும் வரையில், அவர்கள் நாகரீகத்தை அறிந்திருக்கவில்லை. அதே நேரம், இந்திய உப கண்டத்திற்கு வந்து சேர்ந்த ஆரிய இனத்தவர்கள், அங்கே ஏற்கனவே வளர்ச்சி அடைந்த நாகரிக சமுதாயத்தை கண்டனர். அவர்களது மதமும், இயற்கையோடு இணைந்திருந்தது. இயற்கையின் அற்புதங்களுக்கு மதத்தின் பெயரால் விளக்கங்கள் கொடுத்தனர். அது வரையில், வருண பகவானையும், வாயு தேவனையும், இன்ன பிற இயற்கையின் அமானுஷ்ய சக்திகளை கண்டு அஞ்சி கடவுளாகக் கருதி வழிபட்ட \"இந்துக்கள்\"; இந்திய மண்ணில் மெய்யியல் தத்துவங்களை கற்றுக் கொண்டனர்.\nஇந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:\nஇந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது\nLabels: இந்து மதம், இந்துக்கள், தீபெத், ஸ்வாஸ்திகா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை நான் அறியப்படாத பல விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.\nஆரியர்களை தவறாக மேற்கோள் காட்சியில் உங்களின் அறியாமை தெரிகிறது. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வந்த்கார்களா ஆரியர்கள் யார் அவர்களால் உருவாக்கம் பெற்றதா ரிக் வேதம் என்பது இதுவரை நிச்சயமாக கூற படவில்லை ...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ��ிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதிபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்\nஇந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது\nஅரசியல் படுகொலையும், அமெரிக்க கழுகின் வருகையும்\nஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு\nஇத்தாலி தடுப்பு முகாம்களில், இத்தனை கொடுமைகள்\nசோவியத் யூனியனில் ஒரு அமெரிக்க காலனி\nஉலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி...\nஅடிமை வாழ்வுக்கு அவசியமான அதிர்ஷ்ட எண்கள்\nதமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்...\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்கா���்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12589&id1=4&issue=20170901", "date_download": "2019-04-19T22:54:09Z", "digest": "sha1:YM3XSFVV5TY2FGLAQD74GAIA5TGPVADL", "length": 21854, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "பிளாஸ்டிக் எமன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபிளாஸ்டிக்… கடந்த நூற்றாண்டில் இந்த பூமிக்கு மனிதனால் கொண்டுவரப்பட்ட சாபம். ஆமாம். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. முதன் முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டபோது விஞ்ஞானிகள் உற்சாகம்கொண்டனர். தயாரிப்பது சுலபம், பயன்படுத்த எளிது, நீண்ட காலம் உழைக்கும். இந்தக் காரணங்களால் பொருட்களின் உலகில் தனிப்பெரும் அரசனாக உருவாகப்போகிறது பிளாஸ்டிக் என்றார்கள். அது நடக்கவும் செய்தது.\nஇரும்பு, கண்ணாடி, மரம், துணி என்று மனிதன் அதற்கு முன்பு பயன்படுத்திய எல்லா பொருட்களையும் வேகமாக அப்புறப்படுத்திக்கொண்டு ஆக்ரமிக்கத் தொடங்கியது பிளாஸ்டிக். இன்று பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை. காலையில் எழுந்ததும் பல் துலக்கப் பயன்படும் பிரஷ் முதல் இரவு படுக்கும்போது பயன்படுத்தும் பாய் வரை சகலத்திலும் நுழைந்துவிட்டது பிளாஸ்டிக்.\nஅரிசியை பிளாஸ்டிக் பையில் வாங்கிவந்த காலம் போய் அரிசியே பிளாஸ்டிக்காக வரத் தொடங்கிவிட்டது இப்போது. விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், ‘இனியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு மட்டும் அல்ல, பூமிக்கே நல்லது இல்லை’ என்று எச்சரிக்கிறார்கள். பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள் உலகம் எங்கும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்று பகீரடிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nசரி, விற்றால் என்ன என்கிறீர்களா இப்படி விற்பனையாகும் பிளாஸ்டிக்களில் வெறும் 30 - 40% மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கின்றனவாம். அப்படியானால் மீதி இப்படி விற்பனையாகும் பிளாஸ்டிக்களில் வெறும் 30 - 40% மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கின்றனவாம். அப்படியானால் மீதி அவை தெருக்களிலும், வயல்வெளிகளிலும், காடுகளிலும், மலைகளிலும், கடற்கரைகளிலும், கடலிலும், சாக்கடையிலும், ஆற்றிலும், குளத்திலும், இன்னும் மனிதன் எங்கெங்கு எல்லாம் செல்கிறா���ோ அங்கு எல்லாம் அப்படியே கைவிடப்படுகின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் மண்ணோடு மண்ணாக மட்குவதற்கு சுமார் 450 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்\nமேலும், அந்தப் பிளாஸ்டிக்கிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் மண்ணையே மலடாக்கும் இயல்பு கொண்டவை. 60 - 70 வருடங்கள் வாழப்போகும் மனிதர்களாகிய நாம் வெறும் இரண்டு மணி நேரம் நம் உடலில் தங்கும் ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவதற்காக இவ்வளவு ஆண்டுகாலம் மட்காத, மண்ணின் வளத்தைக் கெடுக்கும் ஒரு பொருளை எந்தத் தயக்கமும் இன்றி பயன்படுத்துகிறோம் என்பது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம் அல்லவா\nநல்ல பிளாஸ்டிக்... கெட்ட பிளாஸ்டிக் தரமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் பிரச்னைகள் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். இது ஒரு மூடநம்பிக்கை. பிளாஸ்டிக் என்பதே மனித உடலுக்கும் பூமிக்கும் கெடுதலானதுதான். இதில் நல்ல பிளாஸ்டிக், கெட்ட பிளாஸ்டிக் என்றெல்லாம் பேதங்கள் இல்லை. அதிலும் இப்போது உணவகங்களில் உணவுத் தட்டின் மேல் பாலித்தீன் ஷீட்டை விரித்துப் பரிமாறுகிறார்கள். பிளாஸ்டிக் கப்களில் தண்ணீர் பரிமாறுகிறார்கள்.\nஇதெல்லாம் உடலுக்குத் தீங்கான பழக்கங்கள். சூடான உணவுப்பொருளை பாலித்தீன் பையில் வைக்கும்போதும், குளிர்ச்சியான அல்லது சூடான நீரை பிளாஸ்டிக் பாட்டில் அல்லது டம்ளரில் ஊற்றும்போதும் அதிலிருந்து டையாக்ஸின் என்ற வேதிப்பொருள் வெளிப்பட்டு உணவில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. செரிமானக் கோளாறுகள் முதல் ஹார்மோன் பிரச்னைகள், புற்றுநோய் வரை உருவாக்கும் மோசமான பொருள் இது. இட்லி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு கேன்சரையும் சேர்த்துப் பரிமாறாதீர்கள் என்றுதான் வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.\nஇது குறித்து நாவலாசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நக்கீரனிடம் பேசினோம். ‘‘உலகம் முழுக்கவே பிளாஸ்டிக் பயன்பாடு வருடந்தோறும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டும் தினந்தோறும் 15,300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. பிளாஸ்டிக்கில் பிஸ்பீனால் ஏ (Bisphenol- (BPA), தாலேட்ஸ் (Phthalates) போன்ற மோசமான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய் வரை உருவாக்கும் கடுமையான விஷங்கள். மினரல் வாட்டர் அடைக்கப்பட்ட பெட் பாட்டில்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த ஏற்றவை.\nஇவற்றை மீண்டும் மீண்டும�� பயன்படுத்தும்போதோ, சூடான, குளிர்ச்சியான பானங்களை ஊற்றுப்போதோ, பெட் பாட்டிலில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்க ஆறு லிட்டர் மறைநீர் (Virtual water) செலவாகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவதற்காக நாம் மீதம் உள்ள ஐந்து லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறோம்.\nமட்டுமல்ல, அந்த ஒரு லிட்டர் பெட் பாட்டிலை வாடிக்கையாளர் கையில் சேர்ப்பதற்கு சுமார் கால் லிட்டர் வரை பெட்ரோல் போன்ற அத்தியாவசிய எரிபொருளையும் செலவழிக்க வேண்டியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மறுசுழற்சிக்கு அனுப்புவது என்பது ஒரு பெரிய வேலை. இதற்காக மட்டுமே ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்தத் தொகையை வரிகள் என்ற பெயரில் மக்களின் தலையில்தான் அரசுகள் சுமத்துகின்றன.\nஇவை எல்லாவற்றையும்விட பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படும் பெரிய குப்பைக் கிடங்காக கடலோரப் பகுதிகள் உள்ளன என்பது அபாயகரமான விஷயம். சில நாடுகள் கடலிலும் கொட்டுகின்றன. கடந்த ஆண்டு வரை எட்டு மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\nநாம் சுவாசிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன், மரங்களில் இருந்து மட்டும் நம் வளி மண்டலத்துக்குக் கிடைப்பதில்லை. கடலில் உள்ள பைட்டோபிளாண்ட் என்ற நுண்ணுயிரும் ஆக்சிஜன் பங்களிப்பில் பெரிய பங்களிப்பைச் செய்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இந்த நுண்ணுயிர் பெருக்கத்தை அழிக்கும் வேலையைச் செய்கின்றன. இதுவரை சுமார் எட்டில் ஒரு பங்கு நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇந்த நுண்ணுயிர்கள் முற்றிலுமாக அழியும் பட்சத்தில் நமக்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, வீசும் காற்றில் விஷம் பரவும் என்று எச்சரிக்கிறார்கள். தவிர, இந்த நுண்ணுயிர்களை கடலில் உள்ள சிறுசிறு மீன்கள் சாப்பிடுகின்றன. இந்த சிறுசிறு மீன்களை பெரிய மீன்கள் சாப்பிடுகின்றன. இந்த உயிரியல் சார்பு வளையம் உடையும்போது கடலின் பெளதீகச் சூழல் மாற்றமடையும். இது, பூமியை நிச்சயம் பாதிக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டில் நமக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பவை சாஷே பாக்கெட்டுகளே.\nஇப்போது ஒரு ரூபாய் ஷாம்பு முதல் 500 ரூபாய் சாக்லேட் வரை அனைத்தும் சாஷே பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இந்த சாஷே பாக்கெட்டுகள்தான் ஆபத்தானவை. இவற்றை எந்த வகையிலும் மீண்டும் பயன்படுத்த இயலாது என்பதால் அப்படியே கண்ட இடத்திலும் எறிந்துவிடுகிறோம். அது அப்படியே கிடந்து மண்ணையும் சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.\nமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பிளாஸ்டிக் உற்பத்தியை முறைப்படுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். மிகவும் அத்தியாவசியமான துறைகளில் மட்டும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது என்ற மாற்றம்தான் நம் உடனடித் தேவை. இது அரசு, மக்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரும் கைகோர்த்துச் செய்ய வேண்டிய உடனடி வேலை...’’ என்று ஆதங்கத்துடன் முடித்துக் கொண்டார் நக்கீரன்.\n* பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களின் கீழ்ப்புறமோ பின்புறமோ ஒரு முக்கோண வடிவ சீல் இருக்கும். இதில் ஒன்று முதல் ஏழு வரை எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண்கள் பிளாஸ்டிக்கின் தரத்தைக் குறிப்பன. எனவே, இந்த எண்களைப் பார்த்து வாங்குவது நல்லது. அடிப்புற முக்கோணத்திற்குள்\nஎண் 1 இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) என்ற வேதிப் பொருளால் ஆனது. இதில், பானங்கள், குளிரூட்டப்பட்ட உணவுகள் இருக்கும்.\nஎண் 2 ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) என்ற வேதிப்பொருளால் ஆனதைக் குறிப்பது. இதில், பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.\nஎண் 3 உள்ள பிளாஸ்டிக்குகள், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் போன்றவை இருக்கும்.\nஎண் 4 எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதிப் பொருளால் உருவானது. இது பேக்கிங் மெட்டீரியலாகப் பயன்படுகிறது.\nஎண் 5 பிபி (பாலி புரொபிலின்) என்ற வேதிப்பொருளால் ஆனது. மைக்ரோவேவ் அவனில் வைப்பதற்கான உணவுப் பாத்திர பயன்பாட்டில் இது பயன்படுகிறது.\nஎண் 6 பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளால் ஆனது. முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இவை பயன்படுகின்றன.\nஎண் 7 பிளாஸ்டிக் மற்றவை. இது உடலுக்கு தீங்கு ��ிளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்களால் உருவாக்கப்படுகிறது. இதை, பிளாஸ்டிக் குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாகப் பயன்படுத்துகிறோம். இந்த 7 பிளாஸ்டிக் வகைகளின் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பிளாஸ்டிக்குகள் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. எனவே, இவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.\nஇரும்புப் பெண்ணின் காதல் கதை\nஇரும்புப் பெண்ணின் காதல் கதை\nஇப்ப நான் டைரக்டரும் கூட - ஏ.ஆர்.ரஹ்மான் open talk\nஇரும்புப் பெண்ணின் காதல் கதை\nகன்னிமாரா நூலகம் 01 Sep 2017\nவீடு, சமூகம், சுற்றம் மூன்றிலும் பொறுப்புள்ளவனே இந்த வேலைக்காரன்\nவிஜயனின் வில் 01 Sep 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2014/11/2_27.html", "date_download": "2019-04-19T22:33:35Z", "digest": "sha1:CNKPHHIXPQJMQCCK35CFSRGL4UPDKCSZ", "length": 17911, "nlines": 99, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: லூர்து மேரி - பகுதி 2", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nலூர்து மேரி - பகுதி 2\nமீண்டும் லூர்து மேரி. முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும் லூர்து மேரிக்கு. அவள் புத்திசாலிதான். தான் புரிந்து கொண்டதை அவளுக்கு சரியாய் விளக்க மொழியறிவு போதுமானதாக இல்லை என்பதுதான் அவளது ஆரம்பகால பிரச்சனையாக இருந்தது. ஆங்கிலம் தமிழ் தவிர இதர பாடங்களில் அவள் எழுத்துப் பிழையுடனோ இலக்கணப் பிழையுடனோ எழுதினாலும் கூட, அவளது விடை, அவளது புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தால் அவளுக்கு மதிப்பெண் அளிக்க தயங்க மாட்டார் ஆசிரியை. போகப் போக தமிழ் மொழி வந்து விடும் என்பதால் அவளை ஊக்குவிக்க மதிப்பெண்களை அளித்து விடுவார்.\nஆனால் தமிழ் பாடத்தில் அப்படி மதிப்பெண் அளிப்பது சரியாகாது என்பதால் அவள் ஒற்றை இலக்கத்தில்தான் மதிப்பெண் பெறுவாள். நீ விரைவில் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்க வேண்டும் என்று லேசாய் மிரட்டுவது போல் சொல்லுவார்.\nலூர்து மேரிக்கு தமிழ் மொழி கற்க இந்த மிரட்டு என்றால் எனக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மிரட்டல் இலவசம். அவள் ஆங்கில பரீட்சையின் திருத்திய விடைத்தாள் வாங்கும் போது நெஞ்சு நிமிர்த்தி நடந்து செல்வாள். நான் தமிழ் விடைத்தாள் பெறும் போது ரொம்ப பெருமையாக செல்வேன்.\nஒரு முறை டீச்சர் என் ஆங்கில மதிப்பெண்ணுக்கு எல்லோர் முன்னாலும் என்னை திட்ட நான் லஞ்ச் சாப்பிடக் கூட செல்லாமல் உர்ரென்று உட்கார்ந்திருந்தேன். . \"எல்லா காளியும் வாங்க என் நாக்குல எழுதுங்க. நான் சூப்பரா எல்லா பாஷையும் பிளந்து கட்டணும். அப்டி செய்தா எல்லா பாஷைகளிலும் உம்மேல கவிதையா பாடறேன் சரியா காளியோடு பேரம் பேசினேன். காளி இடத்தை காலி செய்து கொண்டு ஓடிப் போயிருப்பாள். அதற்கு பதில் லூர்து மேரி என்னிடம் வந்தாள் . ஐ வில் டீச் யு இங்க்லீஷ் என்றாள். இந்த நாலு வார்த்தைக்கே நான், என்னமா பேசறா இவ என்று வாய் பிளந்தேன். நான் உடனே இ வில் டீச் யு தமிழ் என்றேன் அவள் வார்த்தைகளிலேயே தமிழை மட்டும் சேர்த்து. ஆஹா நானும் என்னமாய் இங்கிலீஷ் பேசறேன்\nஅடுத்த நாள் அவள் மத்தியானம் அரைமணி எனக்கு ஆங்கிலமும் நான் சாயங்காலம் அரைமணி அவளுக்கு தமிழும் கற்றுக் கொடுத்தோம். அவள் உடைத்த தமிழில் பேசக் கற்றாள் . என்னை கலாய்க்க வேண்டுமென்றால் வேகமாக மலாயில் பேசிக் கொல்லுவாள். .\nஅரைப்பரீட்சைக்குள் லூர்து மேரி நன்றாகவே தமிழில் உரையாடத் தொடங்கி விட்டாள் எனலாம். வேறு வழி. சுற்றிலும் தமிழாறு ஓடிக் கொண்டிருந்தால் அவளென்ன செய்வாள் கற்க வேண்டிய கட்டாயம். வட இந்திய சினிமா நடிகை மாதிரி திக்கி திக்கி பேசுவாள். அதுவும் இனிமையாகவே இருக்கும். போறாததற்கு தமிழ் பாடத்தில் நான் வேறு அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅரைப் பரீட்சை வந்தது. தமிழ் பரீட்சையன்று லூர்து மேரி படு சீரியசாகவும் வேகமாகவும் எழுதுவதை வியப்புடன் பார்த்தேன். பரீட்சை முடிந்து என் விடைத்தாள்களை குண்டூசியால் இணைத்து குத்தி மடித்து என் பெயரெழுதி டீச்சரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்புக்கு வெளியில்வந்து விட்டேன். அரை நாள் அதுவும் கடைசி பரீட்சை என்பதால் ஹாலிடே மூடில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.\nலீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் துடங்கியது. ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண்களோடு கொடுக்கப் பட்டது. நல்ல காலம் என் ஆங்கில மதிப்பெண் 45. சந்தி சிரிக்கவில்லை. லூர்து மேரிக்கு நன்றி சொன்னேன். அடுத்து தமிழ் பேப்பர். லூர்து மேரி எண்பதுக்கு மேல் வாங்கியிருந்ததாலள். டீச்சர் கை தட்ட சொன்ன போது லூர்து மேரியின் முகம் சூரியனை விழுங்கினாற்போல் ஜொலித்தது. எனக்கு சந்தோஷமாகவே இருந்தது. . அந்த சந்தோஷம் என் மார்க்கை பார்க்கும் வரைதான். நான் 60 க்கும் கீழ் வாங்கியிருந்தேன். என் முகம் சந்திரனை தொலைத்த வானம் போல் இருண்டு விட்டது. சத்தியமாக நான் எதிர்பார்த்ததை விட இது மிகவும் குறைவு. எப்படி குறைந்தது டீச்சரிடம் கேட்கும் தைரியமில்லை. அன்று முழுக்க நான் அசோகா வனத்து சீதை போல் துயரத்திலாழ்ந்திருந்தேன்.\nவிடைத்தாள்களில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டும். எல்லாவற்றிலும் பாஸ் என்பதால் என் அப்பா கையெழுத்து போட்டு விட்டார். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்த லூர்து மேரி பிரேயருக்கு முன்பே என்னை அழைத்துக் கொண்டு தமிழ் டீச்சரிடம் போனாள். என் விடைத்தாள்ள கடைசி நாலு பக்கம் என்னுதில்ல. உஷாவுது. அது பறந்து கீழ விழுந்திருக்கு. அது என்னுதுன்னு நினைச்சு நா எடுத்து என் பேப்பரோட குண்டூசி குத்தி கொடுத்திட்டேன். என்று டீச்சரிடம் காட்ட நான் திகைத்துப் போனேன். நாலு பக்கங்கள் குறைத்திருப்பதை நான் எப்படி கண்டு பிடிக்காமல் போனேன் என வெட்கமாக இருந்தது. டீச்சர் வெகுவாக லூர்து மேரியை பாராட்டி அந்த நாலு பக்கத்து மதிப்பெண்களை அவளுடையதிலிருந்து கழித்து என்னுடையதோடு கூட்டி எனக்கு மதிப்பெண் போட்டு விட்டு எங்கள் இருவரையும் பார்த்தால்.\nஇனிதான் கிளைமாக்ஸ். உஷா நீ உன் பேப்பரை சரிபார்க்காம பறக்க விட்டுட்டு குண்டூசி குத்தினது தப்பு. இதனால் உனக்கு அஞ்சு மார்க் மைனஸ். லூர்து நீ இதை கண்டு பிடிச்சு உன் மார்க் குறைஞ்சாலும் பரவால்லன்னு எங்கிட்ட வந்து இதைச் சொன்ன பார் அதனால உனக்கு அஞ்சு மார்க் போனஸ். என்றாள். அது நியாயமாகவே பட்டாலும், கையெழுத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல் நீங்கள் எப்படி பேப்பர் திருத்தினீர்கள் என்ற என் கேளிவி, தைரியமில்லாத காரணத்தால் எனக்குள்ளேயே செத்துப் போயிற்று.\nலூர்து மேரியும் நானும் ரொம்ப சிநேகமாகி விட்டோம். அனால் முழு பரீட்சை முடித்த கையேடு அவளை அவள் அப்பா டிசி வாங்கி அழைத்துச் சென்று விட்டார். வகுப்பில் எல்லாருமே அவள் போவதற்காக வருத்தப் பட்டார்கள். நான் நிறைய. ஆனால் அவள் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக கிளம்பி விட்டாள் . சொந்த பந்தங்களோடு இருக்கப் போகும் சந்தோஷமாயிருக்கக் கூடும்.\nஇத்தனை காலம் கழித்து ஏதோ ஒரு குழந்தையால் லூர்து மேரியின் நினைவு வந்தது வியப்பாயிருக்கிறது. லூர்து மேரி எங்கிருக்கிறாய் நீ. என்னை உனக்கு நினைவிருக்கிறதா தமிழ் பேசிக் கொண்டிருக்கிறாயா இல்லை மறந்து விட்டாயா தமிழையும்\nLabels: வித்யா சுப்ரமணியம் அனுபவங்கள்\nஉங்கள் தோழி லூர்து மேரி உங்களைத் தொடர்பு கொள்வாள் என்று நம்புவோம். நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டது, மேரி தமிழ் கற்றுக் கொண்டதும்....ஆஹா... மிகவும் ரசித்தேன்.\nஉங்கள் தோழி உங்களை தொடர்பு கொள்வார் அம்மா...\nநன்றி ராஜலக்ஷ்மி நன்றி, பரிவை சே.குமார்.\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\nலூர்து மேரி - பகுதி 2\nlலூர்து மேரி - பகுதி 1\nமூக்குத்தி - பகுதி - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-04-19T23:57:53Z", "digest": "sha1:VCEOH7JZZQD47QQLPYI6YE2ORN6AFJ4F", "length": 13380, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் ...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு கைவிடவேண்டும்\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்\nமீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என மார்க்சிஸ்ட்\nஇதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டத்தில்\nஈடுபட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மாணவர் மற்றும் பொதுமக்கள் நலன்\nகருதி போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.\nஇருந்தபோதும், அவர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅவர்கள் மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், பணியில் சேர\nமறுப்பது, ஊதியம் நிறுத்திவைப்பு, தற்காலிகப் பணி நீக்கம், பணியிட மாற்றம்\nபோன்ற நடவடிக்கைகள் அவர்கள் மீது தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த\nஊழியர் விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.\nஅவர்கள் பணியாற்றிய இடத்திலேயே மீண்டும் அவர்களுக்கு பணி வழங்குவதோடு,\nஅவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க\nPrevious articleஏழு ஆண்டுகளாக எந்தச் சலுகைகளும் இல்லை: கேள்விக்குறியாகும் பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம்\nNext articleபல் சொத்தை, பல் உடைதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரே தீர்வு\nஅரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை கலெக்டரிடம் ஜாக்டோ ஜியோ புகார்\n‘ஜாக்டோ – ஜியோ’வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 % விழுக்காடு வாக்குப்பதிவு எய்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஜாக்டோ ஜியோ மனு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஒருங்கிணைந்த பள்ளி மானியம் – 10% தொகை SAP 2018 – 19 ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/5-lakhs-worth-gutka-seized-in-thiruvalur-357522.html", "date_download": "2019-04-19T22:18:00Z", "digest": "sha1:JTKKD6SMPRJPJ7CH2WX4XKCK736KUB7E", "length": 12761, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா-வீடியோ\nதிருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த5 லட்சரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவரைகைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் புங்கம்பேடு கார்மேல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்சட்டவிரோதமாக குட்கா ஆன்ஸ் புகையிலை பொருட்கள் பதுக்கிவிற்கப்படுவதாக பொன்னேரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜாவிற்கு வந்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் அங்கு சென்றுசோதனை மேற்கொண்டபோது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா ஆன்ஸ் புகையிலை பொருட்கள்இருப்பதை கண்டறிந்த போலீஸார் சௌகார்பேட்டையை சேர்ந்த நிரஞ்சன் என்பவரை கைது செய்து குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..\nசட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா-வீடியோ\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nTN By Elections 2019: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக -வீடியோ\nசிதம்பரம் தொகுதி பொன்பரப்பி வன்முறை: திருமாவளவன் சரமாரி கேள்வி -வீடியோ\nThanga Tamil Selvan: அதிமுக லீலைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை.. தங்க தமிழ்செல்வன் வேதனை- வீடியோ\nஅரசியல் கட்சியாக மாறும் அமமுக: பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்-வீடியோ\nlok sabha election: இடைத்தேர்தலில் வாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nபாஜகவிற்கு கை தவறி வாக்களித்த விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்-வீடியோ\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது-எடப்பாடி பழனிசாமி வீடியோ\nவாக்களிக்க சொன்னது பாஜகவுக்கு.. ஒட்டு போட்டது காங்கிரசுக்கு... குமரியில் போராட்டம் - வீடியோ\nTN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..\nவிஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: ப்ரீத்தியை காப்பாற்றிய விக்ரம்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதா நினைத்தது நிறைவேறவில்லை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=16&ch=12", "date_download": "2019-04-19T22:58:44Z", "digest": "sha1:2Y3MFR4NWPQRSYQHQU24FZUWUL4W2UNI", "length": 19610, "nlines": 162, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nகுருக்கள் மற்றும் லேவியர் பட்டியல்\n1செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,\n7சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.\n8லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.\n9பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.\n10ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.\n11யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.\n12யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;\n13எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்;\n14மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;\n15ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;\n16இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;\n17அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;\n18பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்;\n19யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ;\n20சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்;\n21இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.\nகுருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு\n22லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.\n23லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.\n24லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.\n25மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.\n26இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.\n27எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.\n28பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,\n29பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.\n30குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.\n31அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.\n32அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,\n34யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.\n35மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,\n36அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.\n37அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.\n38இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.\n39எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ ‘காவலர்’ வாயிலில் நின்று கொண்டார்கள்.\n40பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.\n41குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.\n42மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.\n43அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.\n44கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்க��ுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.\n45தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.\n46ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.\n47மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_138975/30/", "date_download": "2019-04-19T23:08:47Z", "digest": "sha1:OB3MV3JOIJYC5ICR6HFUBRGTXNRZZQ4N", "length": 39480, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்ம���ி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்கு��் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் ��ணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nமுல்லைத்தீவில் திடீரென மயங்கி விழுந்து இளைஞன் மரணம்\nகரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் 4ஆம்...\nயாழில் கடத்தல் நாடகமாடிய சிறுவன்\nயாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்று நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பிற்பகல் 3.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.இந்த நிலையில்...\nபயணிகள் சேவைக்கு பலாலி விமான நிலையம் தயார்\nயாழ்ப்­பா­ணம், பலா­லி­யில் இருந்து 72 ஆச­னங்­க­ளை­யு­டைய வானூர்­திச் சேவையை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க முடி­யும். அலு­வ­லக வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சேவை­கள் துரித கதி­யில்...\nசுன்னாகம் நிலத்தடி மாசு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nயாழ்.சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் காரணமாக பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இருபது மில்லியன் ரூபா(இரண்டு கோடி )நஷ்டஈடு செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்றைய தினம்(04) சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்த நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு அதிரடியாக...\nகரவெட்டியில் கேபிள் ரீவிகளுக்கு தடை\nமாணவர்களின் கல்வி பின்னடைவுக்கு கேபிள் ரீவிகளும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் இனி வடமராட்சி கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கேபிள் ரீவிகளில் எவ்வித நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பக்கூ���ாது என்ற தீர்மானம் இன்று சபையில் நடைபெற்ற அமர்வின் போது...\nஅடிப்படை குடிநீர் வசதி இல்லா உலகளவில் 200 கோடி மக்கள்\nதேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால்...\nஇலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி\nசித்திரைப் புத்தாண்டுக்கு மறுநாளான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறியுள்ளார். இதேவேளை,இந்த...\nயாழில் வறட்சியால் 7 ஆயிரத்து 311 குடும்பங்கள் பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியின் தாக்கத்தால் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரத்து 311 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.வறட்சியால் யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்...\nமட்டக்களப்பில் பட்டப்பகலில் எரித்து கொள்ளப்பட்ட நபர்\nமட்டக்களப்பு - வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான நபர் ஒருவரே...\nயாழ். ஆனைக்கோட்டையில் உதயமான அபயம் இலவச மருத்துவ சேவை\nசிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில�� புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/admk-10", "date_download": "2019-04-19T22:20:46Z", "digest": "sha1:VBYNKXNC5SHFO42JTSBNZAWUUBMXKS2V", "length": 7836, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை ! | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை \nஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை \nசென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.\nசென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டி.டி.வி. தினகரனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அடுத்த வாரம் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்தும், தொகுதியில் மேற்கொள்ளவேண்டிய பிரச்சனைகள் குறித்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்தார்.\nஇதேபோன்று, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி இன்று ஆலோ���னை நடத்த உள்ளார்.\nPrevious articleதினகரனுக்கு 27 எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு \nNext articleடிடிவி தினகரனின் பெயரை சொல்ல கூட அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை : நாஞ்சில் சம்பத்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11988-four-team-to-control-crimes-in-villupuram.html", "date_download": "2019-04-19T22:31:22Z", "digest": "sha1:GDA77ETYUEDZ52HN3DZW3KKRVZGD5W7Z", "length": 5850, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படைகள் அமைப்பு | Four team to control crimes in villupuram", "raw_content": "\nவிழுப்புரத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படைகள் அமைப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த 4 தனிப்படை‌களை காவல்துறை அமைத்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் 4 தனிப்படைகளை அமைத்துள்ளார். 50 காவல்துறையினர் கொண்ட இந்த 4 தனிப்படைகளுக்கும் குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது என பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து ��ணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nவிழுப்புரம் , குற்றங்கள் தடுப்பு , காவல்துறை , Police , Villupuram\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதிய விடியல் - 19/04/2019\nஇன்றைய தினம் - 18/04/2019\nஇன்றைய தினம் - 17/04/2019\nபுதிய விடியல் - 17/04/2019\nகிச்சன் கேபினட் - 19/04/2019\nநேர்படப் பேசு - 19/04/2019\nடென்ட் கொட்டாய் - 19/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/04/2019\nகிச்சன் கேபினட் - 18/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\nஅகம் புறம் களம் - 13/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (சி.சுப்பிரமணியம்) - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:57:22Z", "digest": "sha1:6FEAFGQFQYGO75BXSGZNZAFYZ3FMRUMZ", "length": 9604, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஃபார்வேர்டு மெசேஜ்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\n‘குரூப் மெசேஜை ஈஸியாக தேடலாம்’ - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nஇன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்\n“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்\n’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல���லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nவாட்ஸ் அப் வதந்தி : தண்டோரா போட்டு சபாஷ் வாங்கும் பெண் எஸ்பி \nவாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை\nவாட்ஸ்அப்பில் புதிய வசதி: இனி மெசேஜ்ஜை படிக்க வேண்டாம்;கேட்கலாம்\nகேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்றிய ஷாரூக்கான்\nமெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் அமேசான்\nவாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி\nமெசேஜ் பார்ட்டிகளுக்கு ஒரு ஷாக்: 'ஸ்மார்ட்போன் தம்ப்' வருமாம்\n‘குரூப் மெசேஜை ஈஸியாக தேடலாம்’ - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nஇன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் அறிமுகம்\n“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்\n’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nவாட்ஸ் அப் வதந்தி : தண்டோரா போட்டு சபாஷ் வாங்கும் பெண் எஸ்பி \nவாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை\nவாட்ஸ்அப்பில் புதிய வசதி: இனி மெசேஜ்ஜை படிக்க வேண்டாம்;கேட்கலாம்\nகேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்றிய ஷாரூக்கான்\nமெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் அமேசான்\nவாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி\nமெசேஜ் பார்ட்டிகளுக்கு ஒரு ஷாக்: 'ஸ்மார்ட்போன் தம்ப்' வருமாம்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/18296-two-drunken-youngsters-fell-in-2-000-feet-deep-pit-at-maharashtra.html", "date_download": "2019-04-19T22:32:09Z", "digest": "sha1:DVB3LCPRNBBV5KGJR4RSRW463Y5AJRUY", "length": 6570, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபோதையில் 2,000 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் | Two drunken youngsters fell in 2,000 feet deep pit at Maharashtra", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nமதுபோதையில் 2,000 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள்\nமதுபோதையில் 2,000 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள்\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/edwin-tong-parly/4237656.html", "date_download": "2019-04-19T22:37:12Z", "digest": "sha1:S5Q4WEL5QHQKPO2GDVMLMUBZCHMOXCLK", "length": 5013, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் சட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்: எட்வின் டோங் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் சட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்: எட்வின் டோங்\nஅச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் சட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும் என்று சட்ட, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டுத் தலையீடு, தகவல் பிரசாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் சிங்கப்பூர் பாதிப்படையாமல் இருக்க இது உதவும் என்று அவர் கூறினார்.\nவெளிநாட்டுத் தரப்புகளைக் கையாள புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவோ ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்தவோ தேவை உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் கேட்டிருந்தார்.\nபிரதமர் லீ சியென் லூங்கின் சார்பாகத் திரு டோங் அதற்குப் பதிலளித்தார்.\nவெளிப்படையானதாகவும் ஜனநாயக நாடாகவும் உள்ள சிங்கப்பூர், மின்னிலக்க முறையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் அச்சுறுத்தல்களால் எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇளம் நாடான சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தாக்கங்கள், இன, சமய ரீதியாகப் பாதிப்புகளை உண்டாக்கி, மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில�� மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/wwe-raw-beckey-lynch-suspended", "date_download": "2019-04-19T22:47:07Z", "digest": "sha1:UZMWJH7IC7WYHJXZRZ46UTNKIS65L73M", "length": 10092, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த வாரம் நடைபெற்ற ராவ் நிகழ்ச்சியில் பெக்கி லிஞச்-க்கு என்ன நடந்தது…?", "raw_content": "\nடபுள்யூ டபுள்யூ ஈ-யில் வாரம் வாரம் நடைபெறும் ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் போன வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியை விட இந்த வாரம் சிறப்பாகவே நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் மக்மஹோன் ஃபேமிலிக்கும் ( வின்ஸ் மக்மஹோன், ஸ்டீபனி மக்மஹோன், ட்ரிப்பிள் ஹெச் ) மற்றும் பெக்கி லிஞ்ச்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பெக்கி லிஞ்ச், ரோண்டா ரவுசி, ரியோட் ஸ்குவாட்-க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nட்ரிப்பிள் ஹெச், ஸ்டீபனி மக்மஹோன், பெக்கி லிஞ்ச்\nஇந்த வாரம் நடைபெற்ற திங்கட் கிழமை இரவு ராவ் நிகழ்ச்சியில், ட்ரிப்பிள் ஹெச் மற்றும் ஸ்டீபனி மக்மஹோன் ஆகிய இருவரும் சேர்ந்து பெக்கி லிஞ்ச் அவர்களின் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மேடையில் தோன்றினார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால், ட்ரிப்பிள் ஹெச் மற்றும் ஸ்டீபனி மக்மஹோன் ஆகிய இருவரும் பெக்கி லிஞ்சை இடைநீக்கம் செய்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அதற்கு பிறகு, டபுள்யூ டபுள்யூ ஈ-க்கு சொந்தக்காரரான வின்ஸ் மக்மஹோன் மேடையில் தோன்றினார். ஆனால், வின்ஸ் மக்மஹோன் மருமகன் (ட்ரிப்பிள் ஹெச்) மற்றும் மகள் (ஸ்டீபனி மக்மஹோன்) அவர்களை போல் மன்னிப்பு கேட்காமல் பெக்கி லிஞ்ச்-யை நேரடியாகவே 60 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தார். அதன் பிறகு, வின்ஸ் மக்மஹோன் ரெஸ்டில் மேனியா 35-ல் பெக்கி லிஞ்ச் விளையாடவிருந்த மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை ரத்து செய்தார். அதற்கு பதிலாக , இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிற எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்பவர் ரெஸ்டில் மேனியா 35-ல் சார்லோட் ஃபிளேர்-யுடன் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெறும் என வின்ஸ் மக்மஹோன் அறிவித்தார்.\nரியோட் ஸ்குவாட், ரோண்டா ரவுசி, பெக்கி லிஞ்���்\nஇந்த ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் மக்மஹோன் ஃபேமிலி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முடிந்த பிறகு, ரியோட் ஸ்குவாட் , பெக்கி லிஞ்ச் , ரோண்டா ரவுசி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு, ரோண்டா ரவுசி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து ரியோட் ஸ்குவாட் உறுப்பினர்களுடன் சண்டை இட்டனர். ரோண்டா ரவுசி மற்றும் பெக்கி லிஞ்ச் ஆகிய இருவரையும் கேமராவில் கறுப்பு நிறத்தில் ஒளிபரப்பப்பட்டதால் ராவ்-ன் கடைசியில் மகளிர் சாம்பியன்ஷிப்பை முன்வைத்தனர்.\nரோண்டா ரவுசி VS ரூபி ரியோட்\nரோண்டா ரவுசி தனது ராவ் மகளிர் சாம்பியன்ஷிப்பை ரியோட் ஸ்குவாட் உறுப்பினரில் ஒருவரான ரூபி ரியோட்-க்கு எதிராக இந்த வாரம் ஞாயிறு இரவு நடைபெற இருக்கிற எலிமினேசன் சேம்பர் நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியில் மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்பவர், டபுள்யூ டபுள்யூ ஈ மல்யுத்த போட்டியில் மிகவும் பிரபலமான போட்டியான ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியில் சார்லோட் பிளேர்-யை எதிர் கொள்ள நேரிடும். ரெஸ்டில் மேனியா 35 நிகழ்ச்சியானது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nWWE நிகழ்ச்சிகளில் இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோடில் என்ன நடந்தது\n2018 ல் நடைபெற்ற WWE-வை சார்ந்த 8 ஜோடிகளின் திருமணங்கள் \nபாஸ்ட்லேன் 2019-ல் வெற்றி பெறுபவர்கள் யார் தெரியுமா…\nரஸில்மேனியா 35ல் ரோமன் ரெய்ங்ஸின் சாத்தியமான மூன்று போட்டிகள்\nஒற்றையர் பிரிவில் கோல்ட் ஃபெர்க்-யை தோற்கடித்த ஐந்து மல்யுத்த வீரர்கள்\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nரஸ்ஸில்மேனியா 35: அனைத்து போட்டிகளின் முடிவுகள்\nஇன்று நடைபெற்ற ரா நிகழ்ச்சியில், ஏறத்தாள உறுதி செய்யப்பட்ட இரண்டு ரஸில்மேனியா 35-க்கான போட்டிகள் \nWWE செய்தி : ரோமனின் அடுத்த ரா போட்டியின் பங்கேற்பு உறுதியாகியுள்ளது\nரெஸ்டில் மேனியா 35-ல் கெவின் ஓவன்ஸுக்கு மூன்று சிறந்த எதிரிகள் யார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163240&cat=464", "date_download": "2019-04-19T23:09:45Z", "digest": "sha1:A5IJWIY7IP5D2QAO62XOXPDQQMZ64CEL", "length": 26471, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "மழலையருக்கான போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மழலையருக்கான போட்டிகள் மார்ச் 17,2019 00:00 IST\nவிளையாட்டு » மழலையருக்கான போட்டிகள் மார்ச் 17,2019 00:00 IST\nகுமரி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 23 பள்ளிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மியூசிக் சேர், ஓட்டம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்றனர்\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசிந்தி வித்யாலயா விளையாட்டு விழா\nஅரசு பணியாளர்களுக்கு தடகள போட்டிகள்\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nமுன்னாள் மாணவர் சங்க விளையாட்டு\nமாவட்ட ஹாக்கி: பைனலில் பி.பி.ஜி.,\nஅரசு கல்லூரி விளையாட்டு விழா\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் ஓவியர்கள்\nதேசிய விளையாட்டு : திருச்சி சாம்பியன்\nமண்டல உலக திறனாய்வு தடகள போட்டிகள்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nஆபாச வீடியோ; கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nஆபாச வீடியோ: துப்பாக்கி கேட்கும் மாணவிகள்\nஓங்கி அறைந்த எஸ்.பி : மாணவிகள் முற்றுகை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/16925-raghu-kedhu-visakam.html", "date_download": "2019-04-19T22:43:48Z", "digest": "sha1:BOC4EFV43IN5ZPUOBLRZJ7KUVV2IEGHR", "length": 10439, "nlines": 125, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகு- கேது பெயர்ச்சி: விசாக நட்சத்திரப் பலன்கள் | raghu kedhu visakam", "raw_content": "\nராகு- கேது பெயர்ச்சி: விசாக நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு பகவான் உங்கள் பத்தொன்பதாம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nகேது பகவான் உங்கள் ஆறாம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nஅன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற விசாக நட்சத்திர அன்பர்களே\nநீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்தப் பெயர்ச்சியி���் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சின்னச்சின்னச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.\nதொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.\nகுடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும்.\nபெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பேசி பழகுவது நல்லது. அரசியல்வாதிகளைப் பொருத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.\nகலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும்போது கவனம் தேவை.\nபரிகாரம்: மஞ்சள் வஸ்திரம் அணிவித்து நவக்கிரக குருவை வழிபடுவதால் மாற்றம் பெறுவீர்கள்.\n- குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டைகள் உண்டாகலாம்.\nராகுகேது பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்\nராகு-கேது பெயர்ச்சி: திருவாதிரைக்கான பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: கிருத்திகைக்கான பலன்கள்\nவார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 24 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் ம���ர்ச் 18 முதல் மார்ச் 24 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nரேவதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nபூரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nசதயம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nராகு- கேது பெயர்ச்சி: விசாக நட்சத்திரப் பலன்கள்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தாயாரின் இறுதிச் சடங்கு: பிரபலங்கள் அஞ்சலி\nசந்திரபாபு நாயுடுவை விமர்சித்த பாஜக எம்பிக்கு நோட்டீஸ்: ஆந்திர சட்டப்பேரவை ஒழுங்கு நடவடிக்கை பிறப்பித்தது\nராகு- கேது பெயர்ச்சி: சுவாதி நட்சத்திரப் பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dessert-recipes/china-grass-pudding/", "date_download": "2019-04-19T23:21:13Z", "digest": "sha1:DDPGMLZZI4PLEI7QNXIVNR2RN4KMLJZF", "length": 6354, "nlines": 68, "source_domain": "www.lekhafoods.com", "title": "சைனா க்ராஸ் புட்டிங்", "raw_content": "\nசர்க்கரை (Sugar) தேவையான அளவு\nசைனா க்ராஸ் 20 கிராம்\nகன்டென்ஸ்ட் மில்க் (Condensed Milk) 1 டின்\nவெனிலா எஸென்ஸ் (Vanilla Essence) 4 சொட்டுகள்\nமுட்டையின் வெள்ளைக் கருவை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.\nவெள்ளைக் கருவை முட்டை அடிக்கும் கருவியால் அடித்துக் கொள்ளவும்.\n20 கிராம் சைனா க்ராஸ்ஸை 2 கப் தண்ணீரில் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.\nவெள்ளைக்கரு, தேவையான அளவு சர்க்கரை, பால் இவற்றை பாத்திரத்தில் ஊற்றி மிக லேஸாக சூடேற்றவும்.\nகொதிக்க விடாமல், பால் ஓரளவு கெட்டியானதும் தயாரித்து வைத்துள்ள சைனா க்ராஸ்ஸை சேர்க்கவும்.\nஇரண்டும் கலந்து சமமாக சூடானதும் இறக்கி, கன்டென்ஸ்ட் மில்க் மற்றும் வெனிலா எஸென்ஸ் சேர்க்கவும்.\nஅன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி, சர்க்கரை கலந்து கொள்ளவும்.\nஅகலமான பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை பரவலாக போட்டு இதன் மீது கன்டென்ஸ்ட் மில்க் கலவையை சேர்க்கவும்.\nசிறிது நேரம் கழித்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, குளிரச் செய்து வறுத்த பருப்புகள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=category&catid=14", "date_download": "2019-04-19T23:14:53Z", "digest": "sha1:3OZZKKJRJQEN4GYS5MASFFY5YACGSJB2", "length": 12762, "nlines": 178, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரே��்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nஉங்கள் திரைக்காட்சிகளுடன் இங்கு நம்மோடு விமான போலி உருவாக்கி எடுக்கப்பட்ட பகிர்ந்து.\nபொருள் பதில்கள் / காட்சிகள் கடந்த போஸ்ட்\nகேள்வி FS XXL, இன்னமும் மேலே\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் urankjj\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by urankjj\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு\nகேள்வி ஹாய் ஒவ்வொரு ஒரு :) iwant கோரிக்கை பூத்து தயவு செய்து :( அது எனக்கு பிடித்த\nதலைப்பு தொடங்கியது, மாதம் 9 மாதங்களுக்கு முன்பு, மூலம் kalshamsi\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு\nகேள்வி FSX சில திரைக்காட்சிகளுடன்\nதலைப்பு தொடங்கியது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, by Dariussssss\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Colonelwing\n1 ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு\nகேள்வி 748F புறப்படும் Tunosha வொர்த் கோட்டை ஸ்பிங்க்ஸ்க்கு க்கான (UUDL) (KFWS)\nதலைப்பு தொடங்கியது, 9 மாதங்கள் முன்பு, மாதம் Gh0stRider203\nகடைசி இடுகையை 2 ஆண்டுகளுக்கு முன்பு\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n2 ஆண்டுகள் 4 வாரங்களுக்கு முன்பு\nதலைப்பு தொடங்கியது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, by PAYSON\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by PAYSON\n2 ஆண்டுகள் 2 மாதங்களுக்கு முன்பு\nகேள்வி அமெரிக்க ஏர்வேஸ் VA, கப்பற்படை பல்வேறு படங்களை.\nதலைப்பு தொடங்கியது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, by Gh0stRider203\nகடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்\nகடந்த போஸ்ட் by Gh0stRider203\n2 ஆண்டு���ள் 2 மாதங்களுக்கு முன்பு\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nநேரம் பக்கம் உருவாக்க: 0.192 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-19T22:47:47Z", "digest": "sha1:ARJYKO2IT24LYM5GKYWXRSIGZ2O4NHQF", "length": 2892, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்.அச்சுவேலிப் பகுதியில் கள்ளக்கரண்ட் எடுத்த நால்வா் கைது :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்.அச்சுவேலிப் பகுதியில் கள்ளக்கரண்ட் எடுத்த நால்வா் கைது\nயாழ்.அச்சுவேலிப் பகுதியில் கள்ளக்கரண்ட் எடுத்த நால்வா் கைது\nயாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட 04 பேரை ஞாயிற்றுக்கிழமை (05) இரவு கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (06) தெரிவித்தனர்.\nசுன்னாகம் மின்சார சபையினரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசந்தேக நபர்கள் அச்சுவேலி வடக்கு, சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, புத்தூர் கிழக்கு ஆகிய பிர��ேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3036.html", "date_download": "2019-04-19T23:27:01Z", "digest": "sha1:TGEQ3FT3HEB2YY7AW6RF3J5P2RKKK5IO", "length": 5234, "nlines": 116, "source_domain": "www.truetamil.com", "title": "Vanamagan Tamil Mp3 Songs Download - TrueTamil", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome Movie Songs வனமகன் பாடல்கள் ஒரு பார்வை\nவனமகன் பாடல்கள் ஒரு பார்வை\nஏப்ரல் 23, சென்னை: ஜெயம் ரவியின் நடிப்பில் ஏ.எல் விஜயின் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள வனமகன் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.\nவிஸ்வரூபம் எடுத்த தல டோனி\nஇரண்டு ஒன்றாவதில் சிக்கல் நீடிக்கிறது\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/blessed-children.php", "date_download": "2019-04-19T22:55:06Z", "digest": "sha1:KZG6O6QARYR5WKPTQLI6DTQXTLJ7ZW45", "length": 8083, "nlines": 60, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "புத்திர பாக்கியம்", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\n\"எனக்கு ஒரு மகன் / மகள் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்\" என்பது எத்தனையோ கோடானகோடி மக்களின் கனவாக மட்டுமே இருக்கிறது. எதனால் இந்தக்குறை ஏற்படுகிறது என்று பார்த்தால் சிலருக்கு முற்பிறவியில் செய்த பாவத்தினால் வந்த சாபம்\nகுல வழி வந்த சாபம்\nமுன்னோர்களின் மூலம் பெண்களால் ஏற்பட்ட சாபம்\nகுல தெய்வ வழிபாடு இல்லாததால் வந்த தோஷம்\nமற்றவர்களின் பொறாமை காரணமாக குடும்பத்தை விருத்தி அடையவிடாமல் செய்யும் சில செய்வினைக் கோளாறுகள்\nபோன்றவற்றால் புத்திரபாக்கியம் உண்டாகாமல் போகிறது. இதற்கு நிவர்த்தி செய்வதற்கு உண்டான வழிகளை மறந்து புத்திரபாக்கியம் இல்லாத பெண்ணை பார்த்து உலக மக்கள் உற்றார் உறவினர்கள் ஏளனம் செய்கிறார்கள். பொது இடங்களுக்கும், விஷேசங்களுக்கு சென்றாலும் அந்த பெண்ணை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிடுவது இல்லை. உடன் பிறந்தவர்கள் கூட அவர்களது குழந்தைகளை இவர்கள் எடுத்து கொஞ்சி விளையாட விடுவது இல்லை. தண்ணீர் எடுக்கச் செல்லும் இடத்திலும் இவர்களை பேசுவது கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவர்கள் குடியிருக்கும் தெருவிலோ, காலனியிலோ அந்த பெண்ணிற்கு \"அக்மார்க்\" முத்திரைபோல் முத்திரை குத்திவிடுகிறார்கள். இவைகளை மறக்க அந்தப் பெண் இறைவனையாவது வழிபடலாம் என்று கோவிலுக்கு சென்றால் அங்கும் அவளது குறையைப்பற்றி பேசியே அவளை நோகடித்து விடுகிறார்கள்.\nஇந்த நிலை மாற கணவன் / மனைவி ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து அவர்கள் எந்த தெய்வத்தை மனம் உருகி வேண்டி வழிபட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் அவர்கள் மடியிலும் குழந்தை கொஞ்சி விளையாடும் பாக்கியத்தை அடையச்செய்யலாமே\nபாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.\nஇங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.\nஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி\nEmail ID - மின்னஞ்சல்\n41- A, ஜவஹர் வீதி,\nதிரு ஆவினன்குடி கோவில் எதிரில்,\nதிண்டுக்கல் (D.T) - 624601,\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/3-important-reasons-behind-chelsea-s-biggest-defeat-against-manchester-city", "date_download": "2019-04-19T22:14:27Z", "digest": "sha1:VP6DDYLOEDCTXZL6G6225JAYWZ76M2XC", "length": 11956, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "செல்சீ அணியை மான்செஸ்டர் சிட்டி அணி துவம்சம் செய்ததற்கான 3 காரணங்கள்!!", "raw_content": "\nபரபரப்பான பிரீமியர் லீக் போட்டிகளின் சிறப்பம்சமே \"பிக் சிக்ஸ்\" அணிகள் மோதும் போட்டிகள் தான். முதல் நான்கு இடங்களுக்கான போட்டிகளில் முதலிடம் பிடிக்கவும், தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று ரசிகர்களிடையே கவுரவத்தை மீட்டெடுக்கவும் தங்களால் முடிந்த முயற்சிகளையும் யுக்திகளையும் ஒவ்வொரு அணியும் கையாளும்.2018/19 ஆம் ஆண்டுக்கான சீசனில், செல்சீ மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்கு முன்பு வரை லிவர்பூல் அணி முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியும் இருந்துவந்தன. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பெறலாம் என களமிறங்கி, 6-0 என்ற கணக்கில் செல்சீ அணியை வதம் செய்து, லிவர்பூல் அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்று அசத்தியது மான்செஸ்டர் சிட்டி. இந்த அபாரமான ஆட்டத்திற்க்கான முக்கியமான மூன்று காரணத்தை தான் நாம் இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.\n1. சிட்டி அணியின் ஆட்ட யுக்தி\nபோட்டி துவங்கும் முன்னதாக செல்சீ அணியின் கோச் சர்ரி கூறுகையில், சிட்டி அணி பலம்வாய்ந்த அணி என குறிப்பிட்டார். அதேப்போலவே தனது திறமையான யுக்தியால் செல்சீ அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் 6 கோல்கள் அடித்து வதம் செய்தது. மான்செஸ்டர் சிட்டி அணியை திறமை வாய்ந்த அணியாக மாற்றியமைத்து உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் கார்டியாலா. இவரது இந்த நேர்த்தியான அணுகுமுறை பார்சிலோனாவில் இவருக்கு கீழிருந்த அணி எப்படி இருந்தது என்பதை தற்போது நினைவூட்டுகிறது. இவரின் இந்த வெற்றிக்கு காரணம் நடுகள வீரர்களை நேர்த்தியாக அவர் பயன்படுத்துவது தான். முக்கியமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோல் அடிக்க இவர் கையாளும் யுக்திகள் கார்டியாலாவை சிறந்த அணி மேனேஜராக இன்றுவரை கொண்டுசெல்கிறது. நேரத்திற்கு ஏற்றவாறு வீரர்களை கையாள்வதிலும் இவர் கைதேர்ந்தவர்.\n2. செல்சீ அணியின் குறைவான மனவலிமை\nந்த சீசனில் ஒவ்வொரு போட்டியின் தோல்விக்குப் பின்னரும் ��ெல்சீ அணியின் மேனேஜர் சர்ரி கூறிவந்தது ஒன்றே ஒன்றுதான். அது செல்சீ அணி வீரர்களின் மனவலிமை மிகவும் குறைவாக இருப்பதே தோல்விக்குக் காரணம் என்பதுதான். வெற்றி தோல்வி சகஜம் தான், ஆனால் எதிரணி ஒன்று இரண்டு கோல்கள் அடித்து கொண்டிருக்கும்பொழுது வீரர்கள் மனதளவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். உதாரணமாக மான்செஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் அகுரோ தனது இரண்டாவது கோல் அடிக்கும் பொழுது செல்சீ வீரர்கள் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யத்தவறி மன வலிமையை இழந்து விட்டார்கள். போட்டியின் முதல்பாதியே முடிவடையாத நிலையில் இவ்வாறு வீரர்கள் செய்த இந்த போக்குதான் இப்பேர்ப்பட்ட மோசமான தோல்விக்கு காரணமாக இருக்க முடியும்.\n3. மாற்று வழி இல்லாமல் களமிறங்கியது\nசெல்சீ அணியின் மேனேஜர் செய்த மற்றொரு தவறு என்னவென்றால், கார்ட்டியாலா போன்ற மேனேஜர்கள் வழிநடத்தும் அணியை எதிர் கொள்ளும் பொழுது ஒருவிதமான யுத்தி தோல்வியடைந்தால் கட்டாயம் மற்றுமொரு யுக்தியை தன் வசம் வைத்து இருந்து, அதை குறித்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு மாற்று வழியே இல்லாமல் களமிறங்கியது செல்சீ அணியின் மேனேஜர் சர்ரி செய்த மிகப்பெரிய தவறு. இது அணியை வரலாறு காணாத தோல்விக்கே இட்டுச் சென்றுள்ளது.\nமான்செஸ்டர் சிட்டி அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவை தகர்த்தெறிந்த டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி\nசாம்பியன்ஸ் லீக்: காலிறுதி சுற்றில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் பலப்பரிச்சை\nஏன் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் செல்சீ அணி தோற்கிறது என்பதற்கான 3 காரணங்கள்\nசாம்பியன்ஸ் லீக்: பலம் மிக்க லிவர்பூல் அணியை வீழ்த்துமா போர்டோ அணி\nசாம்பியன்ஸ் லீக்: 7-0 (10-2) என சால்கே அணியை வதம் செய்த மான்செஸ்டர் சிட்டி அணி\nசாம்பியன்ஸ் லீக்: 6-1 என போர்டோ அணியை தூக்கி சாப்பிட்ட லிவர்பூல் அணி\nகொரிய வீரரின் உதவியால் காலிறுதியின் முதல் லெக் போட்டியில் வெற்றிகண்டது ஸ்பர்ஸ் அணி\nசாம்பியன்ஸ் லீக்: போர்டோ அணியை துவம்சம் செய்து 2-0 என முதல் லெக்கில் முன்னிலை பெற்றது லிவர்பூல்\nஅரை இறுதிக்குள் நுழைந்த பார்சிலோனா அணி; மான்செஸ்டர் யுனைடெட் அணி அவுட்- சாம்பியன்ஸ் லீக் 2019\nஅசத்தியது அத்லெட்டிக்கோ மாட்ரிட், சுருண்டது ஜுவென்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/karu-trailer/", "date_download": "2019-04-19T22:19:48Z", "digest": "sha1:NNPUTLOOAPQ4NEO2OTWALGP35H7XSI5B", "length": 8666, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "'கரு' ட்ரெய்லர் (KARU Trailer ) – Leading Tamil News Website", "raw_content": "\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2562356.html", "date_download": "2019-04-19T22:17:25Z", "digest": "sha1:JYGUS6LVBDUXBPO3K4NNTBPJP7NTGMTZ", "length": 8053, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு செய்முறை விளக்கக் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு செ��்முறை விளக்கக் கருத்தரங்கம்\nBy DIN | Published on : 10th September 2016 08:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவும், மகளிர் நலனும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும், செய்முறை விளக்கமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nநலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர், கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்குநர் அனிதா ராதாகிருஷ்ணன், அறக்கட்டளை தலைவர் எஸ். ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் சென்னை எத்திராஜ் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை பேராசிரியர் மேனகா பங்கேற்று பாரம்பரிய இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்துரை வழங்கினார்.\nதொடர்ந்து, பாரம்பரிய உணவு வல்லுநர் மலர்க்கொடி சின்னையன் பங்கேற்று, மாணவிகளுக்கு கைகுத்தல் அரிசி சாப்பாடு, குதிரைவாலி, திணை பாயசம், வரகு கொலுக்கட்டை, சாமை ஆகிய இயற்கை உணவு தானியங்களைக் கொண்டு சமைத்து செயல்விளக்கம் அளித்தார்.\nதொடர்ந்து பங்கேற்ற மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு திணை பாயசம், முளைகட்டிய தானிய பயறு, சுண்டல் வழங்கப்பட்டன. இதில் கரு. முத்து, அபாஸ் அலி, துணை முதல்வர் ஜெயந்திகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகல்லூரி முதல்வர் கே. ராமகிருஷ்ணன் வரவேற்றார். நலம் பாரம்பரிய அறக்கட்டளை செயலர் ரா. சுதாகர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-912172.html", "date_download": "2019-04-19T22:59:23Z", "digest": "sha1:WKWKBIZQBYUALEZ6UBF2IPH6WIEEFYP6", "length": 6117, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று \\\\\\\"அம்மா\\\\\\' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇன்று \"அம்மா' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்\nBy திருவாரூர் | Published on : 06th June 2014 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"\"திருவாரூர் வட்டம் சேமங்கலம், நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம், குடவாசல் வட்டம் இலையூர், வலங்கைமான் வட்டம் நார்த்தங்குடி, நீடாமங்கலம் வட்டம் லட்சுமாங்குடி, மன்னார்குடி வட்டம் புழுதிக்குடி. திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்'' என்று ஆட்சியர் சி. நடராசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/31/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-2676250.html", "date_download": "2019-04-19T22:15:13Z", "digest": "sha1:XB6AEXFJY6DB2KZ6PN3P7HSJYADQX42N", "length": 7920, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கடைசி நாளில் பிஎஸ்-3 பைக்குகளை வாங்கலாமா?- Dinamani", "raw_content": "\n19 ஏப்���ல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nகடைசி நாளில் பிஎஸ்-3 பைக்குகளை வாங்கலாமா\nBy DIN | Published on : 31st March 2017 10:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு பிஎஸ்-3 பைக்குகளை விற்பனை செய்யவும் வாகனப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், கடைசி நாளான இன்று பைக் வாங்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nவாகன விலையில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் வாகன விற்பனை டீலர்களிடம் இருந்த பிஎஸ்-3 வாகனங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.\nநாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், வாகனங்களை இன்று வாங்குவதால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை என்கிறார்கள் டீலர்கள்.\nவாகன டீலர்கள், ஒவ்வொரு இரு சக்கர வாகனத்தையும் விற்ற உடனேயே இன்வாய்ஸ் போட்டு விடுவார்கள். மார்ச் 31ம் தேதிக்குள் வாகனத்தை விற்பனை செய்துவிட்டால் அதை வைத்து ஏப்ரல் 31ம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் வாகனப் பதிவு (ரெஜிஸ்டர்) செய்து கொள்ளலாம். அதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெரிவிக்கின்றனர்.\nஅதே போல, புதிய வாகனங்களை விற்பனை செய்யவும் வாகனப் பதிவுக்கும் தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, பழைய பிஎஸ்3 வாகனங்களை வாங்கவும் விற்கவும் எந்த தடையும் இல்லை. எனவே, பொதுமக்கள் தங்கள் கைவசம் இருக்கும் வாகனங்களை விற்கவோ பழைய பிஎஸ்3 வாகனங்களை வாங்கவோ தயக்கம் காட்ட வேண்டாம் என்கிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/JVP_21.html", "date_download": "2019-04-19T23:29:33Z", "digest": "sha1:5UU44YU6JUEHEWWVHDQ2CFLEVHZHQCC2", "length": 9829, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி கங்கணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி கங்கணம்\n20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி கங்கணம்\nநிலா நிலான் March 21, 2019 கொழும்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை (22) முக்கிய பேச்சு நடத்தவுள்ளது.\nநாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகிய எம்.பிக்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் ஜே.வி.பியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து, ’20’ ஐ ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கோரிக்கை விடுத்தனர்.\n20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தாலும், மஹிந்த அணியின் நிலைப்பாடு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, ’20’ குறித்து ஜே.வி.பியினர் பேச்சு நடத்தவுள்ளனர்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி குறியாக இருக்கின்றது.\nஎனினும், ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன என்பது குறிப்பி���த்தக்கது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222154-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-19T23:19:43Z", "digest": "sha1:MZEEKEXOWXRK4O4URZZUALIP4CK536V2", "length": 61455, "nlines": 196, "source_domain": "yarl.com", "title": "குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி - நூற்றோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nக��ற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி\nBy அருள்மொழிவர்மன், December 31, 2018 in நூற்றோட்டம்\nகுற்றப்பரம்பரை வளரி விமர்சனம், வேல. ராமமூர்த்தி\nகுற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி\nஇந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது \"குற்றப்பரம்பரை\" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்', பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது.\nஇந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.\nஎன் பேரன்பு எவர் பால் பெருங்கோபம் எவர் பால் என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக்கலவரம் என்றும் அக்கினி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே – என்று தொடக்கத்திலேயே சாடியுள்ளார் \nநாவலின் கதைக்களம் அன்றைய இராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த பெருநாழி, கொம்பூதி, பெரும்பச்சேரி எனும் கிராமப் பகுதிகளில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.\nஅம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்கள�� ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் அணையா நெருப்பாகி ரத்தம் படிந்த பூமிக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.\nகளவு, தீண்டாமை, வீரம், நேர்மை, வன்மம் துரோகம், பொறாமை, அடக்குமுறை, சூழ்ச்சி, கொலை மற்றும் கலவரம் என்று மனிதனின் அகம், புற வாழ்வின் கொடிய பகுதிகளுக்குள் கதை நகர்கிறது.\nநாவலை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் தொடக்கத்தில் கதையுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல், ஏதோ ஒருவித தொய்வும் இடைவெளியும் உண்டானது. கதை நிகழும் இடமும், மாந்தர்களுக்குள் நிகழும் சம்பாசணைகளும், அங்கு வழக்காடப் பட்டிருந்த வட்டார மொழியும் எனக்கு அதிகம் பரிட்சையமில்லாத காரணத்தால் ஒரு கணம் வாசிப்பை நிறுத்தி விடலாமா என்றெண்ணினேன்\nஆனால் அடுத்த சில பக்கங்களைக் கடந்த பின் முதலில் நினைத்தது எத்தகு தவறு என்பதை உணர்ந்தேன். ஆசிரியரின் எழுத்து நடை கதை மாந்தர்களின் வாழ்வியலைப் போன்று ஆரம்பத்தில் சற்று கரடுமுரடாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் நம்மை முழுவதும் வசியப்படுத்துகிறது. வாசிப்பின் இடையில் ஆசிரியர் நமக்கு சுவாசிக்கவும் இடம் தராமல் முழு மூச்சில் ஓட விடுகிறார். நிதானித்துத் திரும்பிப் பார்க்கும் எண்ணத்திற்கே இடமில்லாமல் போகிறது.\nமுன்னுரையில் மட்டுமின்றி கதை முழுவதும் அவ்வுயர் சமூகத்தின் மீது அவருக்கிருந்த கோபமும், சிறுபான்மையினர் மீதிருந்த பரிவும் புலனாகிறது. வேயன்னா எனும் கள்ளர் இனத்தலைவனைச் சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் இவரின் போக்கும் செயலும் நாவலாசிரியரை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. கதையின் இன்னொரு சிறப்பம்சம் இதில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் இயல்புடன் ஒன்றிப் பயணிக்கிறது. எ.கா. கூழானிக்கிழவி, சேது, வில்லாயுதம், அக்கம்மா, வையத்துரை, காளத்தி, சிட்டு, அன்னமயில், வீரணன், விக்டர்துரை, வஜ்ராயினி.\nகள்ளர் இனக்குழுவின் வாழ்வியலை சிறிதும் தொய்வின்றி சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார். வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து இச்சமுகத்தால் விலக்கப்படுவதால், வேறுவழியின்றி களவையேத் தொழிலாகக் கொண்டிருந்தனர். எதற்கு ���த்தகு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள், விருப்பத்தின் பேரிலா நிச்சயம் கிடையாது என்பதை வாசிப்பினூடே நம்மால் உணர முடிகிறது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும், அதுபோல அம்மக்களின் புறத் தோற்றம் கரடுமுரடாகத் தோன்றினாலும், அகத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் கூறுகிறார்.\nஇப்படிக் களவாடிய பொருட்களைத் தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், உயர்சாதி ஒருவனிடம் கொடுத்து, அதற்கு ஈடாக உணவு தானியங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் உண்ணும் உணவிற்காகவே இவ்வளவும் செய்கிறார்கள் என்றறியும் போது மனதில் இரக்கமும் அனுதாபமமும் குடிகொள்கிறது. வெக்கையில் வளரும் மனிதர்களிடம் இயற்கையாகவே கோபம், ஆத்திரம், பிடிவாதம், திமிர் போன்ற குணாதிசயங்கள் இருப்பது அவர்களின் தவறல்ல.\nநாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை. பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.\nநாவலை வாசித்த பின்பு குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் (Criminal Tribes Act) பற்றி இணையத்தில் விரிவாகத் தெரிந்துகொண்டேன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் பெருகி வந்த கொலை மற்றும் கொள்ளையைத் தடுக்க ஆங்கிலேயர்கள் இச்சட்டத்தை முதலில் கொண்டுவந்தனர். பின்னர் இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி) எதிராகத் திரும்பியது.\nதமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், முத்தரையர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. இதில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டனர். இப்படி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் கை ரேகைச்சட்டம், ராத்திரிச்சீட்டு என்று பல்வேறு அடக்குமுறைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திணித்தது. இதன் எதிரொளியாக தென் மாநிலங்களில் பல்வேறு கலவரங்களும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்துவந்தது.\nகள்ளர் இனக்குழுவின் வாழ்வையும், அவர்களின் சமுதாய நிலைப்பாட்டையும், அந்த சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் யார் எதிர்த்து நின்றவர்கள் யார் என்று அச்சமூகத்தின் வாழ்வியலை இந்நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். களவைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தாலும் அது நல்லவர்கள் நிறைந்த கூட்டமாகவே தெரிகிறது \nஅடக்கி ஆள்ந்துகொண்டிருக்கும் உயர் சமூகம் ஒருநாள் உணர்வற்றுப் போகும், ஒடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமிருந்த சமூகம் வரும் நாளில் நிச்சயம் விழித்தெழும் \nஇப்படியொரு உணர்வுப் பூர்வமான நாவலை ஆசிரியர் அளித்ததாலோ என்னவோ, வாசிப்பின் முடியில் நல்லதொரு நாவல் படித்த திருப்தி கிட்டியது. வேயன்னாவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு மனதிலிருக்கும்.\nஇந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஎன் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை, என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. ❤அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ❤ குழந்தை பிறந்த நேரமோ என்னமோ கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. ❤முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான். ❤அவர்களின் நெருக்கம் குறைந்தது. ❤ அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது. ❤ இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெறும் இழப்பாக இருந்தது. ❤ தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள். ❤ஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான். ❤ கோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில் \"நீ முன்பை விட இப்போது இல்லை மிகவும் மாறிவிட்டாய் நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன் தயவுசெய்து என்னை தேடாதே\" என்று எழுதி படுக்கையறையின் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவாள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள். ❤கோபம் தனிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்து அதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான். \"மச்சான் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா பிசாசு பொய்டாடா\" என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். ❤கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள். \"அடப்பாவி என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah எவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு Cool Ah பேசிட்டுப்போறான்\" என்று பொலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள். ❤\"அடியே லூசு பொண்டாட்டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி\" கட்டிலுக்கும் கீழே உன் காலு தெரியுது.டி ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤ நான்தான் அன்னைக்கே சொன்னேல என் உயிர் உன்னிடம் இருக்கு.னு ❤நீ போய்விட்டால் ந��ன் இறந்துடுவேன்டி ❤நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க\" இதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே \"நான் எங்கும் போலங்க வீட்லதாங்க இருக்கேன்\" நீங்க எங்க இருக்கிங்க ஏனுங்க என்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள். ((பொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள். *அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்* : 💜கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள் 💜 சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும். # நேசியுங்கள். நேசிக்கப்படுவீர்கள்...# http://sivamindmoulders.blogspot.com/search/label/கட்டுரைகள்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்ற��. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்க���் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் ���டைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்��� எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் ��லைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்ப���ில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மி���க் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள�� கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்���்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nகுற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2019-04-19T23:15:47Z", "digest": "sha1:V2AD66TRZPJEVQFX3EOTFTGBFV2434J6", "length": 28714, "nlines": 280, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மே தினம் இராணியின் தினமாக மாறிய கதை", "raw_content": "\nமே தினம் இராணியின் தினமாக மாறிய கதை\nஉலகம் முழுவதும் மே தினத்திற்கு விடுமுறை விடப்படுகின்றது. ஒரு சில நாடுகள் மட்டும் விதி விலக்கு. சுவிட்சர்லாந்தில் சில மாகாணங்களில் மட்டுமே விடுமுறை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நெதர்லாந்தில் மே தின விடுமுறை இரத்து செய்யப்பட்டது. அதற்கு தெரிவிக்கபப்டும் காரணம், மே தினத்திற்கு முதல் நாள், அதாவது ஏப்ரல் 30 அன்று, இராணியின் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது. அதுவும் தற்போது இராணியாக முடி சூட்டிக் கொண்ட பெயாற்றிக்ஸ்சின் பிறந்த தினமல்ல. ஏற்கனவே முடி துறந்த அவரது தாயார், யூலியானாவின் பிறந்த தினம்.\nஇது குறித்து பல வெள்ளையின நெதர்லாந்து பிரஜைகளிடம் கருத்துக் கேட்ட பொழுது, அவர்களின் அரசியல் பாமரத்தனம் வெளிப்பட்டது. முன்னை நாள் இராணியின் பிறந்த தினம், கோடை கால தொடக்கத்தில் வருவதால், வெளிப்புறக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற தினம், என்று தெரிவித்தனர். ஆனால், \"இராணியின் தினத்திற்கு\" அடுத்த நாள், உழைப்பாளர்களின் மே தினம் என்ற உண்மை பலருக்கு தெரியாது.\nஇரண்டாம் உலகப்போருக்கு முன்னர், பெரும்பான்மை உழைப்பாளர்களினால் கொண்டாடப்பட்ட மே தினத்தை, இன்றைய உழைக்கும் வர்க்கம் மறந்து பல தசாப்தங்களாகி விட்டன. இன்றைய உழைப்பாளிகள், இராணியின் தினத்தை மது அருந்தி, மகிழ்வுடன் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். முதல் நாள் மது அருந்திய மயக்கத்தில், அடுத்த நாள் உழைப்பாளர்களின் தினம் என்ற உண்மையை மறந்து போகின்றனர். நெதர்லாந்தில் கம்யூனிசம் போன்ற \"தீமைகளை\" கருவறுக்க அரசு கொண்டு வந்த திட்டம், சிறப்பாக செயற்படுகின்றது. \"இராணி வாழ்க\nஇராணியின் தினத்தன்று, வர்த்தக விடுமுறை தினமாகும். அனைத்து வர்த்தகர்களும் கடைகளை மூடி விட வேண்டும். ஏனெனில், அன்றைய தினம் மட்டும் விற்பனை வரி அறவிடப் படுவதில்லை. இதனால், உழைத்துக் களைத்த சாமானிய மக்கள், ஒரு நாள் வியாபாரிகளாக முதலாளித்துவத்தின் சுவையை நுகர முடிகின்றது. இராணியின் தினத்தன்று, நடைபாதையில் கடை விரித்து எந்தப் பொருளையும் விற்கலாம். பலர், தமது வீடுகளில் கழித்து விடப்பட்ட பாவனைப் பொருட்களையும் கொண்டு வந்து போட்டு விற்பார்கள்.\nபாவித்த பொருட்களையும், கடைகளில் விற்கப் படாமல் தேங்கி விட்ட சரக்குகளையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்ல வாடிக்கையாளர்கள் ஈயாக மொய்ப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் ஏதாவது விற்று நாலு காசு சேர்க்கும் படி அறிவுறுத்தப் படுவார்கள். வயலின் வாசித்துக் காட்டி, அல்லது வீட்டில் தயாரித்த தின்பண்டங்கள் விற்று, சிறுவர்கள் \"வருங்கால முதலாளிகளாக\" வருவதற்கான திறமைகளை வெளிப்படுத்துவார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டதாக பாட நூல்களும் போதிக்கின்றன. ஆனால், முதலாளித்துவ நாடுகளிலும் சித்தாந்தத்தை சிறு வயதிலேயே மூளைக்குள் திணிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.\nநான் நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலம், ஒரு வருடம் ஒரு கிராமத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. கிராமத்து மக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், வெளிநாட்டவர்களை கண்டிராத மக்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது அரசின் ஏற்பாடு. அப்போது சந்தித்த மக்களிடம், உலகில் பல நாடுகளில் அரசாட்சி ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், நெதர்லாந்து ஒரு இரானிய அரசுத் தலைவராக கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்போம். ஐம்பது வருடங்களுக்கு முன்னர், வறுமையில் வாடிய மக்கள், இன்று செல்வந்த வாழ்க்கை வாழ்வதற்கு, தமது இராணியின் தாராள குணமே காரணம் என்று கூறியது வியப்பை அளித்தது.\n\"இராணி தனது நகைகளை விற்று குடி மக்களின் வறுமையை போக்கியதாக...\" அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். நெதர்லாந்து அரச வம்சம், காலனிய நாடுகளை சுரண்டி செல்வம் சேர்த்த உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த நாட்டின் பாட நூல்களும் அந்த விடயத்தில் மௌனம் சாதிக்கின்றன.\nகிழக்கிந்தியக் கம்பனி என்ற பெயரில் கடல் கடந்து வாணிபம் செய்த, ஒல்லாந்து காலனியாதிக்கவாதிகள் கொள்ளையடித்த செல்வத்தில் பெரும் பகுதி அரச குடும்பத்தை சென்றடைந்தது. காட்டிலே வேட்டையாடிய மிருகத்தின் பெரும்பகுதி சிங்கத்திற்கே சேரும். எஞ்சிய இறைச்சியை தான் நரி போன்ற மிருகங்கள் உணவாகக் கொள்ளும். அதனால் தானோ என்னவோ, நெதர்லாந்தின் \"ஒரான்யெ\" அரச வம்சம், சிங்கத்தை அரச இலச்சினையாக கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரப் பெண்மணியான இராணியின் மாளிகையில், இன்றைக்கும் சிங்கக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.\nநெதர்லாந்து அரச வம்சத்தினர் கம்யூனிஸ்டுகளை வெறுப்பதற்கு தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. சார் மன்னனின் ரஷ்யாவில் அவர்கள் பெருமளவு பணத்தை முதலீடு செய்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, 1917 ல் இடம்பெற்ற போஷேவிக் கம்யூனிசப் புரட்சி இடியென இறங்கியது \"சார் மன்னன் வாங்கிய அந்நிய நாட்டுக் கடன்களுக்கு, போல்ஷெவிக் புரட்சியாளர்கள் பொறுப்பேற்க முடியாது,\" என்று அறிவித்து விட்டனர். இதனால் போட்ட முதலையு��் இழந்து, வட்டியையும் பறி கொடுத்த ஆத்திரத்தில் இருந்தனர், நெதர்லாந்து அரச வம்சத்தினர்.\nபோல்ஷெவிக் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட வெள்ளைப் படையினருக்கு, நிதியுதவி வழங்கினார்கள். ஆயினும், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. உள்நாட்டுப் போரில், எதிர்ப்புரட்சியாளர்களை தோற்கடித்த போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள், இறுதி வரை வெளிநாட்டுக் கடன்களை திருப்பிக் கொடுக்கவேயில்லை. \"இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பெர்லின் வரை வந்த செம்படை நெதர்லாந்தையும் பிடித்து விடுவார்கள்.\" என்று வதந்தியை கிளப்பி விட்டார்கள்.\n\"கம்யூனிசப் பூதம் பிடித்துச் சாப்பிட்டு விடும்\", என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்கள். அரச வம்சம் உழைப்பாளர்களின் மே தினத்தை அபகரித்து, இராணியின் தினமாக மாற்றி விடுவதற்கு இவ்வளவு காரணங்கள் போதாதா\nLabels: இராணியின் தினம், நெதர்லாந்து, மே தினம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், ��ுன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாம...\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழ...\nஅமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்\n\"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்\" - பொதுக்கூட்ட...\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடர...\nசுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு\nவலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா\n4 வருடங்கள் பிந்திய \"பின்லாடன் மரண அறிவித்தல்\"\nஎத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி\nபுலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்\n\"இஸ்லாமியத் தாயகம்\" கோரும் முஸ்லிம் தேசியவாதிகள்\nபின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு\nமலேசிய கம்யூனிஸ்ட் இராணுவ அணிவகுப்பு வீடியோ\nபின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்\nமே தினம் இராணியின் தினமாக மாறிய கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற ��ுதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13366.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T23:07:52Z", "digest": "sha1:DVR4WXF3IV6ZWRBDNWBJIT5M7HZ6TO73", "length": 12460, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "தனித் தமிழ்த் தளம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > தனித் தமிழ்த் தளம்\nView Full Version : தனித் தமிழ்த் தளம்\nஒர் தனித் தமிழ் தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்க்கு உங்கள் எண்ணங்களும் ஊக்கங்களும் தேவைப்ப்டுகின்றது. உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\n:)எத்தகைய சேவைகளை எதிர் பார்க்கிறீர்கள்\nஉதாரணம்: செய்திகள், மின்னஞ்சல், அரட்டை,...\n:)எத்தகைய புதுமைகளை தமிழ் தளத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்\nஉதாரணம் :( www.தமிழ்தளம்.com , இரமணன்@தமிழ்தளம்.com) முற்றிலும் தமிழாக்கப்பட்ட\n:) சினிமா பற்றிய தகவல்களையும் விமர்சனங்களை விரும்புகிறீர்களா\nகுறிப்பு : உங்கள் திறமைகளையும் ஆற்றலையும் இந்த தளத்தின் வளற்சிக்கு வழ்ங்க விரும்பினால் தயவு செய்து தெரியபடுத்தவும்.\nமிக விரைவில் இந்த தளத்தின் பயனை உலகறியும் தரணியெங்கும் தமிழ் மணக்கும்\nவாழ்த்துக்கள் நண்பரே.. நீங்கள் உதாரணங்களாக கூறியவற்றை அமுல் படுத்தினாலே மிக மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போதய அரட்டைகளில் உள்ள குறைபாடுகள். நானறிந்த வரையில் ஒன்றில் ஜாவா ஐ அடிப்படையாக்கப்பட்டவை. அல்லது flash ஐ அடிப்படையாக கொண்டவை. சில நேரங்களில் நாம் இவற்றை நிறுவினாலும் சரியாக வேலைசெய்வதில்லை...\nதகவலுக்கு நன்றி எப்பெரும் இடர் வந்தாலும் முயன்று வெற்றி பெறுவோம்\nதங்களின் முயற்சி வெற்றி பெற இறைவனிடன் பிராத்திக்கிறேன்\nகுறிப்பு : உங்கள் திறமைகளையும் ஆற்றலையும் இந்த தளத்தின் வளற்சிக்கு வழ்ங்க விரும்பினால் தயவு செய்து தெரியபடுத்தவும்.\nஇணையதள வடிவமைப்பாளர்( designers and programmers) ஆக நான் தங்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்\nவருக திரு இரமணன் அவர்களே.. உங்களுடைய வலைய பக்கத்தில்\nஇருக்கும் தமிழ் விண்டோஸ் XP இடைமுக மென்பொருளே என்னுடைய அனைத்து கணினிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.. அதற்கு முதலில் மாபெரும் நன்றி.. உங்களுக்கு...\nஇந்த புதிய வலைதள முயற்சி மிகவும் பெருமையளிக்கிறது. அருமையான துவக்கம்... கண்டிப்பாக நீங்கள் எதிர் பார்க்கும் அனைத்து தகவல்களையும் இந்த மன்றத்து நண்பர்கள் தருவார்கள்....\nஒவ்வொரு வலைதளத்திற்கும் ஒவ்வொரு தனி உள்நோக்கம் இருக்கும். உங்கள் வலைதளம் அந்த நோக்கத்தை மையமாக கொண்டே இருக்கும். சினிமா விமர்சனங்கள் தர ஆயிரம் தளங்கள் உள்ளனவே.. தமிழுக்கு என்று ஒரு தளம் அமைப்பீர்களானால்.. நான் கீழ் காணும் விசயங்களை எதிர்பார்ப்பேன்..\n1. தமிழ் இலக்கணமும், தமிழ் கற்க விருப்புபவர்களுக்கு பாடமும். ஆங்கில அல்லது பிற மொழி சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளும்...\n2. தமிழ் சொத்துக்களின் அதாவது, இலக்கியம் போன்ற பொக்கிஷங்களின் சுட்டிகள்.. உதாரணம் project madurai, chennailibrary.com போன்றவைகள்..\n3. தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள்... தமிழர்களின் சாதனைகள் பற்றிய செய்திகள்...\nஇந்த விசயங்கள் எல்லாம் இணையத்தில் பலவே நல்ல பொக்கிஷங்களாக இறைந்து கிடக்கின்றன. அவையெல்லாம் தொகுத்தாலே மிக அருமையாக இருக்கும்.. அதே நேரம் புதிய படைப்புகளுக்கும் இடவகை செய்தல் வேண்டும்.\nமேலும் இங்கு அழகாக இயங்கிடும் இந்த தமிழ்மன்றமே உங்களுக்கு அருமையான வாழும் உதாரணம்.. இந்த மன்றத்தை உலா வா���ுங்கள்.. எந்த திரிகளில் மக்கள் அதிக நாட்டம் காட்டுகிறார்கள் என்பதை பாருங்கள்... எந்த திரிகள் ஒட்டி வைக்கப்படுகின்றன என்பதையும் நோக்குங்கள்... உங்கள் விடைகள் இங்கேயே இருக்கிறது...\nஇந்த தளத்திற்க்கு சிறந்த தமிழ் பெயரை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்த சிறந்த தமிழ் பெயர்களை தெரிவு செய்து உதவும்\nஉதாரணம் : பொதிகை , வாழ்கதமிழ் , தாய்மொழி , அருவி , தென்றல்\nதமிழருவி, தேனருவி, தமிழ்தென்றல், செம்மொழி, செந்தமிழ் - என்னுடைய சில பரிந்துரைகள்... ...\nஉங்கள் பணி நிறைவடைய வாழ்த்துக்கள்.\nபொதிகை, அருவி - இவை என்னுடைய பரிந்துரைகள்.\nமீனாகுமார் சொன்னதுபோல் பல தமிழ்த் தளங்களில் உள்ள தமிழ் சாதனையாளர்கள், தமிழின் பொக்கிஷங்களான அமுத மொழி நூல்கள் போன்றவற்றின் தொகுப்னைத் தேடித்தரும் பெரிய தொண்டுக்கான முதல் முயற்சியாக தங்கள் தளம் இருக்கட்டும்.\nதங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nதங்களின் தமிழ் வளர்ச்சி பணியை மெச்சுகிறோம்..\nதங்களின் தளத்திற்கு என்னால் செல்ல இயல வில்லையே..\nமேலும்.. தங்களின் இந்த தளத்தின் பங்களிப்பு குறையாமல் பார்த்துகொள்ளுங்கள்..\nதமிழில் செயல் படும் மின்னஞ்சல்.. இன்னும் பல...\nஉதய சூரியன் அவர்களின் கருத்தை இளஞ்சூரியன் அப்படியே வழி மொழிகிறேன். தங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.\nதங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்\nதனித் தமிழ் தளத்தை உருவாக்கும் உம் முயற்சியில் நீவிர் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/pas-statement/4130152.html", "date_download": "2019-04-19T23:11:37Z", "digest": "sha1:FXNVSJCIKFCF7WJRUCOPSYCCLIU775VQ", "length": 4576, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "\"திருநங்கையருடன் பெண்கள் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது\" : மலேசியாவின் பாஸ் கட்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n\"திருநங்கையருடன் பெண்கள் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது\" : மலேசியாவின் பாஸ் கட்சி\nகோலாலம்பூர்: திருநங்கையருடன் பெண்கள் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது என்று கூறியுள்ளார் மலேசியாவின் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் இட்ரிஸ் அஹ்மது.\nதிருநங்கையர்களுக்கு ஆண்களைப் போல உடல் வலிமை இருப்பதால் அது கழிவறைகளில் பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்றார்.\nபாஸ் கட்சியின் 58வது மாநாட்டில் அவர் அவ்வாறு தமது கருத்துகளைத் தெரிவித்தார். அவரின் உரை Facebookக்கிலும் நேரடியாக இடம்பெற்றது.\nபெண்களும் திருநங்கையரும் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதற்கு முன் மலேசிய அமைச்சர் ஒருவர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.\nதிரங்காணுவின் ஷரியா நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை காதலிகளுக்கு பிரம்படி கொடுத்ததை எதிர்த்து பேசியவர்கள், அந்த தண்டனை சட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட போது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று திரு இட்ரிஸ் குறைக்கூறினார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-pak-2nd-t20-result", "date_download": "2019-04-19T23:00:10Z", "digest": "sha1:UZY7LMEGQ2BSQWB4YJCVN7OIY2AR6NXE", "length": 10690, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தென் ஆப்ரிக்கா அணியின் சிறப்பான பவுலிங்கால் பாகிஸ்தனை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது", "raw_content": "\nதென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டு தொடரிலும் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹானெஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்க வீரர்களாக ஜேன்மன் மலன் மற்றும் ரெஸா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nமுதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 58 ரன்களை சேர்த்தது. முதல் விக்கெடாக ஜேன்மன் மலன் 33 ரன்னில் ஷாத் கான் ரன் அவுட் செய்தார். பின்னர் வந்த டுஸ்ஸென் நிலைத்து விளையாடினார். ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் டெவிட் மில்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய டுஸ்ஸென் 45 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹென்ரிக் க்ளாசென் கடைசி நேரத்தில் களம் இறங்கினார். மில்லரின் அதிரடியில் தென் ஆப்ரிக்கா அணி நல்ல ஸ்கோர்ஸ் அடைந்தது. அதிரடியாக விளையாடி மில்லர் டி-20 அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை அடித்தார். அதிரடி அசத்திய மில்லர் 65 ரன்னில் 4 ஃபோர்ஸ் மற்றும் 5 சிக்ஸ் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் மற்றும் அப்ரிடி இருவரும் ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 188 ரன்களை எடுத்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீர்ரகளாக பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆசாம் இருவரும் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால் பக்கர் ஜமான் 14 ரன்னிலேயே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த தாலட், பாபர் ஆசாம் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த இணையை பிரிக்க முடியாமல் தடுமாறியது தென் ஆப்ரிக்கா அணி. பாகிஸ்தான் அணி 147 ரன்களை எடுத்த போது பாபர் ஆசாம் 90 ரன்களில் ஹென்ரிக்ஸ் பந்தில் அவுட் ஆகினார்.\nபின்னர் வந்த ஆஷிஃப் அலி 2 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். 16 வது ஓவர் வரை வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி சரிய தொடங்கியது. தலட் 55 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் கேப்டன் மாலிக் 6 ரன்னில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த இமாத் வாசிம் 6 ரன்னில் மோரிஸ் ஓவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஹாசன் அலி 1 ரன்னில் பெலுக்வாயோ ஓவரில் அவுட் ஆகினார். கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவைபட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்கள் இழந்து தோல்வியுற்றது.\nமுதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி\nஇலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கியது தென் ஆப்ரிக்கா அணி\nஇலங்கை அணியை வீழ்த்தி டி-20 தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி\nபாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தென் ஆப்ரிக்கா சாதனை\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி\nதடுமாறும் பாகிஸ்தான்…… வெற்றி வாய்ப்பில் தென் ஆப்ரிக்கா …..\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா அணி\nஉலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறவுள்ள தென் ஆப்ரிக்காவின் சுழல் மன்னன்\nமூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது தென் ஆப்ரிக்கா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201062?ref=archive-feed", "date_download": "2019-04-19T23:03:36Z", "digest": "sha1:5K6JZ7AHFGW7C6H7EUSCRX2VMFESJH32", "length": 8719, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது.\nஇரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.\nஇதன் போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீர���க்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும்,\nஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என்றும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/pccaik-kaarrrree-viicu/", "date_download": "2019-04-19T23:11:38Z", "digest": "sha1:CZDUJJUDTLOUTERHBCTWEVIIC4HI75CM", "length": 3624, "nlines": 68, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - பச்சைக் காற்றே வீசு", "raw_content": "\nHome / Blogs / பச்சைக் காற்றே வீசு\nஎளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல்.\nபச்சைக் காற்றே வீசு, பன்னீர் வார்த்தை பேசு\nகாலைப் பூவே மாலை போடு\nதேவை கண்டு தேன் கொடு\nதுள்ளும் மேகம் தூறல் போடு\nசொல்லும் போது போய் விடு\nஊர்களை மாற்றி பிறந்திருந்தாலும் உடல்களுக்குள்ளே மதமில்லை\nபேர்களை மாற்றி நீ அழைத்தாலும் கடல்களுக்குள்ளே சுவரில்லை\nகாட்டின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்\nகாதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்\nஇது சரியென்றும் தவறென்றும் யார் சொல்வது\nநேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை\nவளைகின்ற நதியில் அழ கதிகம்\nவாழ்க்கையும் கூட வளைகின்ற நதிதான்\nதிருப்பத்தில் தானே ருசி அதிகம்\nஉந்தன் பின்னால் எந்த வாழ்க்கையும் வருவதில்லை\nவாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை யில்லை\nஎந���தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/iran-fisherman", "date_download": "2019-04-19T22:14:42Z", "digest": "sha1:ACA4KKFEZ42KNGK7B6FUYPKOVNRW24CT", "length": 7865, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome மாவட்டம் சென்னை ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்.\nஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்.\nஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர். தங்களை மீட்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 15 பேர் மீன்பிடிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி துபாய் சென்றுள்ளனர். அப்போது எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி ஈரான் அரசு அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தநிலையில், ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று நாடு திரும்பினர். 13 மீனவர்கள் சென்னைக்கும், 2 மீனவர்கள் ஷார்ஜாவில் இருந்து நேரடியாக திருச்சிக்கும் வந்து சேர்ந்தனர். விடுதலையான மீனவர்களை அவரது உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். சிறையில் இருந்து மீட்க, மத்திய அ���சு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டினர்.\nPrevious articleதமிழகத்தில் ஆட்சிக் கவிழாது : தா.பாண்டியன்\nNext articleதிரிபுரா எல்லையில் ராணுவ வீரர் உயிரிழப்பு | சொந்த ஊரில் உறவினர்கள் சோகம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2012/ameeraga-tamil-madram-s-literary-meet-2012-aid0128.html", "date_download": "2019-04-19T22:32:48Z", "digest": "sha1:3IQTIIYXAQUBFDYF42Y6NW46H7DAD6D4", "length": 21333, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012 | Ameeraga tamil madram's literary meet 2012 held in Dubai | துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதுபாய்: அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nகணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகிய இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் 2012 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமீரகத்தின் எழுத்தாளரான ஆப்தீன் முன்னிலை வகிக்க, அமைப்பின் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nவரவேற்புரையின்போது துபாயில் இது போன்ற இலக்கிய விழாக்கள் குறைவாகவே நடைபெறுவதையும், திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே மக்களிடம் ஆதரவு இருப்பதையும் வருத்தத்துடன் தெரிவித்த அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு மாற்றாக அமையுமென்று நம்பிக்கை தெரிவித்தார்\nஅறிமுகவுரைக்குப் பின்னர் பேச வந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமிழின் சொல்வளமைக் குறித்து பேசினார்.\n1330 குறள்களில், குறைந்த பட்சம் 4000 தனித்துவம் நிறைந்த சொற்கள் உபயோகமாகி இருக்கும், கம்ப ராமாயணத்தில் 12,500 விருத்தங்களுக்கு அதே கணக்கை உபயோகித்தால் கம்பன் லட்சக்கணக்கான சொற்களை பயன்படுத்தியிருக்கலாம். கம்பன் உபயோகிக்காத வார்த்தைகளையும் சேர்த்தால் தமிழில் மில்லியன் வார்த்தைகள் இருக்கலாம். ஆனால் எவ்வளவு பயன்படுகிறது பல்லாயிரக்கணக்கான சொற்கள் தமிழில் இருந்தும் நல்ல படைப்பாளிகளால் கூட 4,000 சொற்களைத் தாண்ட முடிவதில்லை என்பதையும், சாதாரணமாக எழுதுபவர்கள் 200க்குள்ளேயே முடங்கிப் போவதையும் தனக்கே உரித்தான ஆதங்கத்துடனும் நகைச்சுவையுடனும் விவரித்தார்.\nகம்ப ராமாயணம் தொடங்கி தமிழின் பல்வேறு இலக்கிய நூல்களையும் அடிக்கோடிட்டு காணாமல் போன சொற்களின் பட்டியலை எடுத்துரைத்து\nஅவற்றையெல்லாம் தமிழில் பயன்படுத்த் வேண்டிய அவசியத்தையும் அழகுற எடுத்துச் சொல்வதாக அமைந்தது அவரது பேச்சு.\nஎழுத்தாளர் ஜெயமோகன் குறித்த அறிமுக உரையை சித்தநாத பூபதி வழங்க, அதனைத் தொடர்ந்து பேச வந்த ஜெயமோகன், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காப்பியங்கள் குறித்த விரிவான உரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரத்தையும், மணிமேகலை சிந்தாமணியையும் பகுத்தறிவு சார்ந்து பார்ப்பதைவிட படிமங்களாகப் பார்ப்பது பற்றி ஆரம்பித்தார்.\nகண்ணகி எறிந்த இடது முலை எப்படி மணிமேகலையின் கையில் அட்சய பாத்திரமாக மாறுகிறதென்பதை மிகத் தெளிவாக விளக்கினார். முலை என்பது கருணையின் குறியீடாக இருப்பதாகவும் அதனை அறச்சீற்றம் கொள்ளும் கண்ணகி எறிந்த பின்னர் தொடர்கின்ற மணிமேகலைக் காப்பியத்தில் அதுவே அட்சய பாத்திரமாக அள்ள அள்ளக் குறையாத கருணையாகப் பிரவாகம் எடுப்பதும் இரு காப்பியங்களுக்கும் உள்ள நெருக்கமான முடிச்சு என்றார் அவர்.\nதொடர்ந்து நாஞ்சில் நாடனுக்கு அமைப்பின் பொருளாளர் நஜ்முதீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, ஆசிப் மீரான் நினைவுப்பரிசு வழங்கினார். எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அமைப்பின் கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, அமைப்பின் செயலாளர் ஜெஸிலா நினைவுப்பரிசு வழங்கினார். தொடர்ந்து எழுத்தாளர்களிடம் அவர்களது எழுத்து குறித்தும், தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எழுத்தாளர்கள் இருவரும் விளக்கமான பதிலளித்தனர்.\nவிழாவின் நிறைவாக அமைப்பின் கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார் நன்றியுரை வழங்கினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் ஸ்டாலின் பிறந்த நாள்.. இளைஞர் எழுச்சி நாளாக கோலாகல கொண்டாட்டம்\nமுகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. என்னை காப்பாத்துங்க.. கதறும் தஞ்சை பெண்\nஅமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nமொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு\nதுபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய��ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nதுபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅந்த வெறி பிடிச்ச நாயை பிடிக்க போறீங்களா இல்லையா.. அலறும் சேலம்.. 50 பேர் காயம்\nஅழகம்மை வீட்டு வாரிசை அழிக்கறதா... என்ன பண்ணுவா அவ\nசட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/05/governor.html", "date_download": "2019-04-19T23:06:25Z", "digest": "sha1:BV3TADWJX4WG6RNJXT2SI37LWI243TEL", "length": 12751, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "புற்று நோய் கழகத்திற்கு தமிழக ஆளுநர் விஜயம் | TN Governor visits Cancer Institute - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுற்று நோய் கழகத்திற்கு தமிழக ஆளுநர் விஜயம்\nசென்னை அடையாறில் உள்ள புற்று நோய் கழகத்திற்கு ஆளுநர் ராமமோகன் ராவ் விஜயம் செய்துபார்வையிட்டார்.\nஅடையாறில் புற்றுநோய் ஆய்வுக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த கழகத்திற்கு வியாழக்கிழமைராமமோகன் ராவ் நேற்று (வியாழக்கிழமை) காலை வருகை தந்தார்.\nகழகத்தின் பணிகளையும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளையும் சந்தித்து அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று வாழ்த்தினார்.\nஆளுநரை ஆய்வுக் கழக இயக்குநிர் டாக்டர் சாந்தா வரவேற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/13182010/1025377/Volunteers-are-condemned-on-Police-removed-in-Banners.vpf", "date_download": "2019-04-19T22:46:38Z", "digest": "sha1:QSFIR6L37EYOVKZD2WTTKILA7M55FIV6", "length": 9897, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பேனர்களை போலீஸ் அகற்றியதற்கு தொண்டர்கள் கண்டனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேனர்களை போலீஸ் அகற்றியதற்கு தொண்டர்கள் கண்டனம்...\nசென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nசென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை ��லுலகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக இது தொடர்பான விளம்பர பதாகைகள் அக்கட்சி அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை காவல் துறையினர் திடீரென அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இதனை அறிந்த மகிளா காங்கிரஸ் பெண்கள், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பின்வாங்கியதையடுத்து, அங்கு சிறிது நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.\nஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\nகொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது - வாசன்\nகொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.\nதமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்ததற்கு ராமதாஸ் கண்டனம்\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகாவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/thief-dances-in-the-middle-of-night-before-breaking-into-shops-in-delhi-309540", "date_download": "2019-04-19T22:19:04Z", "digest": "sha1:H6QOTHUZR5HL4QCZYXH2ELLCITBRVECN", "length": 15477, "nlines": 98, "source_domain": "zeenews.india.com", "title": "Video: திருட்டுக்கு மத்தியில் ஜாலியாக நடனமாடும் திருடன்! | Social News in Tamil", "raw_content": "\nVideo: திருட்டுக்கு மத்தியில் ஜாலியாக நடனமாடும் திருடன்\nதிருடர்கள் என்றால் திருடுவதற்கு முன்னதாக திருட்டிற்கான திட்டம் தீட்டுவார்கள், எப்படி தப்பிப்பது என்று யோசிப்பார்கள்... ஆனால் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடமாடிய திருடன் இங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nதிருடர்கள் என்றால் திருடுவதற்கு முன்னதாக திருட்டிற்கான திட்டம் தீட்டுவார்கள், எப்படி தப்பிப்பது என்று யோசிப்பார்கள்... ஆனால் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடமாடிய திருடன் இங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nபுதுடெல்லியில் கடந்த செவ்வாய் அன்று நடைப்பெற்ற திருட்டு சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினருக்கு அருகில் இருக்கும் கடை CCTV கேமிரா காட்சிகள் கிடைத்துள்ளது.\nஇந்த வீடியோ காட்சியில் மேற்குறிப்பிடப்பட்ட திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்ட திருடர்களின் அடையாளங்கள் சிக்கியுள்ளது. இதில் விந்தை என்னவென்றால் திருட வந்த திருடர்கள் ஜாலியா நடனமாடி கொண்டு இருக்கும் வீடியோவும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 3 நபர் கொண்ட குழு இந்த திருட்டில் ஈடுப்பட்டுள்ளது, திருட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாக குழுவில் இருக்கும் ஒரு திருடன் அருமையாக நடனமாடுகின்றார், அதன் பின்னரே திருடப்பட்ட கடையின் கதவினை உடைக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணைத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nமுன்னதாக கோவையில் திருடன் ஒருவன் பல்பினை திருட உடற்பயிற்சி செய்வது போல் பாவனைகள் செய்து தெருவில் இருந்த பல்பினை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது, அந்த வகையில் தற்போது நடனமாடும் திருடனின் வீடியோவும் ஹிட் அடித்து வருகின்றது.\nSeePic: விராட் - அனுஷ்கா ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது\nஇந்த ஆண்டின் முதல் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சன்னிலியோன்....\nபங்களாதேஷத்தின் 'மர மனிதர்' மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதன்னை கற்பழித்த காமுகரை வித்தியாசமாக பழிவாங்கிய பெண்....\nWATCH: இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ\nVideo: 'அட நானும் கவர்சியான டீச்சர் தான் யா', கதறும் அழகி\nநீயா-2 திரைப்படத்தின் மிரட்டலான Trailer வெளியானது\nSee Pic: தென் கொரியாவில் பெண்களின் நிர்வாணப்படங்களுடன் விடியும் காலை......\n7 வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T22:29:05Z", "digest": "sha1:KOQFPHRFBL4Y5WFNHSCMLPC4Q24BLP45", "length": 5618, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=27:new-notice-on-extraordinary-gazette-notification-no-1842-16-1&catid=15:notices&Itemid=170&lang=ta", "date_download": "2019-04-19T23:20:31Z", "digest": "sha1:ZWEHBKEV3WCV2FDL4KZHUCNWVDAJDDOL", "length": 6338, "nlines": 82, "source_domain": "dgshipping.gov.lk", "title": "New Notice on Extraordinary Gazette Notification no 1842/16 - 1", "raw_content": "\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nE-mail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.Web: www.dgshipping.gov.lk25.04.2014\nஎழுத்துரிமை © 2019 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/01/", "date_download": "2019-04-19T23:14:28Z", "digest": "sha1:IEVL2GA3UO3U4FQGCFXPUROEK5FBKQX7", "length": 43711, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n��ங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே ���ிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nதுருக்கியில் ‘எப்படி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்’ என பெண்களுக்கு பாடம்\nதுருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வ���று சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் ‘தலைமுறை காணாத கடுங்குளிர்’: மாநிலங்களில் அவசரநிலை\nதுருவ சுழல் என்று அறியப்படும் வரலாற்றில் காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளன. ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும்\n`ஆபாச வீடியோ போட்டு பாலியல் வன்கொடுமை செய்கிறார் – ஆதரவற்ற சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம்\nஆதரவற்ற நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம் ஆபாச வீடியோவைப் போட்டுக்காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக மேலாளர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து அதிரடி\nதிருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் விவாகரத்து – அற்ப காரணத்துக்காகப் பிரிந்த மணமக்கள்\nதற்போதுள்ள காலகட்டத்தில், திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண் பெண் இருவரும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ஒருவருக்கொருவர் பேசி புரிந்துகொள்கின்றனர். ஆனால், இரு வீட்டாரும் பல ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டுதான்\nமகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15ஆண்டுகள் சிறைத் தண்டனை\nமட்டக்களப்பு பகுதியில் மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மட்டகளப்பு மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஜீன் மாதம்\nநமீதாவை வைத்துக்கொண்டு மாலை போட்டது தப்பு ; பாக்கியராஜ் கருத்தால் சர்ச்சை\nநமிதாவை கட்டிக்கிட்டு எப்படி இவரால் சும்மா இருக்க முடியுது என பாக்யராஜ் நமிதாவின் கணவர் வீரை கலாய்த்துள்ளார். புது முகங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் கபடி வீரன்.\nதிருமணத்துக்கு இடையே கால்பந்து விளையாடிய கேரள இளைஞர்; மணப்பெண் கேட்ட கேள்வி\nதிருமணம் முடிந்த கையோடு சிலர் தேர்வெழுதச் செல்வர். இன்னும் சிலர் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இதுவேறு விதம். கால்பந்து ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக கேரள இளைஞர் ஒருவர், தன்னுடைய\nவழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வழிதவறி காட்டுக்குள் சென்ற 3 வயது சிறுவனை 2 நாட்களாக கரடி ஒன்று பாதுகாத்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு\nஇன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் உடல் சிதறி பலியான விரிவுரையாளர் – சி.சி.டி.வி காணொளி\nமட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சந்தை வீதி,\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்: பெற்ற குழந்தையையே விஷ ஊசியிட்டு கொன்ற கொடூரத் தாய்…\nவெளிநாட்டில் தனது கணவர் தொழில் புரிந்து வந்த நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல்\nஇலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி: ஐ.நாவிடம் கோரிக்கை\nஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில்\n‘பில்லி சூனியம்': ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை\nசூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில்\n“என் உணர்வை கற்பனையால் கூட உங்களால் உணர முடியுமா’’ பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜன்\n“வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் உன் கைகளில் பூமி சுழன்று வரும் நர்த்தகி நடராஜன் இந்தக் கவிதைதான். இந்த\nயாழில் சிறுமியைக் கடத்தமுற்பட்டு நையப்புடைக்கப்பட்டவன் தப்பி ஓட்டம்\nசிறுமியொருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நிலையில்,\n“லசித் மலிங்கா மனைவியுடன் மோதும் திசாரா பெரேரா: இலங்கை கிரிக்கெட்டில் பரபரப்பு\n“இலங்கை அணி கேப்டன் மலிங்காவின் மனைவி தன்னை விமரிசனம் செய்ததால் இலங்கை அணியினரின் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் தலைமை\nஉலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வா���்து\nதென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nஇன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை\nபுடையன் பாம்பு தீண்டியதில் ஆபத்தான நிலையில் பெண்\nநெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்பப் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தென்மராட்சி மந்துவில் பகுதியில்\nகாங்கிரஸ் கூட்டத்தில் மது அருந்திய நிலையில் இருந்தாரா பிரியங்கா காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி அதிகமாக அதிகமாக மது அருந்திய நிலையில் இருப்பதாக காட்டும் ஒரு\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை : கிளிநொச்சியில் சம்பவம்\nகிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்­குத்­துக்கு இலக்­கான நிலை­யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (ம��்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_249.html", "date_download": "2019-04-19T22:20:18Z", "digest": "sha1:EFUSJ76OKAVTM4FL5ATUCRRPT44TVXKJ", "length": 14671, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "ஜூலை மாதம் தொடக்கம் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nஜூலை மாதம் தொடக்கம் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு\nஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்கப் போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார். இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்;.\n2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியின் ஓய்வு பெற்ற சகலருக்கும் புதிய கொடுப்பனவு கிடைக்கும். இதன்மூலம் ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரை நன்மை பெறுவார்கள் என ஓய்வுதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.ஓய்வூதிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 600 கோடி ரூபாவை செலவிடுகிறது. இம்முறை ஆயிரத்து 700 கோடி ரூபா ஒதுக்கப்படும்.\nஜூலை மாதம் தொடக்கம் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு 2019-04-12T10:38:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனா��ிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/12th-maths-mobile-application-tamil.html", "date_download": "2019-04-19T22:49:47Z", "digest": "sha1:ZMAPIVHJYGPDQO2UAKRDEYZJCHDDMRUM", "length": 7372, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 12th Maths - Mobile Application - [Tamil Medium / English Medium ]", "raw_content": "\nபணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்து கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபணிரெண்டாம் வகுப்பில் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில்பிளஸ்2 கணிதபுத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் தொகுத்துகூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருநேரத்தில் புத்தக பின்புற வினாக்களில் பொதுத் தெர்வில் கேட்கப்படுவது போன்றுஒவ்வொரு பாடத்திலிருந்து மூன்று வினாக்கள் வீதம் 30 வினாக்கள் கேட்கப்படும்அவற்றிற்கு விடையளித்து தங்கள் பெறும் மதிப்பெண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம்.மேலும் தவறாக விடையளிக்கப்பட்டுள்ள வினாக்ளை அடையாளம் கண்டு அடுத்த முறைசரிசெய்து கொண்டு பயிற்சி பெறலாம்.மேலும் இந்த ஆப்பில் பாடவாரியாக பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபுத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் கூ ட விடையளித்து பயிற்சி பெறஇயலும்.பொதுத்தேர்வு நெருங்கும் இவ்வேளையில் பிளஸ்2 கணிதப் பிரிவில் பயிலும்மாணவர்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும்.தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி ஆகிய இருபிரிவு மாணவர்களுக்கும்“ தனித்தனியாகஆப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்து.இந்த ஆப்பினை இலவசமாக டவுன்லோடு செய்து பயன் பெறலாம்.அதற்கான லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://links.fajlami.com/search/adal%20padal", "date_download": "2019-04-19T22:50:31Z", "digest": "sha1:AY6SXHWDOKBWATEMWVV63FBNXABZAMKE", "length": 1702, "nlines": 30, "source_domain": "links.fajlami.com", "title": "adal padal Free Download | Fajlami", "raw_content": "\nஇவளுக்கு ஈடு கொடுத்து ஆடுவது கொஞ்சம் கஷ்டம்தான் Adal Padal 2017 Tamil Record Dance 2017\nஇவளுக்கு ஈடு கொடுத்து ஆடுவது கொஞ்சம் கஷ்டம்தான் Adal Padal 2017 Tamil Record Dance 2017 Video.\nபனியன் போட்ட சிட்டு திண்டுக்கல் ரீட்டா ஆடல் பாடல் Adal Padal 2017 Tamil Record Dance 2017\nபனியன் போட்ட சிட்டு திண்டுக்கல் ரீட்டா ஆடல் பாடல் Adal Padal 2017 Tamil Record Dance 2017 Video.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/bukit-timah-traffic-lights/4237586.html", "date_download": "2019-04-19T22:27:52Z", "digest": "sha1:6YFXP2KJYTATWKR44WMZN6SU7ACS663C", "length": 5405, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விபத்துகள் காரணமாக அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கூடுதல் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிபத்துகள் காரணமாக அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் கூடுதல் சிவப்பு-மஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள்\nஅப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் பல்வேறு சாலைச் சந்திப்புகளில் சிவப்பு-��ஞ்சள்-பச்சை அம்பு போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஅங்கு நிகழ்ந்த பல விபத்துகளைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அந்தச் சாலையில் 15 விபத்துகள் நடந்தன. அவற்றில் 8 விபத்துகள் வாகனங்கள் வலது பக்கமாக வளையும்போது அல்லது U வளைவை மேற்கொள்ளும் போது ஏற்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் (Rahayu Mahzam) கேட்டிருந்த கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.\nஅப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அளவுக்கு மீறிய வேகத்துடன் ஓட்டுநர்கள் வாகனங்களைச் செலுத்துவதாக 2017க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களிடமிருந்து போக்குவரத்துக் காவல்துறைக்கு 14 அழைப்புகளும் கடிதங்களும் வந்ததாகத் திரு. சண்முகம் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து வேகக் கட்டுப்பாடு குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துக் காவல்துறை அவ்வப்போது சோதனைகளை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.\nதேவைப்பட்டால் அங்கு கேமராக்களும் பொருத்தப்படும் என்று அவர் கூறினார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/life-history-genghis-khan-020320.html", "date_download": "2019-04-19T22:58:27Z", "digest": "sha1:E4U5HZVCJG6VHTLINQDRX455R2N7EWSU", "length": 27450, "nlines": 196, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலக மக்கள் தொகையில் 11 சதவீதம் பேரைக் கொன்றவன் ஹீரோ! யார் தெரியுமா? | Life History of Genghis Khan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவ���ல் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉலக மக்கள் தொகையில் 11 சதவீதம் பேரைக் கொன்றவன் ஹீரோ\n1206 ஆம் ஆண்டிலிருந்து 1227 ஆன் ஆண்டு வரை மங்கோலியாவை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். கிட்டத்தட்ட பன்னிரெண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் வரையிலும் தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்திருந்தார். வரலாற்றில் அதுவரை யாருமே அடைந்திராத மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக செங்கிஸ்கானின் சாம்ராஜ்ஜியம் அமைந்திருந்தது.\nஅதோடு ஆசியாவிற்கும் ஐரோப்பிவிற்கும் படையெடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தார். அதே நேரத்தில் மங்கோலிய நாட்டின் கலாச்சாரத்தை கட்டிக் காத்தார். தன் நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற சுதந்திரத்தை கொடுத்தார். உலகின் எந்த திசைக்கும் பயணிக்கலாம் என்ற சுதந்திரம் மங்கோலியாவில் ஏற்படுத்தியிருந்தார். இப்படி பல சாதனைகளை வைத்திருக்கும் செங்கிஸ் கான் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமங்கோலியாவில் இருக்கும் ஓனன் ஆற்றின் ஓரத்தில் இருக்கக்கூடிய ஓர் கிராமத்தில் 1162 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் செங்கிஸ் கான். உண்மையில் இவருடைய பெயர் செங்கிஸ் கான் அல்ல. இவர் பெயர் தேமுஜீன். இதற்கு அர்த்தம் இரும்பு. இரும்பைப் போல உறுதியானவன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\n1206 ஆம் ஆண்டு வரை இவர் தேமுஜீன் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார்.\nசெங்கிஸ் கானின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை வாழ்வின் பெரும் மிருகத்தனமான நாட்களை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே கடந்து விட்டார் செங்கிஸ் கான். செங்கிஸ்கானுக்கு ஒன்பது வயதாகும் போதே அவருடைய தந்தை படுகொலை செய்யப்பட்டார்\nஒரு கட்டத்தில் இவர்கள் வாழும் சமூகத்திலிருந்தே இவர்களது குடும்பத்தை வெளியேற்றினார்கள். இவரது தாயும் ஏழு குழந்தைகளையும் அனாதைகளாய் விட்டுச் சென்றார்.\nஇளவயதிலிருந்தே தனியொருவனாய் காட்டில் அழைந்து திரிந்தார். வேட்டையாடி அலைந்து திரிந்து தனக்கான உணவை தேடிக்கொள்ளும் அவலநிலை தான் செங்கிஸ்கானின் குழந்தைப் பருவம் கழிந்தது.அதோடு வளரும் பருவத்தில் தன்னுடைய தம்பியையே கொலை செய்கிறார் செங்கிஸ் கான் இதுவும் உணவுக்காக நடந்த மோதலில் தான் நடக்கிறது.\nபின்னர் இவரும் இவருடைய மனைவியும் கடத்தப்படுகிறார்கள். பல காலங்கள் அடிமைகளாகவே இருக்கிறார்கள்\nஎல்லா போராட்டங்களையும் கடந்து தன்னுடைய 20களில் இந்த அடிமை வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் இதிலிருந்து வெளியேறவேண்டும் என்று திட்டமிட்டு மிகப்பெரிய போர்குணம் கொண்ட வீரனாக உருவெடுக்கிறார் செங்கிஸ் கான்.\nஅங்கே தனக்கென்று சேர்த்துக் கொண்ட கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டு அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருகிறார் செங்கிஸ்கான்.\nஅதுவரையில் தன்னை அடிமைபடுத்தியவர்களுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவது என்பது சாதரண காரியமல்ல.அதை சாத்தியமாக்கிய மாவீரன் செங்கிஸ் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த முழுமையான தகவலும் கிடைக்கவில்லை இன்னும் சொல்லப்போனால் அவருடைய உருவம் எப்படியிருக்கும் என்பதற்கான சரியான சான்றுகள் கூட இல்லை.\nசெங்கிஸ்கான் குறித்த சிலையோ அல்லது ஓவியமோ எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை.\nமுழுவதும் அவரது போர்,பயணங்கள், கைப்பற்றிய இடம் ஆகியவை குறித்தே இடம்பெற்றிருக்கிறது. அதில் ஆங்காங்கே செங்கிஸ்கானை வர்ணித்திருக்கிறார்கள் அதை வைத்தே செங்கிஸ்கான் இப்படியான உருவ அமைப்பில் இருப்பார் என்று ஒரு உருவம் உருவாக்கப்பட்டது.\nசெங்கிஸ்கான் தன்னிடத்தில் ஏராளமான திறமைகளை தன்னிடத்தில் வைத்திருந்தார். அதோடு தன் அவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு அவரது திறமையை பொருத்தே பதவி அளிக்கப்பட்டது.\nமாறாக அவருடைய பாரம்பரியம்,பரம்பரையாக இங்கே பணியாற்றுகிறவர்கள், மூதாதையர்கள் உறவு ஆகிய கரிசனம் எல்லாம் இல்லை.\nஎடுத்தவுடனேயே போர் தொடுத்துவிட மாட்டார் செங்கிஸ் கான். முதலில் உங்கள் ரா���்ஜியத்தை எங்கள் மங்கோலிய ஆட்சியின் கீழ் கொண்டு வாருங்கள் என்று தகவல் அனுப்புவார். ஒப்புக்கொண்டால் அந்த அரசருக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்படுவார். இதே முரண்டு பிடித்தால் அவ்வளவு தான்.\nசெங்கிஸ்கான் வரலாற்றில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது 1219 ஆம் ஆண்டு செங்கிஸ் கான் மேற்கொண்ட ஓர் நடவடிக்கை தான்.\nக்வாசர்மித் பேரரசரான ஷா மங்கோலிய ஆட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இருந்தும் செங்கிஸ் கான் ஷா அரசரிடம் மிகப்பெரிய உடன்படிக்கைக்கு ஒத்து வருகிறார். அந்த உடன்படிக்கையின் படி ஷா பேரரசின் கீழ் இருப்பவர்கள் சில்க் ரோட் வழியாக பண்ட பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.\nஆனால் ஷா அரசர் இதற்கு உடன்படியவில்லை அதோடு செங்கிஸ்கானின் தூதுவர்களையும் கொன்றார்.\nஇதனால் கடும் ஆத்திரமுற்ற செங்கிஸ்கான் தன்னுடைய முழு படையையும் ஷா அரசாட்சி இருக்கக்கூடிய பெர்சியவில் போர் தொடுக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள் ஷா மன்னரின் அரசாட்சி கவிழ்கிறது. ஆனால் இன்னமும் செங்கிஸ்கானின் கோபம் தணியவில்லை. டாங்கெட்ஸ் என்ற ஊர் அவர்கள் ஷாவின் அரசாட்சியை கலைக்க உதவி செய்யவில்லை என்பதால் கோபம் அங்கேயும் போர் தொடுக்கிறார்\nஇரண்டிலுமே செங்கிஸ்கானுக்குத் தான் வெற்றி கிடைக்கிறது.\nசரியாகவும் அதே சமயத்தில் துல்லியமாகவும் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி சுமார் நாற்பது மில்லியன் மக்களை செங்கிஸ்கான் கொன்றிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.\nசெங்கிஸ்கான் ஆட்சியின் போது சீனாவின் மக்கள் தொகை பாதியாக குறைந்திருக்கிறது. அதே போல பெர்ஷியாவில் ஷா மன்னருக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நான்கில் மூன்று பகுதியினர் கொல்லப்பட்டார்கள். இதைத் தவிர ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையிலிருந்து 11 சதவீதத்தனரை செங்கிஸ் கான் கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.\nபிற மன்னர்களைப் போல தான் வழிபடும் மதத்தையே வழிபட வேண்டும் என்றோ அல்லது தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்றோ கூறவில்லை மாறாக அவர்கள் விரும்புகிற மதத்தை பின்பற்ற செங்கிஸ்கான் முழு சுதந்திரம் அளித்தார். அதோடு வழிபாட்டுத் தளங்களுக்கு வரிச்சலுகையும் செய்தார்.\nசெங்கிஸ்கானுக்கும் ஆன்மீகத்தின் மீது அலாதி நம்பிக்கை இருந்திருக்கிறது. ஒவ்வொரு போரின் போதுமே தன் கூடாரத்தில் உட்கார்ந்து பல நாட்கள் வேண்டுதல் நடத்தும் நபராக இருந்திருக்கிறார் அதோடு ஆன்மீக தலைவர்களிடத்திலும் நிறைய உபதேசங்களை பெற்றிருக்கிறார்.\nமங்கோலியர்களின் பலம் அவர்களுடை அம்பு மற்றும் பாய்ந்து ஓடக்கூடிய குதிரை மட்டுமல்ல கடல் கடந்த தொடர்புகளும் தான் . செங்கிஸ்கான் யாம் என்ற பெயரில் கொரியர் சர்வீஸ் அப்போதே ஏற்று நடத்தினார். மிகவும் தேர்ந்த முறையில் இந்த யாம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் வரை பயணிப்பார்களாம்.\nசெங்கிஸ்கானின் வாழ்க்கை முழுவதுமே புதிர் நிரம்பியதாகவே இருந்தது. இது அவருடைய மரணத்திலும் நீடித்தது. செங்கிஸ்கான் எப்படி இறந்தார், அவரது உடல் எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை.\nசிலர் செங்கிஸ்கான் குதிரையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது கீழே விழுந்தார் என்றும் இதில் இவருக்கு உடல் முழுவதும் காயமேற்பட்டு உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிலரோ செங்கிஸ்கானுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டது என்றார்கள்.\nஅதோடு சீனா நாட்டு இளவரசியை செங்கிஸ்கான் மணமுடிக்க எண்ணினார் அதைப் பொறுக்காத மன்னர் செங்கிஸ்கானை நயவஞ்சகமாக கொன்று விட்டார் என்றார்கள்.\nஇன்று மிகப்பெரிய ஹீரோவாகவே செங்கிஸ்கான் பார்க்கப்படுகிறார்.அதோடு மங்கோலியாவின் தந்தை என்று புகழப்படுகிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் குறிப்பாக சோவியத் சகாப்தத்தின் போது செங்கிஸ்கான் பெயரைச் சொல்லவே தடை விதிக்கப்பட்டிருந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக செங்கிஸ்கான் என்ற பெயரை மக்கள் மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தார்கள்.\nசெங்கிஸ்கானின் பிறந்த இடமான கெண்டிலில் இருக்கும் நினைவிடத்திற்கு செல்ல மக்கள் தடுக்கப்பட்டார்கள். பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் செங்கிஸ்கான் குறித்து ஒரு வரி கூட இடம்பெறக்கூடாது என்று தடை செய்தார்கள். இத்தனையும் கடந்து 1990 ஆம் ஆண்டு மங்கோலியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது வரலாறு மீண்டும் செங்கிஸ்கானை அரவணைத்துக் கொண்டது.\nமங்கோலியாவில் இருக்கும் உலான் படோர் நகரின் முக்கியமான விமான நிலையத்திற்கு செங்கிஸ்கான் பெயரே சூட��டப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மங்கோலியாவின் ரூபாய் நோட்டில் செங்கிஸ்கான் படமே இடம்பெற்றிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-reasons-the-odi-series-loss-before-world-cup-2019-013361.html", "date_download": "2019-04-19T23:16:14Z", "digest": "sha1:3AKVCUFQ4SNAHJ4JJN7LTASGVXQMPVM3", "length": 15292, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்! | India vs Australia : Reasons for the ODI Series loss before World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\n» ஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்\nஆஸி. தொடரில் இந்தியா படு தோல்வி அடைய இந்த இரண்டு பேர் செய்த கேலிக்கூத்து தான் காரணம்\nடெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடரில் இந்தியா 2-3 என தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது.\nஆஸ்திரேலிய அணி அனுபவ வீரர்கள் இன்றி தவித்து வந்தது. ஆனால், அந்த அணிக்கு நம்பிக்கை அளித்து, தன் நம்பிக்கையை தானே சிதறடித்து இந்தியா மோசமான தொடர் தோல்வியை பதிவு செய்துள்ளது.\nAlso Read | Ind vs Aus : 5வது போட்டியில் மோசமாக தோற்ற இந்தியா.. இந்திய மண்ணில் தொடரை வென்றது ஆஸி\nஉலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் துவங்க உள்ள நிலையில் இந்தியா தன் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடரில், பலவீனமான அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது. இதற்கு என்ன காரணம்\nஆம், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த அணியை தயார் செய்கிறோம் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கூத்து நடந்து வருகிறது. அந்த கூத்தை உலகக்கோப்பைக்கு முன் நடக்கவுள்ள கடைசி சர்வதேச போட்டி வரை தொடர்ந்துள்ளது கோலி, ரவி சாஸ்திரி கூட்டணி.\nஇந்திய அணிக்கு 11 வீரர்கள் தான் தேவை. கூடுதலாக 4-5 மாற்று வீரர்கள் தேவை. இப்படி தான் எல்லா அணியும் தயாராகி வருகின்றன. ஆனால், இந்திய அணி சுமார் 20+ வீரர்களை வைத்துக��� கொண்டு கடந்த 4-5 மாதங்களாக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரிலும் இதே குழப்பம் நீடித்தது.\nஇந்தியா 15 வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு, சில பரிசோதனை முயற்சிகள், அணியின் சம பலம் என பல முயற்சிகளை செய்யும் களமாக ஆஸ்திரேலிய தொடரை பயன்படுத்தினார்கள்.\nதினேஷ் கார்த்திக் அணியில் இல்லை. அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் என்றார்கள். அவர் விக்கெட் கீப்பிங்கில் அதிக அனுபவமற்றவர். அவரை ஏன் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார்கள்அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்கிறார்கள். கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் எத்தனை போட்டிகளில் அவர் ரன் குவித்தார்அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்கிறார்கள். கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் எத்தனை போட்டிகளில் அவர் ரன் குவித்தார் இதற்கு பதில் இல்லை. இவரை விட தினேஷ் எந்த வகையில் குறைந்தவர்\nமுதல் மூன்று போட்டிகளில் ஆடிய தோனிக்கு கடைசி இரு போட்டிகளில் ஓய்வு கொடுத்தார்கள். அதற்கு காரணம், ரிஷப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு வழங்கிப் பார்க்க வேண்டும் என்பதே ஆனால், அது தான் நான்காவது போட்டியில் இந்திய அணியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nபந்து வீச்சிலும் சிறந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோரைக் குறிப்பிடும் கோலி - ரவி சாஸ்திரி, அவர்கள் மூவரையும் முதல் நான்கு போட்டிகளில் பிரித்து வைத்தது. கடைசி போட்டியில் மட்டும் தான் அவர்கள் மூவரும் பங்கேற்றார்கள். அதுவும் பெரிய அளவில் வேலை செய்யவில்லை. அப்புறம் ஏன் இவர்களுக்கு பயங்கர பில்டப்\nவிஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், தோனி, ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்யும் இடங்கள் இந்த தொடரில் மாற்றப்பட்டது. இதில் விஜய் சங்கர், ரிஷப் பண்ட் எந்த இடத்திற்கு பேட்டிங் செய்ய வைக்கலாம் என்பது கடைசி வரை குழப்பமாகவே இருந்து வந்தது.\nஅம்பதி ராயுடு - தவான்\nஅம்பதி ராயுடு மூன்று போட்டிகளில் சொதப்பியதால், அடுத்த 2 போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அதே முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத தவான் நான்காவது போட்டியில் பங்கேற்று சதம் அடித்தார்.\nஇப்படி, கோலி - ரவி சாஸ்திரி குழுவினர் செய்த கந்தரகோலம் ஏராளம். இவர்கள் இருவர் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என்ற கனவை மறந்து விடுவதே நல்லது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/18/sharjah.html", "date_download": "2019-04-19T22:56:07Z", "digest": "sha1:7SSPS6LL7GSU6WIQSIOZSJMWIQEQTNFW", "length": 14988, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷார்ஜா-கோழிக்கோடு விமான டயர் வெடித்தது | Tyre bursts during landing, passengers safe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷார்ஜா-கோழிக்கோடு விமான டயர் வெடித்தது\nஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், கொச்சியில் உள்ள நெடும்பசேரிவிமான நிலையத்தில் தரையிறங்கும் போது அவற்றின் டயர் வெடித்த போதிலும், அதிலிருந்த 200க்கும் மேற்பட்டபயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.\nமுன்னதாக கோழிக்கோட்டில் இறங்க வேண்டிய அந்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாகநெடும்பசேரிக்குத் திருப்பி விடப்பட்டது.\nநெடும்பசேரி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த ஐ.சி.-598 ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின்டயர்களில் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.\nஆனாலும் சமயோஜிதமாகச் செயல்பட்ட விமானி மற்ற சக்கரங்களின் உதவியுடன் விமானத்தை மெதுவாகத் தரைஇறக்கி நிறுத்தினார்.\nவிமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டனர். அவர்களில் பலர் உடனடியாககார்கள் மூலம் கோழிக்கோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பின்னர் வேறு விமானம் மூலம் மீண்டும்கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நெடும்பசேரி விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. கொச்சிக்கு வரும் விமானங்கள்அனைத்தும் உடனடியாகத் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து மும்பை-கொச்சி விமானம் திருவனந்தபுரம்விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பெங்களூர்-கொச்சி விமானம் மீண்டும் பெங்களூருக்கே திருப்பிவிடப்பட்டது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து கொச்சியிலிருந்து மஸ்காட்டுக்குச் செல்ல வேண்டிய ஓமன் ஏர்வேஸ் விமானங்கள்உள்பட மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=31&ch=1", "date_download": "2019-04-19T22:30:42Z", "digest": "sha1:6PD4GTZNYQGE5B2YDKKHX5A52VW2QHNO", "length": 14921, "nlines": 292, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய\nசெய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம்.\nஏதோம் நாட்டை ஆண்டவர் தண்டிப்பார்\nநீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய்.\n10உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக\nநீ செய்த கொடுமையை முன்னிட்டு,\nநீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.\n13என் மக்கள் துன்புற்ற நாளில்,\nவேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு\nசாரிபாத்து வரை உள்ள நாட்டை\n1:21 ‘வெற்றி வீரர்கள்’ என்பது எபிரேய பாடம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Genocide_69.html", "date_download": "2019-04-19T23:27:39Z", "digest": "sha1:IB7VIZRBAO6JYV27YODWTML3WUGFMPMR", "length": 8367, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "செம்மணி சர்ச்சை: நாவற்குழி விகாரையை மறைக்கவா? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / செம்மணி சர்ச்சை: நாவற்குழி விகாரையை மறைக்கவா\nசெம்மணி சர்ச்சை: நாவற்குழி விகாரையை மறைக்கவா\nடாம்போ April 08, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் செம்மணி நாவற்குழி பகுதி மத சர்ச்சைகளின் மையமாகியுள்ளது.கூட்டமைப்பினரது ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நாவற்குழி பௌத்த விகாரை தொடர்பான சர்ச்சைகளினை மூடி மறைக்க தற்போது செம்மணியில் சிவலிங்கம் அதற்கு போட்டியாக கிறீஸ்தவ மதப்பேனர்கள்; என பிரச்சாரங்கள் மும்முரமாகியுள்ளது.\nசெம்மணியில் அண்மையில் இரவோடிரவாக சிவலிங்கம் முளைத்திருந்த நிலையில் திடீரென நேற்றிரவு இரு இடங்களில் கத்தோலிக்க வாசகங்கள் அடங்கிய பேனர்கள் நாட்டப்பட்டிருந்தது. இதில் ஒன்று செம்மணிச் சந்த���யிலும் இரண்டாவது குறுக்கு வீதியிலும் நாட்டப்பட்டிருந்தது.\nஎனினும் இவையிரண்டும் நேற்றிரவே இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.\nசெம்மணியினை சூழ தற்போது மத மாற்றத்தில் குதித்துள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் பல முளைத்துள்ளது.\nஇதனிடையே இந்து கிறீஸ்தவ முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் பௌத்த விகாரை கட்டுமான பணிகள் பற்றியோ அதற்கு கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேசசபை அனுமதி வழங்கியமை பற்றியோ தகவல்களை மறைப்பதற்கு முற்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155127-college-girl-was-blackmailed-by-his-boy-friend.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-04-19T23:18:10Z", "digest": "sha1:K6SBJJ22FTBBKIJDJNXM5WFGCS2VHVH7", "length": 27395, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டுக்கு வந்தால் போட்டோவை அழித்துவிடுகிறேன்'- காதலனை நம்பிய இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த துயரம் | College girl was blackmailed by his boy friend", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/04/2019)\n`வீட்டுக்கு வந்தால் போட்டோவை அழித்துவிடுகிறேன்'- காதலனை நம்பிய இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த துயரம்\nசென்னை மடிப்பாக்கத்தில் இன்ஜினீயரிங் மாணவியை காதலிப்பதுபோல நடித்து புகைப்படங்களை எடுத்துள்ளனர் காதலன் மற்றும் அவரின் நண்பரும். இவர்களின் சுயரூபம் தெரிந்ததும் மாணவி, துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்துள்ளார்.\nசென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாகப் பழகிய சமயத்தில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவி, பள்ளிக்கரணையைச் சேர்ந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஸ்ரீநாத்துடன் பழகியுள்ளார். ஒருநாள் மாணவியை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக ஸ்ரீநாத் கூறியுள்ளார். அதை நம்பிய மாணவியும் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீநாத், கல்லூரிக்குச் செல்லாமல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேகமாக பைக்கில் சென்றுள்ளார். அதுகுறித்து மாணவி கேட்டதற்கு, இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார்.\nமாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் நண்பர்களுடன் பார்ட்டியைக் கொண்டாடியுள்ளனர் ஸ்ரீநாத்தும் மாணவியும். அங்குதான் மாணவியுடன் நெருக்கமாக ஸ்ரீநாத் இருந்துள்ளார். அதை ரகசியமாக ஸ்ரீநாத்தின் நண்பரான வேளச்சேரியைச் சேர்ந்த மாணவர் யோகேஷ் என்பவர், செல்போனில் படம்பிடித்துள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த மாணவிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில் மாணவியும் ஸ்ரீநாத்தும் சேர்ந்து இருக்கும் போட்டோ அனுப்பப்பட்டுள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, ஸ்ரீநாத்திடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, `அந்தப்படத்தை அழித்துவிடுகிறேன்' என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியிடம் செல்போனில் பேசிய ஸ்ரீநாத், `அந்தப் படத்தை அழிக்க வேண்டும் என்றால் நீ என் வீட்டுக்கு வரவேண்டும். வீட்டில் என்னைத் தவிர வேறுயாரும் இல்லை' என்று கூறியுள்ளார்.\nவேறுவழியின்றி மாணவியுடம் அங்கு சென்றுள்ளார். அங்கேயும் மாணவியையும் ஸ்ரீநாத்தையும் யோகேஷ் போட்டோ எடுத்துள்ளார். அதன்பிறகு ஸ்ரீநாத்தும் யோகேஷிம் போட்டோவைக் காண்பித்து மாணவியை மிரட்டியுள்ளனர். நிலைமை விபரீதமானதால் மாணவி என்னசெய்வதென்றுத் தெரியாமல் தவித்துள்ளார். இருவரின் மிரட்டலுக்குப் பயந்து கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார் மாணவி.\nமாணவியின் நடவடிக்கைகளைப் பார்த்த பெற்றோர் அவரிடம் விவரத்தைக் கேட்டுள்ளனர். அப்போதுதான் நடந்த விவரங்களை மாணவி கண்ணீர்மல்க கூறியுள்ளார். உடனடியாக தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைச் சந்தித்த மாணவியும் அவரின் பெற்றோரும் அந்தப் புகைப்படங்களைக் காண்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை நடவடிக்கை எடுக்கும்படி மாணவி கண்ணீர்மல்க கூறியுள்ளார்.\nஇதையடுத்து, பெண் போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஸ்ரீநாத், யோகேஷ் ஆகியோரிடம் விசாரித்தோம். அவர்களின் செல்போன்களிலும் மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கைதான இருவரும் கல்லூரி மாணவர்கள். மேலும் இருவரும் நண்பர்கள்\" என்றனர்.\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக சம்பந்தப்பட்ட மாணவி, தைரியமாக புகார் கொடுத்ததால் மாணவர்கள் ஸ்ரீநாத், யோகேஷை கைது செய்துவிட்டோம். அவர்களால் வேறு எந்த மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரித்ததில் அப்படியாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. மாணவியும் கைதான மாணவர்களும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இதனால்தான் மாணவியும��� அந்த மாணவர்களை முழுமையாக நம்பியுள்ளார். ஒருகட்டத்தில் மாணவியை காதலிப்பதாக ஸ்ரீநாத் கூறியுள்ளார். அதை முதலில் மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅப்போது ஸ்ரீநாத், நீ என்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால்தான் மாணவியும் ஸ்ரீநாத்துடன் பழகியுள்ளார். ஆனால், அவர்களின் நோக்கம் தவறாகவே இருந்துள்ளது. மாணவியுடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாகவே எடுத்துள்ளனர். அதைவைத்து மிரட்டியபோதுதான் மாணவர்கள் மீது மாணவி புகார் கொடுத்துள்ளார். மாணவியின் இந்த துணிச்சலான செயலால் மற்ற மாணவிகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உண்மையை பெற்றோரிடம் சொல்லுங்கள். அடுத்து அவர்களின் உதவியோடு காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள்\" என்றார்.\nஇன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீநாத், யோகேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக மகளிர் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது மாணவியை மிரட்டவே புகைப்படங்களை எடுத்ததாக மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவியும் மாணவர்களும் வெவ்வேறு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்தாலும் இவர்களுக்குள் பள்ளிப் பருவத்திலிருந்தே நட்பு நீடித்துவந்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தைப்போல இந்த மாணவர்களும் காதல் என்ற போர்வையில் மாணவியை மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமடிப்பாக்கம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/videos/quran-factory-2014/", "date_download": "2019-04-19T22:15:22Z", "digest": "sha1:Q4F62VSVSYRCMAJSJDGVUEZLOPRHBNQJ", "length": 4145, "nlines": 74, "source_domain": "rajaghiri.com", "title": "Quran Factory - 2014 | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/29/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-04-19T22:33:07Z", "digest": "sha1:G26J5NW6YM6WFOWKE4OHWMCPRFTXUKKX", "length": 20913, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட...\nபள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.\nபுதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, மார்ச்2019-இல் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்விற்கான கால அட்டவணையில் மொழிப்பாடத்திற்கான தேர்வு நேரம் மதியம் 2.00மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.வருகிற 04-01-2019அன்று சமக்ரசிக்‌ஷா ரெமிடியல் டீச்சிங் 9-ஆம் வகுப்பிற்கு நடைபெறும் ஆங்கில பாடத்திற்கான குறைதீர்கற்றல் முன்னறித்தேர்வினை சிறப்பான முறையில் நடைபெறுதற்குரிய ஏற்பாட்டினை செய்யவேண்டும்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பாக வருகிற 08-01-2019அன்று புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் படைப்புகளை பங்கேற்க செய்யவேண்டும். நீட்,ஜே.இ.இ வகுப்புகள் பயிற்சி மையங்களில் திறம்பட நடத்தப்படவ��ண்டும்.பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து கருத்தாளர்களுடன் தொடர்புகொண்டு பயிற்சி செவ்வனே நடைபெறுவதற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள், சீருடைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பள்ளி திறக்கும் நாளான 02-01-2019 அன்று பாடவேளையில் மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்.2018-2019-ஆம் கல்வியாண்டிற்கான கணித உபகரணப்பெட்டி மற்றும் வண்ணக்கிரையான்களுக்கு தரச்சென்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால் அதனை உரிய முறையில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.மாணவர் விபரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ( EMIS-எமிஸ்) போர்க்கால அடிப்படையில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் பதிவுசெய்ய வேண்டும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு வருகிற01-01-2019முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும்,சேமித்து வைப்பதும்,விநியோகிப்பதும்,போக்குவரத்து செய்வதும்,விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளித்திறந்த பின் மாணவர்களுடைய வருகைப்பதிவினை ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.பதிவேற்றம் செய்யாததற்கு எந்தவிதமான காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற, வழங்கிய விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். சத்துணவு தொடர்பான மாணவர் வருகை விவரங்கள் தினந்தோறும் குறுந்தகவல் அனுப்பவேண்டும்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் ஆய்வு செய்து வருவதால் தலைமையாசிரியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை குறுந்தகவல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரையாண்டு விடுமுறை நாட்களில் பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறவேண்டும்.இவ்வாறாக சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கலந்துகொண்டு உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்தும், அது குறித்து விழிப்புணர்வு செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விரிவாகவும்,விளக்கமாகவும் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொறுப்பு)கு. திராவிடச்செல்வம்,இலுப்பூர்(பொறுப்பு)இரா.சிவகுமார், அரசுத்தேர்வுத்துறையின் உதவி இயக்குநர் அ.பிச்சைமுத்து ,அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nPrevious articleஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு\nNext articleசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nபள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையை கட்டாயமாக்க முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல்...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.414 கோடி செலவாகும்’ என்றும், தேர்தல் பணியில் கிராம அலுவலர்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:32:25Z", "digest": "sha1:CW4BTRWDMAUA65AXU7CPSLCM7FT3JLZF", "length": 8542, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய்\nமஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:\nமரவள்ளி செடியில் மஞ்சள் தேமல் நோய் பெருமளவில் பரவி வருகிறது. நோய் காரணமாக, விளைச்சல் குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.\nமரவள்ளியில், தோன்றும் மஞ்சள் தேமல் நோய், “ஜெமினி’ வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இந்த நச்சுயிரியால், 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். நோயினால் இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்பகுதிகளும், பச்சைநிற பகுதிகளும் உண்டாகி தேமல் போல் இருக்கும்அளிக்கும்.\nநோய் தாக்குதல் அதிகமாகும் போது, இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறியிருக்கும். நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ என்ற பூச்சியினால் பரவுகிறது. கோடைகாலங்களில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால், நோய் தாக்கம் அதிகமாக தென்படும்.\nநோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத ஆரோக்கியமான விதை குச்சிகளை கவனமாக தேர்வு செய்து, பயன்படுத்த வேண்டும்.\nநோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது அகற்றி, எரித்து வயலை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும், அறுவடைக்குப் பின் எஞ்சியிலுள்ள சிறு கிழங்குகள், குச்சிகள் ஆகியவற்றை முழுவதும் அகற்றி விடவேண்டும்.\nஏக்கருக்கு, ஐந்து என்ற அளவில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறி வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். ரசாயன முறையில் வெள்ளை ஊடுருவி பாயும் பூச்சிக் கொல்லி மருந்துகளான மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் போன்றவற்றை தெளித்து வயலில் வெள்ளை ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை...\nமரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்...\nஇயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள் →\n← வறட்சிக் காலத்திலும் அதிக விளைச்சல் பெறுவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-north-east-united-fc-entered-semifinals-013178.html", "date_download": "2019-04-19T22:13:39Z", "digest": "sha1:LBVWRJQMKOB3UU22K4BUHAIICRMVJCET", "length": 20221, "nlines": 360, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி! வெற்றி பெறுமா? | ISL 2019 - North East United FC entered semifinals - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி\nISL 2019 : முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி\nமும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் நார்த் ஈஸ்ட் அணி வெற்றிகரமாக தகுதிதச் சுற்றுக்குள் முன்னேறி வந்துள்ளது.\nஅதே நேரத்தில் இறுதிப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி விரும்புகிறார்.\nஐஎஸ்எல் வரலாற்றில் நார்த் ஈஸ்ட் அணி முதன் முதலாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் நான்கு இடங்களில் இருந்தும் நார்த் ஈஸ்ட் அணிதான் இங்குள்ள எட்டு கிளப்புகளில் ஒரிஜினலானது. அதே நேரத்தில் நார்த் ஈஸ்ட் அணி பலமானது என்பதை அதன் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி நிரூபித்துள்ளார்.\nஷட்டரி ஒரு வரையறுக்கப்பட்ட பட்ஜெட் திட்டத்துடன் அணியை நடத்திச் சென்றார். மேலும் மிகவும் கவர்ச்சியான பெயர்கள் நிறைந்த குழுவாக நார்த் ஈஸ்ட் அணி உள்ளது. மிட்ஃபீல்டர் ஃபெடரிகோ காலிகோ மற்றும் ஸ்ட்ரைக்கர் பர்த்தலோமிவ் ஆக்பேசே ஆகியோர் இந்த அணியை லீக் முழுவதும் சிறப்பாக நடத்திச் சென்றுள்ளனர். ஆனால் நார்த் ஈஸ்ட் அணியின் சிறப்பம்சமே அதன் தற்காப்பு பாணி ஆட்டம்தான்.\nஇந்த சீசன் தொடங்கும்போது நார்த் ஈஸ்ட் அணி ஒரு பலவீனமான அணி என்று தான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கள் அணி அதிக கோல்களை அடித்துள்ளது என்கிறார் ஷட்டடரி. எங்கள் அணி ஒரு நல்ல தற்காப்பு அணி என்பதை இந்த சீசனில் பதிவு செய்துள்ளோம்.\nமிஸ்லாவ் கோமோர்ஸ்கி மற்றும் மாடோ க்ரிக் ஆகிய குரோஷிய வீரர்கள் மிட் ஃபில்டில் சிறந்த பங்களிப்பை உருவாக்கியுள்ளனர். ஆனால் தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்துள்ள வீரர்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையை தூண்டவில்லை. என்கிறார் ஷட்டரி.\nரீகன் சிங், ராபர்ட் லால்ட்லாம்னு மற்றும் கீகன் பெரேரா ஆகியோர் சராசரியாக விளையாடும் வீரர்கள். ப்ராட் லக்ரா ஐஎஸ்எல் போட்டிகளில் முதன் முறையாக விளையாடுகிறார்.\nபவன் குமார் மற்றும் குர்விந்தர�� சிங் ஆகியோர் மத்திய பகுதியில் இருந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பவன்குமார் மிக சிறப்பாக விளையாடி வருகின்றார். ஆனால் குர்விந்தரின் பங்கு தற்போது மிக கணிசமாக குறைந்துள்ளது.\nகோமோர்ஸ்கி இந்த சீசனில் காயம் காரணமாக நிராகரிக்கப்பட்டார். அந்த இழப்பைத் தடுப்பதற்காக குர்வீந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். தற்போது இந்த தகுதிச் சுற்றில் மற்றொரு பிரச்சனை உருவாகியுள்ளது.\nகேரள பிளாஸ்டர்ஸ் எஃப்.சி.க்கு எதிரான இறுதி லீக் போட்டியில் குர்விந்தர் சிங் வெளியேறினார், பெங்களூரு எதிரான அரை இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஷட்டரி நிறைய யோசனைகளைப் பெற்றார். அதே நேரத்தில் குர்வீந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகேரள பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து, நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் மற்றொரு சிறப்பாக ஆட்டத்தை அளித்தனர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் விளையாடிய ஒரு வீரர் கிளீன் ஷீட் வைத்திருந்தார். எங்களது ஆட்டம், திறமை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களது திறமையால் நாங்கள் அதிக புள்ளிகளை எடுப்போம் என்கிறார் ஷட்டரி.\nகுர்வீந்தர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் எங்கள் அணியின் தடுப்பாட்டத்தின் மூலம் நாங்கள் அரையிறுதிப் போட்டில் வெற்றி பெறுவோம் என்கிறார் எல்கோ ஷட்டரி.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2019-04-19T22:53:21Z", "digest": "sha1:5AK6WCUH4OTBSYSCPGFY4OAKE3TNIBEC", "length": 11807, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேக நபர் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News சவுக்கடி இரட்டைக் கொலை சந்தேக நபர் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது\nசவுக்கடி இரட்டைக் கொலை சந்தேக நபர் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு சவுக்கடி தாய், மகன் இரட்டைக் கொலைச் சம்பவம் கைதுசெய்யப்ப்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் (29) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபர்களை டிசம்பர் 13 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nசவுக்கடி பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் 27 வயதுடைய திருமதி மதுவந்தி பீதாம்பரம் மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர் கடந்த மாதம் 17 ஆந்திகதி நள்ளிரவு தீபாவளி தினத்திற்கு முந்திய நாள் கொள்ளையர்களினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு மூவர் குற்றமற்வர்கள் என நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டதுடன் பிரதான சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா மற்றும் சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சகாயராசா சில்வஸ்டர் ஆகியோர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nசம்பவ இடத்தில் கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட 16 பவுண் தங்க நகைகளையும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் மீட்டிருந்தனர்.\nகாதல் விவகாரத்தால் வந்த விணை- 21 வயதுடைய இளைஞன் பரிதாப பலி\nதுங்கமயாய பிரதேசத்தில் இரண்டு ���ேர் வெட்டிக் கொலை\nதாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபருக்கு மகனால் நேர்ந்த கதி- பின்னர் நடந்த விபரீதம்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/geetham-sangeetham", "date_download": "2019-04-19T22:46:24Z", "digest": "sha1:RVI6GS6PJDKZ3ZERFFUXPKT6UUYN3INP", "length": 10372, "nlines": 243, "source_domain": "www.chillzee.in", "title": "Geetham Sangeetham - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர் - கீதம் சங்கீதம்....- 07 - மார்கழி மாதத்தின் சிறப்பு - தேவி\t 28 December 2016\t Written by Devi\t Hits: 153\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு கீதம் சங்கீதம்....- 15 - தேவி\t 13 September 2018\t Written by Devi\t Hits: 84\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9/", "date_download": "2019-04-19T22:33:00Z", "digest": "sha1:BAHRRDYUO6NLDIWILLBAGGZ6RS2HM3GO", "length": 6117, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -2 சார்பில் தெருமுனை கூட்டம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -2 சார்பில் தெருமுனை கூட்டம்..\nஅதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -2 சார்பில் தெருமுனை கூட்டம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதில் இன்று (16/10/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டம் அதிரை தக்வா பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில், சிறப்புரை அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மற்றும் இல்யாஸ் MISC ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடக்கவிருக்கும் திருக்குர்ஆன் மாநாடு எதற்கு என்பதை விளக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது என தகவல் தெருவித்தார்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிர���யை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20850", "date_download": "2019-04-19T22:45:21Z", "digest": "sha1:RWZV5AGLDCX4OXDDARM3XNMJCEWRT2WG", "length": 9897, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசெய்திகள் ஜனவரி 30, 2019பிப்ரவரி 22, 2019 இலக்கியன்\nமட்டக்களப்பில் மகளைப் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 11ஆம் திகதி கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி வசந்தராசா என்பவர் தனது மகளினை வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தார்.\nஇது தொடர்பாக நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு சட்டமா அதிபரால் குறித்த நபருக்கு எதிராக மட்டக்களப்பு மேல்.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ் வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்ததுடன், இவ்வழக்கில் வழக்கு தொடுநர் தரப்பால் 12 சாட்சியங்கள் அழைக்கப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.\nஇவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் 5 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை செலுத்ததவறின் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்து மட்டக்களப்பு மேல்.நீதிமன்ற நீதிபதி எம்.வை.என்.இர்ஸதீன் தீர்ப்பளித்தார்.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/reasons-behind-taking-sun-bath-older-days-016911.html", "date_download": "2019-04-19T23:16:28Z", "digest": "sha1:IJT2TLSQLSKEGJ2A5MQ6J52B4TXF4FMA", "length": 19597, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "சூரிய குளிய��் எடுப்பதால் கிடைக்கும் அருமையான பலன்கள் என்னென்ன? | Reasons behind taking sun bath in olden days. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nசூரிய குளியல் எடுப்பதால் கிடைக்கும் அருமையான பலன்கள் என்னென்ன\nநமது பண்டைய காலங்களில் நமது மதங்களிலும் கலாச்சாரத்திலும் சூரியனை கண்களால் காண்பது மற்றும் சூரிய குளியல் எடுப்பது ஆகியவை இருந்து வந்தன.\nசூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்ப்பதற்கான அறிவையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சரும பூச்சு\nவிளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாகி காட்டுகின்றனர். ஆனால் சூரியஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. அதன் விளக்கத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nஎவ்வளவு சூரிய ஒலி உடலுக்கு நல்லது\nதினமும் 10-15 நிமிடங்கள் காலை மற்றும் மாலை நேர வெயில் உடலுக்கும் மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.\nகாலை 7மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை நாம் எடுத்து கொள்ளலாம் . இன்னும் விரிவாக சொல்ல போனால், சூரியன் உதித்ததில் இருந்து 2 மணி நேரம்சென்றவுடன் அதன் யுவி கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந்த நேரம் நாம் வெயிலை அனுபவிக்க சிறந்த நேரம்.\nமிதமான சூரிய வெளிப்பாட்டை நாம் உடலில் ஏற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ:\nபேஸ்���ுக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசூரிய ஒளி உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த செரோடோனின் என்பது உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த ஹார்மோன்\nஉடலில் அதிகம் சுரப்பதால் இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியோடும் ஆற்றலோடும் இருக்க முடிகிறது. சூரிய ஒளியின் வெளிப்பாட்டினால் மனச்சோர்வு குறைகிறது,\nஅதிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற வெளியிடங்களில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எண்டோரபின் என்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. இது நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது\nவைட்டமின் டி சத்து :\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வைட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கிறது. வைட்டமின் டி யை சூரிய ஒளி வைட்டமின் என்று\nஅழைப்பர். சூரிய ஒளி உடலை வைட்டமின் டி தயாரிக்க தூண்டுகிறது. குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் உதவி புரிகிறது. வைட்டமின் டி இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.\nசூரிய ஒளியில் உடலில் T செல்கள் உருவாவதை அதிகரிக்கிறது. T செல்கள் என்பது வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகையாகும். இவை உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிகின்றன.\nவெள்ளை அணுக்கள் உடலில் உள்ள நச்சு தன்மையை எதிர்த்து போராடும் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு\nசக்தியை அதிகரிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்சிஜென் கொண்டு செல்லும் திறனையும் சூரிய ஒளி அதிகரிக்கின்றது.\nசூரிய ஒளியின் வெளிப்பாடும், போதுமான அளவு வைட்டமின் டியும் நீரிழிவு நோய் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய ஒளியின் மூலம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று சில ஆய்வின் முடிவுகள் உரைக்கின்றன.\nமல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் நோயை தடுக்கிறது:\nஇந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் உடல் நடுக்கம் அல்லது பக்கவாதம் ஏற்படலாம்.\nசூரிய வெளிப்பாட்டை எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரிய வெப்பம் அதிகமாக இல்லாத நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nசோரியாசிஸ் , எக்ஸிமா,. பூஞ்சை தொற்று, கட்டிகள் போன்றவற்றில் இருந்து சூரிய ஒளி வெளிப்பாடு நமது தோலை பாதுகாக்கிறது.\nஆயுர்வேத சூரிய குளியலில், பாதிப்பு ஏற்பட்ட உடல் பாகம் 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் படுமாறு நிற்க செய்வர். சூரிய ஒளியின் தாக்கத்தால் உடல் பாகம் சூடானதும், மறுபடி நிழலுக்கு வந்து பாதிக்கபட்ட இடங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வர் .\nஇந்த சிகிச்சையை தொடர்ந்து காலை வெயிலில் செய்வதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.\nவைட்டமின் டியின் குறைபாடால் பெண்கள் கருவுருவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்ற ஒரு ஹார்மோன் சீர்கேடு 5இல் 1 பெண்ணுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஇந்த நோயால் பாதிக்க படும் பெண்களுக்கு சீரில்லாத மாதவிடாய் காலங்கள்,மற்றும் உடலில் தேவை இல்லாத ரோமங்கள் முளைப்பது,மற்றும் கருவுறாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகையால் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை\nபேணிக் காக்கும் வகையில் தினமும் காலையில் சூரிய கிளியல் எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.\nமெலடோனின் என்ற ஹார்மோன் கருவுறுதலை தடுக்கிறது. சூரிய ஒளி இந்த ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது . சூரிய ஓளியால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் வெயில் காலங்களில் அதிகமாக சுரக்கிறது. வெயில் காலங்கள் மற்ற காலங்களை விட கருவுருவதற்கு சிறந்த காலம் என்று ஆரய்ச்சிகள் கூறுகின்றன.\nஇயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் சூரிய ஒளியில் உள்ள பயன்கள் நம்மை வெகுவாக ஆச்சர்யப்படுத்துகிறது. இந்த பயன்கள் பெற்று நமது ஆரோக்கியத்தை காப்போம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nAug 26, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nபுராணங்களின் படி இந்த தினங்களில் பிறரின் உணவை சாப்பிடுவது உங்களை நரகத்தில் தள்ளுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-04-19T22:11:13Z", "digest": "sha1:RD4YFBF7VEWP3CKWZIK4WT2UOYMVVVSH", "length": 10241, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "தனது காதலருக்கு உதடோடு உதடு முத்தம் கொடுத்து கிறிஸ்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip தனது காதலருக்கு உதடோடு உதடு முத்தம் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்த எமி- புகைப்படம் உள்ளே\nதனது காதலருக்கு உதடோடு உதடு முத்தம் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்த எமி- புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.\nலண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nகவர்ச்சியான உடையில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nகர்ப்ப காலத்தில் இப்படி ஒரு வீடியோ தேவைதானா எமியின் ஷாக்கிங் வீடியோ உள்ளே\n புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழ��த்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/22/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-922462.html", "date_download": "2019-04-19T22:15:05Z", "digest": "sha1:HPYVUVERHUDXUAU5IFITVINP5H6BMHWX", "length": 7844, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞர் தற்கொலை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர், | Published on : 22nd June 2014 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த காதலன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவாரூர் அருகே அலிவலம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சேரன் மன்னன் (23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்பெண் அண்மையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதில் மனமுடைந்த சேரன் மன்னன் புதன்கிழமை (ஜூன்-18) விஷம் குடித்ததார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபெண் சாவு திருவாரூர், ஜூன் 21: கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிந்தார்.\nதிருவாரூர் மாவட்ம், கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் ஜெயப் பிரகாஷ் மனைவி சுகந்தி (30). திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் சமையல் செய்யும்போது சுகந்தி தீக்காயமடைந்தார்.\nஇதையடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையப் போல���ஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103495", "date_download": "2019-04-19T22:41:23Z", "digest": "sha1:DQQLWOVKMSGBOTW4LKOXFPLY4ILE5CUR", "length": 10791, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசி முகம் -கடிதங்கள்", "raw_content": "\n« ஆழமற்ற நதி -கடிதங்கள்\nநாராயண குரு எனும் இயக்கம் -1 »\nகடைசி முகம் – சிறுகதை\nகடைசி முகம் சிறுகதை படித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை எழுதியிருக்கிறேன்..\nபெண்களால் சூழப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு. தாயென்றும் தமக்கையென்றும் மனைவியென்றும் மகளென்றும் பேத்தியென்றும் பெருகி நிறைகிறார்கள். ஒருத்தி கொடுத்து நிறையாத அன்பை மற்றவர் வந்து நிறைக்கிறார்கள். எந்தக்குறையுமின்றி பெருமழையென பெண்மை நம்மைச் சுற்றிப் பொழிந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதே இல்லை. நல்லூழ் கொண்டவன் மட்டுமே பெண்மையை அறிகிறான். அதன் பேருருவை உணர்கிறான். அற்றவன் வெறும் ஆணாக எஞ்சுகிறான்.\nயட்சிகளுக்கும் பகவதிகளுக்கும் மெல்லிய வித்தியாசமொன்று இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல கருப்பசாமிகள் அருள்மிகு கருப்பசாமிகளாவதைப்போன்றது அது. மிகையுணர்வு வெளிப்படும் கண் கொண்டவள் யட்சியென்றால் அதை உள்ளடக்கிய மோன நிலைக் கண்கள் பகவதிக்கு. பெண்களின் உரத்த சிரிப்பொலி கேட்கும் வீடுகள் பேறு பெற்றவை. அங்கே வளரும் ஆண் குழந்தைகள் கடவுளின் ஆசி பெற்றவை. தனிப்பட்ட முறையில் நுண்ணுணர்வு கொண்ட ஒரு ஆணால் பெண்மையைக் கடந்து செல்லவே முடியாது, அது மரணத்தைக்கொடுப்பதாயினும் கூட. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் காணும் முதல் முகமும் கடைசி முகமும் பெண்மையே. விஷ்ணுவுக்கு யட்சி காட்டிய முகங்களில் கடைசி முகம் யாருடயதாயினும் அது உயிர் கொடுக்கத்தகுந்த முகமாகவே இருக்கக்கூடும்.\nகடைசிமுகம் கதையை முன்னரே வாசித்திருக்கிறேன். இன்று மீண்டும் வாசித்தேன். இப்போதுதான் அது எழுப்பும் அலைக்கழிப்புதெரிகிறது. அந்த முகம் எது என கதை சொல்லவில்லை. சொல்ல முடியாது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. ஆனால் என்ன் என்று எண்ணும்போதுதான் இந்தக்கதை நம் உள்ளத்தில் விரிவுகொள்கிறது. அதைவிட ஒவ்வொன்றும் எத்தனை அருகருகே ஒன்றுடன் ஒன்ரு கலந்ததுபோல உள்ளது என்பது இன்னொரு பெரும் விந்தை\nதொ.ப - ஒரு வினா\nவெண்முரசு விழா 2014 - .புகைப்படங்கள்...அரங்கத்திலிருந்து\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 84\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழ��த்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Suren_21.html", "date_download": "2019-04-19T23:26:17Z", "digest": "sha1:KXOE6STKMA4PVPMVMK53WN2KQ7SU4XOA", "length": 7394, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்\nஅரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்\nடாம்போ March 21, 2019 இலங்கை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனிவா சென்றுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nவடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் , நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்ட��ள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_41.html", "date_download": "2019-04-19T22:43:00Z", "digest": "sha1:YIUJV5ISRP7FEJMOAO3TXC7ANMFOZAB6", "length": 8360, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "பொதுச்சொத்துக்கள் அரசியல்வாதிகளால் துஷ்பிரயோகம்!! சஜித் குற்றச்சாட்டு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பொதுச்சொத்துக்கள் அரசியல்வாதிகளால் துஷ்பிரயோகம்\nபொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, கடந்த காலங்களில் தூய்மையான தேசவிரோத செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் அரச சொத்துக்கள் எவ்வாறு பங்கிடப்பட்டது என எம் அனைவருக்கும் தெரியும்.\nஇந்த சொத்துக்கள் பொது மக்களுக்கன்றி, அரசியல்வாதிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனை நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. வீட்டுத்திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகவன்றி, அமைச்சர்களின் உறவுகளுக்கே வழங்கப்பட்டன.\nஇவ்வாறானதொரு கலாசாரமே கடந்த காலங்களில் நாட்டில் நீடித்திருந்தது. இவ்வாறான செயற்பாடுகளானது தூய்மையான தேச விரோதம் என்றே நான் கருதுகிறேன்.\nமக்களின் நிதிதான் இதற்காக பயன்படுகிறது. எனவே, இதன் பயன் மக்களுக்குத்தான் சென்றடையவேண்டுமே ஒழிய ஏனைய தரப்பினருக்கு அல்ல“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/155104-weekly-horoscope-from-april-15th-to-21st.html", "date_download": "2019-04-19T22:20:26Z", "digest": "sha1:2AGQAHX7LXE2IOBMN3P6HUU2EPSTNKGY", "length": 66246, "nlines": 605, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் ஏப்ரல் 15 முதல் 21 வரை! | weekly horoscope from april 15th to 21st", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:18 (15/04/2019)\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 15 முதல் 21 வரை\n பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 15 முதல் 21 வரை\nபணவரவு திருப்தி தரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பள்ளி, கல���லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளைக் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையுடன் எடுப்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடையே கௌரவம் உயரும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக இருப்பார்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nமாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மேற்படிப்புக்கான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18, 19, 20, 21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே\nகுடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே காணப்படும். பணவசதிக்குக் குறைவில்லை. ஆனால், அதிகரிக்கும் செலவுகளால் சேமிக்க முடியாது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிற��வனத்தில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் புதிய தொழில்நுட்பங் களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. வருமானமும் திருப்தி தரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவர்கள் விரும்பிய கல்லூரியில் சேருவதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும். விடுமுறைக் காலத்தை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சற்று சிரமப்பட நேரிடும். ஆனால், உறவினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19, 20, 21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்\nபிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்\nநல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சாதகமாக முடியும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், வருமானத்துக்குக் குறைவிருக்காது.\nமாணவர்களுக்குத் தாங்கள் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறமுடியுமோ என்ற அச்சத்தின் காரணமாக மனதில் கலக்கம் ஏற்படக்கூடும். பெற்றோருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பெறலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு அனுகூலமான வாரம். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிரவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலினி, மாலினி, சூலி, வராகி என்றே\nசெயிர் ஆவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே\nபொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் சில காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பது ஆறுதல் தரும். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால், சக கலைஞர்களால் ஆதாயம் உண்டு.\nமாணவர்களுக்கு மேற்படிப்பில் சேருவதற்குச் சிலரின் சிபாரிசு தேவைப்படும். படிப்பதற்குத் தேவையான பண உதவி கிடைப்பதில் சற்று இழுபறியான நிலை காணப்பட்டாலும் சாதகமாக முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு கரையும். உறவ��னர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 16, 18, 19, 20\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7\nவழிபட வேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்\nஅச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்\nஇச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதிகாரிகளிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டா லும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வருமானம் ஓரளவுக்குதான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nமாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் அவ்வளவாக இருக்காது. பெற்றோரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 19, 20\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி\nவெஞ்சினைக்க��ிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி\nமஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி\nஎஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி\nவருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பா டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சலுகைகள் இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 17, 18\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்\n' எனவேல் தோன்றும் - நெஞ்சில்\nஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்\n' என்று ஓதுவார் முன்\nபுதிய முயற்சிகளை எதையும் வார ஆரம்பத்தில் தொடங்கி விடுவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிக்கப் பாடுபடுவார்கள்.\nசக கலைஞர்களுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.வாய்ப்புகளும் வருமானமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமாணவர்கள் விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு விடுமுறைக் காலப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 19, 20, 21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\nகுடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவிருக்காது.\nமாணவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு. பெற்றோர், ஆ��ிரியர்களின் ஆலோசனை கேட்டுச் செயல்படுவது நல்லது.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 18\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nபணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற் கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கி டையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.\nவியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடைகள் ஏற்படும்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 17, 18, 19, 20\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவை யான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அவருடைய உடல்நலனிலும் கவனம் தேவை.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.\nமாணவர்களுக்கு மேற்படிப்பு சம்பந்தமாக சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். படிப்புக்குத் தேவையான கடனுதவி கிடைப்பதில் தடையேதுமில்லை.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சற்று சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19, 20, 21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nசந்திராஷ்டம நாள்கள்: 15, 16\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன\nவழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,\nபழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்\nகுழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே\nபண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு ஷேர் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிட���க்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9\nசந்திராஷ்டம நாள்கள்: 17, 18\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி\nஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி\nஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி\nகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி\nகுடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவி னர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவர்கள் மேற்படிப்பில் சேருவதில் பிரச்னை எதுவும் இருக்காது. படிப்பதற்குத் தேவையான வங்கிக் கடனுதவி இழுபறிக்குப் பிறகு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 15, 16, 18\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: 19, 20, 21\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,\nநெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,\nநிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.\nஅமரர் இடர்தீர அமரம் புரிந்த\nகுமரன் அடி நெஞ்சே குறி.\n\"சித்திரைத் திருவிழா தாக்கத்தால்தான் அரூப ஓவியங்களிலிருந்து வெளியே வந்தேன்\" - மனம் திறக்கும் டிராட்ஸ்கி மருது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒர��த்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-19T22:17:56Z", "digest": "sha1:Q7QMYRA2V3Y6ZXUXPKJTUMASFZA2QYVE", "length": 12824, "nlines": 172, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "தமிழ் – சிங்கள வேற்றுமை | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇயமதர்மராசாவின் கட்டளைப் படி தான்\nசித்திரபுத்திரனாரின் கணக்கின் படி தான்\nஇயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான்\nபூலோகத்தில் இருந்து தூக்கியோரைத் தான்\nவிசாரித்துச் சொர்க்கமா நரகமா செல்வோரென\nவேறாக்கும் பணிக்கு அழைத்தனர் போலும்\nஇயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான்\nசரத் முத்தெட்டுவேகம, கொல்வின் ஆர்.டீ.சில்வாவென\nசிங்கள இடதுசாரிகளோட தான் – என்னையும்\nவலப் பக்கமாகத் தா���் இருத்திப் போட்டாங்களே\nஎன்னைக் கண்ட சரத் முத்தெட்டுவேகம தான்\nயாழ்ப்பாணத்துக் குட்டியன் வந்திருப்பதாக – அந்த\nஆளுக்காள் என்னை நேர்காணல் செய்தனரே\nயாரண்ணே ‘புலியண்ணை’ எழும்பண்ணே என\nபெரிய ஏட்டினை விரித்து வைத்தவாறே\nசித்திரபுத்திரனார் தன் கணக்கினை வாசிக்க…\n‘எங்கையண்ணே உன்ர மூச்சுப் போனது’ என\nஇயமதர்மராசா தன் கேள்விக்கணையை எறிய\n‘வில்லிபாற, நாவலப் பகுதியில தான்\nசெவ்விளநீர் வெட்டுகிற கத்தியால தான்\n‘தலையறுத்து வீழ்த்திவிட தமிழா – நீ\nஎன்ன தான் கேடு விளைவித்தாய்\nஇயமதர்மராசா இரண்டாம் கேள்விக்கணையை எறிய\n‘நுனிப்புல் மேய்ந்தளவு கற்றிருந்த கணினியறிவை\nஒன்றும் விடாமல் அப்படியே படிப்பித்ததால்\nசிங்கள மாணவர் மகிழ்வோடு கற்றுயர\nசிங்கள ஆசிரியர் சிலரென்னைக் கொன்றனர்\nஇயமதர்மராசா அடுத்தவர் பக்கம் நகரவே\n‘தமிழ் – சிங்கள வேற்றுமையை விதைத்துத் தான்\nஅரசியலாளர் பிழைப்பு நடத்துகினம் போல…’ என\nசரத் முத்தெட்டுவேகமவும் தகவலறிந்து துயரப்பட\n‘தமிழும் சிங்களமும் சமனில்லை என்றதுமே\nகொல்வின் ஆர். டீ. சில்வா கேட்டுக்கொள்ள\nஓரணியில் தமிழர் ஒன்றுபடவே நடந்தேறுமென்றேன்\nபாக்கிடிக்கிற கையுரல் உலக்கையால தான்\nஅம்மம்மாவுக்கு அடித்துத் தலை வீங்கியதும்\nசம்பல் அரைத்துத் தந்தால் உண்பேனென\nபெத்தவளுக்கே அடிக்கடி தொல்லை கொடுத்ததும்\nஎன்றெண்ணிப் பார்த்தாலும் நூறாயிரம் முறைப்பாடுகள்\nசித்திரபுத்திரனாரின் கணக்கின் படி இருக்கென்று\nஇயமதர்மராசாவோ நரகத்தில் வீழ்த்திவிடுவதாக இறுக்க\nபால்குடி மறவாத பச்சிளம் அகவையிலே\nஅறியாமல் புரியாமல் நானாடிய ஆட்டத்திற்கு\nஎன்னை மன்னிக்குமாறு காலில் விழுந்தழுதேன்\nஇயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் – எவருக்குமே\nமன்னிப்புக் கிடையாதென சித்திரபுத்திரனார் கைவிரித்து,\nமாற்றாரை வாழவைக்க மதியுரை வழங்கினாலும்\nஅறியாமல் புரியாமல் கேடிழைத்து இருந்தாலும்\nநாடெங்கும் நடுத்தெருவில் நாய்படாப் பாடுபட்டாலும்\nஆறுமாதம் ஓயாமல் உழுந்தாட்டும் ஒறுப்புண்டு – பின்\nசொர்க்கமேயெனச் சித்திரபுத்திரனார் வாசித்த தீர்ப்பின் படி\nசொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேன் நானே\nமுழுமையான இப்பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/state-news/page/2/", "date_download": "2019-04-19T23:11:15Z", "digest": "sha1:YGJIPY4LTDGGIITERWOYPDJCG22XRWMJ", "length": 6548, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மாநில செய்திகள் Archives - Page 2 of 39 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nராஜராஜ சோழன் சமாதியை அகழ்வராய்ச்சி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஓட்டுச்சாவடி மையம்..\nஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவு\nமீண்டும் ட்விட்டர் ட்ரெண்டில்’Go back modi’..\nதிருவாரூரில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து வயல் நாசம்\nசென்னை-சேலம் 8வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கு\nதமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nமுன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உடல் நசுங்கி பலி…\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம்\nமதுரையில் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் கோவில்\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_422.html", "date_download": "2019-04-19T22:36:32Z", "digest": "sha1:2FER3ILB4VQ3DWINOCBY7N67A4QX5X64", "length": 18174, "nlines": 69, "source_domain": "www.battinews.com", "title": "தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவ���ல் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம்\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nநேற்று மாலை 7 மணியளவில் கல்முனை நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தனர்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பிற்கு கடந்த 7 ம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅக் கடிதத்தில் \"கல்முனையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பிரதேச செயலகம்\"தொடர்பாக. ஊடக மாநாட்டிற்கு அழைப்பிதழ் விடுத்திருந்தனர்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என கல்முனை மறுமலர்ச்சி கழகம் குறிப்பிட்ட சொற்பதம் கல்முனை நகரில் தமிழ் ,முஸ்லிம் மக்களிடையே கிளர்ச்சியை தோற்றுவிக்கும் என்பதன் அடிப்படையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றை செய்து அவ் ஊடக மாநாட்டிற்கு தடையுத்தரவை பெற்றிருந்தார்.\nஇவ்வாறான இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் இனவாதிகளுக்கெதிராக சர்வமத தலைவர்கள் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தனர்.\n30 வருடங்களுக்கு மேலாக இயங்கிரும் அரச திணைக்களமான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதம் என சுட்டிக்காட்ட யார் இனவாதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது.\nபிரதேச செயலாளர், உப செயலாளர் 250 மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கும் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தடையாக உள்ளவர்கள் சட்டவிரோதம் என்பதனூடாக இனங்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் விதமாக செயற்படுவது தமிழர்களது மனங்களை புண்படுத்துவதாகதெரிவித்தனர்.\nஇலங்கை அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப இயங்கிவரும் பிரதேச செயகத்தை தரமுயர்த்த தடையாக இருக்கும் குறுகிய மனம்கொண்ட சிலர் சட்டவிரோத பிரதேச செயலம் என்பதனூடாக தங்களது வாக்கு வங்கியை பாதுகாக்கவே முயல்கின்றனர்.\nபாராளுமன்ற அமர்வுகளின் போது காரசாரமாக விவாதிக்கப்பட்டுவரும் வேளையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு விடுமோ என அச்சத்தில் குழப்பும் நோக்கிலே மறுமலர்ச்சி கழகம் ஊடக சந்திப்பினை மேற்கொள்ள எத்தனித்ததாக சர்வமத தலைவர்கள் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.\nதமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் 2019-04-12T13:47:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்��த்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10423.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T22:51:00Z", "digest": "sha1:ZYAPD3EPQXONLKSIIVXQVTZRY7QUVKGS", "length": 2376, "nlines": 13, "source_domain": "www.tamilmantram.com", "title": "உஷ்ண நீர்க்கடுப்பு,நீர் எரிச்சல் உடன் தீī [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > உஷ்ண நீர்க்கடுப்பு,நீர் எரிச்சல் உடன் தீī\nView Full Version : உஷ்ண நீர்க்கடுப்பு,நீர் எரிச்சல் உடன் தீī\nஉஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர*\n1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.\n2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.\n3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும். :food-smiley-008:\nநல்ல தகவல். பயனுல்ல பதிவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billi1.wordpress.com/", "date_download": "2019-04-19T22:36:11Z", "digest": "sha1:3BWVMEV73N6XGU6SCAH25JBZQNP5RTKK", "length": 4320, "nlines": 69, "source_domain": "billi1.wordpress.com", "title": "மொக்கைப் பெட்டகம் | Gilli- அல்ல இது Billi", "raw_content": "\nசெந்தழலாரைப் பார்த்து மொக்கை போட படிக்கிறார் வவ்வால்\nநெட்டிலிருந்து சுட்ட படத்தில் தன்னை யார் என்று கைக்காட்ட சொல்கிறார் சர்வேசன்\nபடம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரு மாசம் முன்ன நடந்த பட்டறையை வச்சி இன்னும் எத்தனை நாளுய்யா கும்முவீங்க\nபடம��� இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமொக்கை மன்னன் செல்லா கும்மி 007 இலிருந்து விலகுகிறார். காரணம் யார் நமீதா அண்ணி ஏதாச்சும் #$%^@# சொல்லிட்டாங்களா\nகும்மி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரு படம் பார்த்ததுக்கு இவ்வளவு பெரிய மொக்கை போஸ்டா\nசீரியஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிளம்பர மன்னன் செல்லாவின் இன்னொரு விளம்பர பதிவு\nபா.ம.க. ஒரு சூப்பர் கட்சி என்று மொக்கை போடுகிறார் குழலி\nமொக்கை போட அரைபிளேடு ரெடி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா\nஉலுக்கிக் குலுங்கி உருண்டு புரண்டு இன்னும் தொடரும் பயனற்ற விவாதம்\nமொக்கை வணக்கம் இல் நாமக்கல் சிபி\nமொக்கை வணக்கம் இல் யாரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/military-dogs/4004222.html", "date_download": "2019-04-19T22:22:29Z", "digest": "sha1:T7GV5MPTMXJZIYLTRGAAWY3N5OF6F6ZY", "length": 4332, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இராணுவ நாய்கள் என்ன செய்கின்றன? தெரிந்துகொள்ள மக்களுக்குக் கிடைத்த வாய்ப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇராணுவ நாய்கள் என்ன செய்கின்றன தெரிந்துகொள்ள மக்களுக்குக் கிடைத்த வாய்ப்பு\nசிங்கப்பூர் இராணுவத்தில் உள்ள நாய்கள் எவ்வளவு அறிவார்ந்தவை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு\nசிங்கப்பூர் ஆயுதப் படையின் பொன்விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வீடமைப்புப் பேட்டைகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்றது இராணுவ நாய்களின் அறிவுத் திறனை மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த நிகழ்ச்சி.\nஆகாயப் படைத்தளங்களைப் பாதுகாப்பதில் இந்த நாய்கள் பெரும்பங்கு வகிப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துமீறிச் செல்வோரை நாய்கள் துரிதமாகச் செயல்பட்டு எவ்வாறு துரத்திப் பிடிக்கின்றன, பைகளில் உள்ள வெடிப்பொருட்களை அவை தங்கள் நுகரும் திறனால் எப்படிக் கண்டறிகின்றன போன்றவற்றை மக்கள் தெரிந்துகொள்ள நிகழ்ச்சி வாய்ப்பளித்தது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்ட���க்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/hair-care-benefits-of-red-wine-020332.html", "date_download": "2019-04-19T22:45:25Z", "digest": "sha1:XWRD47VD7S27WBZAFVAV3NPGWTS6JNSI", "length": 17501, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒயின் தலையில தேய்ச்சா உங்க கூந்தலும் இப்படி ஆகிடும்... ஆனா இப்படிதான் தேய்க்கணும்... | Hair Care Benefits Of Red Wine - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஒயின் தலையில தேய்ச்சா உங்க கூந்தலும் இப்படி ஆகிடும்... ஆனா இப்படிதான் தேய்க்கணும்...\nநாம் எல்லாரும் ராபுன்ஷல் கார்டூன் கதாபாத்திரம் மாதிரி நீண்ட அலைபாயும் கூந்தலைத் தான் விரும்புவோம். இந்த நீண்ட கூந்தலைக் கொண்டு உலகத்தையே கட்டி போட்டு விட வேண்டும் என்பதே நமது ஆசையாக இருக்கும். ஆனால் அப்படி ஒரு அலைபாயும் கூந்தல் சாத்தியமா\nநிறைய கெமிக்கல் பொருட்கள், கூந்தல் பராமரிப்பு பொருட்கள், வீட்டு முறைகள், எண்ணெய் மசாஜ் இப்படி ஒன்னையும் நாம் விட்டு வைக்க மாட்டோம். ஆனால் இதனால் தீர்வு கிடைப்பதை விட பக்க விளைவுகள் தான் அதிகமாக இருக்கும். சரி அப்போ என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா கவலையை விடுங்க. இருக்கவே இருக்கு ரெட் வொயின்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆமாங்க இந்த ��ெட் ஒயினில் உள்ள புரோட்டீன் பாதிக்கப்பட்ட முடிகளை சரி செய்து விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு 1/2 கிளாஸ் ரெட் ஒயின் தினமும் குடித்து வந்தாலே போதும் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி, முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு, வறண்ட சருமம் இப்படி ஒட்டுமொத்த நன்மைகளையும் அள்ளிக் கொடுத்து விடுகிறது. சரி வாங்க இந்த ரெட் ஒயினை கொண்டு எப்படி கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.\nரெட் ஒயின் மற்றும் முட்டை\n1/2 கப் ரெட் ஒயின்\n1 டீ ஸ்பூன் அவகேடா ஆயில்\nஒரு பெளலில் ரெட் ஒயின் மற்றும் முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு 1 டீ ஸ்பூன் அவகேடா ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலை மற்றும் கூந்தல், மயிர்கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் கொண்டு தலையை கவர் பண்ணி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படும்.\nரெட் வொயின் மற்றும் தேன்\n1/2 கப் ரெட் ஒயின்\n1 டீ ஸ்பூன் தேன்\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கெட்டியாக பேஸ்ட் மாதிரி ஆக்கி கொள்ளவும். கூந்தலை இரண்டு பாகங்களாக பிரித்து மயிர்கால்கள் முதல் கூந்தலின் நுனி வரை தடவவும். ஷவர் கேப் கொண்டு மூடி 1-2 மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும்\nபிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.\nஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் ரெட் வொயின்\n1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர்\n1 கப் ரெட் ஒயின்\nஇரவில் கொஞ்சம் நேரம் ரெட் ஒயினை தடவி விட்டு விடுங்கள். பிறகு ரெட் வொயின் கலவையுடன் 1/4 கப் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து வைத்து கொள்ளுங்கள். முதலில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலசி கொள்ளுங்கள். பிறகு வினிகர் கலவையை தலை மற்றும் கூந்தலில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்\n11/2 கப் ரெட் ஒயின்\nஒரு பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ரெட் ஒயின் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஆறியதும் அதனுடன் 1 கப் ஷாம்பு சேர்க்கவும். இதை வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு மாதிரி தலைக்கு பயன்படுத்தி வரவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளுங்கள்\nரெட் ஒயின் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி ஹேர் மாஸ்க்\n1 கப் ரெட் ஒயின்\n3-4 பழுத்த ஸ்ட்ரா பெர்ரி\nஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து 1 கப் ரெட் ஒயின் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\nஇந்த ரெட் ஒயின் கொண்டு கூந்தலை அலசுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். அதனால் கூந்தலின் நுனிப்பகுதி உடையாமல் இருக்கவும் செய்யும். கூந்தல் வறட்சியைத் தடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-maruti-suzuki-wagon-r-bookings-receives-overwhelming-response-016703.html", "date_download": "2019-04-19T22:14:01Z", "digest": "sha1:XIQ2W2IAD6EK4Y4LRKZ6VQXEOLWBHN22", "length": 17461, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதர��பாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபுதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிகிறது\nஅண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி வேகன் ஆர் கார்தான் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் கடந்த மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஅறிமுக தினத்தன்று 12,000 முன்பதிவுகளை இந்த கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விலை அறிவிக்கப்பட்டது முதல் முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.\nதற்போதைய நிலவரப்படி, புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு 16,000 முன்பதிவுகளை பெற்றிப்பதாக மாருதி நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வேரியண்ட்டிற்கு தக்கவாறு காத்திருப்பு காலமும் நீண்டுள்ளது.\nபுதிய மாருதி வேகன் ஆர் காரும் டால்பாய் எனப்படும் டிசைன் தாத்பரியத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை பெற்றிருக்கிறது.\nMOST READ:எக்கச்சக்கமான வசதிகளுடன் சந்தையை கலக்க வரும் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி\nஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, டிசையர், ஸ்விஃப்ட் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் இந்த கார் வந்துள்ளது. இந்த காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.\nஇந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜையும், 1.2 லிட்டர் மாடல் லிட்டருக்கு 21.5 கிமீ மைலேஜையும் வழங்கும்.\nபுதிய மாருதி வேகன் ஆர் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.\nபுதிய மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.4.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும், 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.4.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்தும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nMOST READ:கால் டேக்ஸி சேவையை அடுத்து போட் சேவையை தொடங்கும் ஊபர்\nநகர்ப்புற பயன்பாட்டிற்கான சிறந்த மாடலாக இருந்து வந்த புதிய மாருதி வேகன் ஆர் கார் தற்போது நெடுஞ்சாலை பயணத்திற்கு போதுமான திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வந்திருப்பது கூடுதல் கவனத்தை பெறுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nலெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dharmapuridistrict.com/vikatan-health-news/", "date_download": "2019-04-19T23:23:53Z", "digest": "sha1:4IYSCJ4EXZX5LY3PTLSXOWAJKR7GB3W4", "length": 20449, "nlines": 270, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "Vikatan Health News – DharmapuriDistrict.com", "raw_content": "\n871 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு\nவலி நிவாரண மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை 4 சதவிகிதமும், இதய ரத்தக்குழாய் அடைப்புக்குப் பொருத்தும் ஸ்டென்ட் விலை 4.26 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. […]\n`ஜிகா வைரஸ் இல்லை, இந்தியா செல்லலாம்'- சுற்றுலாப் பயணிகளுக்குத் தடையை விலக்கியது அமெரிக்கா\nபுனேயைச் சேர்ந்த தேசிய வைராலஜி ஆணையத்தில், ஜிகா பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சிசுவைப் பாதிக்கும் `மைக்ரோசெபலி' பாதிப்பு குறித்தும், அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக இந்திய மருத்துவ ஆய்வகம் (ICMR) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]\nஉலர் திராட்சை... முருங்கைக்கீரை... கறிவேப்பிலை ஜூஸ்... ரத்தச்சோகைக்கு எளிய தீர்வுகள்\nஇந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கு ரத்தச்சோகை பாதிப்பு உள்ளது எளிதில் கிடைக்கும் கீரைகள் பழங்கள் காய்கறிகள் மூலம் ரத்தச்சோகைக்கு தீர்வு காணலாம் […]\nஆட்டிஸத்தை கடந்து சாதித்த `இசைக்குயில்' ராகிணியின் நம்பிக்கைக் கதை\nஇசைக்குயில் ராகிணியின் கதையை ட்ரைமெட்-நியூரோக்ரிஷ் மருத்துவமனை வெளியீடான தி புத்தி புக் என்ற நூலில் எழுதியிருக்கிறார் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி WorldAutismDay […]\nஆட்டிஸம் குறைபாடு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nஆட்டிஸம் குறைபாடு ஒரு நோயல்ல அது பற்றிய சரியான புரிதல்களை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புஉணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது […]\nமாதவிடாய் நேரத்தில் வலி குறைய காய்ச்சல் மாத்திரை எடுப்பவர்கள் கவனத்துக்கு\nமாதவிடாய் நேரத்தில் காய்ச்சல் மாத்திரை எடுக்கலாமா எடுத்தால் வலி குறைகிறதே... இயற்கை மருத்துவர் விளக்கம் […]\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள், பழங்கள்\nமுட்டைகோஸ் இஞ்சி பூண்டு ஊறவைக்கப்பட்ட உணவுகள் புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் பீன்ஸ் வகைகள் ஆகிய உணவுகளின் மூலம் வயிற்றில் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க முடியும் […]\n`இரவுப் பணியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஅலுவலகத்தில் இரவுப் பணியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 32 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது […]\nஜான்சன் & ஜான்சன் `No more tears’ பேபி ஷாம்புவில் ஆபத்தான வேதிப்பொருள் - அரசின் அச்சுறுத்தும் ரிப்போர்ட்\nசர்வதேச அளவில் குழந்தைகள் பராமரிப்புப் பொருள்களின் முன்னணி பிராண்டாகத் திகழும் ஜான்சன் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது இந்தச் செய்தி தாய்மார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது […]\nபித்தம் தணிக்கும், சோர்வு நீக்கும், ஹார்மோன் குறைபாடு போக்கும் கஞ்சி வகைகள்\nகஞ்சி என்றதும் அது காய்ச்சல் நேரத்தில் தரப்படும் பத்திய உணவாச்சே என்ற எண்ணம் வரும் உண்மையில் கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல உடலுக்கு ஊட்டம் தரும் உணவும்கூட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2627663.html", "date_download": "2019-04-19T23:07:49Z", "digest": "sha1:7Q7KZ33K5GWSAQTSNDGH4A2JR64VA7LH", "length": 7065, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அரூரில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅரூரில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல்\nBy அரூர், | Published on : 05th January 2017 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nஅரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.\nஇங்குள்ள கச்சேரிமேடு, மஜீத் தெரு, பரசுராமன் தெரு, கச்சேரிமேடு, திரு.வி.க. நகர், அம்பேத்கர் நகர், பழையப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கழிவு நீர்க் கால்வாய்களில் அதிக அளவில் கழிவு நீர்த் தேங்கி நிற்கிறது.\nஅதேபோல, வட்டாட்சியர் அலுவலக வளாகம், சார்பு நீதிமன்ற வளாகம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் குடியிருப்பு, வருவாய் ஆய்வளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முள்புதர்கள் அடைந்து காணப்படுகிறது.\nஇதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இந்த கொசுக்களால் நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/26/14677-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3-1055023.html", "date_download": "2019-04-19T23:11:25Z", "digest": "sha1:PVA2IGDRKPCVVAHWYR5JMMOPNTKFJOGV", "length": 10782, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "14,677 பேருக்கு விலையில்லா ஆடுகள் அளிப்பு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\n14,677 பேருக்கு விலையில்லா ஆடுகள் அளிப்பு\nBy நாமக்கல், | Published on : 26th January 2015 03:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 14,677 பேர் பயனடைந்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, புதுப்பாளையம், அக்ரஹாரம் ஊராட்சியில் அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி 107 பயனாளிகளுக்கு ரூ.13,69,600 லட்சம் மதிப்பில் தலா 4 ஆடுகள் வீதம் 428 விலையில்லா ஆடுகளையும், விலையில்லா ஆடுகளைப் பெற்ற 107 பயனாளிகளுக்கு ஆதாரச் செலவினத் தொகையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.2,14,000 மதிப்பில் காசோலைகளையும் வழங்கிப் பேசியது:\nஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவும், இல்லாமை இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காவும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்றத் திட்டங்கள் இல்லை.\nகிராமப்புறங்களில் உள்ள மகளிர் குறிப்பாக ஏழ்மையிலும் ஏழ்மையானவர்கள், பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக விலையில்லா ஆடுகள், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார்.\nஅந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 400 மகளிருக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டு, அவை 556 கன்றுகளை ஈன்றுள்ளன. அதேபோல, 14,677 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம், 58,708 ஆடுகள் வழங்கப்பட்டு, அவைகள் இதுவரை 74,455 குட்டிகளை ஈன்றுள்ளன. இதனால், கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளியவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு, வாழ்க்கைத் தரம��� உயர்ந்துள்ளது.\nமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. அவர் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாகப் பெற்று பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.\nமுன்னதாக, கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் ப.சக்திவேல் வரவேற்றார். எப்.சி.சி.எஸ்.தலைவர் பி.ஆறுமுகம், பள்ளி பாளையம் நகர்மன்றத் தலைவர் எஸ்.வெள்ளியங்கிரி, துணைத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், கே.ராஜு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் எஸ்.சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிட்டிபாபு, கந்தசாமி, புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சித் தலைவர் பி.எஸ்.ரவி, துணைத் தலைவர் துரை.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/25/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95--733511.html", "date_download": "2019-04-19T22:42:29Z", "digest": "sha1:2CWOV2CILAEO5FJ2MAYTPWOP5PETBPMW", "length": 9621, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரி, குளங்களைத் தூர்வார பாஜக வலியுறுத்தல் - Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஏரி, குளங்களைத் தூர்வார பாஜக வலியுறுத்தல்\nBy அரியலூர் | Published on : 25th August 2013 06:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வார ���மிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக வலியுறுத்தியது.\nஅரியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் ஈபன் ஜெயசீலன், மாநில பொருளாளர் அப்துல் காதர், மாநில பொதுச் செயலர் அப்துல்ரஹீம், கோட்டப் பொருப்பாளர் சார்லஸ், திருச்சி கோட்டப் பொறுப்பாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்த குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்ய வேண்டும். இந்திய எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்க வேண்டும். இரட்டை வேடம் போடும் இலங்கை அரசுக்கு உலக அரங்கில் நெருக்கடி கொடுக்கும் விதமாக, இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடாது. இலங்கை சம்பவங்களை பற்றி உண்மைக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழகக் குடும்பங்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மதுவை ஒழித்து, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்களான திருச்செந்தூர், நாசரேத், திருவண்ணாமலை, பழனி, வேளாங்கண்ணி, கும்பகோணம், நாகூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பொதுப் பெட்டி இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை உடனடியாகத் தூர்வார வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் பூச்சி மருந்து தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், விவசாயக் கடன், ஏழை இந்து மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் வைரவேல் வரவேற்றார். நகரத் தலைவர் கோகுல்பாபு நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலி���ம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/6babies.html", "date_download": "2019-04-19T23:31:33Z", "digest": "sha1:SH2RLSY6Q44MZ7BGSKWMFJ6EJB5PWXFO", "length": 7333, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / 9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்\n9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்\nகனி March 18, 2019 அமெரிக்கா, உலகம்\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரவசவத்திற்குக் காத்திருந்நதெல்மா சயாகா 9 நிமிடங்களில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தைகளும் 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடைத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன.\nதாயும் குழந்தைகளும் நலமாக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தா��ியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195919?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:34:47Z", "digest": "sha1:QVTYATCXRVCBS7H4MEKIV5TQ4UMF4JTV", "length": 9050, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்.குடாநாட்டில் இன்று இரவு திடீர் சுற்றிவளைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.குடாநாட்டில் இன்று இரவு திடீர் சுற்றிவளைப்பு\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nயாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டிய கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளில் இன்று இரவு முதல் இந்த திடீர் சோதனை ஆரம்பமாகியுள்ளது.\nஇந்த விசேட தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைகளுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200இற்கும் அதிகமான பொல���ஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், நகர பகுதியில் இருந்து செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் இறக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளது.\nஇந்த சோதனை வாள்வெட்டு குழு மற்றும் வன்முறை குழுக்களை இலக்கு வைத்தே இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் கீழ் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸார் யாழிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இரவுநேர வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலதிக தகவல் - சுமி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/14023519/1025410/Andhra-CM-Chandrababu-Naidu.vpf", "date_download": "2019-04-19T22:57:42Z", "digest": "sha1:PPZN2DQGQRCYAOQK6VKU2OTXKQOEB3IJ", "length": 7296, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது\" - சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது\" - சந்திரபாபு நாயுடு\nநாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக கூறினார். ஆபத்திலிருந்து தேசத்தை காக்க வேண்டியது கடமை என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமது மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.எம். ஆகிய கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டை பாதுகாக்க, இரு கட்சிகளுடன் தேசிய அளவில் ஒன்றிணைந்து போராட உள்ளதாக கூறினார்.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/154716-some-details-about-the-fast-charging-technology.html", "date_download": "2019-04-19T23:04:41Z", "digest": "sha1:H7MOO65N5MK6BWIRKCX6A5XQ5XCXFDO2", "length": 32534, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லா மொபைல்களுக்கும் ஏற்றவையா ஃபாஸ்ட் சார்ஜர்கள்? #MustKnow | Some details about the fast charging technology", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:09 (13/04/2019)\nஎல்லா மொபைல்களுக்கும் ஏற்றவையா ஃபாஸ்ட் சார்ஜர்கள்\nஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் என்பது தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. சில நிமிடங்களில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை இதன் மூலமாக ஏற்றிக் கொள்ள முடியும்.\nகடந்த சில நாள்களுக்கு முன்னால் ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. வெறும் 17 நிமிடங்களில் 0-100 % சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பற்றிய விளக்கம் அதில் காட்டப்பட்டிருந்தது. இன்னும் கூடிய விரைவில் அந்த வசதியை ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பல ஸ்மார்ட்போன்களில் நிறுவனங்கள் கொடுக்கின்றன. மிகக் குறைவான நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஏற்றுவதை எப்படிச் சாத்தியப்படுத்துகின்றன ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பங்கள்.\nஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஒரு மொபைலை முழுவதுமாக சார்ஜ் ஏறுவதற்கு எவ்வளவு நேரம் பிடித்தது என ஞாபகம் இருக்கிறதா ஆனால் இன்று சில நிமிடங்கள்போதும், ஒரு நாளைக்குத் தேவையான சார்ஜினை ஏற்றிக் கொள்ள முடியும் என விளம்பரப்படுத்துகின்றன மொபைல் நிறுவனங்கள். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் அதிக நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என்பதையே வாடிக்கையாளர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எனவே அதற்குத் தகுந்த வகையில் மொபைல் நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரிகளைக் கொடுக்கின்றன. இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் 3500 mAh-க்கு அதிகமான பேட்டரிதான் கொடுக்கப்படுகிறது. அவற்றைக் குறைந்த நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆனால் தொழில்நுட்பம் அனைத்து போன்களிலும் கொடுக்கப்படுவதில்லை. இந்த வசதி இருக்கும் மொபைல் அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஃபாஸ்ட் சார்ஜிங் தொழி��்நுட்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மின்சாரம் தொடர்பான இரண்டு அலகுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அவை மின்னழுத்தத்தை அளக்க உதவும் வோல்ட் (Volt) மற்றும் மின்னோட்டத்தை அளக்க உதவும் ஆம்பியர் (Ampere). ஒவ்வொரு சார்ஜரிலும் இந்த அலகுகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். வோல்ட் அளவை ஆம்பியர் அளவுடன் பெருக்கினால் வாட்ஸ் கிடைக்கும். வாட்ஸ் என்ற அலகு திறனை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ளலாம்.\nஎடுத்துக்காட்டாக ஒரு சார்ஜரில் 5V மற்றும் 2A என்று குறிப்பிடப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அந்த இரண்டையும் பெருக்கினால் 10W என்ற அளவு கிடைக்கும். 10W என்பதுதான் அந்த சர்ஜரின் திறன். இது சராசரியான வேகத்தில் மொபைலை சார்ஜ் செய்து கொள்ள உதவும். சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 10W சார்ஜிங் திறனைக் கொண்டவைதான். எனவே அவற்றுடன் இந்த திறன் கொண்ட சார்ஜரே கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரின் திறன் என்பது அதிகமாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை எடுத்துக் கொள்வோம். அதன் வோல்ட் அளவு 5 (V) மற்றும் ஆம்பியர் அளவு 4 (A) இந்த இரண்டையும் பெருக்கினால் 20W கிடைக்கும். இதன் மூலமாக ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ள முடியும்.\nஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒவ்வொரு மொபைலும் அது செயல்படுவதற்குத் தேவைப்படும் மின்சாரத்தை அதனுள்ளே இருக்கும் பேட்டரியின் மூலமாகப் பெறுகிறது. பேட்டரிக்கு தேவைப்படும் மின்சாரத்தை சார்ஜர்தான் அளிக்கிறது. சார்ஜரில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்துத்தான் சார்ஜ் ஏறும் வேகமும் இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் சார்ஜரில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கும். எனவேதான் சில நிமிடங்களில் பேட்டரியை அதிகமாக சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது. இப்போது இருக்கும் பல மொபைல்கள் 10W சார்ஜரில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளும். 2013-ம் ஆண்டுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களுடன் 5W சார்ஜரே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குவால்காம் நிறுவனம் Quick Charge 1.0 என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தயாரிக்கப்பட்ட சார்ஜரின் திறன் 10W என்ற அளவில் இருந்தது. இறுதியாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய Quick Charge 4+ தொழில்நுட்பத்தின் படி உருவாக்கப்படும் சார்ஜர் அதிகபட்சமாக 30W திறன் கொண்டதாக இருக்கிறது.\nஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன் சார்ஜரில் இருந்து வெளிப்படும் அதிக அளவு மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் அந்த புராஸசர் மொபைலுக்குள்ளே வரும் மின்சாரத்தைச் சரியாக நிர்வகித்து பேட்டரிக்குக் கொடுக்கும். இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான மொபைல்கள் குவால்காம் நிறுவனத்தின் புராஸசரைத்தான் பயன்படுத்துகின்றன. எனவே அந்த புராஸசர் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் ஏதாவது ஒரு Quick Charge தொழில்நுட்பம் இருக்கவே செய்யும். குவால்காம் மட்டுமல்ல பல புராஸசர் தயாரிப்பு நிறுவனங்கள் இதே போல ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கைவசம் வைத்திருக்கின்றன. அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஸ்மார்ட்போன்களில் அதைக் கொடுக்கிறார்கள். ஆனால் அதைப் பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரிவரத் தெரியப்படுத்துவதில்லை அல்லது அதற்கேற்ற சார்ஜரை உடன் கொடுப்பதில்லை. அண்மையில் வெளியான ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனில் Quick Charge 4 வசதி இருக்கிறது. இது அதிகபட்சமாக 18 W திறன் கொண்ட சார்ஜரை ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதனுடன் கொடுக்கப்படும் சார்ஜரின் திறன் 10W-தான். அந்த மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் மார்க்கெட்டில் தனியாகக் கிடைக்கும் சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தினால்தான் உண்டு.\nஃபாஸ்ட் சார்ஜரை அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா \nசாதாரண சார்ஜருடன் ஒப்பிடும் போது ஃபாஸ்ட் சர்ஜரில் இருந்து வெளிப்படும் மின்னோட்டம் அதிக அளவில் இருக்கும். அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் அந்த மொபைல் இருப்பது அவசியம். ஸ்மார்ட்போனில் உள்ள புராஸசரும் மின்சாரத்தைச் சரியான அளவில் நிர்வகிக்கும் வகையில் இருக்கும். 10W அளவை மட்டும் தாங்கும் மொபைலை 20W சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்யும் போது நிச்சயம் மொபைலின் பேட்டரி பாதிக்கப்படும். அவசரத்துக்கு என்றால் எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொடர்ச்சியாக நீண்ட நாளுக்குப் பயன்படுத்தும் போது மொபைலில் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாகவே மொபைலுக்கென கொடுக்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு நிறுவனங்களும் அவர்களுடைய ஸ்மார்ட்போன்களில் கொடுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு வெவ்வேறு பெயர்களை வைத்திருக்கின்றன.\nஇந்த வசதியைப் பொறுத்தவரையில் பிரபலமானது குவால்காம் நிறுவனத்தின் Quick Charge தொழில்நுட்பம்தான். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த நிறுவனத்தின் புராஸசரே பயன்படுத்தப்படுவதால் இந்த வசதியைப் பல மொபைல்களில் பார்க்க முடியும். சாம்சங் Adaptive Fast Charging என்ற பெயரில் பல வருடங்களாக இந்த வசதியை அதன் மொபைலில் கொடுத்து வருகிறது. ஓப்போ Super VOOC என்ற பெயரிலும், ஒன்பிளஸ் டேஷ் சார்ஜிங் என்ற பெயரிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொடுத்து வருகின்றன.\nபிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n``அட்லி டீம் மிரட்டுனதுக்கு அப்புறம்தான் கேஸ் போட்டேன்..'' - `விஜய் 63' கதை சர்ச\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த\n`போய் எனது ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள்' - ஓஜாவின் குற்றச்சாட்டும்... ப\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balamurugan.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2019-04-19T23:20:15Z", "digest": "sha1:RB4I6BBWWSCB7O4MM3DGZBL5SCPGYIH2", "length": 41815, "nlines": 629, "source_domain": "bala-balamurugan.blogspot.com", "title": "கே.பாலமுருகன்: ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் ‘ அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் சிறுகதையை முன்வைத்து", "raw_content": "\nஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் ‘ அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் சிறுகதையை முன்வைத்து\nகாலச்சுவட்டின் வெளியீட்டில் எம்.எஸ் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனைகள்’ மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அர்ஜெண்டானாவில் பிறந்த ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் கதைகள் ஆங்கீலம், போர்த்துகீஸ், ஜெர்மன், வியட்நாமீஸ், பிரெஞ்சு, இத்தாலி, பின்னிஷ், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகத் தீவிரமாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன.\nதன்னுடைய கதைகளை ஒரு அதீதமான கற்பனைக்குள் புனையப்படும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டிருப்பதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டதாக ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ குறிப்பிடுகிறார். இந்தக் கதை தொகுதியைப் படித்து முடிக்கும்போது என்னாலும் அவர் உலகத்திற்குள் அவர் புனைந்திருக்கும் படிமங்களினூடாகவே பயணிக்க முடிகிறது. கதை என்பதோ கலை என்பதோ மேட்டிமைவாத குறிக்கோள்களுடன் அணுகக்கூடியதாக இருத்தல் கூடாது. அது கலைக்கான புரிதலைச் சாத்தியப்படுத்தாது. கலை என்பது பாராபட்சமின்றி மனித குலத்திற்கே உரியது. அது பேசும் உலகை வைத்தே அதன் தீவிரத்தையும் ஆழத்தையும் நம்மால் மதிப்பிட முடியும்.\nஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் இந்தத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையான ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ முதல் வாசிப்பில் பெருமளவு சமூக உறவு குறித்தான அதிர்ச்சியையே அளித்தது. அதனைத் தாண்டி கதை கொண்டிருக்கும் வாதங்களுக்குள் நுழைய வேண்டி இருந்தது. கதையின் மேல்தட்டிலேயே ஒருவன் தங்கிவிட முடியும். ஆனால், அது கதையின் ஆழத்திற்குள் நம்மை கொண்டு போகாது. பூங்கா ஒன்றில் பத்திரிகை படிக்கச் செல்லும் ஒருவன் திடீரென தன் தலையில் யாரோ குடையால் அடிப்பதை உணர்கிறான். வலியை உண்டாக்காத அதே சமயம் எந்தவகையிலுமே ஆபத்தில்லாத அடி அது. அவனுடைய குடையால் தொடர்ந்து கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஆத்திரம் அடைந்த கதைச்சொல்லி அவனை ஓங்கிக் குத்துகிறான். மூக்கில் இரத்தம் வடிய பலவீனத்துடன் எழுந்து மீண்டும் அவன் தலையில் குடையால் அடிக்கத் துவங்குகிறான். காலம் காலமாக அதே வேலையைச் செய்து செய்து சலித்துப் போனவனின் பாவனையில் அவன் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்கக் கதைச்சொல்லி அங்கிருந்து ஓடுகிறான். ஆனால், அந்தக் குடையால் அடிப்பவன் கதைச்சொல்லியைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் பேருந்தில் ஏறி எல்லோரும் கேலியாகச் சிரிக்க எந்த உணர்ச்சியுமில்லாமல் கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான்.\nஇப்படியாக ஐந்து வருடங்கள் கதைச்சொல்லியை அவன் குடையால் தலையில் அடித்து அடித்து, அது ஒரு வழக்கமான விசயமாக மாறுகிறது. அந்தக் குடை அடி இல்லாமல் தன்னால் உறங்க முடியாது என்கிற நிலைக்குக் கதைச்சொல்லி வந்துவிடுகிறான், மேலும் இனி தனக்கு இருக்கும் ஒரே பயம் ஒருவேளை தன்னைக் குடையால் அடித்துக் கொண்டிருப்பவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இனி மிச்ச நாட்களை இந்தக் குடையால் அடிக்கப்படாமல் எப்படி வாழப்போகிறேன் என்கிற சந்தேகங்களுடன் கதை முடிகிறது.\nஅதெப்படி ஒருவன் சாப்பிடாமல் உறங்காமல் இன்னொருவனைக் குடையால் அடித்துக் கொண்டே இருக்க முடியும் என்கிற லாஜிக்கையெல்லாம் தாண்டித்தான் கதை சமூக உறவு குறித்த ஓர் ஆழமான புரிதலைக் கொண்டிருக்கிருப்பதாக நினைக்கிறேன். அந்த���் குடையால் அடித்துக் கொண்டே இருப்பவன் யார் என்பதுதான் கதைக்குள் படிமமாக வந்து நிற்கிறது. கதையின் அஸ்த்திவாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதும் அவன் தான். முதலில் வெறுப்பும் இம்சையும் தொற்றிக்கொள்ளும் கதைச்சொல்லிக்குப் பின்னாளில் குடையால் அடிப்பவனின் இருப்பும் அடியும் பழகிவிடுகிறது. கதைச்சொல்லி அவனை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறான். அவனுடைய குடையால் அடிக்கும் நடவடிக்கை அவன் வாழ்நாளில் எந்த அறுவறுப்புமின்றி இம்சையுமின்றி தொடர்கிறது.\n1970களில் அர்ஜெண்டினாவில் பொதுமக்கள் சந்தித்த சமூக ஒடுக்குமுறைகள் என்பது மிகவும் கொடூரமானதாகும். ஏறக்குறைய 1976 தொடங்கி 1982 வரையிலும் 30,000க்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராகப் பேசியதால் காணாமல் போயினர். அவ்வருடத்தில் வீதிகளில் நடமாடிக்கொண்டிருந்த 11,000 பேர் திடீரென்று கடத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் வந்ததே இல்லை. ஒரே வருடத்தில் 5000 பெண்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாகினர். இது அர்ஜெண்டினாவின் இரத்த வரலாறு. பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றன. (De-Brainwashing, Cleansing the minds of the brainwashed).\nஃபெர்னாண்டோ ஸோரண்டினோ இந்தச் சமூக உருவாக்கத்தின் ஊடாக வளர்ந்து வந்தவர். இருட்டாகிப் போன ஒரு சமூகத்தின் காலி இடத்திற்குள்ளிருந்து, அந்த நகர் கொடுத்த மௌனங்களிலிருந்து அவர் இக்கதையைப் புனைந்திருக்கலாம் என்பதாகவே நான் உணர்கிறேன். பதிலளிக்க முடியாத, ஆறுதல் உரைக்க முடியாத ஒரு இல்லாமைக்கு முன் ஒரு வன்முறைக்கு முன் மனித மனம் எத்தகைய அரூபமான ஒரு செயல்பாட்டுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்கிறது என்கிற ஓர் ஆழ்ந்த உளவியல் உரையாடலே இக்கதை.\nதன்னை ஒருவன் குடையால் அடித்துக் கொண்டே இருக்கிறான். நகரில் எல்லோருக்கும் அது கேலியாக இருக்கின்றது. எவ்வளவு விரட்டியும் எவ்வளவு அடித்தும், வலியை உணர முடிந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அவன் எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல், நிபந்தனையுமில்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நிதானமான கதைச்சொல்லியைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். சட்டென நம் அறிவுக்கு எட்டாத ஒரு செயல்பாடு அது.\nஅரசு ஓர் இயந்திரம். எந்த உணர்ச்சியுமின்றி அடித்தட்டு மக்களைச் சுரண்டிக் கொண்டே, அழுத்திக் கொண்டே அழ���த்துக் கொண்டே இருக்கும். முதலில் அது வன்முறையாக வெடிக்கும். பின்னர், அது ஒரு குற்றமாக அங்கலாய்க்கப்படும். பிறகொரு சமயத்தில் அதற்கெதிராகக் குரல்கள் ஓங்கும். பின்னர், அது ஒரு வழக்கமான அடிமைப்படுத்துபவனுக்கும் அடிமைக்கும் நிகழும் அன்றாடங்களாக மாறி நிற்கும். அவ்விடம் சமூகத்தின் மிகவும் சாமர்த்தியமான நகர்தல். அடிமையையும் அடிமைப்படுத்துபவனையும் எவ்வித ஆர்பரிக்கும் பார்வையுமின்றி அதன் மேல் ஒரு வாடிக்கையான சட்டகத்தைப் பொருத்தும் அபாயமான முறைமை. சமூகப் பொதுபுத்தியை மொண்ணையாக்கும் வழி. முதன் முறை ஒரு முதியவர் சாலையில் அடிக்கப்படுவதைப் பார்க்கும் பொதுமக்கள் கொதித்துப் போவார்கள். பின்னர் அது ஒரு வன்முறை செயலென விமர்சிக்கப்படும். பிறகு மீண்டும் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்படும்போது, அதைக் கண்டிக்க ஒரு சாரார் குரல் எழுப்புவார்கள். சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்கள். பின்னர் அந்த எதிர்ப்பாளர்கள் ஒரு குழுவாக மாறி சாலையில் வைத்து அடிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள்; போராடுவார்கள். மீண்டும் முதியவர்கள் சாலையில் வைத்து அடிக்கப்படுவார்கள். பிறகு அப்படிச் செய்யும் அதிகாரங்களுக்கு எதிராக அந்த எதிர்ப்புக்குழு வன்முறையை நடத்தும்.\nஇப்பொழுது எவ்வித சுயப்பிரக்ஞையுமின்றி பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்திருப்பார்கள். முதன் முதலில் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்பட்ட போது எல்லோருக்கும் பொதுவாக எழுந்த இரக்க மனம், கொதிப்பு, கோபம் இப்பொழுது குழுவயப்பட்டிருக்கும். ஒரு சிறிய குழு மட்டுமே சாலையில் வைத்து அடிக்கப்படும் முதியோர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் இதனைப் பழகிக் கொண்டு அவர்களின் அன்றாடங்களில் மூழ்கியிருப்பார்கள். பின்னொரு சமயம் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்படுவதைப் பார்க்கும்போது, ஒரு தலைப்புச் செய்தியை எவ்வித உணர்ச்சியுமின்றி படிக்கும் ஒரு சராசரி மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள். மானசீகமாகப் பொதுமக்கள் தங்களுக்குப் பதிலாகப் போராடவும் பேசவும் ஒரு சிறிய குழு உருவாகியிருப்பதைக் கண்டு மனம் திருப்திக் கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.\nஆனால், அதைவிட மிகவும் கொடூரமானது, அடிமைப்படுத்துபவனுக்கும் அடிமைக்கும் நடக்கும் உடன்படிக்கைத்தான். ஏனோ இக்கதையில் அந்தக் குடையால் அடிப்பவனை அடிமைப்படுத்துபவனாகவும் குடையில் அடி வாங்கிக் கொண்டிருப்பவனை அடிமையாகவும் பாவித்துப் பார்த்தால், தன் மீது நடத்தப்படும் அடிமைத்தனம் மிகவும் இலாவகமாக மாறுவதை அவன் உணர்ந்து அதனுடன் பழகி பின்னர் அஃது இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலைக்குள் வருகிறான். தன்னை அடிமைப்படுத்த ஒரு மேலானவன் வேண்டும் என்கிற ஓர் உணர்வு சாமர்த்தியமாக ஒரு சமூகத்திற்குள் நுழைக்கப்படுகிறது. இதனை சமூக உறவு குறித்தான புரிதலில் வைத்து அணுகினால்தான் நம்மாலும் உணர முடியும்.\nநமக்கு தெரியாமலே நாம் உணராமலே யாரோ ஒருவன் நம் தலையில் குடையால் அடித்துக் கொண்டே இருக்கிறான். அது நமக்கு வலியைக் கொடுக்கவில்லை; அது நம்மை அதிகப்படிக்கு இம்சிக்கவும் இல்லை; நாளாடைவில் அது நமக்கு இதமாகவும் இருக்கிறது. அஃது ஒருவகையான அடிமைத்தனம் எனத் தெரியாமலேயே அதனை முழுவதுமாக விரும்பத் துவங்குகிறோம். அர்ஜெண்டினா நகரங்களில் ஆள் கடத்தல் என்பதும் 1976களில் இதே போன்ற சுரணையற்ற தொனியில்தான் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் திடீரென காணாமல் போவதைப் பற்றி எந்த உணர்ச்சியுமில்லாமல் பெருமளவிலான மக்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர்களை அழைத்துப் போவதைப் போல பெண்களைக் கடத்திக் கொண்டுபோன சம்பவங்களுக்கு முன் அர்ஜெண்டினா பொதுபுத்தி சலனப்படவே இல்லை எனும் தகவல் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம்.\nஆனால், ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் கதையைப் படிக்கும்போது சமூகம் இருவகையான மனங்களைக் கொண்டிருப்பதை ஆழ உணர முடிகிறது. ஒரு வன்முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழும் சமூகம், பின்னர் அதனை எப்படிப் பழகிக் கொண்டு இன்னொரு மனத்துடன் வாழத் துவங்குகிறது எனும் ஆக நிலையான யதார்த்தங்களைக் கதையாசிரியர் கதைக்குள் அப்படியே விட்டுச் செல்கிறார். அவர் தன்னைக் குடையால் அடித்துக்கொண்டிருப்பவனைப் பற்றி அதீதமான பிரக்ஞை கொள்ளவில்லை; அவன் மீது எவ்வித தத்துவார்த்தமான புரிதல்களையும் கதையில் சொல்லிக்கொள்ளவுமில்லை. எப்படி ஒரு சமூகம் தன்னை அடிமைப்படுத்துபவனின் மீது சட்டென இரக்கம் கொள்கிறது; எப்படி அவனை ஏற்றுக்கொள்கிறது என்பதையும், ஓர் அதிகாரம் எப்படிச் சாமர்த்தியாக சமூகப் பொதுபுத்தியை அடிமைப்படுத்தி சாதிக்கிறது என்பதையும் இருவேறு தளங்களில் இரண்டே கதாபாத்திரங்களின் வழி ஆழமாக உரையாடிச் செல்கிறது இக்கதை.\nகதையைப் படிக்கும்போது ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்கள் விட்ட மௌனத்திலிருந்து நான் உரையாடினேன். இது மாறுப்படலாம். தொடரும்.\nஆக்கம் கே.பாலமுருகன் at 1:37 PM\nநான் சமூகத்தை நோக்கியே என் கருத்துகளையும் புனைவுகளையும் முன் வைக்கிறேன். என் எழுத்தும் சமூகத்தின் ஒரு பங்கு.\nஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு (2)\nஉலக சிறுகதை இணைப்பு (1)\nஒரு நகரமும் சில மனிதர்களும் (3)\nமலாய் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் (2)\nசிறுவர் மர்ம நாவல் ' மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்'\nரிங்கிட் மலேசியா 10.00, தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nதேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்\nதிரைவிமர்சனம்: அவன் – இவன் (வீழ்ச்சிக்கு முன்பான விசுவாசம்)\nவிளிம்புநிலை விசுவாசிகள் பாலாவின் இந்தப் படம் இரண்டு அடித்தட்டு விசுவாசிகளைப் பற்றியது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம். தலித்துகள...\nமலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை\nகடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே ...\nகடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடை...\nஏழாம் அறிவு – முதல் பார்வை\nபடம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்க...\nபில்லா 2 – அறத்திற்கு வெளியே\nஅஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் ம��லம் தமிழ் சினிம...\nசிறுகதை: அக்கா பையன் சுந்தரம்\nயாரோ வீட்டிற்கு முன்பக்கம் வந்து நிற்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்த மாதிரி மதியத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். முன்கதவைத் திறந்து ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்\nஅதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது ...\nமலேசியாவின் முதல் சிறுவர் மர்மத்தொடர் நாவல் : மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்\nமலேசியாவின் சிறுவர் இலக்கியம் நன்னெறிக் கதைகள், நீதிக்கதைகள், சிறுவர் பாடல்கள் என்பதோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே &#...\nஅநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்\ndecember issue / ஆசிரியர்: கே.பாலமுருகன் / து.ஆசிரியர்: ஏ.தேவராஜன் / ஆசிரியர் குழு: ப.மணிஜெகதீஸ்-கோ.புண்ணியவான் (விரைவில் அநங்கம் அகப்பக்கம்)\nகடவுள் அலையும் நகரம்- கவிதை தொகுப்பு- கே.பாலமுருகன்\nநகரம் என்கிற குறியீட்டின் மதிப்பீடுகள்\nநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் - நாவல் (கே.பாலமுருகன்)\nமலேசிய நாவல் போட்டியில்(2007) முதல் பரிசு பெற்றது\nஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் ‘ அவன் என்னைக் குட...\nஉலக வாசகர்கள் / பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20852", "date_download": "2019-04-19T22:45:48Z", "digest": "sha1:EFENWTK7Z6O2DQBKDHHPGZRRIU4JPXOT", "length": 9952, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "மே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்\nசெய்திகள் ஜனவர��� 30, 2019பிப்ரவரி 19, 2019 இலக்கியன்\nஅனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.\nநேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சிறிலங்கா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும்.\nஏற்கனவே இருந்த, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைப்படியே இந்த தேர்தல் நடைபெறும்.\nவேட்புமனுக்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரின் அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் கலந்துரையாடப்பட்டு, முடிவு எடுக்கப்படும்.\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையிலும், தென், மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்திலும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம், ஒக்ரோபர் மாதமும் முடிவடையவுள்ள நிலையிலேயே- ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் யோசனையை சிறிலங்கா அதிபர் முன்வைத்துள்ளார்.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nமகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nபாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிம��கவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/03/21/", "date_download": "2019-04-19T23:17:09Z", "digest": "sha1:3GYCM3S7FJJNC75P26JCAM7SCDHKAHEZ", "length": 40482, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 21, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘ப���்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொல�� வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nபொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்\nபாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது.\nவெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்\nவவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று(20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி\nஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன்: கற்குகையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சோகம்\nநாவலபிட்டிய மாபா��ந்த தோட்டத்தில், ஐந்து நாட்களாகக் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த\nவிளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை\nயாழ்ப்பாணம் நகரப் பகுதியில், பொது இடங்களில், விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனால்ட் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மீறி விளம்பரங்களை ஒட்டும்\nவிடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல\nவீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nபெண்ணொருவருக்கு கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பம்பலப்பிட்டி பகுதியில்\nஇத்தாலியில் பயங்கரம்: 51 பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து – குடியேறி பிரச்சனை காரணமா\nஇத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார். பேருந்தில்\nதிருமண பேச்சுவார்த்தையில் விரக்தி அடைந்த மேற்கொண்ட விபரீத முடிவு….\nதிருகோணமலை கந்தளாய் பேராறு பகுதியில் நீரிழிவு நோயாளர்கள் உட்கொள்ளும் குளிசைகளை உட்கொண்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக\nஇலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்\nபாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு\nரௌடி பேபிக்கு குத்தாட்டம் போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட நவ்யா…\nமாரி 2 படத்தில��� இடம்பெற்றுள்ள ரௌடி பேபி பாடலுக்கு மலையாள நடிகை நவ்யா நாயர் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர்\nகொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் இருவர் பலி;8 பேர் காயம\nகொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – கரடுபன சந்தியில், இன்று பகல் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த எண்மர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஇனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார்\nகனடாவில் காணாமல் போயுள்ள தமிழர் அவசர உதவி கோரும் ரொரன்டோ பொலிஸார்\nகனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ\nகமலின்’ கூட்டணிக் கட்சி சார்பில் நிற்கும் பவர் ஸ்டார்.. தேர்தலுக்கு வந்த சோதனையா\nமக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிற்கவுள்ளதாக தெரிவித்திருந்த கமல், அதற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். முன்னதாக, கமல்ஹாசன், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஇலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிக்கு விண்ணப்பித்த அமெரிக்கர்\nஇலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வ���ளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2018/11/blog-post_281.html", "date_download": "2019-04-19T22:56:56Z", "digest": "sha1:QA6XESMS2BBDD6ZT46MPJYW2TD4ZWBUS", "length": 23143, "nlines": 656, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்களே தயாரிக்கலாம்!! - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்களே தயாரிக்கலாம்\nவணக்கம். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் தயாரித்துள்ள டிஜிட்டல் அடையாள அட்டை போல நீங்களும் தயாரிக்கலாம். இங்கு பதிவிட்டுள்ள கூகுல் டாக்குமென்ட்டை உங்கள் கூகுல் ட்ரைவிற்கு மாற்றி பின் அதில் முதல் பக��கத்தில் உங்கள் பள்ளியின் பெயரை மாற்றுங்கள். அடுத்து மாணவர் விவரத்தில் உங்கள் வகுப்பு மாணவரின் விவரத்தையும் புகைப்படத்தையும் பதிவு செய்யுங்கள். பிறகு புதிதாக கூகுல் டாக்குமென்ட் ஒன்றை உருவாக்கி அதில் வீட்டுப்பாடம் என்ன தரலாம் என்று தயாரித்து அதன் லிங்க்கை இதில் உள்ள வீட்டுப்பாட லிங்க்கில் பேஸ்ட் செய்யுங்கள். அடுத்து ஆன்லைன் தேர்வு நாங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் அனுப்புவோம். அதன் பிறகு ரேங்க் அட்டையில் உங்கள் மாணவனின் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள். மீதம் உள்ள கற்றல் கருவிகள் எதையும்\nமாற்ற வேண்டாம். அனைத்தும் மூன்று பருவத்திற்கும் உள்ளது. இறுதியாக உங்கள் வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனரோ அத்தனை பேருக்கும் இதை காப்பி செய்து பேஸ்ட் செய்து பின் ஒவ்வொரு மாணவனின் பெயரையும் டைப் செய்யுங்கள். பிறகு இதனை மவுசில் ரைட் க்ளிக் செய்து இதன் லிங்க்கை காப்பி செய்து கூகுல் க்ரோமில் க்யூஆர் கோட் ஜெனரேட்டர் என டைப் செய்து அதில் இந்த லிங்கை பேஸ்ட் செய்த உடன் க்யூஆர் கோட் கிடைக்கும். அதனை மாணவரின் அடையாள அட்டையில் பேஸ்ட் செய்தால் போதும்.\nவேறு ஏதேனும் தகவல்களுக்கு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். இதில் உள்ள மீதித்தகவல்கள் மூன்று பருவத்திற்கும் உள்ளது. அதனை தொடர்ந்து நாங்கள் பதிவிடுவோம். அனைத்தும் பல மாதங்கள் இரவுகள் கடந்து தயாரிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை.எளிமையாக\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nCPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரச...\nஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு ...\nFlash News:-ஜாக்டோ- ஜியோ மற்றும் தமிழக அரசு இவற்றி...\nநேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர...\nசற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜி...\nஇன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத...\n3 மாவட்டங்களுக்கு நாளை(01.12.2018) வேலை நாள் - CE...\nCPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வர...\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு ...\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடா...\nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வ...\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா\nசரும பராமரிப்பு - Tips\nமுகம் பொலிவாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\n50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப...\nபூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட...\nகல்லீரல் அழிவை 3 அறிகுறிகளை கொண்டு அறியலாம்\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்...\nஜாக்டோ ஜியோ - இன்று மதியம் பேச்சுவார்த்தை\nவேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்...\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வ...\n4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்\n8 ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி- ஜியோ அதிரடி அறி...\nTNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாச...\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமை...\nFLASH NEWS: ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்...\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்......\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்...\nSGT, BT, HM- களின் பாடவேளைகள் எத்தனை\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nFlash news :- போராட்டம் மீண்டும் ரத்து : ஜாக்டோ ஜி...\nபள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்கள...\nFlash News : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.18 (போ...\nபிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு, 'ரிசல்ட்\nஉலக வரலாற்றில் இன்று ( 29.11.2018 )\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ர...\nபள்ளிகளில் பூ சூடவும், கொலுசு போடவும் தடை\nதொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி\nகஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது\nஅரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின்...\nஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வ...\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிர...\nFlash News : ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்க ஸ...\nFlash News: 29.11.2018 அன்று மேல்நிலைப்பள்ளி தலைமை...\nபள்ளியில் மாணவர்களை சந்திக்க தனியாரை அனுமதிக்க கூட...\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளு...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nஇன்று கல்வி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை...\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\nமழை விடுமுறை - ஈடு செய்ய வேண்டிய வேலைநாட்கள் அறிவி...\nHSC II பொது தேர்வுகள், மாற்று திறனாளி பள்ளி மாணவர்...\n11,943 செயற்கைக்கோள்கள்; அதிவேக இணையம் - எலான் மஸ்...\nசூசைடு கேம், ஆபாச வலைதளம்: குழந்தைகள் பார்ப்பதை தட...\nCPS CANCEL - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவ...\nவருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்...\nகஜா புயல் பாதிப்பால் நவ.16 அன்று ஒத்திவைக்கப்பட்ட ...\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்க...\nNMMS - தலைமை ஆசிரியர்கள் DEO அலுவலகத்தில் சமர்ப்பி...\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/upcoming-electric-cars-in-india-016670.html", "date_download": "2019-04-19T22:15:58Z", "digest": "sha1:WVAK5555A45PIKMIGWS4KTR5PKECH27L", "length": 32352, "nlines": 419, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்!!! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பை��் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தியாவுக்கு வருகை தரும் பேட்டரி கார்கள்... எதை வாங்கலாம்... எந்த கார் பெஸ்ட்\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முட்டுக்கட்டைப் போடும் வகையில் இந்தியாவுக்கு வரவிருக்கும் பேட்டரி கார்களின் விவரங்கள் குறித்த செய்தி தொகுப்பு...\nபெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக உலக வெப்பமயமாதல், சுற்றுப்புற மாசு உள்ளிட்ட பிரச்னையை இந்தியா சந்தித்து வருகிறது. தற்போது உருவாகியுள்ள இந்த பிரச்னையானது இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன்காரணமாக, நாட்டில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் அது மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் வாகனங்களுக்கான வரியையும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மின்வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்வாகன உற்பத்தியாளர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க அது முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு வகையான பேட்டரி கார்கள் களமிறங்க உள்ளன. அந்த வகையில் இந்திய மின்வாகன சந்தைக்கு வரவுள்ள கார்கள் குறித்த தொகுப்பினை கிழே காண்போம்...\nமாருதி சுஸுகி பேட்டரி கார்:\nநாட்டின் மிகப்பெறிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் தனது பேட்டரி காரினை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேகன்ஆர் மாடல் காரில் முதல் பேட்டரி காரை தயா��ித்து சோதனையோட்டமாக பரிசோதித்து வருகிறது. இதற்காக 50க்கும் மேற்பட்ட கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nMOST READ: மாணவர்கள் மீது திடீரென காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n72 வோல்ட் உள்ள 10-25 kWh லித்தியம்-அயன் பேட்டரியை அந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் சோதனையோட்டம் முடிவடைந்த பின்னர் மாருதியின் முதல் பேட்டரி கார் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும்.\nடாடா டியாகோ பேட்டரி கார்:\nஉள்நாட்டு தயாரிப்பான டாடா கார் நிறுவனம் டியாகோ என்னும் பேட்டரி கார் மாடலைச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சேடன் ரக டியாகோ பேட்டரி காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. டாடா இண்டிகாவைப் போல இருக்கும் அதன் தோற்றம் சிறியளவில் இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரில் 30kW மின்மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.\nடாடா டிகோர் பேட்டரி கார்:\nடாட்டா நிறுவனத்தின் மற்றொரு பேட்டரி கார் தயாரிப்பான டாடா டிகோர் என்ற மாடலையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அறிமுக தேதி தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது அடுத்த வருடத்தின் இறுதிக்குள் வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசேடன் வகையான டாடா டைகர் பேட்டரி காரில் எலக்ட்ரா ஈவி என்னும் வகை மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 30kW (40.79) திறனை வெளிப்படுத்தும். இந்த காரை சாதாரண ஏசி பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது ஆறு மணி நேரத்திலும், டிசி அதிவேக சார்ஜர் போர்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 1.5 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட டாடா டைகர் 130 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும்.\nமஹிந்திரா ஈ-கேயூவி100 பேட்டரி கார்:\nநாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, தனது பேட்டரி காரான மஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலை கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. இந்த மாடலை இந்த ஆண்டு அரையிறுதிக்குள் விற்பனைக்கு வெளியிட இருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nMOST READ: மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nமஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலில் 72v லித்தியம் -அயன் பேட்ட���ி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் 30kW (40.79) திறனை வெளிப்படுத்தும் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது. இது 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.\nMOST READ: மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nமஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலைத் தொடர்ந்து, எக்ஸ்யூவி 300 பேட்டரி காரையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் காரானது, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் இந்த மாடல் காரில் பேட்டரி காரை வரும் 2020ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.\nஅறிமுகமாக இருக்கும் இந்த மாடலில், 380v பவர் சிஸ்டத்தை இணைக்க உள்ளது. அதன்படி, இதனை தனது இணை தயாரிப்பு நிறுவனமான எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் மற்றும் சாங்யாங் (ssangyong) உடன் இணைய உள்ளது. மேலும், அதிக மைலேஜ் கொடுக்கும் விதமாக இந்த காரில் இரு விதமான பேட்டரிகள் நிறுவப்படுகிறது. இதன்காரணமாக, எக்ஸ்யூவி300 மாடல் 250கிமீ தூரம் வரை மைலேஜ் கொடுக்கும்.\nநிஸ்ஸான் லீப் பேட்டரி கார்:\nசமீபகாலமாக கார்கள் விற்பனையில் சக்கபோடு போடு போட்டுக்கொண்டிருக்கும் நிஸ்ஸான், கிக்ஸ் என்னும் இரண்டாம் தலைமுறை லீப் பேட்டரி காரினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின் பேட்டரி ரக கார்கள் உலக நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. மேலும், இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களே தற்போதுவரை அதிகம் விற்பனையாகும் கார்களில் முதல் இடத்தில் உள்ளது.\nஇதைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது பேட்டரி ரக கார்களை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும், 150 குதிரைத் திறன் உடைய கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், இந்த கார் 168 முதல் 258 கிமீ வரை மைலேஜ் தரக்கூடிய இரு வேரியண்ட்களில் வெளியாக உள்ளன.\nMOST READ: இந்தியாவில் இதை முதல் முறையாக செய்திருப்பது தமிழகம்தான் சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் எடப்பாடி\nரெனால்ட் கிவிட் பேட்டரி கார்:\nஇந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் பேட்டரி ரக கார், ஏற்கனவே பாரிஸில் நடைபெற்ற 2018ம் ஆண்டு கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுவிட்டது. சைனாவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த மாடல்கள் இந்த வருடத்திலேயே இந்தியாவிலும் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் மற்ற பேட்டரி கார்களைப் போலவே நவீன தொழில்நுட்பத்தை கொண்டவையாக இருக்கிறது.\nஎம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம் தனது எஸ்யூவி வகையான முதல் பேட்டரி காரை இந்தியாவில் 2020ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது அறிமுகமாக இருக்கும் புதிய பேட்டரி காரின் முழுமையான தகவல் அறியப்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் ஈ இஸட்எஸ் அல்லது ஈஆர்எக்ஸ்எஸ்5 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆடி ஈ-டிரான் பேட்டரி கார்:\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடி ஈ-டிரான் பேட்டரி கார் இந்த வருடத்திலேயே சந்தையில் களமிறங்க உள்ளது. போட்டி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான சாவலைக் கொடுக்கும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மாடலில் வெளியாக இருக்கும் இந்த கார் 125kW ரேர் மோட்டார் மற்றும் 140 kW ஆகிய மோட்டார்களுடன் இயங்க உள்ளது. இதனால், 561 என்எம் டார்க்யு திறனுடன் 300 முதல் 408 குதிரை திறனை வெளிப்படுத்த உள்ளது.\nமேலும், இதன் சிங்கிள் சார்ஜ் மூலம் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிநவீன மோட்டார்கள் 6.6 செகண்ட்ஸில் 100 கிமீ வேகத்தை தொடும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...\nஹூண்டாய் கோனா பேட்டரி கார்:\nகொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது, கோனா என்னும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் முதன் முறையாக சமீபத்தில் அறிமுகம் செய்தது. கோனா எலக்ட்ரிக் காரினை ஒரு முறை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கும்.\nஇந்த காரை 100kw திறனுடைய டிசி குயிக் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரத்திலும், சாதாரண ஏசி பாயிண்டில் சார்ஜ் செய்யும்போது குறைந்தது 6 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜாகிவிடும்.\nகோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் கார் இந்தியாவுக்கு புதிது என்றாலும், இந்த மாடல் கார் வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் மாடல்தான் முதலில் அறிமுகாமாக இருக்கிறது.\nஇந்த எஸ்யூவி மாடல் மி��ச் சிறப்பாக ஏரோ டைனமிக்ஸ் வடிவமைப்பில் இருப்பதால், பேட்டரி ஆற்றல் விரையமாவது தடுத்து லாங் டியூரேஷன் பேட்டரி லைப்பைக் கொடுக்கிறது. இந்த காரில் பொறுத்தப்பட்டுள்ள மிகச் சக்தி வாய்ந்த மின் மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இதனால் அது மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லும்.\nMOST READ: பெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து...மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி\nஇதேபோல ஹூண்டாய் நிறுவனம் எஸ்டிஒய்எக்ஸ் மற்றும் எக்ஸென்ட் எலக்ட்ரிக் ஆகிய பேட்டரி கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமிக பிரபலமான பைக்கின் விலையை திடீரென உயர்த்திய ஹீரோ... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\nரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithi.com/?p=2593", "date_download": "2019-04-19T22:14:56Z", "digest": "sha1:ESPRKLKD2TLNUJJWL5R6NP7CWEEPKLDN", "length": 5490, "nlines": 88, "source_domain": "thinaseithi.com", "title": "Controversial Southern PC member ‘Raththaran’ to resign – Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy", "raw_content": "\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\n← இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் சாத்தியம்\nஇலங்கை அரசாங்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஉரிய கால எல்லைக்குள் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் – கனடா வலியுறுத்தல்\nஐ.நா. அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு\nதமிழர் பிரச்சினைகளை தீர்க்க 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – இந்தியா வலியுறுத்து\nமரண தண்டனை விவகாரம், நீதிப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை – மனித உரிமைகள் ஆணையாளர் கவலை\nஇலங்கை ��ணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபோலித் தேசியவாதிகளின் சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது – சுமந்திரன்\nதமிழர்களின் பிரச்சினைகளை தூர்ந்துபோகச் செய்ய முயற்சி – விக்கி கடும் சாடல்\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட்டபோது பா.ஜ.க வேடிக்கை பார்த்தது – சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/", "date_download": "2019-04-19T22:34:33Z", "digest": "sha1:FEXWZNBEXNGNWZGJTFB5HYCGUAV73Z7I", "length": 23588, "nlines": 326, "source_domain": "virtualvastra.org", "title": "VRNC - Virtual Research And Consultancy | SME Business Development Service Provider", "raw_content": "\nநிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்\nநண்பர்களுக்கு வணக்கம். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன்\nகழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை\nநிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் இரண்டு பகுதியை ஆய்வு செய்தாலே போதுமானது என்று நான் அடிக்கடி கூறுவேன். ஒன்று அந்நிறுவனத்தின் பணியாளர்கள் உண்ணும் உணவகம், மற்றொன்று அவர்கள் பயன்படுத்தும் கழிவறை. கழிவறைக்கும்\nசிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பு மீதான தமிழக அரசின் மானியம் பற்றிய அரசாணை\nதமிழக அரசின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம்\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\nமின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அதனை தொழில்துறையினர் எவ்விதம் வருமுன் காப்பது என்பது குறித்த கட்டுரை. தீ நாம் சந்திக்கும் விபத்துக்காரணிகளில் மிகப்பழமையானதும் அதிகம் காரணம் அறியப்படாத ஒன்றும் ஆகும். இன்றும் தீ விபத்துக்கள் மூலம் உயிர், உடமை மற்றும் பொருள் சேதாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில், தொழில்கூடங்களில், வணிகவளாகங்களில், மருத்��ுவமனைகளில், கூட்டம் அதிகள் சேரும் இடங்கள் என பல்வேறு இடங்களில் கோர தீவிபத்துக்களை கண்டிருக்கிறோம். இந்த தீ விபத்துக்களின் மூல காரணம் என்ன தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகள் ஏன் மனதில் எழுந்ததன் பதில் தான் இந்த கட்டுரை.\nகிளீன் டெக் திருப்பூர் – 2019 ஆற்றல் சேமிப்பு குறித்த தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (9th April 2019 at IKFA Tirupur)\nதொழில்துறையினருக்கு வணக்கம், நமது தொழில்நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐகேஎப் வளாகத்தில்\nஉத்யோக் ஆதார் எண் – இணையதள குழப்பங்கள்\nகிளீன் டெக் திருப்பூர் – 2019 ஆற்றல் சேமிப்பு குறித்த தொழில்நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (9th April 2019 at IKFA Tirupur)\nதொழில்துறையினருக்கு வணக்கம், நமது தொழில்நிறுவனங்களில் ஆற்றல் சேமிப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு, சம்பந்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐகேஎப் வளாகத்தில்\nகழிவறை சுத்தம்-சுகாதாரம்-தொழிலாளர் நலம்-நிலைப்புத்தன்மை – பணியிட சூழல் நிர்வாக மேலாண்மை\nநிறுவனத்தின் மீதான நன்மதிப்பு அதன் பணியாளர் மீதான அக்கறை அறிய வேண்டுமானால் அந்த\nஆற்றல் மேலாண்மை – சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்\nஇந்த கட்டுரை, நான் வருகின்ற ஒன்பதாம் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்திருக்கிற ஒரு\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\nமின்சார ஷார்ட்சர்க்யூட் மூலம் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அதனை தொழில்துறையினர் எவ்விதம் வருமுன் காப்பது என்பது குறித்த கட்டுரை. தீ நாம் சந்திக்கும் விபத்துக்காரணிகளில் மிகப்பழமையானதும் அதிகம் காரணம் அறியப்படாத ஒன்றும் ஆகும். இன்றும் தீ விபத்துக்கள் மூலம் உயிர், உடமை மற்றும் பொருள் சேதாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களில், தொழில்கூடங்களில், வணிகவளாகங்களில், மருத்துவமனைகளில், ���ூட்டம் அதிகள் சேரும் இடங்கள் என பல்வேறு இடங்களில் கோர தீவிபத்துக்களை கண்டிருக்கிறோம். இந்த தீ விபத்துக்களின் மூல காரணம் என்ன தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் தீவிபத்தினை தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகள் ஏன் மனதில் எழுந்ததன் பதில் தான் இந்த கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11045909/Rs7-lakhs-fraud.vpf", "date_download": "2019-04-19T22:59:13Z", "digest": "sha1:TBGTJULJ4BSU7DHNHEPJKQXJKNXQ2RWH", "length": 10544, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs7 lakhs fraud || ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகிபெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகிபெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி + \"||\" + Rs7 lakhs fraud\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகிபெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி\nஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:59 AM\nதானே ரபோடி பகுதியில் கணவரை பிரிந்த பெண் (வயது38) ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் மறுமணத்திற்காக ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக மணமகன் தேடி வந்தார்.\nஇந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பெண்ணுக்கு இங்கிலாந்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு டொனால்டு வில்லியம் (23) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். இதை நம்பிய பெண்ணும் அவருடன் பேசி வந்தார்.\nஇந்தநிலையில் லண்டனில் இருந்து பெண்ணிற்கு விலை உயர்ந்த அன்பளிப்பு பொருட்களை அனுப்ப உள்ளதாகவும் அதற்கு சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என டொனால்டு வில்லியம் கூறினார். இதை நம்பிய பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.7¼ லட்சம் வரை அனுப்பினார். ஆனால் அன்பளிப்பு எதுவும் வரவில்லை. மேலும் அதன்பிறகு டொனால்டு வில்லியமை பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சம்பவம் குறித்து ரபோடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடியில் ஈடு��ட்ட மர்ம நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/16031-kathadi-pol-song-lyrical-video-from-dhilluku-dhuddu-2.html", "date_download": "2019-04-19T22:44:17Z", "digest": "sha1:ZF3CC3TUVV63KO4TLQ5BLXFESQTRJ3MZ", "length": 4716, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தாடி போல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ | Kathadi Pol Song Lyrical Video from Dhilluku Dhuddu 2", "raw_content": "\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தாடி போல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ட்ரெய்லர்\n‘ஹலோ’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்\n‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ட்ரெய்லர்\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏய் கடவுளே’ பாடல்\nவிஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, சூரி, யுவன் ஷங்கர் ராஜா, சந்தானத்துக்கு ‘கலைமாமணி விருது’\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் Sneak Peek\n‘நீயா 2’ படத்தின் ட்ரெய்லர்\n'சர்வர் சுந்தரம்' வெளியீட்டில் நீடிக்கும் சிக்கல்: என்ன தான் பிரச்சினை\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்��ில் இடம்பெற்றுள்ள ‘காத்தாடி போல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nஉ.பி.யில் விநோதம்: தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்; பத்திரமாக உயிர்தப்பிய விமானி\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ட்ரெய்லர்\n‘ஹலோ’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/22_5.html", "date_download": "2019-04-19T22:29:22Z", "digest": "sha1:XKTMT6DOO43ZCE6LJVU7SL3FTGZN2QSU", "length": 5905, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி மக்களை மீட்ப்பு பணிக்கு அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சி மக்களை மீட்ப்பு பணிக்கு அழைப்பு\nகிளிநொச்சி மக்களை மீட்ப்பு பணிக்கு அழைப்பு\nகிளிநொச்சியில் கடும் மழை. வெள்ளத்தில் மூழ்கியது பல கிராமங்கள், பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு மீட்பு பணியில் இராணுவத்தினர். இளைஞர்கள் குழுக்கள் பணிக்காக அழைப்பு விடுத்துள்ளார்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_94.html", "date_download": "2019-04-19T23:05:29Z", "digest": "sha1:2ZNOJMWD37T47NUZ6Y5UMKUIUNPCPWHF", "length": 8007, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தப்படம் பிரபுதேவாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / இந்தப்படம் பிரபுதேவாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்\nஇந்தப்படம் பிரபுதேவாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்\nசார்லி சாப்ளின் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ளார்.\nஇப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்துமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅதா- சர்மா கூட்டணியில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.\nகுறித்த படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன மச்சான் பாடல் அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் படத்துக்கும் சிறந்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்குமென படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநடிகர் பிரபுதேவா, படங்கள் இயக்குவதனை கைவிட்டு விட்டு, தற்போது நடிப்புத் துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.\nஇதனால் குறித்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்ப்பதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பக���தியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155092-congress-spokes-person-kushboo-slams-modi-bjp.html", "date_download": "2019-04-19T22:18:04Z", "digest": "sha1:VNLNAO6QBLEQAWDZWITZKLSLCQXI4S5W", "length": 20445, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்!' - குஷ்பு ஆருடம் | Congress spokes person kushboo slams Modi, BJP", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/04/2019)\n`மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்' - குஷ்பு ஆருடம்\n`பா.ஜ.க. ஒரு கட்சி இல்லை, அது மோடியை மட்டுமே நம்பியுள்ளது. 2019 மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்' என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்தார்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போர். பதினைந்து லட்சம் ரூபாய் பணத்தை ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்று கூறிய பொய்யை மறைக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி கொண்டு வந்தார்.\nகாங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, வேலையில்லா திண்டாட்டம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியவர் பிரதமர் மோடி.\nபா.ஜ.க 2014-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத்தான் இப்போதும் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. ஒரு கட்சி இல்லை, அது மோடியை மட்டுமே நம்பியுள்ளது. 2019 மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும். ராகுல் காந்தி தூங்குவது, வயநாடு வருவது, அமேதி தொகுதிக்குச் செல்வது, நடந்தால், நின்றால், முத்தம் கொடுத்தால், அனைத்தையுமே பிரச்னையாக எடுத்துக் கூறுகிறார்கள். 22 லட்சம் காலிப் பணியிடம் மத்திய அரசுத் துறையில் இருக்கிறது. அதை நிரப்ப இந்த ஆட்சி தவறி விட்டது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது. திணிக்கப்பட்ட முதலமைச்சர்.\nநாட்டில் நடக்கும் தவற்றை சுட்டிக் காட்டினால் தேசவிரோதிகள் போன்று சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் நீட் வேண்டாம். ஒரு அனிதாவை தமிழகம் இழந்தது போதும். ராகுல் காந்தி தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டு வரமாட்டோம் என்று கூறுகிறார். காவிரி தண்ணீர் இரண்டு மாநிலங்களுக்கும் வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காவிரி தண்ணீருக்கான பேச்சுவார்த்தை நடக்கும்.\nபொள்ளாச்சி, கத்துவா போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமையில் முன் நின்றவர்கள் யார் என்பதைப் பார்த்தால்தான் தெரியும். கர்நாடகாவில் என் மீது கை வைத்தது காங்கிரஸ் கட்சியின் தொண்டன் இல்லை, வழிப்போக்கன். 2004-ல் இருந்து 2014 வரை பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாகக் கொண்டு வந்தது; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தது காங்கிரஸ். தென் மாநிலங்களில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காக தான் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். தென் மாநிலங்கள் வளர்ச்சி பெறக்கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. தென் மாநிலங்களில் போட்டியிடுவதற்கு நரேந்திரமோடிக்குத் தைரியம் உள்ளதா. குறிப்பாகத் தமிழகத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20171103", "date_download": "2019-04-19T22:11:50Z", "digest": "sha1:VPPSHRKTDQCEM6CE7GTISRKIOMGS5W6V", "length": 9645, "nlines": 73, "source_domain": "karudannews.com", "title": "November 3, 2017 – Karudan News", "raw_content": "\nபேஸ்புக் காதலால் இளைஞனுக்கு நடந்த விபரீதம் – மாத்தறையில் சம்பவம்\nபேஸ்புக் ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் இளைஞன் ஒருவக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nமேபீல்ட் த.வி சவால் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது\nதிருமதி மொலகம்மாள் குருசாமி ரெட்டியார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது 2017 பிரதேசசபை மைதானம் கொட்டகலையில் நடை பெற்ற எல்லே போட்டியில் நு/மேபீல்ட் த.வி மாணவிகள் அணி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் எமது வாழ்த்துகள். ஷான் சதீஷ்\nமலையகத்தின் புகழ்பூத்த நவநாத சித்தர் ஆலயத்தின் பௌர்ணமி மகா யாகபூஜை\nமலையகத்தின் புகழ்பூத்த நவநாத சித்தர் ஆலயத்தின் பௌர்ணமி மகா யாகபூஜையும் அன்னதான நிகழ்வுகளும் நவநாதர் சித்தர் ஆலயத்தில் பௌர்ணமி தோறும் நடைபெறும். யாகபூஜை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நுவரெலிய காயத்திரி பீட சீடர்களால்முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் நவநாதர் அறநெறிமாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டமை சிறப்பு அம்சமாகும்.அத்தோடு நாவலப்பிட்டி, தலவாக்கலை ,ஹட்டன்., கொழும்பு போன்ற பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றமையும் சிறப்பாகும். இனிவரும் காலங்களில் பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளில் கலந்துக்கொள்ளும்படி அழைப்பு விடுகின்றனர். ...\nஅட்டனில் மின்னல் தாக்கத்தினால் குடியிருப்புகளில் மின் உபகரண���்கள் சேதம்- பௌத்த விகாரை கட்டிடம் பகுதியளவில் சேதம்\nமின்னல் தாக்கத்தினால் அட்டன் பன்டாரநாயக்க புரம் பகுதியில் பௌத்த விகாரை கட்டிடம் பகுதியளவில் சேதமானதுடன் குடியிருப்பு பகுதிகளில் மின் உபகரணங்களும் சேதமாகியுள்ளது. 03.11.2017 மாலை 4 மணியளவிலே மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பௌத்த விகாரையில் பின்புரமுள்ள கட்டிடம் பகுதியளவில் சேதமடைந்த போதிலும் புத்தர் சிலைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை மேலும் குறித்த குடியிருப்பு பகுதிகளில் பத்து குடியிருப்புகளில் மின் உபகரணங்கள் சேதமாகியுள்ளதுடன் மேற்குறிப்பிட்ட பகுதிக்காக மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. ...\nஆறு உள்ளுராட்சி மன்றங்களை அடையாளப்படுத்தியமைக்கு முத்து சிவலிங்கம் நன்றி தெரிவிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் ஆறு உள்ளுராட்சி மன்றங்களை அடையாளப்படுத்திய அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் நன்றி தெரிவிக்கின்றார்.\nசம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது அமைச்சர் மனோ கணேசன்\nமறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள். அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Kathai_26.html", "date_download": "2019-04-19T23:02:43Z", "digest": "sha1:YRAU4KL5QORDANBIU3NPRYGVLLLIIGHI", "length": 8711, "nlines": 82, "source_domain": "stories.newmannar.com", "title": "வசதியான வீடு!(குட்டிக்கதை) - கதைகள்", "raw_content": "Home » குட்டிக்கதைகள் » வசதியான வீடு\nஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார்.\nஉடனே தரகர், \"நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்\" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக் காட்டினார்.\nவீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், \"அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள் இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது\" என்று ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார்.\n\"வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க\" என்று சொல்லி விட்டு வந்தார். இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறோம்.\nநமது பலம் என்ன என்பது நமக்கே தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வா...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு ��ிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-04-19T23:33:07Z", "digest": "sha1:FWHEPWCESOQAGHC5HBP46WIKXF2XQCCV", "length": 4954, "nlines": 92, "source_domain": "www.deepamtv.asia", "title": "திருப்பதி ஏழுமலையானை முட்டிய மைத்திரி", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»திருப்பதி ஏழுமலையானை முட்டிய மைத்திரி\nதிருப்பதி ஏழுமலையானை முட்டிய மைத்திரி\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.\nசிறப்பு விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கிருந்து கார் மூலமாக திருமலைக்கு பயணித்தார்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்ஹால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் ஜனாதிபதியை இதன்போது வரவேற்றனர்.\nஇன்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, நாளை (17) அதிகாலை சுப்ரபாத சேவையில் குடும்ப சகிதம் கலந்துகொள்ளவுள்ளார்.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-04-19T23:36:29Z", "digest": "sha1:MOC2T756EC4MLLCLH6J3KZWSFB2YIBWW", "length": 8346, "nlines": 97, "source_domain": "www.deepamtv.asia", "title": "பேஸ்புக்குக்கு ஜேர்மன் அமைப்பு விதித்துள்ள தடை", "raw_content": "\nYou are at:Home»உலகம்»பேஸ்புக்குக்கு ஜேர்மன் அமைப்பு விதித்துள்ள தடை\nபேஸ்புக்குக்கு ஜேர்மன் அமைப்பு விதித்துள்ள தடை\nஜேர்மனியின் இணைய பாதுகாப்பு அமைப்பு ஒன்று பேஸ்புக், பயனர்களின் தரவுகளில் சிலவற்றை அவர்களது ஒப்புதல் இன்றி சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது. The Federal Cartel Office என்னும் அந்த அமைப்பு மூன்று வருட விசாரணைக்குப்பின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமூன்றாவது தரப்பு சேவைகள் மற்றும் இணையதளங்ளிலிருந்து இனி தன் விருப்பம்போல தரவுகளை சேகரித்து பேஸ்புக் பயனர்களின் புரொபைல்களுடன் அவற்றை இணைக்கக்கூடாது என அது உத்தரவிட்டுள்ளது.\nபொதுவாக இந்த செயல் விளம்பரதாரர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய செயலாகும். பேஸ்புக் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதோடு, தேவையின்றி தங்களை இந்த ஜேர்மன் அமைப்பு குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.\nதற்போது பேஸ்புக் அதன் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் தனது லைக் மற்றும் ஷேர் பட்டன்களைக் கொண்ட மூன்றாவது தரப்பு இணையதளங்களிலிருந்து தரவுகளை சேகரித்து வருகிறது.\nஆனால் ஜேர்மன் அமைப்பு, இந்த தரவுகளை இணைக்கும் வேலை, இனி பயனர்களின் வெளிப்படையான ஒப்புதலின்றி நடக்கக்கூடாது என்று கூறியுள்ளது.\nஎதிர்காலத்தில் இப்படி பேஸ்புக் தரவுகள் அல்லாத தரவுகளை சேகரித்து பயனர்களின் பேஸ்புக் கணக்குகளுடன் இணைக்க பயனர்களை அது கட்டாயப்படுத்த அனுமதிக்கப்படாது என அந்த அமைப்பின் தலைவரான Andreas Mundt தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக்கின் இந்த தரவு சேகரிக்கும் முறையால்தான் அது சந்தையில் பெரும் இடத்தைப் பிடித்து விட்டதாகக் கூறும் Andreas Mundt, பயனர்கள், வெளி தகவல்கள் தங்கள் பேஸ்புக் தரவுகளுடன் இணைக்கப்படுவதை அனுமதிக்க மறுக்கும் பட்சத்தில், தனது சமூக ஊடகத்தை பயன்படுத்த பேஸ்புக் மறுக்கக்கூடாது என்றும் கூறினார்.\nமூன்றாம் தரப்பு இணையதளங்களிலிருந்து தரவுகளை சேகரிக்க அனுமதியளித்துள்ள அந்த அமைப்பு, தன் இஷ்டம்போல அதை பேஸ்புக் தனது பயனர்களின் புரபைல்களுடன் அவர்களது அனுமதியின்றி இணைக்கக்கூடாது என்று கூறியுள்ளது.\nமேலும் ஜேர்மனி ச���ய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஅமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்மாவின் வயிற்றில் உதைத்து ரசிகர்களை குஷியாக்கிய மேகனின் குழந்தை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2018/fenugreek-health-benefits-uses-and-side-effects-020805.html", "date_download": "2019-04-19T23:05:29Z", "digest": "sha1:RS6R6X4CBR46VBBY63XN4AR5IP47ACDT", "length": 26773, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க சிறுநீர் நாற்றமடிக்குதா?... அதுக்கு இதுதாங்க காரணம்... | Fenugreek - Health Benefits, Uses, and Side Effects - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n... அதுக்கு இதுதாங்க காரணம்...\nவெந்தயம் (ட்ரைகோநெல்லா பொயெணம் க்ரெகும்) தெற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தாவிர வகை. இது பழுப்பு மற்றும் அடர்ந்த மஞ்சள் வண்ண விதைகளை கொண்ட செங்குத்தாக வளரும் வருடாந்திர செடியாகும்.\nஇந்தியில் மேத்தி எனவும், தமிழில் வெந்தயம் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக தென்னிந்திய மற்றும் வட இந்திய சமையலிலும், பாட்டி வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெந்தய செடியின் விதைகளும், இலையும் மிகுந்த நறுமணமும், சுவையும் கொண்டது. விதைகள் சிறிது துவர்ப்பு சுவை உடையது. ஆனால் வறுத்து உபயோகிக்கும் போது இதன் துவர்ப்பு சுவை மாறிவிடுகிறது. இதில் தையமின், போலிக் அமிலம், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் A, B6, C இவற்றுடன் தாமிரச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் நிறைந்து காணப்படுகிறது. வெந்தய கீரையில் வைட்டமின் K அதிக அளவில் உள்ளது.\nவெந்தயத்தில் ட்ரைகோனெலின், லைசின் மற்றும் எல்-டிரிப்டோபான் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. விதைகளில் அதிக அளவு சப்பொனின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. பல்வேறு தருணங்களில் வெந்தயத்தின் உபயோகத்தைப் பார்ப்போம்.\nகொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள கொழுப்பை அதிக அளவில் நம் உடல் கிரகிக்காமல் செய்ய வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உதவுகின்றன. LDL எனப்படும் கெட்ட கொழுப்பை நம் உடல் உற்பத்தி செய்யாமல் தடுப்பதில், இந்த சபோனின்களின் பங்கு மிகவும் முக்கியமானது. உதாரணமாக, மைசூர், சி.எஸ்.ஐ.ஆர், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் இருந்து ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாசன், எலிகளை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சியில் பித்தப்பையில் இருந்த கொழுப்புக் கற்களைக் கரைக்க வெந்தயம் பயன்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் வெந்தயம் கொழுப்புகளை குறைப்பதை உறுதிப்படுத்தினர்.\nவெந்தயத்தில் மட்டுமே காணப்படும் மிக அரிதான அமினோ அமிலம் (4HO-Ile) ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஹைபர்கிளசிமிக் நிலைமைகளின் கீழ் இன்சுலின் சுரக்க உதவுகிறது. க்யூம் பல்கலைக்கழகத்திலிருந்து ஈரானிய ஆய்வாளர்கள் டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களின் சிகிச்சைக்கு அமினோ அமிலம் (4HO-Ile) தேவையான ஒன்று என்று கண்டுபிடித்துள்ளனர்.\nபழங்கால மூலிகை மருத்துவத்தில் வெந்தயம் பால்சுரப்பி மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெந்தயம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப் பாலை அதிகரிக்கவும், தடையின்றி கிடைக்கவும் உதவியுள்ளது. பால்சுரப்புக்காக பயன்படுத்தப்பட்ட மற்ற மருந்துகளாவன நெருஞ்சில், விஷ்னு க்ரந்தி, பெருஞ்சீரகம், சோம்பு போன்றவை. அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனுக்கான நவீன தகவல்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. சில ஆராய்ச்சிகள் வெந்தயம் பயன்படுத்தி தயாரித்த மூலிகை டீ அருந்தும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதையும், குழந்தை பிறந்த பின் ஆரம்ப கால கட்டங்களில், குழந்தையின் எடை அதிகரிப்பதையும் உறுதி செய்துள்ளது.\nவெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து சிலவகை புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது. உதாரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சென்டர் ஆஃப் பயோடெக்னாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், வெந்தயத்தில் உள்ள எஸ்ட்ரோஜெனிக் விளைவுகள், ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு (HRT) ஒரு மாற்றாகவும் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். மற்ற ஆய்வுகள் வெந்தயத்தில் உள்ள சப்போனினும், பசைத்தன்மையும், உணவில் உள்ள நச்சுகளை அகற்றி, மியூகஸ் சவ்வுகளைக் காத்து குடல் புற்று நோயிலிருந்து பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.\nஆஸ்திரேலிய ஆய்வில், ஆண்களுக்கு வெந்தயம் உடலியலில், பாலியல் உணர்வுகளைத் தூண்டி இயல்பான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனையில், சமவாய்ப்பிடப்பட்ட, 25 முதல் 52 வயது வரை உள்ள விறைப்புத்தன்மை குறைபாடு இல்லாத 60 ஆண்களுக்கு, டெஸ்டோபின் 600mg (வெந்தய சாறு மற்றும் தாதுக்கள் கலந்தது) அல்லது மருந்துப்போலி, தினமும் 2 மாத்திரைகள் வீதம் 6 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. டெஸ்டோபின் 600mg உட்கொண்ட ஆண்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தித் தன்மை கிடைத்ததை இந்த ஆய்வு உறுதி செய்தது.\nவெந்தயம் நெஞ்செரிச்சல், அமில எதுக்குதல் ஆகியவற்றிக்கு சிறந்த மருந்தாகும். ஏனெனில் அதில் உள்ள பசைத்தன்மை நெஞ்செரிச்சல், அமிலம் அதிகரிப்பதை சரி செய்து இரைப்பை அழற்சியை தடுத்து, குடலில் ஒரு தடுப்புச்சுவர் போல் செயல்படுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆராய்ச்சி முடிவு: 2 வாரங்கள் தொடர்ந்து வெந்தயத்தை அரை மணி நேரம் உணவுக்கு முன்பு எடுத்துக்கொண்டதில், நெஞ்செரிச்சல் உள்ளோருக்கு அதன் தீவிரம் குறைந்தது. இது ராணிடிடின் 75mg இரண்டு வேளை எடுத்து கொள்வதற்கு ஒப்பாக இருந்ததை ஆராய்ச்���ியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவெந்தயம் எடை குறைப்பிற்கு ஒரு வரப்பிரசாதம். இந்த தெர்மோஜெனிக் மூலிகை பசியை அடக்கி எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. குறைந்த நேரத்திலேயே சக்தி அதிகரிக்க செய்கிறது. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கிறது.\nவெந்தயம் சமையலுக்கு உதவுவதோடு, பலவகைகளிலும் ஒரு நல்ல இயற்கையான தீர்வாக இருக்கிறது.\nஇந்தியா, சீனா மற்றும் கிழக்கிந்திய நாடுகளில் பாரம்பரியமாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைட்டமின் E அதிகமுள்ள வெந்தயம் ஊறுகாய் கெடாமல் பதப்படுத்த உதவுகிறது. உலர்ந்த வெந்தய கீரை அசைவ உணவுகளில் மற்றும் சைவ சுவையூட்டியாக பயன்படுகிறது. வெந்தயம், தேன், எலுமிச்சை சேர்த்த மூலிகை தேநீர் காய்ச்சலை சரி செய்ய உதவுகிறது. குழந்தை பிறப்பு சமயங்களில் கருப்பையில் வலியை தூண்டி பிரசவத்தை எளிதாக்குகிறது பாரம்பரியமாக எக்ஸிமா, தீப்புண்கள், ரத்தக்கட்டிகள், கீல்வாதம் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nபெண்களுக்கு ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும் மார்பகங்களை பெரிதாக்குவதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பிரெஷான வெந்தய கீரை இலைகளை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் முடி செழுமையாக வளரும். பொடுகுத்தொல்லை நீங்கும்.\nமிக அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இதில் உள்ள டெராடோஜெனிக் ஆற்றல் காரணமாக பிறவிக் குறைபாடுகள் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் வெந்தயம் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nவெந்தயம் உள் ரத்தப்போக்கிற்கு காரணமாகலாம்.\nதோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஆகியவை வெந்தயத்தால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. கடுமையான ஒவ்வாமையின் அறிகுறிகள் மார்பு வலி, முக வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் அல்லது விழுங்குவதில் சிக்கல் ஆகியவை.\nவயிற்றுப்போக்கு, அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு, வீக்கம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் ஆகியவை வெந்தயத்தின் மற்ற பக்க விளைவுகள்.\nவெந்தயம் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள்\n1. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒன்றாண்டாக பொடித்துக் கொள்ளவும்.\n2. இதை நன்றாக கொதிக்க வைத்த ஒரு கப் சுடுநீரில் ஒன்று முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். (அதிகம் ஊறினால் பலன்கள் அதிகம்)\n3. வடிகட்டி, அத்துடன் தேனும், சுவைக்காக எலுமிச்சை சாறும் சேர்க்கவும். சூட���கவோ, குளிர்ச்சியாகவோ பருகலாம். இத்துடன் டீ தூள், மூலிகைகள் கலந்து வெவ்வேறு சுவைகளில் தயாரிக்கலாம்.\nவெந்தயம் பாசிப்பருப்பு சப்ஜி / வெந்தயக் கீரை பருப்பு கறி\n1. வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும்.\n2. 1/2 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து அது வெடித்தவுடன், நறுக்கிய 1 வெங்காயம், 2 பல் நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சுவைக்கு சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும்.\n3. சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் பொடியாக நறுக்கிய வெந்தய கீரை, உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தயக் கீரை சீக்கிரம் வெந்து விடும் என்பதை மனதில் கொள்ளவும்.\n4. 1/4 கப் ஊற வாய்த்த பாசிப்பருப்பு, 1/2 கப் வெண்ணீர் சேர்க்கவும்.\n5. சிறிதளவு கடலை மாவை தூவி, நன்றாக சேர்த்து கிளறி வேக வைக்கவும். 10 அல்லது 15 நிமிடங்கள், பாசிப்பருப்பு வேகும் வரை அப்படியே விடவும்.\n6. ரொட்டி அல்லது சாத்தத்துடன் சூடாக பரிமாறவும்.\nகால்சியம், Ca - 176 மிகி 17.6%\nமெக்னீசியம், Mg - 191 மிகி 47.75%\nமாங்கனீஸ், Mn - 1.23 மிகி 61.4%\nபாஸ்பரஸ், P - 296 மிகி 29.6%\nபொட்டாசியம், கே - 770 மிகி 22%\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/49134/sks-movie-title-announcement-has-been-sneaked-out-with-the-imitation-of-vijay-sethupathis-super", "date_download": "2019-04-19T23:19:16Z", "digest": "sha1:LSSYOOTQKFAOJY6UWV6RIXYPEVDO7DJX", "length": 7091, "nlines": 69, "source_domain": "top10cinema.com", "title": "சிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\n‘கனா’ மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக ‘பிளாக் ஷீப்’ யு ட்யூப் சேனல் பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பும் ஆரம்பமானது. கார்த்திக் வேணுகோபால் இ��க்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரியோ கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது டப்பிங் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என டைட்டில் வைத்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை வித்தியாசமான முறையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ டிரைலர் பாணியில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த அருண் விஜய்\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படம் வெற்றிப் படமாக...\n‘நட்பே துணை’யின் சென்சார் ரிசல்ட்டும் ரிலீஸ் தேதியும்\nசுந்தர்.சி. மற்றும் குஷ்புவின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘நட்பே...\n‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்\nசமீபகாலமாக சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக்...\nகுப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/write-chillzee", "date_download": "2019-04-19T22:16:24Z", "digest": "sha1:4A2CNQ5WH3FQULFGEHYZCVISWYSJT4QM", "length": 27363, "nlines": 328, "source_domain": "www.chillzee.in", "title": "Write @ Chillzee - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏\nஏன் Chillzeeயில் உங்கள் கதைகளை எழுத வேண்டும் [Why should you write your stories in Chillzee.in\nChillzeeயில் என் தொடர்கதையை தொடங்குவது எப்படி\nChillzeeயில் என் சிறுகதை, கவிதை, கட்டுரைகளை வெளியிடுவது எப்படி\nபொதுவான வழிமுறைகள் [General Guidelines]\nகேள்விகள் / சந்தேகங்கள் / மேலும் விபரங்களுக்கு\nஏன் Chillzeeயில் உங்கள் கதைகளை எழுத வேண்டும் [Why should you write your stories in Chillzee.in\nபத்து வருடங்களாக தொடரும் சேவை\nதொடர்கதைகள், போட்டிகள் என அனைத்திற்கும் சொன்ன நேரத்தில் சொன்னது போல நேர்மையுடன் ஊக்கத்தொகை / பரிசுத்தொகையை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்\nதங்களின் நிஜ பெயர் வெளியிட விரும்பாமல் புனைப்பெயரில் எழுதும் எழுத்தாளர்களின் அடையாளத்தை அவரின் விருப்பமில்லாமல் எந்த காலத்திலும் வெளியிட்டதில்லை.\nஎழுத்தாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளையோ, மற்ற தகவல்களையோ யாரிடமும் பகிர்ந்ததில்லை.\n48 தனித்தன்மை வாய்ந்த கதாசிரியர்கள் chillzeeயில் தங்களின் கதைகளை முழுமையாக எழுதி முடித்திருக்கிறார்கள்.\nமேல் சொன்ன எழுத்தாளர்கள் தவிர 13 புதிய எழுத்தாளர்கள் தங்களின் கதைகளை இப்போது chillzeeயில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nபுதிய எழுத்தாளர்களை அன்றும், இன்றும், என்றும் அன்புடன் வரவேற்று ஊக்கமளிக்கிறோம்.\nChillzeeயில் அறிமுகமான 16 புதிய எழுத்தாளர்களின் கதைகள் புத்தகங்களாக வெளி வந்திருக்கின்றன.\nஏற்கனவே புத்தங்கங்கள் வெளியிட்ட 3 பிரபல எழுத்தாளர்கள் Chillzeeயிலும் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎப்போதும் எழுத்தாளர்களின் கருத்திற்கு முன்னுரிமை அளிக்கிறோம்:\nதொடர்ந்து எழுத்தாளர்களிடம் இருந்து பின்னூட்டம் (feedback) பெற்று, இயன்ற அளவில் அவர்கள் விரும்பும் மாறுதல்களை செய்து வருகிறோம். அவற்றுள் சில:\nடீசர் (Teaser) பகுதியை மீண்டும் கொண்டு வந்தது\nஅதிகம் வாசித்தவை பகுதியில் நிறைவடைந்த கதைகளுக்கென தனி பகுதி கொண்டு வந்தது\nஎங்களிடம் உதவி (அ) கோரிக்கை விடுக்கும் கதாசிரியர்களுக்கு எங்களின் விதிமுறைகளை வளைத்து உதவி செய்தது\nChillzeeக்கு பாதிப்பு வராத அளவில் எந்த விதிமுறைகளையும் தளர்த்துவோம்.\nநிறைவுப்பெற்ற கதைகள் படிக்க Chillzeeயில் log-in செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடை தளர்த்தியது.\nநாங்கள் பயன்படுத்தும் software systemல் இன்று வரை கூட இல்லாத சரியான 'Page Hits' அ���்சத்தை, ஒரு எழுத்தாளரின் கோரிக்கைகாக பிரத்தியேகமாக code எழுதி சேர்த்தது.\n'Page Hits' தெரிவதை மறைத்த போது, அது தங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக எழுத்தாளர்கள் பகிர்ந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மீண்டும் கொண்டு வந்தது.\nஅட்டவணைப்படி (on schedule) தொடர்ந்து கதை எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஅட்டவணைப்படி எழுத விருப்பமில்லை எனில் உங்களுக்கு பிடித்தது போலவும் எழுதலாம்.\nதொடர்ந்து chillzeeயில் கதை எழுதுபவர்களை\n- முன்னிலைப்படுத்தி (விருப்பம் இருந்தால்) அவர்களின் நேர்காணலை (interview) வெளியிடுகிறோம்\n- விளம்பரப்படுத்தி போட்டிகள் (contests) நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nChillzee நட்சத்திரங்கள், Chillzee விருதுகள், என Chillzeeயில் பங்களிப்பவர்களுக்கான சிறப்பு கவுரவங்கள் வழங்கி சிறப்பித்தும் கொண்டிருக்கிறோம்.\nவாசகர்களாக இருந்த அனுபவத்தில் உருவான சைட் என்பதால் நாங்கள் எந்த பதிப்பகத்தையோ, நிறுவனத்தையோ ஆதரித்தோ, விளம்பரப்படுத்தியோ கதைகளை வெளியிட்டதில்லை (அனைவருக்கும் அனுமதி இலவசம்).\nஆனாலும் எழுத்தாளர்களை ஊக்குவித்து ஊக்கத்தொகை வழங்கும் முறையில் அன்றும், இன்றும் முன்னோடியாக இருக்கிறோம்.\nரியாக்ஷன்ஸ், ரேட்டிங், கருத்துக்கள், app என காலத்திற்குரிய ட்ரெண்ட் படி அம்சங்களை சேர்த்திருக்கிறோம்\nபடிக்கும் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும் விதத்தில் தளத்தை வடிவமைத்து இருக்கிறோம்.\nஉங்கள் கதைக்கு நீங்களே boss\nஉங்களின் கதை அத்தியாயங்களை எங்களுக்கு அனுப்புவதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.\nஅத்தியாயங்கள் வெளியிடுவது, கதைக்கென்ற படங்கள் தேர்வு செய்வது, ஒருவேளை நீங்கள் படங்கள் தேர்வு செய்திருந்தால் அதை பதிவு செய்வது என அனைத்தையும் நாங்களே செய்து வருகிறோம்\nஇதை தவிர chillzee எழுத்தாளர்களின் சிறப்பு கோரிக்கைகளின் படி,\nவாசகர்களுக்கான அவர்களின் மெசேஜை ஹைலைட் செய்து பதிவு செய்திருக்கிறோம்.\nகருத்துக் கணிப்புகள் (polls) நடத்தி இருக்கிறோம்\nவழக்கமான நேரம் அல்லாமல் அவர்கள் விரும்பும் பிரத்தியேக நேரத்தில் அத்தியாயங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.\nபிறந்தநாள், பண்டிகை நாட்களுக்கு என அவர்களின் சிறப்பு அத்தியாயங்களை வெளியிட்டு இருக்கிறோம்.\nவிரைவில் வெளிவர இருக்கும் அத்தியாயங்களுக்கு சுவாரசியம் கொடுக்க சிறப்பு டீசர் (special teaser) வெ���ியிடுகிறோம்.\nஅத்தியாயம் வெளியான உடன் வாசகர்களுக்கு அறிவிக்க Chillzeeயின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் போஸ்ட் செய்கிறோம்.\nChillzeeயில் என் தொடர்கதையை தொடங்குவது எப்படி\nChillzeeயில் கதை எழுதுபவர்களுக்கு Chillzee ஐடி இருப்பது அவசியம்.\nஉங்களை பற்றிய அடிப்படை விபரங்களுடன் (basic details), உங்கள் chillzee ஐடி மற்றும் உங்கள் மொபைல் (அ) தொலைபேசி எண் / பேஸ்புக் ஐடி யை எங்களுடன் பகிருங்கள்.\nகூடவே, உங்கள் கதையிலிருந்து 5 – 10 பக்கங்கள் வருவது போல ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்களை எங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉங்கள் பக்கங்களை வாசித்து விட்டு, எங்கள் டீம் உங்களை நேரடியாக தொடர்புக் கொள்வார்கள்.\nChillzee.in இணையதளத்தில் வெளியிடப்படும் கதைகளை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் Chillzee.in இணையத்தள நிர்வாகிகள் பெற்றுள்ளார்கள்.\nChillzeeயில் என் சிறுகதை, கவிதை, கட்டுரைகளை வெளியிடுவது எப்படி\nஉங்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை படைப்புகளை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் எங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉங்கள் படைப்புகளை ஆய்வு செய்து விட்டு, எங்கள் டீம் உங்களுக்கு விபரங்களை அனுப்பி வைப்பார்கள்.\nChillzee.in இணையதளத்தில் வெளியிடப்படும் கதை, கட்டுரை, கவிதைகளை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் Chillzee.in இணையத்தள நிர்வாகிகள் பெற்றுள்ளார்கள்.\nபொதுவான வழிமுறைகள் [General Guidance]\nமற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்படும் கதை, கட்டுரைகளை 'காபி - பேஸ்ட்' செய்து தயவுசெய்து எங்களிடம் பகிராதீர்கள்.\nஒரு இணையத்தளத்தை நடத்தி அதை நிர்வாகம் செய்வதன் பின்னிருக்கும் கஷ்டங்கள், வலிகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே மற்ற சைட்டுகளின் கதை, கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு மேலும் பிரச்சனைகள் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.\nஉங்கள் தனிப்பட்ட வலைப்பதிவு (personal blogs) உட்பட பிற வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட உங்களின் கதை, கட்டுரைகளை தயவுசெய்து எங்களிடம் பகிர வேண்டாம். அதே போல, உங்கள் சொந்த வலைப்பதிவுகள் (personal blogs) உள்ளிட்ட மற்ற தளங்களில் Chillzee யில் வெளியிடப்பட்ட உங்கள் படைப்புகளையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஜோக்ஸ் மற்றும் கவிதைகள் பகுதிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளித்திருக���கிறோம்.\nஉங்கள் சொந்த கதை, கட்டுரையை எழுத பிற வலைத்தளத்தை அல்லது புத்தகத்தின் உள்ளடக்கத்தை படிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.\nchillzee.inல் பிரசூரிக்கப்படும் அனைத்து படைப்புகளுமே குடும்ப வாசகர்களை பொதுவாக மனதில் கொண்டே வெளியிடப் படுகின்றன. எனவே தவறான வார்த்தைகள், அருவருக்கத்தக்க காட்சிகள் என பகிருதல் கூடாது.\nஎந்தவொரு காரணத்திற்காகவும் chillzee.inல் பிரசூரிக்கப்பட்ட கதை / கவிதை / கட்டுரையை நீக்க இயலாது.\nchillzee.inல் பிரசூரிக்கப்பட்ட கதை / கவிதை / கட்டுரைகளின் பகுதிகள் ஆசிரியர் பெயருடன் தேவைப்பட்டால் விளம்பரங்களில் பயன்படுத்தப்படலாம்.\nChillzee.inல் பிரசூரிக்க உங்கள் படைப்புகளை அனுப்பும் முன், அவற்றுக்கான back-up எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அதை மீட்டெடுத்து கொடுப்பது என்பது கடினமான ஒன்று.\nChillzee.inன் பொது வழிமுறைகளை (general guidance) மீறுகின்ற உள்ளடக்கத்தின் பகுதியை திருத்தவோ அல்லது அகற்றுவோ அனைத்து உரிமைகளையும் Chillzee.in பெற்றுள்ளது.\nகேள்விகள் / சந்தேகங்கள் / மேலும் விபரங்களுக்கு:\nஉங்களுக்கு மேலும் தகவல்கள் தேவை என்றால், எங்களை எங்கள் பேஸ்புக் பக்க (https://www.facebook.com/ChillzeeIn/ ) மெசெஞ்சரில் (https://m.me/ChillzeeIn) தொடர்புக் கொள்ளுங்கள்.\nஎங்கள் டீம் உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம��� சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/13114149/Forgiveness-is-a-must.vpf", "date_download": "2019-04-19T23:00:24Z", "digest": "sha1:T2TAGEYZZV6X73DMWYWWQRFH7MNIYBCC", "length": 17832, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Forgiveness is a must || மன்னிப்பின் அவசியம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\n“பகைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்” என்று ஆண்டவர் இயேசு போதித்தார்.\nதம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்த இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று எதிரி களுக்காக வேண்டுதல் செய்ததையும் காண்கிறோம். அவர் எப்படி நடந்து கொண்டாரோ, அவ்வாறே தமது சீடர்களும் பிற மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னிக்க வேண்டுமென கற்பித்தார்.\n“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்கு செவிசாய்த்தால் நல்லது, உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சி களுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போல இருக்கட்டும்” (மத்தேயு 18:15-17) என்று இயேசு போதித்தார்.\nஇதைக் கேட்டதும், அவரது சீடரான பேதுருவுக்கு ஒரு சந்தேகம். அவர் இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும் ஏழு முறை மட்டுமா” எனக் கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 18:21-22,35) என்று பதிலளித்தார். நானூற்று தொன்னூறு முறை, அதாவத�� எத்தனை முறை பாவம் செய்தாலும் கணக்கு பார்க்காமல் மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் போதனை.\nமன்னிப்பின் அவசியத்தை விளக்க இயேசு ஓர் உவமையையும் கூறுகிறார்: “அரசர் ஒருவரிடம் பத்தாயிரம் தாலந்து (ஆறு கோடி தெனாரியம்) கடன்பட்ட பணியாள் ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அரசரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அரசரும் பரிவு கொண்டு அவனை விடுவித்து, கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.\nஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன் பட்டிருந்த உடன் பணியாளர் ஒரு வரைக் கண்டு, ‘என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசரிடம் போய் நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறினார்கள்.\nஅப்போது அரசர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா’ என்று கேட்டார். அவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.” (மத்தேயு 18:23-34)\nஇந்த உவமையில் வருகின்ற அரசர்தான் கடவுள். அவருக்கு எதிராக நாம் செய்கின்ற குற்றங்களே, அவரிடம் நாம் பெறுகின்ற கடன். நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், நமது குற்றங்களை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். நமது குற்றங்களுக்காக மனம் வருந்தி அவரிடம் சரணடைந்தால், கடவுள் நம்மை உறுதியாக மன்னிப்பார். அதே நேரத்தில், பிறர் குற்றங்களை மன்னிக்க நமக்கு மனம் வரவில்லை என்றால், ��மது குற்றங்களுக்கான தண்டனையை கடவுள் வழங்குவது உறுதி என்பதே இயேசு தருகின்ற போதனை.\nஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு கற்பித்த செபத்தில், “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்” (மத்தேயு 6:12) என்று வேண்டுமாறு அறிவுறுத்துகிறார். நாம் பிறரது பாவங்களை மன்னித்தால், நமது பாவங்களை மன்னிக்குமாறு கடவுளிடம் உரிமையோடு கேட்க முடியும் என்பதே இயேசு நமக்கு கற்றுத் தருகின்ற பாடம்.\n“மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர் களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 6:14-15) என்ற எச்சரிக்கையையும் இயேசு கிறிஸ்து வழங்குகிறார். நம் பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டுமானால், பிறர் குற்றங்களை நாம் மன்னிப்பது அவசியம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாகும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. செவ்வாய் தரும் ருச்சக யோகம்\n2. மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி\n3. மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\n4. புதன் அளிக்கும் பத்ர யோகம்\n5. மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/snack-recipes/matar-kachori/", "date_download": "2019-04-19T23:16:54Z", "digest": "sha1:BEMJCIRHJWLDPDZQD2LVAZT6MDNFBDAI", "length": 8343, "nlines": 94, "source_domain": "www.lekhafoods.com", "title": "பட்டாணி கச்சோரி", "raw_content": "\nபேக்கிங் பவுடர் 3 சிட்டிகை\nபூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்\nஉரித்த பட்டாணி 1 கப்\nசாட் மஸாலாத்தூள் அரை தேக்கரண்டி\nஆம்ச்சூர் பவுடர் அரை தேக்கரண்டி\nகடலை மாவு 1 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் — இஞ்சி அரைத்தது 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி + 500 மில்லி லிட்டர்\nமைதாமாவு, உப்புத்தூள், பேக்கிங் பவுடர் இவற்றை சலித்துக் கொள்ளவும்.\nசலித்த மாவுடன் நெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபட்டாணியை வேக வைத்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி அரைத்தது போட்டு 1 நிமிடம் வதக்கவும்.\nஅதன்பின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஆம்ச்சூர் பவுடர், சாட் மஸாலாத்தூள், சோம்புத்தூள், பட்டாணி, உப்புத்தூள் போட்டுக் கிளறி, கடலைமாவு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.\nஉப்பு சரிபார்த்து, சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nபிசைந்து வைத்துள்ள மைதாமாவில் 6 உருண்டைகள் செய்து கொள்ளவும்.\nஒரு உருண்டையை பூரிப்பலகையின் மீது வைத்து 3 அங்குல பருமனுக்கு, வட்டமாகத் தேய்க்கவும்.\nஇதன் நடுவே பட்டாணி பூரணத்தை சிறிதளவு வைத்து, ஓரங்களை தண்ணீர் தொட்டு வைக்கவும்.\nஇதை 4 அங்குலம் அளவு கச்சோரியாக செய்து கொள்ளவும்.\nஇதுபோல எல்லா மாவிலும் கச்சோரிகள் செய்து பாத்திரத்தில் போட்டு ஈரத்துணியால் மூடவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கச்சோரிகளை போட்டு பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.\nதேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Kotta_9.html", "date_download": "2019-04-19T23:30:26Z", "digest": "sha1:N2QIPBOK6XDB2LWZSDFAWMCZK4NY5SLW", "length": 8013, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிடம் சேர்ப்பிக்கப்பட்ட அழைப்பாணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / கோத்தாவிடம் சேர்ப்பிக்கப்பட்ட அழைப்பாணை\nடாம்போ April 09, 2019 அமெரிக்கா\nஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் அவரது மகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறான அழைப்பாணை கோத்தபாயவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் கோட்டாவின் ஊடகப் பேச்சாளரான மிலிந்த ரா���பக்ஸ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமைத் தொடர்பில், எவ்வித அறிவிப்பும் அவரது கைகளுக்கு இதுவரை கிடைக்கவில்லையென கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஎனினும் வழக்குத் தாக்கல் செய்துள்ளமைத் தொடர்பான அறிவிப்பானது கோட்டாவிடம் கையளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங���கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/productscbm_930672/10/", "date_download": "2019-04-19T22:34:27Z", "digest": "sha1:4I27QHVZBCPGK4AIV7U5LX4VJB4IPYQQ", "length": 34760, "nlines": 109, "source_domain": "www.siruppiddy.info", "title": "போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்\nபோதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்\nவலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்\nநல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.\nஅதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.\nகுறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.\nபின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகுறித்த மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பய���்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.\nஅவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்ட புரத்துக்கு அண்மையில் உள்ள குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.���ியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள���ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையி���் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nதிருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)\nஇன்று திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...\nபிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...\nதிருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019. திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...\nபிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)\nகனடாவில் வசிக்கும் சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016) சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...\n5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...\n7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...\n5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08191358/1024751/Tamilnadu-Budget-TTV-Dhinakaran.vpf", "date_download": "2019-04-19T22:13:54Z", "digest": "sha1:WJAPLLIITJA52ACWVVSPRUYULLXOFBJE", "length": 9045, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக பட்ஜெட் - தினகரன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக பட்ஜெட் - தினகரன் கருத்து\nமாநில உரிமைகளை பறித்து மத்திய அரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதற்கு தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலமாக பட்ஜெட் அமைந்து உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nமாநில உரிமைகளை பறித்து மத்திய ���ரசு எந்தளவுக்கு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதற்கு தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலமாக பட்ஜெட் அமைந்து உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார் .\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\n\"ரஃபேல் ஊழல் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்\" - மூத்த பத்திரிக்கையாளர் ராம்\nரஃபேல் ஊழல் நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் ராம் தெரிவித்தார்.\n\"அண்ணாவை தெரியாது - ஜெயலலிதாவை தான் தெரியும்\" - டிடிவி தினகரன்\nஅமமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள தினகரன், இனி அதிமுகவில் உரிமை கோரப்போவதில்லை என்று தெரிவித்தார்.\n\"தோல்வி பயம் - திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு\" - தமிழிசை\nபண பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"4 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்\" - ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.க���.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2018/10/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-04-19T22:29:16Z", "digest": "sha1:6KIWNDO3RZMJEBTNHAOH47BV6ZBN26UV", "length": 10520, "nlines": 122, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்! | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nஎனது ‘உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் (https://plus.google.com/u/0/communities/110989462720435185590)’ குழும உறுப்பினர்களுக்கும் ‘தமிழ் வலைப்பதிவகம்’ வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களுக்கும் ஏனைய குழும உறுப்பினர்களுக்கும் எனது வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் தந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு அறிவூட்டிய அறிஞர்களாகிய வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. என் அன்புக்குரியவர்களே நான் “அலைகள் ஓய்வதில்லை” என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்\n2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன். பொத்தக உருவாக்கத்தை (அச்சிடும் பணி) தமிழகம்-திருச்சி இனிய நந்தவனம் சஞ்சிகை குழுமம் செய்து தருகிறது. நான் வெளியிடவுள்ள எனது பொத்தகத்தில் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களிடம் இருந்து ‘எனது படைப்பாக்கத் திறன்’ பற்றிய சிறு குறிப்பினைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.\n P.P.Size படம், புனைப் பெயர், இயற் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைப்பக்க முகவரி ஆகியவற்றுடன் ‘எனது படைப்பாக்கத் திறன்’ பற்றிய தங்கள் எண்ணங்களை சிறு குறிப்பாக 02/11/2018 இற்கு முன்னதாக wds0@live.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். வலைவழி நமது தமிழ் இலக்கிய உறவு தொடரும். தொடரவே நானும் விரும்புகின்றேன்.\nநான் 1986 இலிருந்து எழுதினாலும் இதுவரை பொத்தகமேதும் வெளியிடாமைக்கு பொருண்மியும் ஏதுவாகலாம். அச்சடித்த பொத்தக வெளியீட்டில் வேறு சில சிக்கலும் வரலாம். எனது மண்ணில் (யாழில்) கண்டவற்றைக் கீழே பதிவு செய்துள்ளேன்.\nமுழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: நூல்கள் |\n« கவிதை எழுதப் பழகலாம் வாங்க உளநோய்க்கு மருந்து உள்ளமே\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11104302", "date_download": "2019-04-19T22:44:26Z", "digest": "sha1:TFJH5PDHBSWDWPFMEE6UQPQGMYHLJGYJ", "length": 49638, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9 | திண்ணை", "raw_content": "\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\nகப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவினர் வரவேற்பறையில் சூதாடிக் கொண்டிருக்கிறார் இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது நீ இங்கிலாந்தில் பிறந்த காரணத்தால் அதன் சார்பாகக் கடவுளின் விதிகள் உன்னை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என்று நீ நினைக்கிறாயா \nஜார்ஜ் பெர்னாட் ஷா (காப்டன், நெஞ்சை முறிக்கும் இல்லம்)\nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பது தான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” என்னும் நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரை போல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல தன்னிறைவு பெறாத நமது அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப்படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது) (மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன். எரியட்னியின் கணவன்.\n8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). இல்லத்தின் பின்புறத் தோட்டம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.\nஅரங்க அமைப்பு : காப்டன் தோட்டத்தில் நிலவில்லாத இரவு. விளக்குகள் எரிகின்றன. ஹெக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வருகிறான். எழில் மாது எரியட்னி தனது மேனிக் கவர்ச்சியைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அவள் வனப்பில் மயங்கிய ஹெக்டர் அவளை நோக்கி நடக்கிறான். எதிர்த்த ஒரு பால்கனியில் காப்டன் மிஸ் எல்லி அருகில் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருக்கிறார். மிஸ். எல்லி காப்டன் முதுகில் உல்லாசமாய்ச் சாய்ந்திருக்கிறாள். பால்கனிக்குக் கீழே ஹெஸியோன் மாங்கன் கையைப் பற்றிய வண்ணம் அருகில் நிற்கிறாள். நள்ளிரவு அமைதியில் அவர்கள் முணுமுணுக்கும் குரல் கூடக் கேட்கிறது.\nஅங்கம் -3 பாகம் -9\n உம்மை விடவும், மிஸ்டர் மாங்கனை விடவும் சாமர்த்தியமான மனிதர் ஒருவர் மெய்வருந்தி எப்போதும் உழைத்து வருகிறார்.\nமாஜினி: அப்படி இருக்கலாம். எதையும் நம்பாதே என்று வளர்க்கப் பட்ட நான், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நியதி மூலம் நம்மைக் கட்டுப்படுத்தும் கடவுளை (Overruling Providence) ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா \n நான் சொல்ல வந்தது என் கணவர் ஹேஸ்டிங்ஸைப் பற்றி.\nமாஜினி: எரியட்னி என்ன சொல்கிறாய் நீ ஹேஸ்டிங்ஸைப் பற்றி \nஎரியட்னி: என் தந்தைக்கு எதிராய் உள்ள என் கணவர் நல்ல மனிதர் என்று சொல்ல வருகிறேன்.\nகாப்டன்: ஒவ்வொரு குடிகாரப் படகோட்டியும் (Skipper) கடவுளை நம்புகிறான். ஆனால் கடவுள் படகோட்டிக்குச் செய்யும் பல தொல்லைகளில் ஒன்று, அவரைப் பாறை மீது ம���த வைப்பது \nமாஜினி: கடல் பயணங்களில் அப்படி நேர்வது உண்டு. ஆனால் அரசியல் குட்டையில் அப்படி நடப்ப தில்லையே \nகாப்டன்: படகோட்டி போகும் போது கடலுக்கு ஒன்றும் ஆவதில்லை. மேலே வானத்துக்கு ஒன்றும் நேர்வதில்லை. கிழக்கில் சூரியன் உதிக்கிறது. மேற்கில் அத்தமிக்கிறது. சந்திரன் மங்கிய சுளைபோல் எழுந்து விளக்கொளி வீசுகிறது. பிறகு மேகம் சூழ்ந்து இருட்டாகிறது. சில வேளை சூறாவளி அடித்து வெளியே எறியப்படும் மீன்கள் சூரிய வெளிச்சத்தில் மின்னி மின்னி பளிச்சிடுகின்றன. அவை யாவும் ஒன்று கூடி வாழ்வதைப் பார்த்தால் நமக்கு விந்தையாக உள்ளது. ஆனால் அவற்றிடையே வருந்தத் தக்க நிகழ்ச்சியும் நேர்கிறது.\nமிஸ். எல்லி: என்ன நிகழ்ச்சி அது காப்டன் \nகாப்டன்: (கோபமாக) அதுதான் முன்பே நான் சொன்னேனே குடிகாரப் படகோட்டியின் படகு பாறையில் மோதித் துண்டு துண்டாய்ச் சிதறிப் பயணிகள் அனைவரும் மூழ்கிப் போவார் என்று.\nமிஸ். எல்லி: அது சொல்லும் நீதி ரம்மைக் (Rum) குடித்துக் கொண்டு படகை ஓட்டாதே என்பது \nகாப்டன்: (வெறுப்போடு) அது உண்மை இல்லை சின்னப் பெண்ணே ஒரு நாளைக்கு ஒருத்தன் பத்து பீப்பா ரம் குடித்தாலும் அவன் தாறுமாறாய்ப் போவது வரைக் குடிகாரன் ஆக மாட்டான் ஒரு நாளைக்கு ஒருத்தன் பத்து பீப்பா ரம் குடித்தாலும் அவன் தாறுமாறாய்ப் போவது வரைக் குடிகாரன் ஆக மாட்டான் நேராக அவன் படகை ஓட்டிப் போனால் அவன் குடிகாரன் இல்லை. தன் குடிசையில் முடங்கிக் குடித்துக் கொண்டு கடவுளை நம்பி வருபவனைத்தான் குடிகாரப் படகோட்டி என்று கூறுவேன் நான் \nமிஸ். எல்லி: மெச்சுகிறேன் காப்டன் இந்த ஒரு மணி நேரமாக நீங்கள் ஒரு சொட்டு மதுவைக் கூடத் தொடவில்லை. பார்த்தீரா மது தேவை யில்லை உங்களுக்கு இந்த ஒரு மணி நேரமாக நீங்கள் ஒரு சொட்டு மதுவைக் கூடத் தொடவில்லை. பார்த்தீரா மது தேவை யில்லை உங்களுக்கு உங்கள் ஆன்மா களைத்துப் போகவில்லை \nகாப்டன்: இவை யெல்லாம் வெறும் வரட்டு எதிரொலிதான் \nஹெக்டர்: நீங்கள் குறிப்பிடும் இந்தக் கப்பலில் நாமெல்லாம் பயணம் செய்கிறோமா ஆத்மாவின் சிறை இந்த இங்கிலாந்து ஆத்மாவின் சிறை இந்த இங்கிலாந்து அங்கே நாமெல்லாம் வசிக்கிறோமா காப்டன் \nகாப்டன்: கப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவ��னர் வரவேற்பறையில் சூதாடிக் கொண்டிருக்கிறார் இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது இப்போது கப்பல் பாறையில் மோதிப் பிளந்து மூழ்கப் போகிறது நீ இங்கிலாந்தில் பிறந்த காரணத்தால் அதன் சார்பாகக் கடவுளின் விதிகள் உன்னை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என்று நீ நினைக்கிறாயா \nஹெக்டர்: நான் அந்த எலிக் கூண்டில் சிக்கி மூழ்கிட விரும்பவில்லை. இன்னும் நீண்ட காலம் நான் வாழ விழைகிறேன். என்ன செய்ய வேண்டும் நான் அதற்கு \nகாப்டன்: என்ன செய்ய வேண்டுமா சுளுவாக எதுவும் இருக்கப் போவதில்லை சுளுவாக எதுவும் இருக்கப் போவதில்லை ஒரு பிரிட்டிஷ்காரன் போல் வாணிப யுக்தியைக் கற்றுக் கொள் \nஹெக்டர்: தயவு செய்து சொல்வீரா பிரிட்டிஷ்காரன் புரியும் வாணிபம் என்ன வென்று \nகாப்டன்: வாணிபக் கப்பல் பயணம் (Business Navigation) அதைக் கற்றுக் கொண்டு வாழ் அல்லது கற்காது நாசமாய்ப் போ \nமிஸ். எல்லி: போதும் காப்டன் மூச்சு விடாமல் பேசுகிறீர் \nகாப்டன்: நான் பூரண ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.\n நீங்கள் சொல்வ தெல்லாம் செய்து விட்டேன் நான் \n(ஒரு பெருத்த வெடிச் சத்தம் தூரத்திலிருந்து வருவது கேட்கிறது. அனைவரும் அதிர்ச்சி அடைகிறார். மின்சார விளக்குகள் அணைந்து போகின்றன.)\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nNext: நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Story_758.html", "date_download": "2019-04-19T22:16:51Z", "digest": "sha1:2OIYRBUVE4JNLPKSGGCMFSWQPBUI7BWB", "length": 10376, "nlines": 86, "source_domain": "stories.newmannar.com", "title": "சிறுமீன்(குட்டிக்கதை) - கதைகள்", "raw_content": "Home » குட்டிக்கதைகள் » சிறுமீன்(குட்டிக்கதை)\nஅந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு அலகில் மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.\nஉங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால் தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலி செய்தது.\nஇப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்து மீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன.\nஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு ஒன்று குளத்தில் இருந்து தாவி மண்ணில் விழுந்து துடித்துச் சாக முயன்றது.\nஅதைக்கண்ட கொக்கு சிறுமீனே..உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீ நன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன், அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டது.\nகொக்கே,, வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள் கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகு தான் அறிந்து கொண்டேன்.\nஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல்.\nஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன. என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரி���் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர். திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வா...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/entertainment?page=12", "date_download": "2019-04-19T23:12:50Z", "digest": "sha1:7ZA4KZFRKUMOFSM66PU5IZHWGEYIF2QB", "length": 21901, "nlines": 236, "source_domain": "www.thinaboomi.com", "title": "சினிமா | Kollywood news | Latest Tamil movie reviews | Entertainment news", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேக��ை பேட்டி\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி...\nவீடியோ : Me Too வரும் நியாயமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க வேண்டும் - நடிகை ரோஹிணி பேட்டி\nMe Too வரும் நியாயமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க வேண்டும் - நடிகை ரோஹிணி பேட்டி\nவீடியோ : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா\nவீடியோ : Me Too-வை சொந்த பழிவாங்கலுக்கு பயன்படுத்துகிறார் லீனா மணிமேகலை : சுசிகணேசன் பேட்டி\nMe Too-வை சொந்த பழிவாங்கலுக்கு பயன்படுத்துகிறார் லீனா மணிமேகலை : சுசிகணேசன் பேட்டி...\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், ...\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\n'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nஎனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்...\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nதேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\n சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து...\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nவீடியோ : சுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nசுசி லீக் பற்றி சின்மயி வெளியிட்ட உண்மை தகவல்\nஎனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nசென்னை : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.தற்போது தமிழ் ...\nவீடியோ: பில்லா பாண்டி ஆடியோ வெளியீடு\nSJ சூர்யாவை நடிப்பில் , “ மான்ஸ்டர் ” திரைப்��டத்தை தயாரிக்கிறது\nSJ சூர்யாவை நடிப்பில் , “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறதுமாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ...\nஜியோ MAMI மும்பை பிலிம் பெஸ்டிவல் 2018 நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்த் S சாய்யின் \"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\"\nகேளடி கண்மனி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் வசந்த் S சாய்....\nசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் \"கரிமுகன்\"\nவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் ...\nஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படம் 'ரங்கா'\nபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார். அடுத்து வெளிவர இருக்கும் ...\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் \"சர்வம் தாள மயம்\nமின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் ...\nஅக். 26-ல் கூஸ்பம்ப்ஸ்-2 ஹேண்ட்டி ஹாலோவீன் (ஆங்கிலம் மற்றும் தமிழிலும் வெளியீடு)\nகூஸ்பம்ப்ஸ் என்றால் சிலிர்ப்பு எனப் பொருள்படும். அத்தகைய ஒரு ‘சிலிர்ப்பை’, மெய்யானதொரு ‘மெய்சிலிர்ப்பை’ப் படம் பார்ப்போரது ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவி���்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/bill-gates-waiting-in-line-for-a-burger-picture-goes-viral-luxury-car-collection-016596.html", "date_download": "2019-04-19T22:21:25Z", "digest": "sha1:2PPSVHW52NVRORK5QI2BZNSDZJB5ETZG", "length": 30399, "nlines": 378, "source_domain": "tamil.drivespark.com", "title": "சொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... வைரலாகும் புகைப்படம்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்... வைரலாகும் புகைப்படம்...\nஉலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் சொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு, கடை ஒன்றின் முன்பாக வரிசையில் நின்றார். இந்த புகைப்படம் வைரலாக பரவி கொண்டிருக்கும் சூழலில், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட���்கூடும்.\nஉலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ் (Bill Gates). அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் எனும் நகரில் பிறந்தவரான பில் கேட்ஸை அறியாதவர்கள் யாரும் நிச்சயமாக இருக்க முடியாது. பச்சை குழந்தைக்கு கூட பில் கேட்ஸை நன்கு தெரியும்.\nஅந்த அளவிற்கு உலகம் முழுக்க மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக பில் கேட்ஸ் திகழ்ந்து வருகிறார். மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை செய்தவர்.\nஇதன் காரணமாகதான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் பில் கேட்ஸால் கோடி கோடியாய் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்றைய தேதியில் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல். ஒன்றல்ல... இரண்டல்ல... 6 லட்சம் கோடி ரூபாய்கள்\nஏழை, எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்வதிலும் பில் கேட்சுக்கு நிகர் பில் கேட்ஸ் மட்டுமே. இதனால் உலக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் பில் கேட்ஸ். ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, உலகின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து பல ஆண்டுகளாக பில் கேட்ஸ்தான் முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் அமேசான் (Amazon) ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) சமீபத்தில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார்.\nஏழை மக்களுக்கு உதவுவதற்காக பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஒன்றாக இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இதற்காக பில் கேட்ஸ் தனது சொத்தின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கினார்.\nMOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...\nபில் கேட்ஸின் சொத்து மதிப்பு சரிவடைந்து, உலகின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் இழக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் நலப்பணியாற்றி வருகிறார் பில் கேட்ஸ்.\nஇந்த சூழலில் கடை ஒன்றின் முன்பாக பில் கேட்ஸ் வரிசையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் வா���ிலாக உலகம் முழுவதும் வைரலாக பரவி கொண்டுள்ளது.\nஇந்த புகைப்படத்தில், சிகப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருக்கும் பில் கேட்ஸ், தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு கொண்டு, ஒரு சாமானிய மனிதரை போல் மிக பொறுமையாக வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்.\nபுகைப்படம் வைரல் ஆக தொடங்கியதால், உலகின் பெரும் பணக்காரர் ஒருவர், கடும் குளிர் வீசும் இரவு நேரத்தில், வரிசையில் காத்து கொண்டிருந்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவர் மத்தியிலும் மேலோங்கியது.\nதற்போது இந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. பில் கேட்சுக்கு பர்கர் (Burger) என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தான் பிறந்த ஊரான சியாட்டில் நகரில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் (Dick's Drive-In) என்ற பிரபல ரெஸ்டாரென்ட்டின் பர்கர் என்றால் பில் கேட்சுக்கு கொள்ளை பிரியம்.\nஎனவே பர்கர் வாங்குவதற்காக டிக்ஸ் டிரைவ் இன் ரெஸ்டாரெண்டிற்கு பில் கேட்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் வரிசையில் நின்றுள்ளார். ஆனால் அங்கிருந்த பெரும்பாலானோரால் பில் கேட்ஸை அடையாளம் காண முடியவில்லை.\nMOST READ: 2019ல் விற்பனையில் மோதவுள்ள 7 எஸ்யூவி கார்கள்..\nஎனினும் பில் கேட்ஸ் தோற்றுவித்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான மைக் கலோஸ் (Mike Galos) என்பவர் பில் கேட்ஸை அடையாளம் கண்டு கொண்டார். உடனடியாக அவர் வரிசையில் நிற்பதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.\nஅதன்பின்புதான் அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியது. கடந்த ஞாயிற்று கிழமையன்று (13ம் தேதி) இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் விருப்பப்பட்டு வாங்க வந்த பர்கரின் விலை இந்திய மதிப்பில் வெறும் 200 ரூபாய் மட்டுமே.\nநம்மில் பலருக்கும் வரிசையில் காத்திருப்பது என்பது சுத்தமாக பிடிக்காது. ஆனால் பில் கேட்ஸ் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட, மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல், வரிசையில் பொறுமையாக காத்திருந்து பர்கரை வாங்கி சென்றுள்ளார்.\nஎனவே சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் பில் கேட்ஸை பாராட்டு மழையில் நனைய வைத்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஆன்லைன் மூலம், ஜொமோட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) போன்றவற்றில் ஆர்டர் செய்தால், வீடு தேடி உ��வு வருகிறது.\nநம்மில் பலரும் அதைதான் பெரிதும் விரும்புகிறோம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தபோதும் கூட, பொறுமையை இழக்காமல் வரிசையில் காத்திருந்த பில் கேட்ஸ் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்தான் என்பதில் சந்தேகமில்லை.\nபில் கேட்ஸின் எளிமைக்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் மட்டும்தான். ஆனால் அனைத்து விஷயங்களிலும் பில் கேட்ஸ் எளிமையான நபர்தானா என்று கேள்வி எழுப்பினால், நிச்சயமாக இல்லை என்பதுதான் உங்களுக்கு பதிலாக கிடைக்கும்.\nMOST READ: சிறப்பு செயற்கைகோளை ஏவும் இந்தியா... இதன் பவர் தெரிந்தால் இனி காஷ்மீர் பக்கமே பாகிஸ்தான் வராது...\nஏனெனில் மிகவும் விலை உயர்ந்த லக்ஸரி கார்களை பில் கேட்ஸ் பெரிதும் விரும்பக்கூடியவர். பல்வேறு லக்ஸரி கார்களை பார்த்து பார்த்து வாங்கி சேகரித்து வைத்துள்ளார் பில் கேட்ஸ். அதுவும் ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே (Porsche) நிறுவனத்தின் கார்கள் என்றால் பில் கேட்சுக்கு கொள்ளை பிரியம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, போர்ஷே 911 சூப்பர் காரை (Porsche 911 Supercar) பில் கேட்ஸ் வாங்கினார். அவர் முதன் முதலில் வாங்கிய விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.\nஎன்றாலும் பின்னாளில், போர்ஷே 911 சூப்பர் காரை ஏலம் மூலம் பில் கேட்ஸ் விற்பனை செய்து விட்டார். அந்த கார் இந்திய மதிப்பில் சுமார் 57 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் பில் கேட்ஸின் போர்ஷே கார் கலெக்ஸன் அத்துடன் நின்று விடவில்லை.\nஏனெனில் அதன்பின் 1988ம் ஆண்டு மாடல் போர்ஷே 959 கூபே (1988 Porsche 959 Coupe), 1991ம் ஆண்டு மாடல் போர்ஷே 911 கரீரா (1991 Porsche 911 Carrera), போர்ஷே 930 (Porsche 930) என வரிசையாக பல போர்ஷே கார்களை வாங்கி தனது வீட்டில் நிறுத்தினார் பில் கேட்ஸ்.\nஇதில், 1988ம் ஆண்டு மாடல் போர்ஷே 959 கூபே காரை, பில் கேட்ஸ் தனது தினசரி உபயோகத்திற்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ஷே தவிர மேலும் பல முன்னணி நிறுவனங்களின் விலை உயர்ந்த கார்களையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார்.\nஇதில், புகாட்டி வேரோன் (Bugatti Veyron) கார் குறிப்பிடத்தக்கது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய். இதுதவிர லம்போர்கினி அவெண்டெடார் (Lamborghini Aventador) கார் ஒன்றையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய்.\nMOST READ: அரபு நாடுகளை காலி செய்ய மோடியிடம் சொல்லப்பட்ட ரகசிய திட்டம்... 20 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்\nஅத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 3.18 கோடி ரூபாய் விலை கொண்ட ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் 1 கோடி ரூபாய் விலை கொண்ட டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) உள்ளிட்ட கார்களையும் பில்கேட்ஸ் வாங்கியுள்ளார்.\nகோடிகளில் விலை கொண்ட கார்களை மட்டும்தான் பில் கேட்ஸ் வாங்குவாரா என்ற கேள்வி தற்போது உங்களுக்கு எழலாம். ஆனால் அப்படி இல்லை. லட்சங்களில் விலை கொண்ட கார்களையும் பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றின் விலை பல லட்சங்களில் இருக்கும்.\nஇதில், கேடிலாக் எஸ்கலேடு (Cadillac Escalade) கார் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 70 லட்ச ரூபாய். விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பில் கேட்ஸிடம் பல எளிமையான பண்புகள் உள்ளன.\nபர்கர் வாங்குவதற்காக அவர் வரிசையில் நின்ற சம்பவம் அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே. ஆனால் நம்மூரிலும்தான் சில அரசியல்வாதிகள் இருக்கின்றனரே. பில் கேட்ஸின் செயலுடன் ஒப்பிடும்போது, நம்மூர் அரசியல்வாதிகள் பலரின் செயல்பாடுகள் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாகதான் உள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதிய வரலாறு எழுதப்போகும் மஹிந்திரா கார் இன்னும் ஒரு சில வாரங்களில் லான்ச் ஆவதால் உற்பத்தி தொடக்கம்\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ஹூண்டாய் கார் இன்று வெளியீடு... முன்பதிவு தொடங்கியது...\nமூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட் நிறுவனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-nano-discontinued-production-stopped-no-bsvi-engine-016665.html", "date_download": "2019-04-19T22:57:52Z", "digest": "sha1:G3AV7UI67EP42ZCLQZ5WSS3DHBGRMSJN", "length": 17969, "nlines": 358, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நானோ கார் சகாப்தம் முடிவுக்கு வருகிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nடாடா நானோ கார் சகாப்தம் முடிவுக்கு வருகிறது\nடாடா நானோ கார் உற்பத்தி முடிவுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை பார்க்கலாம்.\nஉலகின் மலிவு விலை கார் என்ற பெருமையுடன் 2008ம் ஆண்டு அறிமுகமான டாடா நானோ கார் துவக்கத்தில் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், மொக்கையான டிசைன், திறன் குறைந்த எஞ்சின் போன்ற அம்சங்கள் இந்த காருக்கான மதிப்பை இழக்க செய்தது.\nஇந்த காருக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டதால், பொருளாதார இழப்பையும் நானோ கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்தது. எனினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் கனவு தயாரிப்பு என்பதை கருதி, இந்த காரை வெற்றி பெற வைப்பதற்கான கடும் பிரத்யேனங்களை டாடா மோட்டார்ஸ் எடுத்தது.\nஆனால், அதற்கு போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், நானோ கார் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில்,\" அடுத்த ஓர் ஆண்டிற்குள் கார்களின் பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு குறித்த பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன.\nதற்போது விற்பனையில் இருக்கும் சில மாடல்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒப்பானதாக இருக்காது. அந்த கார்களை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யும் எண்ணமில்லை. அதில், நானோ காரும் ஒன்று என்று அவர் கூறி இருக்கிறார்.\nஇதனால், அடுத்த ஆண்டு ஏப்ரலுடன் டாடா நானோ காரின் உற்பத்தி முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன் எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் கார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nமேலும், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பானதாக காரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்களையும் மேம்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்காக கார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.\nஇதனை தவிர்ப்பதற்காக, பழைய மாடல்களுக்கு கல்தா கொடுக்க பல கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையிலேயே, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நானோ காரை மேம்படுத்த விரும்பவில்லை. அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.\nஒரு லட்ச ரூபாய் கார் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்டோமொபைல் துறையை திரும்பி பார்க்க வைத்த டாடா நானோ கார் ரத்தன் டாடாவின் கனவில் உருவான மாடல். இருசக்கர வாகனத்தில் செல்லும் இந்தியர்களுக்கு, அதே விலையில் காரை வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்தான் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆனால், அது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. தற்போது டாடா கார் அஸ்தமனத்தை நோக்கி செல்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nativespecials-com-comes-up-with-more-diwali-specials-332201.html", "date_download": "2019-04-19T22:51:29Z", "digest": "sha1:NWZDXSKKVEAXTKGWIQAIH4ZIS37HWDCG", "length": 19759, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா அதிரசம்.. அடடா ஜிலேபி.. டிரண்டாகும் நேட்டிவ் பலகாரங்கள்.. சந்தோஷமா சாப்பிடுங்க! | Nativespecials.com comes up with more Diwali specials - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக ம���டிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா அதிரசம்.. அடடா ஜிலேபி.. டிரண்டாகும் நேட்டிவ் பலகாரங்கள்.. சந்தோஷமா சாப்பிடுங்க\nசென்னை: இந்த தலைமுறைதான் அதிக வாழ்வியல் மாற்றங்களை கண் முன்னே கண்ட தலைமுறையாக இருக்கும். அப்படி இருந்தும் அதிக மாற்றத்திற்கு உள்ளாகாதது இந்த தீபாவளிக்கு கொண்டாட்டம். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி, கரிக் குழம்பு, புது படம், பட்டாசு என வெகுவாக நிறம் மாறாமல்தான் இருக்கிறது நம் தீபாவளிக் கொண்டாட்டங்கள். இந்த கொண்டாட்டத்தில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே பெரிதாய் நிகழ்ந்திருக்கிறது அது நமது வீட்டில் அல்லது நம்ம ஊர் பலகாரக்காரர்களிடம் இருந்து வாங்கி ருசிக்கும் பலகாரங்கள்.\nமொறு மொறு அதிரசம், பதமான இனிப்பு சீடை என நாம் ரசித்து சுவைத்த பலகாரங்கள் இன்று இல்லை. அவற்றை மண் மணம் மாறாத கை பக்குவத்தில் செய்து வந்த பலகாரக்காரர்களும் இன்று விரல் விட்டு எண்ணும் அளவிற்கு குறைந்து விட்டார்கள். இப்படி இன்று நாம் இழந்து விட்ட பண்டங்களும், பலகாரக் குடும்பங்களும் ஏராளம்.\nஇப்படி ஒரு சூழலில் நம் பாரம்பரிய பண்டங்களை உலகம் முழுவது அதன் தன்னியல்போடு மண் மணம் மாறாமல் எடுத்துச் செல்லும் முயற்சியாக துவங்கப் பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். மாமி முறுக்கு ஐயா, மணல்மேடு சங்கரி அக்கா போன்றோர் இன்று தங்கள் கைமணத்துடன் பாரம்பரிய பண்டங்களை தொடர்ந்து செய்ய வழிவகை செய்து கொடுத்த���ருப்பதும் இந்த நேட்டிவ்ஸ்பெஷல் இணையம்தான். எடுத்துக் காட்டாக மாமி முறுக்கு ஐயா தனது 80 வயதில் இருக்கிறார், கிட்டத் தட்ட 50 வருடமாக ருசிகரமான நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை செய்து வருகிறார். மாவினை பதம் பார்க்கும் பொழுதே வெயில், பனி, மழை என கால நிலைக்கு ஏற்ப அதன் உள்ளளவை சரி செய்கிறார். இதனால் இவரது முறுக்கின் ருசி அதீதமாகவும் எண்ணெய் படியாமலும் இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற நம்ம ஊர் பலகாரக்காரர்களிடம் இருந்து ஒரிஜினலாக நம்ம ஊர் பலகாரங்களை உலகம் முழுவதும் டெலிவரி செய்யும் அசாத்திய முயற்சியில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள் நேட்டிவ்ஸ்பெஷல் இணைய இளைஞர்கள்.\nஇந்த தீபாவளிக்கு இவர்களின் இனிப்புப் பெட்டகங்கள் மண் மணத்துடன் பாக்கு மட்டையில் நேர்த்தியாக பேக்கிங் செய்யப்பட்டு தயார் செய்யப் படுகிறது. நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் (https://www.nativespecial.com/browse/tamil-diwali-sweets-online) ஆர்டர் செய்தால் நேரடியாக இந்தியாவில் 24 மணி நேரத்திலும், அமெரிக்கா, அமீரகம், ஐரோப்பா, லண்டன், சிங்கப்பூர் என அனைத்து நாடுகளுக்கும் ஐந்தே நாட்களிலும் அதிவேக டெலிவரி செய்கின்றனர்.\nஇந்த தீபாவளிக்கு இவர்கள் அறிமுகம் செய்திருக்கும் இனிப்புப் பெட்டகங்கள் பெயரைக் கேட்டாலே நாவூறும், சுவையமுத பெட்டகம் , பாரம்பரிய \"பாட்டி ருசி\" பெட்டகம், பேர் உவகை பெட்டகம், நலம் \"பனஞ்சுவை\" பெட்டகம் என நீளும். குருக்கத்தி இனிப்பு சீடை, வெள்ளியணை அதிரசம், கோவை எள்ளு உருண்டை, தூத்துக்குடி குச்சி மிட்டாய், சின்ன வெங்காய முறுக்கு என அட்டகாசமான இனிப்பு கார வகைகளுடன் இந்த பெட்டகங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.\nமுன்பே சொன்னது போல் ஒவ்வொரு பலகாரமும் ஒரு பாரம்பரிய பலகாரக் குடும்பத்தின் தொடர்ச்சியாக அவர்களுக்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த வருட தீபாவளியினை பாரம்பரிய பண்டங்களின் மணத்துடன் கொண்டாட விரும்புவோர் நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கண்டிப்பாக ஆர்டர் செய்யலாம்.\nசிகாகோவில் சிலிர்க்க வைத்த தீபாவளி கொண்டாட்டம்.. ஒரு \"படபட\" வீடியோ\n“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை\nமாசு குறைவு.. ஆனா, கேஸு தான் அதிகம்\nசொன்னா நம்புங்க சார்... அது கொசு பேட் சத்தம்\nராணுவ வீரர���களுக்கு தன் கையால் ஸ்வீட் ஊட்டி விட்ட மோடி.. கேதார்நாத்தில் தீபாவளி\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு.. சென்னை டாப்\nதீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்\nஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அமைதி தீபாவளி\nசோ, நாம உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி ‘களி’ கன்பார்ம்\nநீ என்ன கோலம் போடுற.. கிளி இருக்கா.. மறக்க முடியாத அந்தக் கால தீபாவளி\nகளை கட்டியது தீபாவளி.. நாடு முழுவதும் கோலாகலம்.. கடைசி நேர வியாபாரம் ஜோர்\nசத்தமில்லா தீபாவளி... சென்னையில் களைகட்டும் கடைசி நேர ஷாப்பிங்\nவெளுத்தெடுத்த மழை.. வெள்ளக்காடானது மதுரை.. தீபாவளி வியாபாரம் அடியோடு பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅந்த வெறி பிடிச்ச நாயை பிடிக்க போறீங்களா இல்லையா.. அலறும் சேலம்.. 50 பேர் காயம்\nஅதிமுகவுக்கு செல்லவே முடியாத நிலைக்கு போய்விட்டதா 'சசிகலா குடும்பம்'\nமராட்டியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. சிவசேனாவில் இணையும் பிரியங்கா சதுர்வேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-best-tamil-nadu-players-who-played-for-india", "date_download": "2019-04-19T22:13:45Z", "digest": "sha1:WQKH4YEUBEHKYZ2CXENE5P52FMT3NALD", "length": 15105, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணிக்காக விளையாடிய சிறந்த 5 தமிழக வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதில் தமிழகத்தின் பங்கு இன்றியமையாதது. தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் இந்திய அணியில் விளையாடி உள்ளனர். பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் தமிழக வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடினர். தினேஷ் கார்த்திக், அஷ்வின், முரளி விஜய், வாசிங்டன் சுந்தர், விஜய் சங்கர், முகுந்த் ஆகியோர் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் 70 மற்றும் 80-களில் பல வீரர்கள் இநந்திய அணியில் விளையாடி உள்ளனர். இதில் சிறந்த5 வீரர்களை இங்கு காணலாம்.\nகிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங்கை விட முக்கியமானது எதுவெனில் அது பீல்டிங். ப்ரெண்டன் மெக்கல்லம், ஜோண்டி ரோட்ஸ் , சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் இதில் சிம்மசொப்பனமாக விளங்கினர்.தேவையற்ற ரன்களை குறைப்பதே பாதி வெற்றியை நிர்ணயம் செய்கி���து. இவ்வாறு 1990’களில் இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் பீல்டிங் தலை சிறந்து விளங்கினார். 1997-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்ல் சதம் விளாசிய அவர் அதே போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதுமட்டுமின்றி 1998 டாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் விளாசி இந்திய அணியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற வைத்தார். அதனால் இவர் இந்த வரிசையில் ஐந்தாம் இடம் வகிக்கிறார்.\nஇந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குபவர் முரளி விஜய். தமிழகத்தை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் இந்திய அணியின் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் பல சதங்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் பல போட்டிகளில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.\nதற்போது தமிழக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். காரணம் இவர் நிதஷாஸ் டிராபி இறுதிப் போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை கோப்பையை வென்றுத் தந்ததின் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டார். இவர் 2004 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் தோனியால் இவரது இடம் பறிபோனது. இருந்தாலும் இந்திய அணியில் அவ்வப்போது தலைகாட்டி வரும் இவர் தற்போது அணியில் முக்கிய வீரராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இந்திய அணியின் பினிசராக இவர் தற்போது விளங்கி வருகிறார். இவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 9 முறை அரை சதங்கள் விளாசியுள்ளார். இது அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நடக்கவிருக்கும் 2019 உலக கோப்பை போட்டியில் முக்கிய வீரராக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனில் கும்பிளே- விற்கு பிறகு இந்திய அணியில் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடர்களில் முக்கிய பந்து வீச்சாளராக விளங்கினார் அஷ்வின். ஆனால் 2017 சேம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாலராக விளங்குகிறார். இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 100, 200 மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை இவரையே சாரும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் அஷ்வின்.\nதற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் தனது வித்தியாசமான வர்ணனை திறனால் அனைத்து தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். ஆனால் இவர் 1980களில் இந்தியா-வின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடியவர் இவர். 1983 உலக கோப்பை தொடரில் இவரது பங்கு இன்றியமையாதது. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உடையவர் ஶ்ரீகாந்த். இவர் 72 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 28.88 சராசரியுடன் 2 சதங்கள் மட்டுமே விளாசி இருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் 145 இன்னிங்ஸ்ல் 4000-க்கும் மேற்ப்பட்ட ரன்கள் விளாசினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதலில் 4000 ரன்கள் விளாசிய இந்திய வீரர் இவரே. 1986-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் 104 பந்துகளில் 102 ரன்கள் விளாசியது மறக்க முடியாத வெற்றியாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 103 பந்துகளில் 123 ரன்கள் விளாசி அசத்தினார்.\nஇவர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் பணியாற்றினார். பின் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.\nமகேந்திர சிங் தோனியின் தலைமையில் மட்டும் சிறப்பாக விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\n2000-01 ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் போதிய வாய்ப்பில்லாத 3 அதிர்ஷ்டமற்ற வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\n2019-ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகும் 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் 2018-ல் கலக்கிய இளம் இந்திய வீரர்கள் யார்\nஇந்திய டெஸ்ட் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ள 5 டொமஸ்டிக் வீரர்கள்\nஇந்தியாவில் பிறந்து இந்தியாவிற்கு எதிராக விளையாடிய 10 வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13020324/Eat-nutritious-egg-School-student-students-14-people.vpf", "date_download": "2019-04-19T23:02:15Z", "digest": "sha1:EU6NOAOTKAFFMTVXDVJZRI5YFV4QJ2QU", "length": 10785, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eat nutritious egg School student, students 14 people Vomiting || சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nசத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம் + \"||\" + Eat nutritious egg School student, students 14 people Vomiting\nசத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம்\nவி.கைகாட்டி அருகே அரசு பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 04:00 AM\nஅரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் 215 பேருக்கு நேற்று மதியம் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.\nஇதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ராஜா, அஜய், சிவராஜ், மாணவிகள் திவ்யா, காவியா, கீதா, சரண்யா, ரஞ்சனி, கார்த்திகா, கீதாகுமாரி, பவித்ரா, சவுமியா, தேவிகா, தீபிகா ஆகிய 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.\nஇதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விளாங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கெட்டுப்போன முட்டையை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவி��் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/12950-water-bike.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-04-19T22:55:41Z", "digest": "sha1:3V3TTYCEURQBTC554VDHT2WB4VLHEMRZ", "length": 11291, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "தண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை | water bike", "raw_content": "\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nதண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனத்தை இயக்கிக் காட்டிய விஞ்ஞானி முருகன் | படம்: பெ.ஜேம்ஸ்குமார்\nமதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் தண்ணீரில் இயங்கக்கூடிய பைக்கை கண்டுபிடித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அந்த பைக்கை அவர் இயக்கிக் காட்டினார்.\nதமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளம் விஞ்ஞானி முருகன் பங்கேற்று, மின் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.\nதண்ணீரில் இயங்கக்கூடிய இருசக்கர வாகன��்தை முருகன் உருவாக்கியுள்ளார். அதையும் அறிமுகப்படுத்தி செயல்விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வாகனத்தை இயக்கிக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.\nஇளம் விஞ்ஞானி முருகன், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவர். மதுரை அரசு ஐடிஐ-யில் 2-ம் ஆண்டு படிக்கிறார். சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.\nசமீபத்தில் கோவையில் நடந்த ஹேக்கத்தான் எனும் அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தான் உருவாக்கிய நீரினால் இயங்கும் இருசக்கர வாகனத்தை அங்கு காட்சிப்படுத்தினார்.\nதண்ணீர் மேல் ஓட்டும் சைக்கிள், கடலையை உரிக்க உதவும் நவீன கருவி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்துக்கது.\n‘தண்ணீர் பைக்’ குறித்து முருகன் கூறியதாவது:\nஇருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம்.\n2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன்.\nஅதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை.\nஎன்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வரு கிறேன்.\n‘‘பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இளம் ��ிஞ்ஞானி முருகன் தவிக்கிறார். அவருக்கு தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும்’’ என்று சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தெரி வித்தார்.\nஹாட்லீக்ஸ் : வந்தது சிலை... வச்சது யாரு\nஹாட்லீக்ஸ் : சபாநாயகரிடம் வருந்திய முதல்வர்\n‘‘சொத்துக்களை பிரிக்க ஒரு மாதம் அவகாசம் தேவை’’ - ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் மனுத்தாக்கல்\n‘‘பிரதமர் வேட்பளராக ராகுல் காந்தி’’ - ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி பதில்\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nஅதிமுகவில் இணைய தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 4 பேர் தூது விட்டதாக ஓபிஎஸ் தகவல்\nபெர்த் ஆடுகளம் குறித்து ஐசிசி கருத்து: ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிருப்தி\nவிராட் கோலிக்கு ராகுல் திராவிட் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_84.html", "date_download": "2019-04-19T22:19:11Z", "digest": "sha1:3RD25S3S7QZICMSVDT6LEKQ2PAR57EVY", "length": 8388, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் இளம் சமூகத்தினரிற்கான இராணுவத்தின் பரிசுகளாக மதுபானங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழில் இளம் சமூகத்தினரிற்கான இராணுவத்தின் பரிசுகளாக மதுபானங்கள்\nயாழில் இளம் சமூகத்தினரிற்கான இராணுவத்தின் பரிசுகளாக மதுபானங்கள்\nஇளம் சமூதாயத்தை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகள் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரால் தொடரப்பட்டு வருகிறது.\nஅவ்வகையில் யாழ்.கோட்டை பண்ணைப்பகுதியில் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க ராகம்’ எனும் நிகழ்வில் இளம் சமூகத்தினரிற்கான பரிசுகளாக மதுபானங்கள் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.காட்சிக்கூடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மதுபான போத்தல்கள் மீது அங்கு வைக்கப்பட்டுள்ள வளையங்களை இலக்கு வைத்து எறிவதன் மூலம் பரிசில்களை பெற்றுக்கொள்ளும் போட்டியே இனப்படுகொலை சிங்கள படையினரால் நடத்தப்படுகின்றது.\nபியர் போத்தல்கள , டின்கள் மீது எவரும் வளையங்களை வீசி ஏறிந்து பரிசுகளை வெல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே இதே பகுதிகளில் நடத்தப்படுகின்ற இனப்படுகொலை சிங்கள படையினரது களியாட்ட விழாக்களில் மது போத்தல்களினை இளம் சமூகத்திடையே இலவசமாக அள்ளிவீசுவது படையினரது வழமையாகும்.\nஇலங்கையின் கூடிய மதுபாவனை மிக்க மாவட்ட என்று யாழ்ப்பாணம் சொல்லப்படுவது இன்றய காலத்தில் அறிய முடிகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12162448/1025242/bjp-ADMK.vpf", "date_download": "2019-04-19T23:08:01Z", "digest": "sha1:PQP3BGXNCHTL7CL5PWWEXHLVAJ66SBCL", "length": 8075, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரூ.1,142 கோடி செலவில் புதிய நீதிமன்றங்கள்\" - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரூ.1,142 கோடி செலவில் புதிய நீதிமன்றங்கள்\" - சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்\nஉள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெர��வித்துள்ளார்.\nஉயர் நீதிமன்றம் பரிந்துரை செய்யக் கூடிய அனைத்து இடங்களில் ஆயிரத்து 142 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் பரமசிவம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவே��்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154222-simple-way-to-make-eat-the-children.html", "date_download": "2019-04-19T22:33:04Z", "digest": "sha1:3UQWRWXXPX565JPIDNTQ5P7C5H3GF25G", "length": 18570, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`இதையெல்லாம் செய்யுங்கள், உங்கள் குழந்தை சமத்தாகச் சாப்பிடும்!' - உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன் | Simple way to make eat the children", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (05/04/2019)\n`இதையெல்லாம் செய்யுங்கள், உங்கள் குழந்தை சமத்தாகச் சாப்பிடும்' - உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன்\nகுழந்தைகள் அடம்பிடிக்காமல் சமத்தாகச் சாப்பிட எளிய வழிமுறைகளைக் கூறுகிறார், உணவியல் நிபுணர், தாரிணி கிருஷ்ணன்.\n* ``அடிக்கடித் தாங்கள் சாப்பிடுவதுடன், குழந்தைகளுக்கும் துரித உணவுகளைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது பெற்றோர்கள்தாம். இந்த உணவுகளில், வெறும் கொழுப்புச்சத்து, மாவுச்சத்து மட்டுமே இருக்கிறது. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்குக் கெடுதலாக அமையுமே தவிர, பயன்தராது. இத்தகைய உணவுகள் ஜீரணமாக அதிக நேரமெடுக்கும் என்பதால், குழந்தைகள் அடுத்த வேளையில் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.\n* சத்துகள் அதிகமிருக்கிறது என்றாலும், நட்ஸ் வகைகளைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. இவை ஜீரணமாக அதிக நேரமாகும். குறிப்பாக பாதாமை, வெறுமனே சாப்பிடக் கொடுக்காமல், நீரில் சிறிதுநேரம் ஊறவைத்துக் கொடுப்பதே சிறந்தது.\n* சரியான நேரத்துக்கு ஹோம்வொர்க் செய்து முடித்து, சராசரியாக எட்டு மணிநேர தூக்கத்தை குழந்தைகளுக்கு உறுதி செய்யுங்கள். சரியான தூக்கம், விளையாட்டு, பிடித்தமான செயல்பாடுகளில் கவனம் செலுத்தினால், குழந்தைகளின் உணவுச் செயல்பாடுகளும் சரியாகவே அமையும்.\n* அதிகளவில் எண்ணெய் சேர்க்காமல் இருந்தால் வாரம் இருமுறையும், இல்லையெனில் வாரத்துக்கு ஒருமுறையும் அசைவ உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். முழு முட்டையெனில் ஒருநாள் விட்டு ஒருநாளும், முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் கொடுப்பதென்றால் தினமும் கொடுக்கலாம்.\n* அடி��்கடி ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே குழந்தைகளுக்குப் பிடித்த ஆரோக்கியமான உணவுகளைச் சமைத்துக் கொடுங்கள்.\"\n``அவர் கன்னிகாதானம் செய்ததுதான் மிகப்பொருத்தம்\" - மகள் திருமணம் குறித்து சீதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/korea-football/4100860.html", "date_download": "2019-04-19T22:18:13Z", "digest": "sha1:UVRHQLR2QVAKJJ4F4YTRNVUS6DWYOEFR", "length": 4031, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இரு கொரியாக்களையும் ஒன்றிணைத்த விளையாட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇரு கொரியாக்களையும் ஒன்றிணைத்த விளையாட்டு\nஇரு கொரியாக்களையும் சேர்ந்த ஊழியர்கள், காற்பந்து ஆட்டம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.\nதென்கொரிய தலைநகர் சோலில் ஆட்டம் நடைபெற்றது.\nதெ��்கொரிய அதிபரும், வடகொரிய தலைவரும் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது காற்பந்தாட்டத்தின் நோக்கம்.\nபொதுமக்கள், தொழிற்சங்க-வாதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் ஆட்டத்தைக் கண்டனர்.\nஇந்தோனேசியாவில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரு கொரியாக்களும் கூட்டாகக் குழுக்களை அனுப்பவிருக்கின்றன.\nபோட்டிகளின் தொடக்க, நிறைவு நிகழ்ச்சிகளிலும், இரு கொரியாக்களையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் இணைந்து அணிவகுத்துச் செல்லவிருக்கின்றனர்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/rice-with-dhal-powder-tamil.html", "date_download": "2019-04-19T22:12:22Z", "digest": "sha1:OPZF5ZFM67M5JXBZWAW7O3NRNXW3CT4Y", "length": 4351, "nlines": 72, "source_domain": "www.khanakhazana.org", "title": "மல்டி பொடி சாதம் | Rice with Dhal Powder Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nலெமன் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம்ன்னு நிறைய சாத வகைகள் செய்து பார்த்திருப்பீங்க.... மல்டி பொடி சாதம்ன்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா தெரியாதவங்க உடனே செய்து பாருங்க தெரியாதவங்க உடனே செய்து பாருங்க இந்த சாதம் சுவையாக இருப்பதோடு உடலுக்கு வலுவையும் தரக்கூடியது.\nஅரிசி - 250 கிராம்\nதுவரம்பருப்பு - 1 கப்\nகொள்ளு - 25 கிராம்\nகடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்\nஎள்ளு - 4 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்\nமிளகு - 2 டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு\nமிளயாய் வற்றல் - 4\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - தேவையான அளவு\n* அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு, 21/2 மடங்கு தண்­ர் என்ற அளவில் விட்டு குக்கரில் 3 விசில் வரவிட்டு இறக்கவும்.\n* துவரம்பருப்பு, கொள்ளு, கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய்வற்றல் எல்லாம் தனித்தனியாக வெறும் வாணலியில் எண்ணை விடாமல் வ��ுக்கவும்.\n* கறிவேப்பிலையைத் தனியாக வறுக்கவும்.\n* எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\n* தேவையான உப்பு சேர்த்து, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n* சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\n* குறிப்பு: இந்தப் பொடியைத் தயாரித்து வைத்துக்கொண்டால் இரவு நேரம் + அவசரத்திற்கு ஒன்றும் இல்லாத நேரத்தில் மிகவும் உதவும். ஒருமாதம் வரை வைத்து உபயோகிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/154963-pubg-banned-in-nepal-after-getting-a-lot-of-complaints-from-parents.html", "date_download": "2019-04-19T22:21:21Z", "digest": "sha1:QYNMBQDOUGWJY632LULXPAGZ33EWMN7J", "length": 19364, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "' 'பப்ஜி' ஆபத்தானது, தயவுசெஞ்சு தடை பண்ணுங்க'- பெற்றோர்களின் கோரிக்கையால் பப்ஜிக்கு தடை விதித்த நேபாளம் | PUBG banned in Nepal after getting a lot of complaints from parents", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:09 (12/04/2019)\n' 'பப்ஜி' ஆபத்தானது, தயவுசெஞ்சு தடை பண்ணுங்க'- பெற்றோர்களின் கோரிக்கையால் பப்ஜிக்கு தடை விதித்த நேபாளம்\nபெற்றோர்களிடம் இருந்து தொடர்ச்சியாக வந்த கோரிக்கையின் விளைவாகப் பிரபல மொபைல் கேமான பப்ஜியைத் தடை விதித்திருக்கிறது அண்டை நாடான நேபாளம். கடந்த சில மாதங்களாக, உலக அளவில் பிரபலமாகத் தொடங்கியது பப்ஜி கேம். இதைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும்கூட விளையாடத் தொடங்கினார்கள். இப்படிப் பல தரப்பினரிடம் கிடைத்த வரவேற்பால் டவுண்லோடு எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. அதேநேரம், இதை நீண்ட நேரம் விளையாடுவதால் மன நலம் பாதிப்புக்குள்ளாவதாகத் தொடர்ந்து பலர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.\nகுறிப்பாக, பெற்றோர்களிடம் இருந்து அதிகமாகப் புகார்கள் எழுந்தன. இந்தியாவில்கூட சில இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் இதை விளையாடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், சில இடங்களில் காவல் துறையும் தடை விதித்திருந்தது, அதை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில், நேற்றைக்கு பப்ஜி கேமுக்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசின் அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். நேற்று முன்தினம், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் பப்ஜியைத் தடைசெய்ய அனுமதி���்கக் கோரி, பெருநகர குற்றப்பிரிவு சார்பில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே, இது எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதாக வாதிடப்பட்டது. அதனடிப்படையில், அன்றைய தினமே பப்ஜிக்குத் தடை விதிக்க அனுமதி வழங்கியது.\nபப்ஜியால், ஆபத்தான விளைவுகள் சிறுவர்களிடம் ஏற்படுவதாகப் பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தொடர்ச்சியாக, பெருமளவில் வந்து குவிந்த கோரிக்கைகளின் காரணமாகவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் கொடுத்த அனுமதியைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மொபைல் நிறுவனங்களுக்கு பப்ஜி கேமை உடனடியாக முடக்குமாறு நேபாள தொலைத்தொடர்பு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்���ி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2019/01/01/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2019-04-19T23:07:18Z", "digest": "sha1:2GEOOGNQYFAZ6442B5DQ2B7V4XPBSU6T", "length": 10936, "nlines": 138, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள் | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nபோலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nkowsy on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on நாட்டுப் பற்றாளர் ஆகலாமே\nகரந்தை ஜெயக்குமார் on போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள்\nஸ்ரீராம் on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nAbilash Abi on கவிதை எழுதப் பழகலாம் வாங்க\nதிண்டுக்கல் தனபாலன் on உள்ளத்தில் உருளும் வரிகள்\nஸ்ரீராம் on உலகெங்கும் தமிழ் வாழ வேணும்\nபாப்புனைவது பற்றிய தகவல் – TamilBlogs on பாப்புனைவது பற்றிய தகவல்\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nஉலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\n2018 இல் எனது வலைவழிப் பயணம் சோர்வடைந்து இருந்தாலும் வலைப்பதிவர்கள் தந்த ஊக்கம் என்னைச் சோர்வடைய விடவில்லை. அதனைக் கருத்திற்கொண்டு 2019இல் வலைவழியே மரபுக் கவிதைப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் திறம்பட நடாத்தவுள்ளேன். இன்றுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு 2019 இல் இணைந்து செயற்பட அன்புக்கரம் நீட்டுகிறேன்.\n2019 தைப்பொங்கலை அடுத்து ‘தமிழில் பாப்புனைய விரும்ப��ங்கள்’ என்ற எனது மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி “உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்” என்ற தலைப்பில் ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி “தமிழருக்கு ஒற்றுமையே பலம்” என்ற தலைப்பில் வெண்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன்.\n“யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்” என்ற தலைப்பிலான மரபுக் கவிதை புனையத் தேவையான குறிப்புகளைக் கீழே விரித்துப் படிக்கலாம். இனிவரும் மரபுக் கவிதைப் போட்டிகளில் பங்கெடுக்க இக்குறிப்புகள் உதவுமென நம்புகிறேன்.\nகீழ்வரும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கலாம்.\nhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590 என்ற இணைப்பைச் சொடுக்கி’உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்’ குழுவில் உங்கள் புதிய பதிவுகளின் இணைப்பைப் பகிர்ந்து உதவுங்கள். 2019 உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் பெருவெற்றிகள் கிட்ட உதவுமென வாழ்த்துகிறேன்.\nFiled under: போட்டிகளும் அறிவிப்புகளும் |\n« போலிச் செய்திகள் (Fake News) பரப்பாதீர்கள் படம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல… »\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். Cancel reply\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery/page/3?filter_by=popular", "date_download": "2019-04-19T23:08:42Z", "digest": "sha1:NILZXAVVYOXFW6PVEMK32C3ASCJODHN3", "length": 7612, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nவிதிகளை மீறி படகில் பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் : மீனவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு நாள் சம்பளத்தைக் கேரளாவுக்கு அளித்து உதவுங்கள் – ஆளுநர் கிரண் பேடி\nதொடர் மழை காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை …\nஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது-திருச்சி சிவா\nவங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை\nகோயில்களில் செயல்பட்டு வரும் கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு..\nஅந்தஸ்து பற்றி பேசுவதற்கு கிரண்பேடிக்கு எந்த தகுதியும் இல்லை : முதலமைச்சர் நாராயணசாமி\nபெண் டிஜிபியாக பதவியேற்றார் சுந்தரி நந்தா..\nதமது அலுவலக ஊழியர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை – துணை நிலை ஆளுநர் கிரண்...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவியர்...\nஒகி புயலால் காணாமல் போன கடலூர் மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் – தமிழக...\nமத்திய அரசுக்கு பக்கோடா விற்பனை செய்வதா, புதுச்சேரி முதலமைச்சருக்கு தமிழிசை கண்டனம் ..\nஇந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் – சத்தியஸ்ரீ சர்மிளா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/naatil-parivarthnai", "date_download": "2019-04-19T22:34:36Z", "digest": "sha1:AI2VC75ZGSQYR2VNCEATG35ETVKRWMKG", "length": 8778, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome Uncategorized நாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மின்னணு பரிவர்த்தனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nமான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.\nஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.\nஇந்தியாவின் சாதனையை உலக நாடுகள் பாராட்டுவதாக கூறிய அவர், விஞ்ஞானிகளின் சாதனை விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளதாக கூறிய அவர், நாட்டுக்கு அதிக அளவில் விஞ்ஞானிகள் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.\nநமது சமூகம் தொழில்நுட்பத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறிய பிரதமர், டிஜிட்டல் வர்த்தகம் மேலும் வளர வேண்டும் என தெரிவித்தார்.\nநாட்டின் முதுகெலும்பான விவசாயம், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதை குறிப்பிட்ட மோடி, நாட்டு மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nPrevious articleராகுல் காந்தி குறித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது ஷீலா தீட்சித் விளக்கம்.\nNext articleசென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதேர்தலில் வெற்றி பெற கோயில்களில் வழிபாடு..\nவரும் 16ம�� தேதி முதல் 18ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் \nபாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அச்சமடைந்துள்ளனர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indonesia-prisons/4100040.html", "date_download": "2019-04-19T22:24:14Z", "digest": "sha1:FICACBHT33XMCJB7YGVVOCCATP6ZCYC6", "length": 5875, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தோனேசியாவில் தீவிரவாதிகளைச் சமாளிக்க போதிய சிறைகள் இல்லை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇந்தோனேசியாவில் தீவிரவாதிகளைச் சமாளிக்க போதிய சிறைகள் இல்லை\nஇந்தோனேசியாவில், தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்காகக் கைதானோர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் அளவுக்கு அங்கு சிறைகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.\nஇந்தோனேசியாவில் தளம் கொண்டுள்ள, பூசல்கள் தொடர்பான கொள்கைகளுக்கான ஆய்வு கழகம் அது பற்றி கூறியது.\nதீவிரவாத நடவடிக்கைகளின் தொடர்பில், ஏற்கனவே குற்றம் நிரூபிக்கப்பட்ட அல்லது நீதிமன்ற விசாரணைகளுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களைத் தடுத்து வைக்கும் அதிகபட்சப் பாதுகாப்புள்ள சிறைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று அது குறிப்பிட்டது.\nமே மாதம் சுரபாயாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகமான தீவிரவாதிகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் கைதுசெய்யப்பட்டதும், தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் கடந்த ஜூன் மாதம் வலுவாக்கப்பட்டதும் அதற்குக் காரணம்.\n2017 ஜனவரிக்கும் 2019 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறையிலிருந்து விடுதலை பெற்ற அல்லது விடுதலை பெறவிருக்கும் 144 கைதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக ஆய்வுக் கழகம் சுட்டியது.\nசிரியாவுடன் தொடர்புடைய மேலும் அதிகமான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கும் இந்தோனேசியா தயாராக இருக்க வேண்டும் என அது கூறியது.\nமுன்னாள் கைதிகளிடையே ஐ. எஸ். தொடர்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் அவர்கள் சிரியாவுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் கண்காணிக்கவும் இந்தோனேசியா தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆய்வுக் கழகம் சொன்னது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் ��ந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport/150418-lee-chong-wei/4004480.html", "date_download": "2019-04-19T22:20:29Z", "digest": "sha1:YDOUIBT3MUFCJFUKFLYTXWRRDQR4SRA6", "length": 4659, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இறுதி காமன்வெல்த் ஆட்டத்தில் மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வேய்க்குத் தங்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇறுதி காமன்வெல்த் ஆட்டத்தில் மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வேய்க்குத் தங்கம்\nகோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா: மலேசியாவின் பேட்மிண்டன் வீரர் லீ சோங் வேய் தமது இறுதி காமன்வெல்த் விளையாட்டுகளில் வாகை சூடியுள்ளார்.\nஉலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை அவர் 19-21 21-14 21-14 என்ற செட் கணக்கில் இன்று (ஏப்ரல் 15) வென்றுள்ளார்.\n2006இலும் 2010இலும் தங்கம் வென்ற லீ காலில் ஏற்பட்ட காயத்தினால் 2014இல் காம்ன்வெல்த் விளையாட்டுகளில் தொடர்ந்து மூன்றாவது தங்கத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.\nஇன்று நடைபெற்ற ஆட்டத்தில் லீ வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலை இருந்தது. காரணம், கடந்த வாரம் நடந்த கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்திடம் தோல்வியடைந்தார் லீ. இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடினார் அவர்.\nஸ்ரீகாந்த்தை விட 10 வயது மூத்தவராக இருந்தாலும், \"வயது வெறும் எண் தான், வயதை மறந்து ஆடுவேன்\" என்று கூறி இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினார் லீ.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/12482-tamil-jokes-2018-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-19T23:08:42Z", "digest": "sha1:CFROH4UI6INAQ5UYQZUADTOM473U3GE3", "length": 12589, "nlines": 285, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2018 - ஒன் லைனர் கடிஸ் :-) - ரவை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n ஆனால் காரணமின்றி சிரித்தால், மருந்து தேவை\nஉன் மனைவியின் தேர்ந்தெடுத்தலை குறைகூறாதே, அவள் தேர்ந்தெடுத்தவைகளில், நீயும் ஒன்று அதுபோல, உன் தேர்ந்தெடுத்தலை புகழாதே, அவற்றில், உன் மனைவி ஒருத்தி\n'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்' - தவறு; நீ தினமும் வாழ்கிறாய், ஒருமுறைதான் இறக்கிறாய்\nTamil Jokes 2018 - எப்படிப்பா இப்படி எல்லாம்\nTamil Jokes 2018 - ஜாயிண்ட் அகவுண்ட் ஓப்பன் பண்ணனும்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nகவிதை - மறக்க முடியவில்லை - கலை யோகி\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nகவிதை - நொடிக்கொரு முறை... - ரவை\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11205500/Heavy-rain-near-Rajagamangalam-the-house-was-demolished.vpf", "date_download": "2019-04-19T22:59:40Z", "digest": "sha1:EZENYI2T7IKOGQVBIO5KGU56DZAKBCT2", "length": 14272, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain near Rajagamangalam: the house was demolished and murdered || ராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழை: வீடு இடிந்து மூதாட்டி சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழை: வீடு இடிந்து மூதாட்டி சாவு\nராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 04:15 AM\nராஜாக்கமங்கலம் அருகே உள்ள பூச்சிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவருடைய மனைவி தங்க நாடாச்சி (வயது 87). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து அனைவரும் தனியாக வசித்து வருகின்றனர்.\nகடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சமுத்திரபாண்டியன் இறந்து விட்டார். அதைதொடர்ந்து தங்க நாடாச்சி, தனியாக வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடு மண் சுவர் கொண்ட ஓடு போட்ட வீடு ஆகும். இவரது மகன்கள், தங்க நாடாச்சியை அந்த வீட்டில் வசிக்க வேண்டாம் என்றும், தங்களுடன் வந்து வசிக்கும்படியும் பல முறை அழைத்தனர். ஆனால் தங்க நாடாச்சி, தனது கணவர் கட்டிய வீட்டில் அவர் நினைவாக வசிக்க விரும்புவதாக கூறி, அவர்களுடன் செல்ல மறுத்து அந்த வீட்டிலேயே தனியாக வசித்து வந்தார்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் ராஜாக்கமங்கலத்தில் பலத்த மழை பெய்தது. இரவு தங்க நாடாச்சி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மழையின் காரணமாக வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்க நாடாச்சி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன-மின்சாரம் துண்டிப்பு ஓட்டுப்பதிவு பாதிப்பு\nதிருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஓட்டுப் பதிவும் பாதிக்கப்பட்டது.\n2. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.\n3. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.\n4. மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதி 11 பேர் சாவு\nமலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக் கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.\n5. தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழையை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/13_27.html", "date_download": "2019-04-19T22:53:55Z", "digest": "sha1:LDDAOXT7ETIJUZ5MJ2QQOREEKG32P3AV", "length": 8294, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் சித்த மருத்துவ சிகிச்சை நிலையம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் சித்த மருத்துவ சிகிச்சை நிலையம்\nமுல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் சித்த மருத்துவ சிகிச்சை நிலையம்\nசிவன் அறக்கட்டளையின் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சை நிலையத்தின் இன்னோர் கிளை முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஆயள்வேத மருத்துவர் Dr.சோபிதா ஆயுள்வேத சமூக மருத்துவ உத்தியோகத்தர் Dr.றஸ்லினா முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை Nursing Mestre திரு. பாலநாதன் முன்னாள் Nursing Mestre திருமதி.கமலினி சிவன் அறக்கட்டளை இணைப்பாளர் க.சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்ட சிறுவர்களை வைத்தியர்கள் பார்வையிட்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யப்பட்டு வருகிறது. வாரத்தில் இரு நாட்கள் வைத்தியர்கள் அவர்களை பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.\nகுறித்த பிரதேச மக்கள் இதுவரை இவ்வாறான ஒரு சிகிச்சை முறை தமக்கு கிடைக்கவில்லை எனவும் தற்பொழுது சிவன் அறக்கட்டளை சிகிச்சை நிலையம் மூலம் தமது பிள்ளைகள் பலனடைவதற்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்வடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-19T23:08:12Z", "digest": "sha1:A2CCOHXQLQOGCUP6U4XDNXJTINBXNRKY", "length": 38630, "nlines": 256, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்!!- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ", "raw_content": "\nசிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ\nபோர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன.\nஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது.\nபோர் உருவாக்கிய கதைகள், பதிலின்றிப் பதில்களை வேண்டி, பல குரல்களாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். முடியாத கதைகளின் களம், போரும் அதன் பின்னரான நிலமுமாகும்.\nகடந்த எட்டு ஆண்டுகளாக, சிரியாவில் நடைபெற���று வந்த போர், முடிவுக்கு வந்திருக்கிறது. ​ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்டு, 110 இலட்சம் பேரை இடம்பெயரச் செய்த போர், முடிவுக்கு வந்துள்ளது.\nசிரியாவின் பெரும்பாலான பகுதிகளையும் முழுமையான மக்கள் தொகையையும் சிரிய அரசாங்கம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.\nசிரியப் போருக்கு, கடந்த எட்டு வருடங்களாகக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இப்போது வழங்கப்படுவதில்லை. ஊடகங்களில் சிரியா பற்றிய செய்திகளைக் காணக் கிடைப்பதில்லை. ஏனெனில், பலர் எதிர்பார்க்காத, விரும்பாத முடிவைச் சிரியப் போர் எட்டியுள்ளது.\nஎட்டு ஆண்டு காலமாக, வன்முறையாகத் திணிக்கப்பட்ட போரின் வடுக்களை, சிரியா தாங்கி நிற்கின்றது. சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றி, ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு போரின் முடிவில், வெற்றியின் பக்கத்தில் அசாத் நிற்கிறார்; போரை அவர் வென்றுள்ளார்.\nஅவருக்குத் தோள் கொடுத்த ஈரானும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் அந்த வெற்றியில், பங்கைக் கொண்டுள்ளன. சிரியப் போரின் முடிவு, மத்திய கிழக்கில் புதியதோர் அதிகாரச் சமநிலையை உருவாக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் அடியாளும் மத்திய கிழக்கின் ‘பேட்டை ரவுடி’யுமாகிய சவூதி அரேபியா, இப்போரில் தோற்ற முக்கியமான நாடாகவும் ஈரான் – சவூதி அரேபியா கெடுபிடிப்போரில், ஈரான் இன்னொருமுறை மேல்நிலையும் அடைந்திருக்கிறது.\nஅதேவேளை, அமெரிக்கா எதிர் ரஷ்யா போட்டியில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை சிரியாவில் நிலைநாட்டியுள்ளது. இவை, புதிய உலக ஒழுங்கின் பரிமாணங்களையும் அதன் தாக்கத்தையும் காட்டி நிற்கின்றன.\nஅமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானில் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை’த் தொடங்கிய அமெரிக்கா, அதைச் சாட்டாக வைத்துக் கொண்டு, ஈராக்கைக் குறிவைத்தது. ஈராக்கின் மீதான குறி, அதன் எண்ணெய் வயல்கள் மீதானது.\n‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று குற்றஞ்சாட்டி, ஈராக்கை முற்றுகையிட்டுப் போரிட்ட அமெரிக்கா, சதாமைத் தூக்கிலிட்டு, தனக்கு வேண்டியதைச் சாதித்தது.\nஈராக்கில் பெற்ற வெற்றி, லிபியாவின் மீதான போருக்கு வித்திட்டது. அதே காலப்பகுதியில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட ‘அரபு வசந்தம்’, லிபிய முற்றுகைக்கு வேண்டிய காரணியை வழங்கியது.\nஉலகின் அதிகமான எண்ணெய் வளங்களை உடைய நாடுகளில், முன்னணியில் உள்ள லிபியா மீதான போரும், ‘ஆட்சிமாற்றம்’ என்ற போர்வையிலேயே தொடங்கியது.\nமுஹம்மர் கடாபியின் கொலையுடன் முடிவடைந்த போரின் பின்னரும், அரசாங்கமற்ற நிலையிலேயே, லிபியா இன்றுவரை தொடர்கிறது.\nஅமெரிக்கா, தனக்கு உவப்பில்லாத மத்திய கிழக்கின் ஆட்சிகளை, ஒவ்வொன்றாக அகற்றியது. இதன் வரிசையில், அமெரிக்காவின் அடுத்த குறியாக அமைந்தது சிரியா.\nஅரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், வழமையாகப் பெருநகரங்களில், அதிகளவு எண்ணிக்கையான மக்களுடனேயே தொடங்குவது வழமை.\nஆனால், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், ஜோர்டானுடனான எல்லையில் உள்ள, டாரா என்ற சிறிய நகரில், 2011 மார்ச்சில் தொடங்கியது. சில காலத்துக்குப் பின்னர், சிரிய எதிர்குழுக்களுக்கு ஜோர்டானுக்கூடாக ஆயுதம் அனுப்பியதை, சவூதி அரேபியா ஒப்புக் கொண்டது.\nமக்கள் எழுச்சிகளை, அமெரிக்காவும் அதன் நேட்டோக் கூட்டாளிகளும் திட்டமிட்டுத் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த எழுச்சியின் காரணங்களை உணர்ந்த சிரிய அரசாங்கம், அதனை அடக்கியது.\nசிரிய அரசாங்கம் மக்கள் எழுச்சிக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று காரணம் காட்டி, அரபு லீக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சிரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.\nஅதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த சிரியர்களின் உதவியுடன், அரசாங்கத்துக்கு எதிரான சிரிய எதிர்க்கட்சிகளின் ‘சிரிய தேசியக் கவுன்சில்’ உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா நேரடியாக நிதியுதவி அளித்தது. இவர்கள், சிரியாவின் ஆட்சிமாற்றம், அமெரிக்க நலன்களுக்காகவே என வெளிப்படையாக அறிவித்தார்கள்.\nஇதேவேளை, அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த துருக்கி, சிரியாவின் ஆட்சி மாற்றத்துக்குத் தனது பங்கைக் கச்சிதமாக ஆற்றியது.\n‘சிரிய விடுதலை இராணுவத்தின்’ பயிற்சித் தளங்களும் இராணுவத் தளங்களும் துருக்கியில் நிறுவப்பட்டன. அவற்றுக்கான நிதியுதவி, சவூதி அரேபியாவாலும் கட்டாராலும் வழங்கப்பட்டது. அந்த இராணுவத்தில், பல வெளிநாட்டவர்கள் இணைந்துள்ளமை ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது.\nகாலப்போக்��ில், சிரிய விடுதலை இராணுவத்தால் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர இயலாது என்று உணர்ந்த அமெரிக்கா, அப்பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் ஒப்படைத்தது. மிகுதிக் கதை நாம் அறிந்தது.\nஇன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் கிட்டத்தட்ட முழுமையாகத் துடைத்து அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிராக, ஒன்றாக நிதியுதவி செய்த சவூதி அரேபியாவும் கட்டாரும் தமக்குள் முரண்பட்டுள்ளன.\nதுருக்கியில் அமெரிக்கா ஏற்படுத்த முயன்ற ஆட்சிமாற்றம், துருக்கி – அமெரிக்க உறவுகளில் பாரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. இந்தப் பின்புலத்திலேயே, சிரியாவில் அல்அஷாத்தும் அவரது கூட்டாளிகளும் அடைந்துள்ள வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.\nசிரியப் போர் தொடங்கி, நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிரிய அரசாங்கம், 75 சதவீதமான பகுதியின் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. இன்னும் சில மாதங்களில், சிரியாவின் தலைநகரை ஐ.எஸ்.ஐ.எஸ் எட்டிவிடும் என்று சொல்லப்பட்டது.\nஇஸ்லாமிய அரசை நிறுவும் நோக்கத்தை உடைய ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய பாரிய விம்பம் கட்டமைக்கப்பட்டிருந்தது. பல நாடுகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்தார்கள். சிரிய யுத்தம், சிரியத் தலைநகரான டமாஸ்கஸின் தலைநகரை எட்டியிருந்தது.\nஅரசாங்கத்துக்கு எதிரான போராளிகளுக்குத் தடையற்ற இராணுவ உதவிகளையும் ஆயுத உதவிகளையும் அமெரிக்காவும் நேட்டோவும் வழங்கின. சதாம், கடாபி வரிசையில் அல்அஷாத் எனப் பத்திரிகைகள் எழுதின.\n2015 செப்டெம்பரில் அல்அஷாத், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து, ‘ஜிகாத்’ பயங்கரவாதிகளிடம் இருந்து, நாட்டைக் காப்பாற்ற உதவி கோரினார். கோரிக்கையை புட்டின் ஏற்றுக் கொண்டார்.\n2015 செப்டெம்பர் 30ஆம் திகதி, சிரியப் போரில், ரஷ்யா இறங்கியது. ரஷ்ய வான்படைகளின் உதவியுடன் சிரிய இராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸிடம் இழந்த பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தொடங்கியது.\n2016ஆம் ஆண்டு முடிவடையும் போது, 70சதவீதமான நிலப்பரப்பை, மீண்டும் சிரிய இராணுவம் கைப்பற்றியது.\nகுறிப்பாக, சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான அலெப்போவின் விடுதலையைச் சாத்தியமாக்கியது ரஷ்யாவின் விமானப்படைகளே. ரஷ்ய விமானப்படைகள், ஈரானின் சிறப்புப் படையணிகள், ஹிஸ்புல்லா போராளிகள் என்ற முக்கூட்டின் உதவியுடன் போர் திசைமாறியது.\nஇந்த���் போரின் மூலம், ரஷ்யா தனது இராணுவ வலிமையை உலகுக்குச் சொல்லியுள்ளது. கெடுபிடிப்போர் காலத்துக்குப் பின்பு, முதன்முதலாக அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிர் எதிர்த் திசைகளில் போரிட்ட களம் சிரியா. இதில் ரஷ்யாவின் வெற்றி, உலக ஒழுங்கில் முக்கியமான செய்தி.\nஅதேவேளை, மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை ஈரான் நிலைநாட்டியுள்ளது. இப்போரில் 300க்கும் மேற்பட்ட புதிய ஆயுதங்களை ரஷ்யா பரிசோதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா வலிந்து தொடங்கிய ஒரு போர், இன்று அதற்கு அவமானகரமான தோல்வியாகவும் ரஷ்யாவை நாயகனாகவும் ஆக்கியுள்ளது.\nபோருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் சிரியா இறங்கியுள்ளது. அல்அஷாத்தின் அண்மைய ஈரான் விஜயம், முக்கியமான பலன்களை அளித்துள்ளது. 200,000 வீடுகளைக் கட்டித்தர ஈரான் உறுதியளித்துள்ளது.\nஅதேவேளை சீனா, சிரிய மீள்கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.\nஇதேவேளை, மேற்குலக நாடுகள் மிகுந்த குழப்பகரமான நிலையில் உள்ளன.\nஅமெரிக்கா, தனது படைகளைச் சிரியாவில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளும் என, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், அல்அஷாத்தை ஜனாதிபதியாக ஏற்பதில் அமெரிக்காவுக்கு சிக்கல் உண்டு.\nயாரைப் பதவியில் இருந்து அகற்ற, எட்டு ஆண்டுகளாக அமெரிக்கா போர் புரிந்ததோ, அவரை மீண்டும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை.\nஅதேவேளை, சிரியாவுடனான உறவுகள் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உண்டு. ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகள், அல்அஷாத்தை அங்கிகரித்துப் பொருளாதாரத் தடைகளை நீக்கி, சிரியாவுடன் உறவுகளைப் பேண விரும்புகின்றன.\nஅந்நாடுகள், சிரியாவை மீளக்கட்டமைத்து, பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதே, அகதிகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என நம்புகின்றன.\nஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்குச் செலுத்தும் பிரான்ஸும் ஜேர்மனியும் இதற்குத் தயாராக இல்லை.\nமத்திய கிழக்கு நாடுகளில், ஐக்கிய அரபு இராச்சியம், தனது தூதரகத்தை சிரியத் தலைநகர் டமாஸ்கஸில் மீள நிறுவியுள்ளது. பஹ்்ரேனும் சிரியாவில் தனது தூதரகத்தை மீளத் திறந்துள்ளது.\nசிரியாவுடன் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டாம் என சவூதி அரேபியா, ��ட்டார் ஆகியவற்றின் உதவியுடன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைக் கோரியுள்ளது. தாம் விரும்புவதை, ஓரணியாகச் சவூதியும் கட்டாரும் செய்வதை, தாம் வரவேற்பதாக வெளிப்படையாகவே அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇதேவேளை, அல்அஷாத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம், பதவிவிலக்க வேண்டும் என்று, சில அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் எழுதுகிறார்கள். மழை விட்டாலும், தூவனம் விடாத கதைதான் சிரியாவின் தற்போதைய கதை.\nஇந்தி(யா)ரா காண் படலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை) 0\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஅதிகாரபூர்வமான அணுகுமுறை அவசியம் பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை) 0\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம�� இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=52906", "date_download": "2019-04-19T22:12:48Z", "digest": "sha1:T3GCKNHMF6IXPRBAUHRPFK3KRRZD5FKK", "length": 3598, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "வாட்ஸ்-அப் செயலி முடங்கியதற்கான காரணம் வெளியானது!! – Karudan News", "raw_content": "\nHome > தொழில்நுட்பம் > வாட்ஸ்-அப் செயலி முடங்கியதற்கான காரணம் வெளியானது\nவாட்ஸ்-அப் செயலி முடங்கியதற்கான காரணம் வெளியானது\nஇலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில் முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.\nவாட்ஸ்-அப் செயலி இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சௌதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாட்ஸ்-அப் முடங்கியுள்ளது.\nசுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்-அப் செயலி முடங்கியது குறித்து பிற சமூக தளங்களில் மக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த தகவல் தெரியவந்தது.\nகுறித்த செயலி செயலிழந்த நிலையில், 60 சதவீத வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.\nஉலகம் முழுவதும் சுமார் 100.2 கோடி மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஏராளமான நாடுகளில் இந்த சேவை தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தில் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nபோலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள் உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF-3", "date_download": "2019-04-19T22:30:57Z", "digest": "sha1:3SWP3PN2RTR33DUY2TM7OK4462QYS64Q", "length": 7327, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "இலவச காளான் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nகாளான் வளர்ப்புக்கான பயிற்சி ஈரோட்டில், ஆறு நாட்கள் நடக்கிறது.\nமத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதல்படி கனரா வங்கி நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2013 ஃபிப்., 11 முதல், 16 வரை ஆறு நாட்கள், ஈரோடு அசோகபுரம் சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.\nசுயதொழில் செய்ய விரும்புவோர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇப்பயிற்சி பெற எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை.\nதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.\nமேலும் மதிய உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nமேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலைய தொலைபேசி எண், 04242290338 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என கனரா வங்கி முதுநிலை மேலளார் பூபாலன் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி...\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nபருப்பு வகைகளில் மதிப்பூட்டு பயிற்சி...\nPosted in காளான், பயிற்சி\nகரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை →\n← ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்\nOne thought on “இலவச காளான் வளர்ப்பு பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/treat-cracked-heels-with-these-remedies-020221.html", "date_download": "2019-04-19T22:54:40Z", "digest": "sha1:VSHZIJPG26DVRD66KTRUU45GFQ7EBVA7", "length": 20131, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பாதவெடிப்பு பார்த்தாலே எரிச்சலா இருக்கா?... 2 நாள்ல இத சரி பண்ணிடலாம்ங்க... | Treat Cracked Heels With These Remedies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்த பாதவெடிப்பு பார்த்தாலே எரிச்சலா இருக்கா... 2 நாள்ல இத சரி பண்ணிடலாம்ங்க...\nபித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை பொதுவாக நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் இந்த வெடிப்புகள் ஆழமாகி விடும் போது, நாம் நிற்கும் போதோ அல்லது நடக்கும் போதோ வலிகளையும், அசௌகரியங்களையும் இது ஏற்படுத்தி விடும்.\nதோல்கள் உலர்ந்து, தடித்து காணப்படுவது இதனுடைய பொதுவான அறிகுறிகள். சில நேரங்களில் அரிப்பு, தோல் சிவத்தல், வீக்கம், தோல் உரிவது கூட ஏற்படலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பாத வெடிப்புக்கான பொதுவான காரணங்கள் என்னவென்றால் உலர்ந்த காற்று, போதுமான ஈரப்பதமின்மை, முறையான பாத பராமரிப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், வயதாகுதல், நீண்ட நேரம் நிற்பது மற்றும் பொருத்தமில்லாத காலணிகளை அணிவது போன்றவை தான். மேலும் கால் ஆணிகள், சொரி, சிரங்கு, தோல் தடிப்பு, நீரிழிவு மற்றும் தைராய்டு போன்றவைகளும் இந்த பாத வெடிப்புக்கு காரணமாகிறது. கவலை வேண்டாம், எளிய வீட்டு மருந்துகள் மூலமாகவே இதனை நன்கு குணப்படுத்தி விடலாம்.\nஎலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் நமது தோலை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றிவிடும். இளம் சூட்டில் உள்ள நீரில் எலுமிச்சை சாறு கலந்���ு, நமது பாதங்களை சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் அதில் மூழ்கி இருக்குமாறு செய்ய வேண்டும். ஆனால் கொதிக்கும் நீரில் இதை செய்ய கூடாது. அப்படி செய்தால் பாதங்கள் மேலும் வறண்டு விடும். அதன் பிறகு ஸ்கிரப்பர் போன்ற சொசொரப்பான நுரைக்கல்லால் பாதங்களை நன்கு தேய்த்து கழுவி, டவலால் பாதங்களை நல்ல துடைத்து கொள்ள வேண்டும்.\nரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்\nபன்னீரும், கிளிசரினும் பாத வெடிப்புக்கு அருமையான மருந்தாகும்.\nபன்னீரையும், கிளிசரினையும் சமமான அளவில் கலந்து, இரவு உறங்கும் முன் பாதங்கள் முழுவதும் தடவி வர பாத வெடிப்புக்கு சீக்கிரமே குட்பை சொல்லிடலாம்.\nபெட்ரோலிய ஜெல்லி - எலுமிச்சை சாறு\nஎலுமிச்சையில் உள்ள ஆசிட்டிக் பண்புகளும், பெட்ரோலிய ஜெல்லியில் உள்ள ஈரப்பதமும் சேர்ந்து நம்மை வறண்ட பாதங்களில் இருந்து பாதுகாக்கும். வெவெதுப்பான நீரில் பாதங்களை சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் இருக்குமாறு செய்து, பிறகு ஒரு துணியை கொண்டு நல்ல துடைத்து விட வேண்டும். பின் பெட்ரோலிய ஜெல்லி ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் கலந்து பாதங்கள் முழுவதும் தடவி வர வேண்டும். தினமும் தூங்க போகும் முன் இதை செய்ய வேண்டும்.\nதேனில் இயற்கையிலேயே ஆன்டிசெப்டிக் பண்புகள் நிறைய உள்ளதால் இது பித்த வெடிப்புக்கு ஏற்ற மருந்து. அரை பக்கெட் இளம் சூடான நீரில் ஒரு கப் தேன் கலந்து, பின் இதில் கால்களை ஒரு 15-20 நிமிடங்கள் நன்கு மூழ்கி இருக்குமாறு செய்ய வேண்டும். பின் பாதங்களை மென்மையாக தேய்த்து விட்டால் பாதங்கள் மிருதுவாகும். இதை அடிக்கடி செய்து வர பாத வெடிப்பு விரைவில் மறைந்து விடும்.\nகாட்டனில் ஆலிவ் ஆயிலை நனைத்து பாத வெடிப்புகளில் தடவி, சுமார் 10-15 நிமிடங்களுக்கு வட்ட வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும் . பின் பருத்தியிலான சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து கால்களை நன்கு கழுவ வேண்டும். இதை சில வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nஅரிசி மாவு மூன்று டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் இவற்றை கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின் நமது பாதங்களை சுமார் பத்து நிமிடங்கள் வெவெதுப்பான நீரில�� மூழ்கி இருக்குமாறு செய்த பின் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அரிசி மாவு பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பாதங்கள் புத்துயிர் பெறும்.\nதேங்காய் எண்ணெய் நமது தோலின் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்யும். இது ஒரு சிறந்த மாய்ஸ்ட்ரைசர் ஆக செயல்படும். தினமும் உறங்கும் முன் பாத வெடிப்புகளில் தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். அடுத்த காலையில் குளிக்கும் போது, பாதங்களையும் தேய்த்து விட்டால் போதும், வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.\nபக்கெட்டில் 2/3 அளவில் இளம் சூடான நீர் எடுத்து கொண்டு, அதில் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா நல்ல கரைந்த பின், நமது கால்களை 10-15 நிமிடங்களுக்கு அதில் மூழ்கி இருக்க செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை நுரைக்கல்லால் மெதுவாக தேய்த்து, நீரில் நன்கு கழுவி விட வேண்டும்.\nஇளஞ்சூட்டு நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் பாதங்களை துணி கொண்டு நன்கு துடைத்து பாதம் முழுவதும் கற்றாழை ஜெல் தடவி சாக்ஸ் அணிந்து உறங்கி விடலாம். இதை தினமும் செய்து வந்தால், நான்கு அல்லது ஐந்து நாட்களில் பாதங்களில் மிகப்பெரும் மாற்றத்தை உணரலாம்.\nஓட்ஸ் மற்றும் ஜொஜோபா எண்ணெய்\nஓட்ஸ் மற்றும் ஜொஜோபா ஆயில் இயற்கையிலேயே சிறந்த மாய்ஸ்ட்ரைசர் ஆக செயல்படும் மேலும் இது தோலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு ஜொஜோபா ஆயில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின் இதை பாதங்களில் தடவி, 30 நிமிடங்கள் இது பாதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின் வெவெதுப்பான நீரில் பாதங்களை கழுவி, டவலால் பாதங்களை துடைத்து கொள்ள வேண்டும். கடைசியாக மாய்ஸ்ட்ரைசர் தடவி வந்தால் பாத வெடிப்பிலிருந்து சீக்கிரமே தப்பித்து விடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒருவழியா சித்திரை பொறந்திடுச்சு... இனியாவது யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரும்\nபுது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு யார் யார் எப்படி நடந்துக்கணும்\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு ��ந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/thalai-deepavali-newly-wedding-couple-first-deepavali-experience-333409.html", "date_download": "2019-04-19T22:31:33Z", "digest": "sha1:4SOEMID6ZAC7NNNMS4OXZG4SMFLARDYD", "length": 23487, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலை தீபாவளி - புது மணத்தம்பதியருக்கு திகட்ட திகட்ட விருந்து - தங்கத்தில் பரிசு | Thalai Deepavali newly wedding couple first deepavali experience - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலை தீபாவளி - புது மணத்தம்பதியருக்கு திகட்ட திகட்ட விருந்து - தங்கத்தில் பரிசு\nசென்னை: திருமணமாகி மறு வீட்டு விருந்துக்கு வந்து விட்டு போன மகளை தீபாவளிக்கு அழைத்து சீர் கொடுத்து கொண்டாடுவது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சிதான். புது மாப்பிள்ளைகளுக்கு தலை தீபாவளி குஷியாக இருந்தாலும் பெண்ணை பெற்ற தகப்பன்களுக்கு தலைவலியாகிவிடும்.\nதிருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாக கொண்டாடப்படுகிறது என்பதால் அதை தலை தீபாவளி என்கின்றனர். திருமண���் செய்து செல்லும் வரை அம்மா வீட்டில் தீபாவளி கொண்டாடிய மகள் முதல் முறையாக மாப்பிள்ளை வீட்டில் இருக்கும் போது மனது வாடிப்போய் விடக்கூடாதே என்று பெற்றவர்கள் தங்களின் மகளை, மாப்பிள்ளையுடன் தலை தீபாவளிக்கு அழைத்து விருந்து வைக்கின்றனர்.\nதலை தீபாவளிக்கு புது தம்பதியரை அழைப்பதே ஒரு கலை. பெண்ணுக்கு உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இருந்தால் அவர்கள்தான் அழைக்கப் போவார்கள். ஒரு மனையில் எவர்சில்வர் தட்டு வைத்து அதில் வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம் வைத்து புதுமண தம்பதியரை அழைக்கப் போவார்கள்.\nதீபாவளிக்கு முதல் நாளே மாப்பிள்ளை வீட்டுக்கு போய் தலை தீபாவளிக்கு அழைக்க வந்திருக்கிறோம் என்று கூப்பிட்டுக்கொண்டு வருவார்கள். ஊரில் இருக்கும் நாட்டாமை, பெரியவர்களின் வீட்டுக்கு சென்று தலை தீபாவளிக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களின் ஆசி பெற்றுக்கொண்டு புது மணத்தம்பதிகள் கிளம்பி வருவார்கள். பட்டு சேலை சரசரக்க ஒரு உற்சாகத்துடன் தாய் வீட்டுக்கு தலை தீபாவளிக்கு வரும் மகளையும், மாப்பிள்ளையையும் வீட்டு வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்வார்கள்.\nமாமனார் வீட்டிற்கு அழைத்து சென்ற உடன் விருந்து ஆரம்பித்து விடும். பெண்ணிற்கு அக்கா இருந்தலோ, அக்கா முறையுள்ள பெண்களுக்கு திருமணம் நடந்திருந்தாலே அவர்களையும் விருந்துக்கு அழைப்பார்கள். தலை வாழை இலை போட்டு அதில் அரிசி, வெல்லம் சேர்த்த மாவு வைத்து அதில் நெய் ஊற்றுவார்கள். முந்திரி, திராட்சை, பேரிச்சை, நாட்டு வாழைப்பழம், தேன் என வரிசை கட்டும். தலை தீபாவளி வந்த தம்பதியினருக்கு சாப்பிட சாப்பிட திகட்டும் வகையில் விருந்து களைகட்டும்.\nதீபாவளி நாளில் அதிகாலையில் மாப்பிள்ளையை எழுப்பி புது துண்டு கொடுத்து மனையில் உட்கார வைப்பார்கள். மச்சினன்தான் தலையில் எண்ணெய் வைத்து தேய்த்து விடுவார். அதே உற்சாகத்தோடு வெது வெதுப்பான வெந்நீரில் ஒரு குளியல் போட்டு விட்டு வந்தால் புது உடைகள் தயாராகவே இருக்கும். பெண்ணும் குளித்து முடித்து புத்தாடை கட்டிக்கொண்டு வர தீபாவளி விருந்து தயாராகி விடும்.\nசிலபல இட்லிகள், ஈரல், கறி குழம்புகள்\nதீபாவளி என்றாலே கறி சோறுதான். விடிகாலையிலேயே கிடா வெட்டி கறி எடுத்து வந்து விடுவார்கள். இட்லி ஒர��� பக்கம் அண்டாவில் வெந்து கொண்டிருக்க, கறி குழம்பும், ஈரல் வறுவலும் தனித்தனியா ரெடியாகும். வாழை இலை போட்டு விருந்து பரிமாறுவது தனி கலைதான். மல்லிகைப் பூ இட்லிக்குப் பக்கத்தில் ஈரல் வறுவல் வைத்து அதற்கு பக்கத்தில் கறி குழம்பை ஊற்றி, கூடவே கொஞ்சம் தேங்கா சட்னியும் தொட்டுக்க வைப்பார்கள். இனிப்புக்கு குளோப் ஜாமுன், நெய் மைசூர்பாவும் சைடில் இருக்கும்.\nபோதும் போதும் என்று சொன்னாலும் விடாமல் சாப்பிட வைத்து திகட்ட திகட்ட விருந்து வைப்பது வழக்கம். தீபாவளி நாளில் மூன்று வேளையும் கறி சோறுதான். தலை தீபாவளி விருந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். கறி விருந்து முடிந்த பின்னர் நாட்டுக்கோழி அடித்து விருந்து கொடுப்பார்கள். அதற்கு மறுநாள் பொங்கல் சாம்பார், சட்னி, கூடவே மெதுவடை, பருப்பு வடை, கேசரி தயாராகும். ஐந்தாம் நாள் நம்ம ஊரில் சேமியா என்று சொல்வார்கள். இப்போதுதான் சேமியா பிழிய எளிதாக இருக்கிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பாத்திரத்தில் சேமியா பிழிய தனி தெம்பு வேண்டும். அதற்கு தொட்டுக்கொள்ள கருப்பட்டியை காய்ச்சி வடிகட்டி அதில் வாழைப்பழம் போட்டு அதில் மிளகு, சுக்கு தட்டிப்போட்டு பாகு காய்ச்சி கொடுப்பார்கள். இப்போது அதை எல்லாம் கண்ணால் கூட பார்க்க முடிவதில்லை.\nவிருந்து முடிந்து வீடு திரும்பும் புது மணத்தம்பதியினருக்கு வசதிக்கு ஏற்ப உடைகள் எடுத்துக்கொடுத்து தங்க மோதிரம், தங்க சங்கிலி பரிசளிப்பார்கள். தீபாவளி நாளில் பொன் நகைகள் பரிசளித்தால் வாழப்போன வீட்டில் மகளுக்கு செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் ஆசிர்வாதம் செய்து வழியனுப்பி வைப்பார்கள்.\nதலை தீபாவளி முடிந்து திரும்பும் புது மணத்தம்பதியருக்கு சீர் முறுக்கு, அதிரசம், லட்டு என பானைகள், அண்டாக்களில் வரிசை கட்டும். அதை வீடு வீடாக கொண்டு போய் கொடுத்து கூடவே தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டில் போட்ட நகைகளை சொந்த பந்தங்களுக்கு காட்டி பெருமை பட்டுக்கொள்வார்கள். இந்த கொண்டாட்டம் வசதிக்கு ஏற்ப மூன்று தீபாவளி வரை நீடிக்கும். அது மாப்பிள்ளைக்கும் மாமனாருக்கும் நீடிக்கும் உறவு முறையை பொருத்தது.\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிகாகோவில் சிலிர்க்க வ��த்த தீபாவளி கொண்டாட்டம்.. ஒரு \"படபட\" வீடியோ\n2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமா.. அப்போ 5 நிமிஷத்துக்கு ஒருவாட்டி நாள் ஃபுல்லா வெடிக்கலாமா சார்\nஇப்படியா பட்டாசு கொளுத்தறது.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ\n3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள்.. உயிருக்கு போராடும் பிஞ்சு.. வினையான விளையாட்டு\n“சொன்ன நேரத்தில் துணியை தைத்து தர முடியவில்லையே”..தீபாவளியன்று பெண் டெய்லர் தற்கொலை\nமாசு குறைவு.. ஆனா, கேஸு தான் அதிகம்\nசொன்னா நம்புங்க சார்... அது கொசு பேட் சத்தம்\nராணுவ வீரர்களுக்கு தன் கையால் ஸ்வீட் ஊட்டி விட்ட மோடி.. கேதார்நாத்தில் தீபாவளி\nபட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு.. சென்னை டாப்\nதீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்\nவெரிகுட் மக்களே... சென்னையில் அப்படியே குறைந்த காற்று மாசு\nபட்டாசுகள் வெடித்தன.. ஆனால் பயந்து பயந்து.. இப்படித்தான் கழிந்தது இந்த வருட தீபாவளி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/big-relief-congress-supreme-court-dismisses-cbi-appeal-bofors-case-333365.html", "date_download": "2019-04-19T23:07:23Z", "digest": "sha1:NO7ZCDFHXNKHJ52THRXSF3NW7ELH633O", "length": 18230, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "போஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்! | Big relief for Congress: Supreme Court dismisses CBI Appeal In Bofors Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n7 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n8 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.. பாஜக அதிர்ச்சி.. உற்சாகத்தில் காங்கிரஸ்\nபோஃபர்ஸ் வழக்கு.. சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி- வீடியோ\nடெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்த முறைகேடு புகார் வைக்கப்பட்டது. அப்போது ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி.போஃபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்தியா பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nரூ.1,437 கோடி ரூபாய்க்கு பீரங்கி வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு போஃபர்ஸ் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும், பல அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை நிர்வாகிகளுக்கும் லஞ்சம் அளித்ததாக புகார் வைக்கப்பட்டது.\nஇதற்காக ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இதையடுத்து போஃபர்ஸ் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. 1990-ஆம் ஆண்டு சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. இந்தியாவின் முதல் பெரிய முறைகேடு இதுதான் என்று கூறப்பட்டது.\n10க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 15 வருடங்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையை 2005ல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்த வழக்கு முடிந்து 13 வருடம் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ மீண்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. பாஜகவைச் சேர்ந்த அஜய் அகர்வாலும் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனு குறித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதில், போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பவர்களை 2005ல் டெல்லி ஹைகோர்ட் விடுவித்தது சரியே என்றும் தீர்ப்பளித்துள்ளது.\nகிழக்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம்\nமோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட்.. அப்போ உள்ளே என்ன இருந்தது\nஇயேசு சமத்துவம் பேசினார்.. அவரின் தியாகங்களை நினைத்து பார்ப்போம்.. மோடி டிவிட்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nஉங்க எண்ணம் எதுவா இருந்தாலும் ஓட்டு போட்டு அத எங்களுக்கு காட்டுங்க... பிரதமர் மோடி, ராகுல் ட்விட்\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்\nஎன் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்.. தாயும் உயிருக்கு போராட்டம்\nதேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்\nகட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbofors case rajiv gandhi cbi ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/15/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--977975.html", "date_download": "2019-04-19T22:20:21Z", "digest": "sha1:NJSSDG6CFICRTTZBRUNLOCIYY4P3UXZP", "length": 8667, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nBy திருவள்ளூர், | Published on : 15th September 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூரில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூரை அடுத்த இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). பெயின்ட்டர். இவர், கடந்த மாதம் பூந்தமல்லியில் உள்ள ஒரு வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வீட்டில் ஒரு கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதையொட்டி, பூந்தமல்லி போலீஸார் சில முறை விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.\nஅப்போது, போலீஸார் அவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் விசாரணைக்காக ரவியை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், சனிக்கிழமை காலையில் இலுப்பூர் ஏரிக்கரையில் ரவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து, ரவியின் உறவினர்கள் சனிக்கிழமை மணவாளநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் கோட்டாச்சியர் (பொறுப்பு) வீரப்பன், ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகர் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிற்பகல் 2 மணியளவில் உறவினர்களிடம் ரவியின் உடலை ஒப்படைத்தனர்.\nஇந்தச் சம்பவத்தையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/02/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-31644.html", "date_download": "2019-04-19T22:26:55Z", "digest": "sha1:6TYF2XA2F57XM4PBOLBN76JDMAEDROR6", "length": 7780, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை:2 பெண்கள் உள்பட 6 பேர் கைது- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை:2 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nBy மயிலாடுதுறை, | Published on : 02nd September 2013 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், குத்தாலம் பகுதியில் வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக, 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nகுத்தாலம் பகுதியில் வீடுகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குத்தாலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். கோபால், மயிலாடுதுறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அ. நெப்போலியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nவில்லியநல்லூர், அஞ்சாறுவார்த்தலை, கோழிக்குத்தி, கடலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் 50 சாக்குகளில் இருந்த 3000 கள்ளச்சாராயப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக கோழிக்குத்தி பெரியத்தெருவைச் சேர்ந்த கோ. சுந்தரமூர்த்தி (48), மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மனைவி ஆரோக்கியமேரி (50), வில்லியநல்லூரைச் சேர்ந்த மு. வேலு (30), கடலங்குடியைச் சேர்ந்த கணேசன் (75), அஞ்சாறுவார்த்தலை க. சரோஜா (50), க. சசிக்குமார் (35) ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2822881.html", "date_download": "2019-04-19T22:16:09Z", "digest": "sha1:CVBGELSMBWIJ35INVTWFNPR3PREV5G6J", "length": 7681, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் சாவு\nBy DIN | Published on : 09th December 2017 02:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கிய 2 மாணவிகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.\nவிருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் மகள் கலைவாணி (13), இளையராஜா மகள் ராசாத்தி (13). இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். மாணவிகள் இருவரும் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nவழியில், ஐயனார் கோயில் குளத்தில் தண்ணீர் பிடிக்க ராசாத்தி சென்றார். அப்போது, அவர் குளத்துக்குள் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கலைவாணியும் நீரில் விழுந்தார்.\nஇதைப்பார்த்த உடன் வந்த மாணவி ஒருவர், மாணவிகளின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அவர்கள் குளத்துக்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாணவிகள் இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சிறுமிகளின் சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/12530-poovendru-video-song-from-thuppakki-munai.html", "date_download": "2019-04-19T23:12:29Z", "digest": "sha1:KPRZMW6QDWUZVWPOIZBVEW5INYABAFJ4", "length": 4601, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘துப்பாக்கி முனை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூவென்று சொன்னாலும் நீ’ பாடல் வீடியோ | Poovendru Video Song from Thuppakki Munai", "raw_content": "\n‘துப்பாக்கி முனை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பூவென்று சொன்னாலும் நீ’ பாடல் வீடியோ\n‘சீதக்காதி’ படத்தின் sneak peek 02\n‘கனா’ படத்தின் sneak peek\n‘விஸ்வாசம்’ படத்தின் Audio Songs Jukebox\n‘அடங்க மறு’ படத்தின் sneak peek\nமணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’\nஆதி - ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’\nஅதர்வா நடிப்பில் 100 படத்தின் மோஷன் போஸ்டர்\nமணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு\nவரலட்சுமி நடிக்கும் முதல் தெலுங்குப் படம்\n‘துப்பாக்கி முனை’ படத்தின் Sneak Peek 03\n‘துப்பாக்கி முனை’ படத்தில் இடம்பெற்றுள���ள ‘பூவென்று சொன்னாலும் நீ’ பாடல் வீடியோ\nஅகவை 90-ல் ‘அண்ணன்மார் சுவாமி’ கவிஞர் சக்திக்கனல்: வெளிச்சம் படாத படைப்பாளி\nஜெ., உணவுச்செலவு 1 கோடியே 17 லட்சமாம் - ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல்\nசபரிமலையில் கெடுபிடி எதிரொலி : மதுரை, ராமேசுவரம் கோயில்களுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/17413-.html", "date_download": "2019-04-19T22:44:27Z", "digest": "sha1:IKBQQXDULIIUIUC4QAF7WGFCZEWZEN6K", "length": 8079, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி | ஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி", "raw_content": "\nஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி\nஜமால் கொலை வழக்கில் உண்மையை நிச்சயம் கண்டறிவோம் என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜூபிர் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ''ஜமால் கொலையை சவுதி அதிகாரிகள்தான் செய்துள்ளனர்.இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜமாலின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக துருக்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nஜமாலின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்'' என்று கூறினார்.\nமுன்னதாக, சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது.\nஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஎன்.டி.திவாரி மகன் ரோஹித் திவாரி தலையணையால் அமுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம்: டெல்லி போலீஸ் தரப்பு சந்���ேகம்\nதாமதமாகும் 7 பேர் விடுதலையால் மகளை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த நளினி\nசொத்து தகராறில் முன்னாள் அதிமுக எம்பி மனைவி கொலை: லண்டனில் இருந்து வந்த மகன் வெறிச்செயல்\nபாஜகவுக்கு வாக்கு கேட்டவர் அடித்துக் கொலை: தமிழிசை கண்டனம்\nமகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”\nஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி\nஅபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது இந்தி\nஉறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை\nபெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_909256/10/", "date_download": "2019-04-19T22:23:54Z", "digest": "sha1:GLNFQBM34ROBRXHZ6FUKYU4YQUSRIWWC", "length": 40073, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்���ன.\n2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nவெளிநாடு ஒன்றில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி\nகட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்��ட்டுள்ளது. இந்த...\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல் ..\nபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல்...\nவிமானத்தில் இளம்பெண் செய்த வேலை\nவிமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்த இளம்பெண்ணை பொலிசார் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினிற்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் போதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.விமான ஊழியர்கள் அந்த பெண்ணை...\nஉலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’\nதுபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த...\nசீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...\nசுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம\nசுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம ���ூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிற���ப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் ��ொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன��� நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-04-19T22:26:28Z", "digest": "sha1:ZECD535WFUAVNX2KIA52WHNMYC7EFRM4", "length": 6199, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "முக்கிய அறிவிப்பு Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nவருமான வரித்துறை புதிய அறிவிப்பு\nஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் பிரேக் டவுன்..\nதமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \n“இந்த ஆப் வங்கிக்கணக்கில் உள்ள உங்கள் பணத்தை சுருட்டலாம்” ~ ரிசர்வ் வங்கி எச்சரிக்கை \nஅதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nமாணவர்கள் போராட்டம் எதிரொலி : விதிமுறைகளை திருத்திய அண்ணா பல்கலைக்கழகம் \nஎச்சரிக்கை : வங்கி லாக்கர் – யார் பொறுப்பு \nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:11:26Z", "digest": "sha1:RG44ADF6YKDI4PVJLKOACJAHPVAFYH37", "length": 27894, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆன்மீகம் | ilakkiyainfo", "raw_content": "\nஎமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்பதையும், என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். கால கடிகாரத்தில் [...]\n 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்\nதிருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது. “இன்றைய\nஇனி வலிக்கும் ஊசி தேவையில்லை\nசிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிரு��்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை\nதிருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க வைடூரிய கிரீடம் நகைகள் கொள்ளை போனது குறித்து கோவில் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் தெரியுமா\nஇரு பாலித்தினருமே தன் எதிர் பாலினத்தை கவர வேண்டும் என்று நினைப்பது அவர்களின் இயற்கை குணமாகும். ஆண், பெண் இருவருமே அவர்களை அலங்கரிப்பது, அவர்களின் செயல்கள் என\nஇந்த 5 ராசிக்காரர்களை புரிந்துகொண்டு அவர்களுடன் காலம் கடத்துவது என்பது ரொம்ப கஷ்டமப்பா\nஒருவர் நம்முடன் பேசும்போதும், பழகும்போதும் அவர்கள் நம்மை பற்றியும், நாம் சொல்ல வருவதையும் புரிந்து கொள்ளும்போதுதான் அந்த உறவை தொடர நமக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கு\nஉங்கள் மரணத்தை நீங்கள் உணர்வீர்கள் இறந்தாலும் உணர்வு இருக்கும் – புதிய ஆய்வில் தகவல்\nஇதயம் மூளைக்கு இரத்த சப்ளையை துண்டிக்கும் போது ஆபரேஷன் தியேட்டர்களில் இந்த நேரம் மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்யப்படும். ஆனால் ஆய்வுகள் ஒரு குறுகிய நேரத்திற்கு\nஉங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா\nநாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது நமது ஜாதகமும்,\nசபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசமில்லாமல் பெண்களை அனுமதிக்கவேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்களை அனுமதிக்க முடியாது என\nஇலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபா நிதியுதவி\nஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 8000 கோடி ரூபா நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளத���க\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று(18.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது. இதனைமுன்னிட்டு கொடியேற்ற நிகழ்வுக்காக\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nவரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.. < கருவரையில் வீற்று இருக்கும் துர்க்கை\nதலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான தலைவலிக்கான காரணத்தை பார்க்கலாம். பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nயாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா இன்று வியாழக்கிழமை(19) சிறப்பாக இடம்பெற்றது. இன்று முற்பகல் வடபத்திரகாளியம்பாளுக்கு விசேட\nசொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. நபிகள் நாயகம் (ஸல்)\nவர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று- (வீடியோ)\nவர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நயினாதீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத் தேர்த் திரு­விழா இன்று நடை­பெ­ற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்­ட­பப் பூசை நடை­பெற்று, காலை 8.15 மணிக்கு\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்���ள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம்\nஈகையைக் கொண்டாடி மகிழும் பெருநாள்\nஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும். ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக ���ேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட��டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanna.blogspot.com/2008/06/4-1-5.html", "date_download": "2019-04-19T22:24:59Z", "digest": "sha1:BBBR6NX7HMYPAWZGTJJGIYWEAHJURVGS", "length": 3835, "nlines": 114, "source_domain": "thamizhanna.blogspot.com", "title": "Transformed Thamizh: அதிகாரம் 4 - பாடல்கள் 1 முதல் 5 வரை", "raw_content": "\nஅதிகாரம் 4 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nLabels: அறத்துப்பால், அறன் வலியுறுத்தல்\nஅதிகாரம் 7 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 6 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 6 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 5 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 5 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 4 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 4 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 3 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 3 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 2 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 2 - பாடல்கள் 1 முதல் 5 வரை\nஅதிகாரம் 1 - பாடல்கள் 6 முதல் 10 வரை\nஅதிகாரம் 1 - பாடல்கள் 1 முதல் 5 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7981.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T22:50:04Z", "digest": "sha1:Z7CIFQEGIZE34ZUGETKDGUU744W7XD2F", "length": 9095, "nlines": 116, "source_domain": "www.tamilmantram.com", "title": "விரு..விரு..விரு..விரு...விருமாண்டி....... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > விரு..விரு..விரு..விரு...விருமாண்டி.......\nView Full Version : விரு..விரு..விரு..விரு...விருமாண்டி.......\nஅன்பும் பண்பும்.. பாசமும் நேசமும்...கொண்டு\nதமிழ் மணக்க செய்ய பரந்து விரிந்திருக்கும்...\nஎன் இனிய உலக தமிழ் அன்பர்களுக்கு.....\nசிங்க தமிழன் ஆளும் வங்க கடலோர வையகம் என் சொந்த ஊர்..\nஎப்பொழுதும் போல், எல்லோரையும் போல்,\nஎனக்கும் உங்களது அன்பான ஆதரவை தாருங்கள்...\nஅன்பும் பண்பும்.. பாசமும் நேசமும்...கொண்டு\nதமிழ் மணக்க செய்ய பரந்து விரிந்திர���க்கும்...\nஎன் இனிய உலக தமிழ் அன்பர்களுக்கு.....\nசிங்க தமிழன் ஆளும் வங்க கடலோர வையகம் என் சொந்த ஊர்..\nஎப்பொழுதும் போல், எல்லோரையும் போல்,\nஎனக்கும் உங்களது அன்பான ஆதரவை தாருங்கள்...\nவாருங்கள் விருமாண்டி. அறிமுகம் அமர்க்களம். தொடர்ந்து வாருங்கள். பங்களிப்பு தாருங்கள். நாங்கள் எழுதியதையும் படித்து கருத்திடுங்கள். நன்றி.\nவரு வரு வரு வரு வருக விருமாண்டி அவர்களே\nதரு தரு தரு தரு தருக உங்கள் பதிவுகளை\nவிருமாண்டிக்கு எனது நல்வரவு. விரு விரு விருமாண்டி கமல்காசனின் திரைச்சித்திரத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர்கொண்ட நீர் கமல்காசன் அவர்களைப்போல பல சதனைகள்புரிந்து தமிழ் வளர்ப்பீர் என நம்புகின்றேன்..\nவாங்க விருமாண்டி வருகையே பெரிய அமர்க்களமா இருக்கு... வருக வருக என்று வரவேற்கின்றோம்...\nதாருங்கள் தங்கள் தமிழ் படைப்புக்களை.\nஇந்த புதியவனுக்கு.. அத்துனை வரவேற்பா..\nபூரிப்பை என்னால் தவிர்க்க இயல வில்லை..\nஅனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கலந்த வணக்கங்கள்....\nவிரு விரு.. என.. தங்கள் பதிவுகள்.. மன்றத்தை கலக்கட்டும்....\nவாங்க விருமாண்டி.... விருவிருப்பா பல அதிசயங்கல கொடுங்க.. உங்களுக்காக நாங்க எப்பவும் ஆதரவு கொடுப்போம்.....\n(மீசை அதேமாதிரி வெச்சு இருக்கீங்களா\nதவறில்லாத நல்ல தமிழில் பதிந்திருக்கும் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்..\nஉன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே ஒன்னுமில்லே.................அப்படீனு நீங்கள் தமிழுக்காக பாடுவது காதில் தேனாய் ஒலிக்கிறது...:D\nவிரு விருனு தமிழழை மணக்க செய்யவும் :)\nமணக்க ...நீங்க அந்த மணக்க யோசிச்சுடாதீங்க...நாங்க சொல்வது நறுமணம் :D\nவாருங்கள் நண்பரே, தாருங்கள் உங்கள் ஆக்கங்களை.\nவிரு..விரு..விருமாண்டியை அன்புடன் வரவேற்கிறேன் ...\nவிருமாண்டியை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி\nமன்றத்தின் பல தளங்களிலும் தொடர்ந்து உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது இடுங்கள்.\nஉற்சாகமான அறிமுகத்துடன் வந்த நண்பர் விருமாண்டி அவர்களை\nபயனுள்ள உலா வந்து இணைந்திருக்க வாழ்த்துகள்..\nவாருங்கள் நண்பரே இங்கே நாங்களிணைந்து சரித்திரத்தினையே மாற்றி வைப்போம்.\nஉன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை...\nவாங்க விருமாண்டி. நீங்க எத்தனை காளைகளை அடக்கினீங்க.\nம் ம். படைப்புகளையு��் இங்கு தூவிடுங்க.\nகவிதை திறன் உண்டு என்று\nஎடுத்த எடுப்பிலேயெ காட்டி விட்டீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/drunk-westjet-passenger-who-forces-plane-to-land-ordered-to-pay-fine-of-rs-11-lakhs-016735.html", "date_download": "2019-04-19T22:14:24Z", "digest": "sha1:BFZIAIE5B4MTTQXA5XSUSYACRGPOWFL3", "length": 26915, "nlines": 405, "source_domain": "tamil.drivespark.com", "title": "நடுவானில் விமானத்தின் கதவை திடீரென திறந்த பயணி... போதை தலைக்கேறியதால் நடந்த விபரீதம் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nநடுவானில் விமானத்தின் கதவை திடீரென திறந்த பயணி... போதை தலைக்கேறியதால் நடந்த விபரீதம் இதுதான்...\nபோதை தலைக்கேறிய பயணி ஒருவர், நடுவானில் விமானத்தின் கதவை திடீரென திறக்க முயன்றார். இதனால் ஏற்பட்ட விபரீதம் தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nவிமான பயணம் என்பது ஒரு காலத்தில் சுகமானதாக இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. விமான பயணங்களின்போது ஒரு சில பயணிகள், நிறவெறியை தூண்டும் வகையில் பேசுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஇன்னும் சில பயணிகள் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். இது உடன் பயணம் செய்து கொண்டிருக்கும் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.\nஇதுபோன்ற காரணங்களால் ஒரு சில பயணிகள், விமான பயணங்களையே வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டனர். இந்த சூழலில் கனடாவை சேர்ந்த வெஸ்ட்ஜெட் (WestJet) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டேவிட் ஸ்டீபன் யங். கனடாவின் கால்கேரி நகரில் இருந்து இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த வெஸ்ட்ஜெட் நிறுவன விமானத்தில், டேவிட் ஸ்டீபன் யங் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் செய்தார்.\nஇவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டேவிட் ஸ்டீபன் யங் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். இதன் காரணமாக விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே டேவிட் ஸ்டீபன் யங் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார்.\nஇதனால் ஏற்பட்ட போதையில், விமானத்தின் பயணிகளிடம் டேவிட் ஸ்டீபன் யங் ரகளையில் ஈடுபட்டார். அப்போது கால்கேரி நகரில் இருந்து லண்டன் நோக்கி விமானம் கிளம்பியிருந்தது. இதன்பின்பாக விமானத்தின் ஊழியர்களிடமும் டேவிட் ஸ்டீபன் யங் ரகளை செய்தார்.\nஅப்போது விமானத்தின் கதவுகளை திறக்கவும் அவர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் கால்கேரி நகருக்கே பைலட்கள் விமானத்தை அவசர அவசரமாக திருப்பினர்.\nMOST READ: மாருதி சியாஸ் கொடுத்த அடி... புதிய சிட்டி காரை களமிறக்கும் ஹோண்டா\nடேவிட் ஸ்டீபன் யங் ரகளை செய்ததன் காரணமாகவே, மீண்டும் கால்கேரி நகருக்கு விமானத்தை திருப்ப வேண்டிய கட்டாயம் பைலட்களுக்கு ஏற்பட்டது. இதன்பின்பு கால்கேரி நகரில் விமானம் தரையிறங்கிய உடனேயே டேவிட் ஸ்டீபன் யங் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nவிமானத்தில் பறக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததாலும், இதர பயணிகளை அச்சுறுத்தியதாலும்தான் டேவிட் ஸ்டீபன் யங் கைது செய்யப்பட்டார். அத்துடன் விமானம் மீண்டும் கால்கேரி நகருக்கு திரும்பியதால், எரிபொருள் வேறு வீணாக செலவாகியிருந்தது.\nஇவை அனைத்திற்கும் சேர்த்து டேவிட் ஸ்டீபன் யங்கிற்கு தற்போது இந்திய மதிப்பில் சுமார் 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தற்போது இவ்வளவு பெரிய தொகையை செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு டேவிட் ஸ்டீபன் யங் ஆளாகியுள்ளார்.\nஇதுதொடர்பான வழக்கை விசாரித்த ந���திமன்றம், இந்த அபராத தொகையை வெஸ்ட்ஜெட் நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. டேவிட் ஸ்டீபன் யங்கிற்கு நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை நியாயமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.\nஏனெனில் தனி நபர் ஒருவரின் மோசமான நடத்தையால், பயணிகளுடன் சேர்த்து வெஸ்ட்ஜெட் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தனது மோசமான செய்கைகளுக்கு டேவிட் ஸ்டீபன் யங் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் மன்னிப்பு கோரி என்ன செய்வது 11 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமே...\nடேவிட் ஸ்டீபன் யங் போன்ற நபர்களால்தான் தற்போது விமான பயணங்கள் கசப்பானதாக மாறியுள்ளன. சம்பவத்தன்று எத்தனை பேர் அவசரமாக செல்ல வேண்டியதிருந்திருக்கும். ஆனால் தனி நபர் ஒருவரின் மோசமான நடத்தையால், அவர்களுக்கும் தேவையில்லாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே விமானங்களில் பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு சங்கடம் ஏற்படாமல் நடந்து கொள்வது நல்லது. நீங்கள் பண்பட்ட பயணியாக நடந்து கொள்ளும்பட்சத்தில், விமான பயணம் அனைவருக்கும் இனிமையானதாக மாறும்.\nMOST READ: '96' பட இயக்குனருக்கு விஜய் சேதுபதியின் பரிசு.. விலை உயர்ந்த இந்த பைக்கை வழங்கியதற்கு காரணம் இதுதான்\nவிமான நிறுவனங்கள் சில சமயங்களில் குறிப்பிட்ட இருக்கைகளை ப்ளாக் செய்து விடுகின்றன. அல்லது அடுத்தடுத்த இருக்கைகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே குடும்பமாக பயணம் செய்பவர்களால் சில சமயங்களில் அடுத்தடுத்த இருக்கைகளை பெற முடியாமல் போகிறது.\nஇதன் காரணமாக அவர்கள் தனித்தனியே அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய சூழலில் நீங்கள் தனியாக பயணம் செய்தால், அவர்களுக்காக இருக்கையை மாற்றி கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் இந்த உதவியை அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.\nஆனால் இத்தகைய நபர்களை பார்த்தால், தாமதம் செய்யாமல் உடனடியாக இருக்கையை மாற்றி கொள்ள தயாராக இருங்கள். ஏனெனில் விமானம் வானில் பறக்க தொடங்கிய பின்பு, இருக்கைகளை மாற்றினால் மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும்.\nரயில் பயணங்களை போன்று விமான பயணங்களிலும், மற்ற பயணிகளுடன் பேசி கொண்டே பொழுதை போக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் அத்தகைய நபர்களுடன் கவனமாக உரையாடுங்கள். அதேபோல் மிகவும் சப்தமாகவும் பே�� வேண்டாம்.\nஇது கேபினில் இருக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவை தரும். அதே சமயம் உங்களுக்கு பேசி கொண்டு செல்லும் பழக்கம் இருந்தால், மற்ற பயணிகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள். அவர்கள் உங்களுடன் ஐ கான்டாக்ட்டை (Eye Contact) தவிர்த்தால், அவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.\nஅவர்களுடன் மேற்கொண்டு பேசி அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். துர்நாற்றம் வீசக்கூடிய கெட்டு போன உணவு, திண்பண்டங்களை விமானத்தில் எடுத்து செல்லாதீர்கள். அதன் துர்நாற்றம் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.\nவிமானத்தின் சேர் ஃப்ரேமின் (Chair Frame) அகலத்திற்குள்ளாக உங்கள் கால்களை வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கால்களை வீணாக வெளியே நீட்டி கொண்டிருந்தால், மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல்தான்.\nMOST READ: கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... தாக்கியது யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஅதேபோல் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அளவோடு மட்டும் மது அருந்துவது நல்லது. அளவை மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், அளவுக்கு அதிகமான போதை காரணமாக நிதானத்தை இழக்க நேரிட்டால், அதற்கு உண்டான கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஆஃப்ரோடு வெர்ஷன் இந்தியா வருகிறது\nரெனோ க்விட் அடிப்படையிலான புதிய மின்சார கார் வெளியீடு\nகோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2019-04-19T22:12:32Z", "digest": "sha1:T373TWHC6DWF4QXBMRKWDERR46GOKTU7", "length": 9748, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்... – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…\nஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…\nஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.\nஅந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்��ும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஎதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.\nநுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த மஹிந்த\nதனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/", "date_download": "2019-04-19T22:15:34Z", "digest": "sha1:YM2KAHTF22PNXA2HJHJKDBRANX32OR3A", "length": 22490, "nlines": 323, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee - Coolest zone on Earth! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nநிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories)\nஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by author)\nதமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes)\nவகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category)\n“அவங்க அப்பா பேரு என்ன போன் நம்பர் சொல்லு” என சரமாரியாக கேள்வி வந்தன “அப்பா பேரு சுவாமிநாதன் . . அவர் போன் நம்பர் தெரியாதுங்க” கணேஷ் பதிலளித்தான். அதற்குள் மற்றொரு கான்ஸ்டபிள் திலக் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து கொடுத்தான். அதை பெற்றுக் கொண்ட காளியப்பன். போனை சற்று நேரம் துளாவியப்பின். “ச்சே ஏண்டா இப்படி பண்றீங்க . . பாரு போன லாக் பண்ணி வெச்சிருக்கான் . . இப்ப நம்பர எப்படி பாக்குறது.” அலுத்துக் கொண்டான்.\n“என்ன மம்மி, செய்கையில் அப்பா கூட romanceஆ. காபி வடை எல்லாம் பார்த்த உடனே உங்கள பொண்ணு பார்க்க வந்த ஞாபகம் வந்திடுச்சா” என்று கிண்டலாகக் கேட்டான் ரகு.\n“அட போட” என்று வெட்க பட்டுக் கொண்டே சொன்னார் பானுமதி. எப்படி பேட்சைத் தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த நாகராஜனுக்கு ரகு வரி எடுத்துக் கொடுத்தார் போல் ஆனது.\nஅப்படினா நான் சொல்றதயாவது நம்பு. நான் மட்டும் சொல்றேன்னு நினைக்காத, எல்லாரும் தான் சொல்றாங்க. எல்லாரும் சொன்னாலும் நீ நம்ப மாட்டியா \nஎல்லாரும் சொல்றாங்கன்னு ஒரு விஷயத்தை நம்பிட முடியுமா மதி \nநம்பாட்டி போ. என்னவோ பண்ணு நீ ஏன் நம்மோட கிளாஸ்ல கூட தினேஷ்னு ஒருத்தன் டெய்லி அவன் ஸ்கூல் கிளாஸ்மேட் கீதா கிட்ட பேச வருவான் தெரியுமா\n“நான் நன்றி மறப்பவன் தான் எந்த விதமான குற்றவுணர்வும் என்னிடம் கிடையாது.நீ அதை எதிர்பார்க்கவும் கூடாது.என் குணம் அறிந்துதான் நீ என் நண்பனாய் இருக்கிறாய்.எந்த வித கட்டாயத்தாலும் அல்ல.எனவே உனக்கு விருப்பமில்லை எனில் இப்போதே என்னுடனான நட்பை முறித்துக் கொள் ரத்தன்.”\nபத்மாவதிகிட்ட இருந்த ரத்தினங்கள் கூட அவளோடது இல்லை, புவனபூபதி பாண்டியன் கப்பல் வணிகத்தில இருந்து வாங்கினதும் இல்லை, அந்த ரத்தினங்கள் அவரோட முன்னோர்களோடதுன்னு பொய்யா சொல்லிக்கிட்டாரு உண்மையில அந்த ரத்தினங்கள் வேற ஒருத்தரோடது. அங்கிருந்து பத்மாவதி அப்பாகிட்ட கிடைச்சிருக்கும் அதை பத்தின தகவல்கள் இங்க இல்லை என்றான் ஈஸ்வரன்\n“சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல் அளித்தாலும் அவரின் அடுத்த வார்த்தைகள் ஆகாஷ் சாரு சுவாதி மூவரையும் குழப்பதான் செய்தன.\n“அப்ப இது துரையோட லீலையா” ஆகாஷ் சந்தேகமாக கேட்க அதுவே என்பதைப் போல தலையசைத்த அவன் அப்பா\n“சுவாதி அந்த ஆளை கீழ தள்ளின இடம் பாதாளம் இல்ல . . ரெண்டு ஆள் நிக்கும் அளவு இடம் இருக்கு . . .\nஜீவிகாவிற்கோ சுற்றம் மறந்து அப்படி ஒரு அழுகை வர கண்கள் மொத்தமாய் சிவந்துவிட்டிருந்தது.அதன்பின் அனைவருமாய் சமாதானப்படுத்தி அவளைத் தேற்றினர்.ஜெயந்திற்கோ இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.அவன் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் பரிசுகளோடு மேடையேறினர். ஆத்விக் மேடையேற ஜீவிகாவோ மெதுவாய் ஜெயந்தின் காதில் ,”இது என்னோட பீஜி க்ளாஸ்மேட் என் க்ளோஸ் ப்ரெண்ட் ஆத்விக்...\nநீதான் புரிஞ்சிக்கலை உன் மனசுல என் மேல காதல் இருக்கு, அது உன் கண்ல இன்னிக்கு நான் பார்த்தேன், ஸ்டேஜ்ல நீ என்னைப்பார்த்து காதலா உருகி உருகி பாடின நான் பார்த்தேன் எனக்கு தெரியும் நீ என்னை லவ் பண்ற என்றான் முராரி\nகீழே ரிசப்ஷன்ல சொன்னாங்க, டிபன் ஐட்டம் காலியாகப் போகுதுன்னு, நீங்க நேத்தெல்லாம் சாப்பிடாம விரதம் இருந்ததா இப்ப சொன்னீங்களே அது கேட்டேன் அதான் சீக்கிரமா டிபன் ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்ல வந்தேன்” என மாதவி சொல்லிவிட்டு சட்டென திரும்பி நடக்க சரவணன் மாதவி இரு என அன்பாக அழைத்தான். அவன் தன் பெயரை அழைத்த நொடியே மாதவியின் மனது ரெக்கை கட்டி பறந்தது.\nயாரை தன் வாழ்நாளில் பார்க்கக்கூடாதென, யார் தன் நிழலைத் தீண்டுவது கூட பெருங்குற்றம் என அவள் நினைத்திருந்தாளோ, இன்று அவன் தன் விழி வீச்சு எல்லைக்குள் நடமாட, உறுதியிழந்த அவள் நெஞ்சம் அனிச்சையாக உற்றவனைத் தேடியது. ஆனால் எதிரிலிருப்பவனோ அவளின் பதட்டத்தை அறியாமல் நிதானமாக அவளை நெருங்கினான். அவளுடைய இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்தது.\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nஅதுவரை அமைதியாக இருந்த சிவகாமி “நிலா இப்போ நீதான் சொல்லனும். எங்களைப் பொறுத்தவரை அவங்க நல்ல...\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nஅன்றொரு நாள்..........நாங்கள் நால்வர்நல்ல நண்பர்கள்கடைசிவரையென நம்பிக்கொண்டேன் ஆனாலும் சில சிக்கல்கள்என் தலையும் சிக்கித்தவிக்கும்\nசிறுகதை - புதிய போர்வீரன்\n என்கூட படிக்கிறவங்க எல்லாரும் எஸ்கர்ஷன் போறாங்கம்மா நானும் போணும்மா\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nடாக்டர், இந்த ஆபரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nதிலக்கின் சடலம் வெள்ளை துணியால் மூடப்பட்டது. கணேஷ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தான்.\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nஆசை அரும்புகள் தொடுத்து மலர்மாலை உன்மார் சேர்த்து மன்னவன் பொற்கரம் கோர்த்து மதியொளியில் மனம் மொழிந்து\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nவீடு வந்து சேர்ந்ததும் ராதா தன் மடியில் படுத்திருந்த முராரியின் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினாள்.\nகவிதை - தயக்கம் என்னவோ..\nதொடுவானில் தொலைந்து போகிறேன் தலைவா உனைத் தேடியே.. உறங்காமல் விடியல் காண்கிறேன் உயிரே உன் நினைவாலே..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nஅந்தச் செய்தி வெளிவந்ததிலிருந்து, நாடு முழுவதும் அதைப் பற்றியே பேச்சு \" இப்படி ஒரு தியாகமா \" இப்படி ஒரு தியாகமா\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nபையனோட உடம்பை குறைக்க சொல்றீங்களே எதுக்கு\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nகவிதை - மறக்க முடியவில்லை - கலை யோகி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nRE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nRE: கவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nRE: தொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nRE: Tamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் \nRE: Tamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா \nவீடு வந்து சேர்ந்ததும் ராதா தன் மடியில் படுத்திருந்த முராரியின் தோளை...\n“சுவாதி நீ கொலை செய்யலைமா . . கவலைப்படாத” என ராமமூர்த்தி ஆறுதல்...\nசென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ராமேஸ்வரத்திலிருந்து...\n“இந்த லிஸ்ட்ல ஒரு ஒற்றுமை இருக்கு பார்த்தியா....” “என்ன ஒற்றுமை....” “இறந்த...\n#தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ அன்றும் யாதவி...\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெ���்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/13032242/1025293/Sivanthi-Adithinar-Thanhi-Group-TN-Assembly-Abubakkar.vpf", "date_download": "2019-04-19T22:11:31Z", "digest": "sha1:AXJNL64W2IMOB5Q5ZRGPCGWSIVB4KWGB", "length": 4959, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் ஆதித்தனார்\" - சட்டப்பேரவையில் அபுபக்கர் புகழாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் ஆதித்தனார்\" - சட்டப்பேரவையில் அபுபக்கர் புகழாரம்\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் ஆதித்தனார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், தமிழை, தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என பேசிய காயிதே மில்லத்தின் மணிமண்டபம் பூட்டியே கிடப்பதாக கூறிய அவர், அனைத்து மணி மண்டபங்களையும் திறந்து, செயல்படும் வகையில் அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanna.blogspot.com/2012/09/5.html", "date_download": "2019-04-19T22:25:44Z", "digest": "sha1:VLAMN4MUS4JUIBF5PLVIZ5ORW2NYKJAZ", "length": 8579, "nlines": 185, "source_domain": "thamizhanna.blogspot.com", "title": "Transformed Thamizh: பெலிண்டா காவியம் - பாகம் 5", "raw_content": "\nபெலிண்டா காவியம் - பாகம் 5\n64. மலரதை மகுட மாகச்\n65. ஒப்பரும் அன்னே கூட்டும்\n66. யாருடை நடனம் அங்கே\n67. அசைவுகள் பார்வை மற்றும்\n68. சிமிட்டியே காதல் சொல்லைச்\n69. உழன்றிடும் உள்ளத் தோடு\n70. அழகதன் சிகரம் ஆன\n71. ஆரணங் கவள்தன் கையை\n72. மீசையும் தாடி கொண்ட\n73. ஸ்பேடது வெல்க என்று\n74. தொடர்ந்துசூ தாட்டப் போரில்\n75. பாமவன் பின்னர் வந்த\nபெலிண்டா காவியம் - பாகம் 5\nபெலிண்டா காவியம் - பாகம் 4\nபெலிண்டா காவியம் - பாகம் 3\nபெலிண்டா காவியம் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg75989", "date_download": "2019-04-19T22:54:56Z", "digest": "sha1:G2ZHLCFG3MQC7CQXIYWA7KGE4CZC5RWV", "length": 21286, "nlines": 283, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nஅண்டத் தானை யமரர் தொழப்படும்\nபண்டத் தானைப் பவித்திர மார்திரு\nமுண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்\nதுண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.\nஅண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப் படும் பொருளும், பவித்திரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத் தக்கவன்; காண்பீராக.\nமுத்தொப் பானை முளைத்தெழு கற்பக\nவித்தொப் பானை விளக்கிடை நேரொளி\nஒத்தொப் பானை யொளிபவ ளத்திரள்\nதொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.\nமுத்து ஒப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பக வித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஒளியை ஒத்திருப்பவனும், ஒளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஒப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nபண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்\nவண்ணத் தானை வகையுணர் வான்றனை\nஎண்ணத் தானை யிளம்பிறை போல்வெள்ளைச்\nசுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.\nபண் ஒத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nவிடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்\nபடலை யானைப் பலிதிரி வான்செலும்\nநடலை யானை நரிபிரி யாததோர்\nசுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.\nவிடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிந்துசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் ���ருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nபரிதி யானைப்பல் வேறு சமயங்கள்\nகருதி யானைக்கண் டார்மனம் மேவிய\nபிரிதி யானைப் பிறரறி யாததோர்\nசுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.\nஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவனும், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆகிய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.\nஆதி யானை அமரர் தொழப்படும்\nநீதி யானை நியம நெறிகளை\nஓதி யானை உணர்தற் கரியதோர்\nசோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.\nமுதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமநெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஒப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nஞாலத் தானைநல் லானைவல் லார்தொழும்\nகோலத் தானைக் குணப்பெருங் குன்றினை\nமூலத் தானை முதல்வனை மூவிலைச்\nசூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.\nஉலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், குணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்\nவேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்\nசாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்\nசோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.\nமுதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nநீற்றி னானை நிகரில்வெண் கோவணக்\nகீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை\nஆற்றி னானை யமரர்த மாருயிர்\nதோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.\nதிருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nவிட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்\nகட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு\nபட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்\nசுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.\nமெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனும���கிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nமுற்றி னானை இராவணன் நீண்முடி\nஒற்றி னானை யொருவிர லாலுறப்\nபற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்\nசுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.\nஎல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.\nபுக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்\nநக்க ணைந்து நறுமலர் கொய்திலர்\nசொக்க ணைந்த சுடரொளி வண்ணனை\nமிக்குக் காணலுற் றாரங் கிருவரே.\nதிருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகு பொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய், மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகுந்து காண முயன்று காண்கிலராயினார்.\nஅலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்\nதிலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்\nஉலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்\nசெலவு காணலுற் றாரங் கிருவரே.\nதிருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும் கொண்டு அபிடேகித்துத் தெளிவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார்.\nஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்\nபூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்\nகாப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை\nஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.\nதிருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல்கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திரு வேடத்தைக் காணலுற்றார்கள். சாணநீரோடு, திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர். முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார்.\nநெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்\nபொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்\nஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை\nமெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kohli-s-felicitation-at-kotla-cancelled-as-sign-respect-those-martyred-in-pulwama-attack-013332.html", "date_download": "2019-04-19T22:19:04Z", "digest": "sha1:QKX3NSBMELCTJR4CAON7DWAKHN5JPBGD", "length": 11566, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம் | Kohli's felicitation at kotla cancelled as a sign of respect To those martyred in pulwama attack - myKhel Tamil", "raw_content": "\n» கோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம்\nகோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம்\nடெல்லி:டெல்லியில் விராட் கோலி உள்ளிட்டோருக்காக நடத்தப்பட இருந்த பாராட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபோட்டியின் முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கம்பீர், சேவாக் மற்றும் கேப்டன் கோலி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. டெல்லி கிரிக்கெட் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nAlso Read | அவர் வயசுல நாம என்ன பண்ணிட்டு இருந்தோம்னு யோசிச்சு பாருங்க.. ரிஷப் பண்ட்டுக்கு நடிகர் ஆதரவு\nஇதனிடையே, விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா அறிவித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது:டெல்லியை சேர்ந்த சேவாக், கம்பீர் மற்றும் கோலியை கவுரவிப்பது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் புல்வாமா தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்திருந்தது.\nஆகவே... நாங்களும் இந்த பாராட்டு விழாவை ரத்து செய்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.\nஏற்கனவே 90 சதவீதம் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சர்வதேச போட்டி நடக்கும் போது, தேசத்துக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார். டெல்லி கிரிக்கெட் சங்கமானது முதல் முறையாக மாநிலத்திலிருந்து அனைத்து முன்னாள் சர்வதேச வீரர்களுக்கும் விஐபி பாஸ் வழங்குகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரி��ையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/live-updates-india-australia-2nd-t20-285262.html", "date_download": "2019-04-19T22:17:47Z", "digest": "sha1:CCTZKGFHX2L65PLBGGCIMKMV2FOXTHDZ", "length": 10487, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டி 20 தொடர் உடனடி தகவல்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டி 20 தொடர் உடனடி தகவல்கள்\nகவுகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது\nஇந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டி 20 தொடர் உடனடி தகவல்கள்\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nசென்னைக்கு மீண்டும் ‘நோபால்’ சர்ச்சை\nடாஸ் தீர்மானத்தில் அடம்பிடிக்கும் ஐபிஎல் அணிகள்-வீடியோ\nசென்னைக்கு எதிரான 33-வது லீக் போட்டியில் ஹைதராபாத் வெற்றி-வீடியோ\nஹைதராபாத்திற்கு 133 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி-வீடியோ\nதோனிக்கு காயம்னா, நான் முதலுதவி: தினேஷ் கார்த்திக் கருத்து \nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nWorld cup 2019 ரிஷப் பண்ட்டை ஏன் தேர்வு செய்யவில்லை.. அசாருதீன் விளாசல்\nWC 2019: உலகக்கோப்பையில் விஜய் ஷங்கர், காரணம் ஹர்திக் பண்டியா- வீடியோ\nDinesh karthik in WC 2019 முட்டி மோதி உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக்\nவிஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: ப்ரீத்தியை காப்பாற்றிய விக்ரம்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதா நினைத்தது நிறைவேறவில்லை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட���டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/petta-collection-2-54-million-dollars-in-usa/", "date_download": "2019-04-19T22:26:49Z", "digest": "sha1:6BKKB2BR7E55UNTTWJNVA2SFVTURUDJI", "length": 22235, "nlines": 255, "source_domain": "vanakamindia.com", "title": "அமெரிக்காவில் 2.54 மில்லியன் டாலர்கள்... குறைந்த டிக்கெட் விலையிலும் தரமான, சிறப்பான வசூல் ‘பேட்ட’! - VanakamIndia", "raw_content": "\nஅமெரிக்காவில் 2.54 மில்லியன் டாலர்கள்… குறைந்த டிக்கெட் விலையிலும் தரமான, சிறப்பான வசூல் ‘பேட்ட’\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nஅமெரிக்காவில் 2.54 மில்லியன் டாலர்கள்… குறைந்த டிக்கெட் விலையிலும் தரமான, சிறப்பான வசூல் ‘பேட்ட’\nஅமெரிக்காவில் வரலாறு காணாத குறைந்த டிக்கெட் விலையிலும் பேட்ட படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவே மற்ற படங்களின் டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் எனவும் தெரிகிறது.\nவாஷிங்டன்: அமெரிக்காவில் 25வது நாளைக் கடந்த ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் 2.54 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ப்ரீமியர் காட்சிகள் மற்றும் ரெகுலர் காட்சிகளுக்கு பேட்ட படத்திற்கு கட்டணக் குறைப்பு செய்திருந்தார்கள் வினியோகிஸ்தர்கள் திங் பிக் நிறுவனத்தினர்.\n2.0 படத்திற்கு ப்ரீமியர் காட்சிகளுக்கு 30 டாலர்கள், ரெகுலர் காட்சிகளுக்கு 25 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப் பட்டது. கபாலி படத்திற்கு 25 டாலர்கள் ப்ரீமியர் காட்சிகளுக்கும் 20 டாலர்கள் ரெகுலர் காட்சிகளுக்கும் என இருந்தது.\nஆனால் பேட்ட படத்திற்கு அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சிக் கட்டணம் 20 டாலராக அதிரடியாகக் குறைக்கப்பட்டது. அடுத்து 18 டாலர்கள், 15 டாலர்கள் என ரெகுலர் காட்சிகளுக்கான கட்டணமும் பேட்ட படத்திற்கு குறைக்கப் பட்டது. இது கபாலி படத்தை விட 20 சதவீதம் குறைவு. 2.0 படத்தைவிட 33 சதவீதம் கட்டணக் குறைவாகும்.\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சிவாஜி படத்தின் ப்ரீமியர் காட்சிக் கட்டணம் 25 டாலராக இருந்தது. அதன் பின்னர் தற்போது பேட்ட படத்திற்குத் தான் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது.\nகுறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையிலும் பேட்ட படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டும் 2.54 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் வசூல் செய்துள்ளது. தமிழ்ப் பதிப்பில் மட்டும் அமெரிக்காவில் 2.0 படத்தின் வசூல் 3.4 மில்லியன் டாலர்கள், கபாலி படத்திற்கு 3.2 மில்லியன் டாலர்களாகும். ஆனால், பேட்ட படத்தை இந்த இரண்டு படங்களையும் விட அதிகமான மக்கள் தியேட்டருக்கு வந்து பார்த்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.\nஅந்த வகையில், அதாவது அமெரிக்காவில் தியேட்டரில் வந்து பார்த்தவர்கள் என்ற அடிப்படையில், பேட்ட படம் 2.0 மற்றும் கபாலி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் தரமான சிறப்பான வசூல் வேட்டை செய்துள்ளது “பேட்ட” என்றும் கூறலாம்.\nமேலும், ‘பேட்ட’ பட வெளியீட்டின் போது 5 இந்தியத் திரைப்படங்கள் உடன் வெளியானது. அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்து புதிய இந்தியப் படங்கள் வெளியானதால், பேட்ட படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை.\n“மூன்றாவது வாரத்திலும் நல்ல கூட்டம் இருந்த போதிலும் போதிய திரையரங்குகள் பெற முடியவில்லை. அதனால் ரிப்பீட்ட் ஆடியன்ஸ் வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது,” என வினியோகிஸ்தர் ‘திங் பிக்’ நிறுவனத்தின் சார்பில் ராம் முத்து தெரிவித்தார்.\nஇந்த நெருக்கடிகள் எதுவும் கபாலி படத்திற்கோ, 2.0 படத்திற்கோ இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘பேட்ட’ படத்திற்கு இது மேலும் ஒரு வெற்றி மைல்கல் என்றும் குறிப்பிடலாம்.\n– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்\nTags: | Karthik SubbarajAnirudhPettarajinikanthSun PicturesUSAஅனிருத்அமெரிக்காகார்த்திக் சுப்பராஜ்சன் பிக்சர்ஸ்பேட்டரஜினிகாந்த்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை...\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nஇன்று பேட்ட படத்தின் நூறாவது நாள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான பேட்ட படத்தின் வெ��்றியைத் தடுக்க அல்லது மட்டம் தட்ட எவ்வளவோ முயற்சிகளை சிலர்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி...\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nசென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்விக்கு மே 23-ம் தேதி பதில் தெரிந்து விடும்...\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி...\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nசிதம்பரம்: தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்கள் நடைபெற்றது. தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருந்த தருணத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம்...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கீழே இயங்கும் டைரக்டெர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. 32 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுர�� சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/dosa-recipes/fruit-dosa/", "date_download": "2019-04-19T23:21:30Z", "digest": "sha1:KC7X4OK5CKDXC7AX5YJIYBBRZDBLL6RQ", "length": 5712, "nlines": 83, "source_domain": "www.lekhafoods.com", "title": "பழ தோசை", "raw_content": "\nCooking Time: 1 தோசைக்கு 5 நிமிடங்கள்\nசர்க்கரை (Sugar) தேவையான அளவு\nஉரித்த மாதுளம்பழம் 2 மேஜைக்கரண்டி\nமிக்ஸியில் வாழைப்பழம், ஆப்பிளை அரைத்துக் கொள்ளவும்.\nதோசை மாவுடன் சர்க்கரை கலந்து கொள்ளவும்.\nபழக்கலவையை மாவுடன் கலந்து வைக்கவும்.\nதோசைக்கல்லைக் காய வைத்து, மாவை சிறிய வட்டமாக ஊற்றவும்.\nஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.\nஉரித்த மாதுளம் பழங்களை தோசையின் மேல் பக்கம் பரவலாகப் போட்டு பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_248.html", "date_download": "2019-04-19T22:20:51Z", "digest": "sha1:FWGEY5DGC36CVOYSI654PZVN7XPI6EGO", "length": 8683, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "நடுநிலைப் பள்ளியில் கணினி ஆய்வு மையம் திறப்பு விழா - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நடுநிலைப் பள்ளியில் கணினி ஆய்வு மையம் திறப்பு விழா\nநடுநிலைப் பள்ளியில் கணினி ஆய்வு மையம் திறப்பு விழா\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஆவணத்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் கணினி ஆய்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர்\nப. கலைச்செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் அவர்கள் கலந்துகொண்டு ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். பள்ளிக்கு கணினிகள் நன்கொடை வழங்கிய பேராசிரியர் முனைவர் திரு. தங்க ரவி சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கராத்தே சிலம்பம் பயிற்சிக்கான சிறப்பு ஆடைகள் வழங்கப்பட்டது. ஆடைகளை அன்பளிப்பாக வழங்கிய அரசு தோல் மருத்துவர் டாக்டர். மனோகரி அவர்களுக்கும், இளம்பருதி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு வாகனம் வாங்கும் திட்டத்திற்காக வாடிகாட்டை சேர்ந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் k.விஸ்��நாதன்,\nசி. பரமசிவம் மற்றும் அறந்தாங்கி நண்பர்களும் ரூபாய் 22 ஆயிரத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர். ஆசிரியர் திருமதி .ஆனந்தி அவர்கள் நன்றியுரை கூற மாணவர்களின் கலைநிகழ்ச்சியோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/Sampanthan.html", "date_download": "2019-04-19T23:01:57Z", "digest": "sha1:DMO2OG3SDBXFMCCRJMDAQHC6NNXMWJGU", "length": 10150, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "என்னைப் போல ஒவ்­வொரு இடத்­தில் ஒவ்­வொரு கதை­யைக் கூறு­கி­றார் மகிந்த! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / என்னைப் போல ஒவ்­வொரு இடத்­தில் ஒவ்­வொரு கதை­யைக் கூறு­கி­றார் மகிந்த\nஎன்னைப் போல ஒவ்­வொரு இடத்­தில் ஒவ்­வொரு கதை­யைக் கூறு­கி­றார் மகிந்த\nமகிந்த ஒவ்­வொரு இடங்­க­ளி­ லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார். புதிய அர­ச­மைப்பு வேண்­டாம் என்று இங்கு வைத்­துச் சொன்­ன­வர், இந்­தியா சென்று அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டும் என்­கின்­றார். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.\nதாம் ஆட்­சிக்கு வந்­த­தும் அர­ச­மைப்­புத் திருத்­தத்­தின் ஊடாகத் தமிழ்மக்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­டும் என்று இந்­தி­யா­வில் வைத்து மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­தா­வது:\nநாங்­கள் அன்று தொடக்­கம், அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டாம், புதிய அர­ச­மைப்­புத்­தான் வேண்­டும் என்று கோரு­கின்­றோம். பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ட­மும் எடுத்­து­ரைத்­துள்­ளோம். ஐ.நா. தீர்­மா­னத்­தி­லும் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nமகிந்த சொல்­லும் கார­ணம் ஏற்­றுக் கொள்ள முடி­யாது. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத்­தான் தீர்­வைக் காண­மு­டி­யும். அதன் ஊடா­கத்­தான் நாட்­டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்.\nமகிந்த ஒவ்­வொரு இடங்­க­ளி­லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார். புதிய அர­ச­மைப்பு வேண்­டாம் என்று இங்கு வைத்­துச் சொன்­ன­வர், அங்கு சென்று அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டும் என்­கின்­றார்.\nஅவர் தான் ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்கு, எமது நாட்டு மக்­க­ளை­யும் வெளி­��ா­டு­க­ளை­யும் சமா­ளிப்­ப­தற்­கும் வௌ;வேறு இடங்­க­ளில் வௌ;வேறு வித­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்.\nஎந்த அரசு ஆட்­சி­யி­லி­ருந்­தா­லும், புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கவே தீர்­வைக் காணவே நாங்­கள் ஒத்­து­ழைப்­போம். அந்­தத் தீர்வு அர்த்­த­புஷ;டியாக இருக்­கும் பட்­ட­சத்­தில் அதற்கு ஆத­ர­வ­ளிப்­போம் – என்­றார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-9/", "date_download": "2019-04-19T22:26:37Z", "digest": "sha1:YDRPBFAEQVEBKW7L45KZBRAFYIIBZ3JJ", "length": 7064, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "தினமும் ஒரு தகவல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎளிதில் கிடைக்கும் வாழைத்தண்டில் உள்ள மருத்துவ குணங்கள்.\nசிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.\nவாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.\nஇரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்\nமலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.\nமிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=41", "date_download": "2019-04-19T23:24:11Z", "digest": "sha1:JCBMKDNB3PBZTS4YMRA7U5T7YQVCFJGO", "length": 19004, "nlines": 116, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "Trending கட்டுரைகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பிக்கலாம்\nபென்ஷன் வாங்குபவர்கள் வருடா வருடம் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை பென்ஷன் வாங்கும் அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனை ‘லைஃப் சர்டிஃபிகேட்’ சமர்பித்தல் என்பர். அப்போதுதான் அவர்களுக்கு பென்ஷன் தொடர்ச்சியாக கிரெடிட் ஆகும். நடமாட முடியாதவர்கள், வெளியூரில் / வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு லைஃப் சர்டிஃபிகேட்டை சரியான நேரத்தில் கொடுப்பது என்பது இயலாத செயல். இதுநாள்வரை பென்ஷன் வாங்குபவர்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று லைஃப் சர்டிஃபிகேட் கொடுத்து வந்தார்கள். நம்…\nஅண்மையில் என் ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் “பேஸ்புக்கில் யார் யாருக்கெல்லாம் லைக் போடலாம், கமென்ட் செய்யலாம்… ஃபேஸ்புக்கை எப்படி கையாள்வது….” என்று இன்பாக்ஸில் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். வயது 65+. ஃபேஸ்புக்குக்குப் புதிது. நான் அவருக்கு எழுதிய பதிலுடன் இன்னும் சில பாயின்ட்டுகளை சேர்த்து இங்கு அனைவருக்கும் பொதுவாக்குகிறேன். ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்து, தனிப்பட்ட முறையில் மெசஞ்சரிலும் சென்று வேண்டுகோள் விடுக்காதீர்கள். ஃபேஸ்புக்கில்…\nஇரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம்\nகாலம் காலமாக ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் முன்னின்று ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும் வெற்றியடையவும் பிடிக்கும் ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று கலை, அரசியல், பிசினஸ் என பல்வேறு துறைகளில் முன்னேறிய பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்….\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது\n2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், புதிதாக கூகுள்+ அக்கவுண்ட் புரொஃபைல் (Account Profile), கூகுள்+ பக்கங்கள் (Google pages), கூகுள்+ நிகழ்வுகளை (Google Events) போன்றவற்றை இனி யாரும் உருவாக்க முடியாது. 2019 ஏப்ரல் 2-ம் தேதிக்கு முன்பாக பயனாளர்கள் தங்கள் கூகுள் பிளஸ் அக்கவுண்ட்டில் உள்ள தகவல்களை டவுன்லோட் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜிமெயில் (Gmail), கூகுள் போட்டோஸ் (Google Photos)…\nசப்ளை… டிமாண்ட் (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பிப்ரவரி 2019)\nதிறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. சுயதொழிலில் வெற்றிபெற ஓர் உத்தியை கதை மூலம் விளக்கி எழுதி இருந்தேன் ‘சப்ளை – டிமாண்ட்’ கட்டுரையில்… இந்தப் புத்தகத்தை ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்…\nமுண்ட��சு கவி ஓர் அறிமுகம் (மாணவர் சக்தி டிசம்பர் 2018)\n‘கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாரதியின் அடையாளங்கள்’ நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு அடையாளம் இருப்பதைப்போல, நம் பாரத நாட்டுக்கு என பிரத்யேகமான அடையாளம் உண்டு….\nஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க (ஆகஸ்ட் 24 & டிசம்பர் 13, 2018)\nதமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய ‘புதையல் டைரி’ – யை சிறந்த சிறுவர் நூலுலாக பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. முதற்கண் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தன் மகன் குறித்தும் ஆட்டிசம் பாதித்த சிறப்புக் குழந்தைகள் குறித்தும் அவ்வப்பொழுது வெப்சைட்/ஃபேஸ்புக்/பத்திரிகைகளில் இவர் எழுதி வரும் விழிப்புணர்வு கட்டுரைகள் மூலமும் இவரது மேடை பேச்சுகள் மூலமும் …\nநம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)\nநம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன், நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் வசித்து வருகிறேன்’ இவை என் அடையாளங்கள். இதுபோல…\nநீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)\nதிறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் பின் தங்கி விடுவார்கள் என்ற கருத்தின்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதினசரி டாட் காமில் என் கட்டுரைகள்\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை\nஇங்கிதம் பழகுவோம்[28] யார் பிரபலம்\nகனவு மெய்ப்பட[23] – பல்கிப் பெருகும் செயல்பாடுகள்\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nகூகுள் பிளஸ் (G+) ஏன் மூடப்படுகிறது 2019 ஏப்ரல் 2-ம் தேதி கூகுள்+ அக்கவுண்ட் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில்,…\nஉங்கள் பிளாகுகளுக்கு ஒன்றும் ஆகாது… நீங்கள் பிளாக் - Blog வைத்துள்ளீர்களா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா அதில் தொடர்ச்சியாக பதிவிடும் வழக்கம் உள்ளவரா\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nமீடியா பங்களிப்புகள் Click the desired link... சிறுகதைகள் - 100 க்கும் மேல். கட்டுரைகள்…\nவாழ்க்கையின் OTP-5 (புதிய தலைமுறை பெண் –… தாளமுடியாத மனச்சோர்வும் மனஅழுத்தமுமே ஸ்ட்ரெஸ். ஏதேனும் ஒரு விஷயத்தால் மனதளவில் சோர்வடைவது ஸ்ட்ரெஸ்ஸின்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஅனிமேஷன் அனிமேஷன் தயாரிப்புகள் கல்வி சார்ந்த படைப்புகள் புராண இதிகாச சிடிக்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பை…\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct063.php", "date_download": "2019-04-19T22:59:33Z", "digest": "sha1:TCPSW5NMOXPGIPBMC3WOI4FY6B45B55E", "length": 16002, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை - Sarguna Natheswarar Temple, Thirukkaruvili Kottittai", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை\nசிவஸ்தலம் பெயர் திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது)\nஇறைவன் பெயர் சற்குண நாதேஸ்வரர்\nஇறைவி பெயர் சர்வாங்க சுந்தரி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது கு��்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மி. வந்தும் கருவேலி தலத்தை அடையலாம். திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மி. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.\nஅம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங���க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.\nஇக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. \"கருவிலி\" என்ற பெயரே \"இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்,\" என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.\nதிருக்கருவிலி கொட்டிட்டை சற்குண நாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nமுகப்பு வாயில் கடந்து விசாலமான நடைபாதை\n3 நிலை இராஜ கோபுரம்\nதன் இரு தேவியருடன் முருகர்\nஇராஜ கோபுரம் முன் நந்தி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலமான இத்தலத்தை அப்பர் தன் பதிகங்களிலே \"கருவிலிக் கொட்டிட்டை\" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே \"கொட்டிட்டை\" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் \"கொட்டிட்டை\" என்பதாகும். அவர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் \"நீர் உம்மை நோக்கி கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக\" என்று குறிப்பிடுகிறார்.\n1. மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்\nபட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்\nகட்டிட்ட வினை போகக் கருவிலிக்\nகொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே.\n2. ஞாலம் அல்கு மனிதர்காள் நாடொறும்\nஏல மா மலரோடு இலை கொண்டுநீர்\nகோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே\n3. பங்கம் ஆயின பேசப் பறைந்து நீர்\nகங்கை சேர் சடையான் தன் கருவிலிக்\nகொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n4. வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்\nவேடனாய் விசயற்கு அருள் செய்தவெண்\nகோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n5. உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர்\nபைகொள் பாம்பு அரையான் படை ஆர் மழுக்\nகொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே.\n6. ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்\nதோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி\nகாற்றும் ஆகி நின்றான்றன் கருவிலிக்\nகூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.\n7. நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்\nபொல்லா வாறு செயப் புரியாது நீர்\nகல்லாரும் மதில் சூழ் தண் கருவிலிக்\nகொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.\n8. பிணித்த நோய்ப்பிறவிப் பிறிவு எய்துமாறு\nஉணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர\nகணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்\nகுணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.\n9. நம்புவீரர் இது கேண்மின்கள் நாடொறும்\nஎம்பிரான் என்று இமையவர் ஏத்தும்\nகொம்பனார் பயில் கொட்டிட்டை சேர்மினே.\n10. பார் உளீர் இது கேண்மின் பருவரை\nகார்கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலிக்\nகூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/supreme-court2", "date_download": "2019-04-19T22:16:49Z", "digest": "sha1:GMSBYLG6ONG23I5N35J6XUUEADLQ7CCZ", "length": 8837, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nபாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு\nஇயேசுவின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்..\nசிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி\nமகன், மருமகள் பாஜக, அப்பாவும், அக்காவும் காங்கிரஸில்\nவடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nவீட்டின் மேல் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் | 2 பெண்கள் உள்பட…\nவிண்வெளியில் ஓராண்டு தங்கும் அமெரிக்க வீராங்கனை..\nHome இந்தியா டெல்லி ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம்...\nஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு கபொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் அப்பீல் செய்தனர்.இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி, அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தார். ஆனால் 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது கூறப்படும் என்பது புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு கூறப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகுடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார்.\nNext articleகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..\nஅடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..\nவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/05/83331.html", "date_download": "2019-04-19T23:26:58Z", "digest": "sha1:MQQSE37BE4N6ZCVPM2B7XU3A7WGSB3VC", "length": 17757, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலு���லகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு: முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்\nவெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018 கடலூர்\nபண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.\nஇதில் கண்டரக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 36 பயனாளிகளுக்கும், கள்ளிப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கும் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.மேலும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணையை வழங்கினார்.42 ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள் முழுமையாக எரிய வேண்டும், சாலைகள் சீரமைப்பு தொடர்ச்சியாக நடைபெற வேண்டும், திருமண நிதி உதவியும், மகப்பேறு நலத்திட்டங்கள் உரிய காலத்திற்கு சம்பந்தபட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பனவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ், கிருஷ்ணகுமார் முன்னால் ஒன்றிய சேர்மன் சுந்தரி முருகன், கவுன்சிலர் சங்கர், கௌரி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.��. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\n‘மோடியின் ராணுவம்’ என்று பேசிய மத்திய மந்திரியை தேர்தல் கமிஷன் எச்சரித்து விடுவித்தது\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்\nஓட்டுப் பதிவை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : உரியடி-II படத்தின் திரைவிமர்சனம்\nபச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nதிருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் நாளை விருப்பமனு அளிக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு\n4 சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்\nதருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குப்பதிவு: தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பேட்டி\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி\nபெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஅரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை : சர்பிராஸ் அகமது கேப்டன்\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஇந்திய அணியில் டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் : கேப்டன் விராட் கோலி பேட்டி\nபுதுடெல்லி : இந்திய அணியில் எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக இருப்பது அதிர்ஷ்டம் என்று கேப்டன் விராட் கோலி ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை வெற்றி: ராகுல் சாஹருக்கு ரோகித் சர்மா பாராட்டு\nபுதுடெல்லி : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெ��ிராக சிறப்பாக பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ...\nடி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் \nபுதுடெல்லி : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் ரன்கள் அடித்து ...\nவைரலான புகைப்படம்: நியூசிலாந்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..\nவெல்லிங்டன் : நியூசிலாந்தில் இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி சமூக ...\nஅம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை\nமும்பை : அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ: பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும் \nவீடியோ: மதுரை தல்லாகுளத்தில் பக்தர்கள் கள்ளழகருக்கு எதிர்சேவை\nவீடியோ: மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்\nவீடியோ: சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ: ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019\n1அம்பத்தி ராயுடுவிற்கு ஆதரவு தெரிவித்து பிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் பு...\n24 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவ...\n3சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\n4திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mymemory.translated.net/en/English/Tamil/be-strong-enough-stand-alone", "date_download": "2019-04-19T23:22:35Z", "digest": "sha1:3KOAYAR5IA4XS3ZJNU2Q3ANHQVI3BH4M", "length": 9677, "nlines": 87, "source_domain": "mymemory.translated.net", "title": "Translate be strong enough stand alone in Tamil", "raw_content": "\n) \"நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்\" என்று அவர்கள் கூறுகின்றார்களா\nஆதரிக்கப்படாத முறையில் சான்றிதழின் திறவுச்சொல் குறியாக்கப்பட்டுள்ளது, பெரும்பாலும் உறுதியற்றது என்று கருதப்படும் ஒன்றினால்.\nஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).\nஉங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.\nஅந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/03/04/balayogi.html", "date_download": "2019-04-19T22:16:09Z", "digest": "sha1:YTVXLH2VLMGDWXNBG25V3MGAA4YM23D2", "length": 17823, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத்துக்கு ராசியில்லாத 13 | 13 unlucky for Lok Sabha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக ��ருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13க்கும் நாடாளுமன்றத்துக்கும் ராசியில்லை என்று தெரிகிறது.\nஇப்போது நடந்து வருவது 13வது லோக்சபா. 13வது லோக் சபாவில் இதுவரை 13 பேர் மரணடைந்துவிட்டனர்.இதில் கடைசியாக சேர்ந்திருப்பவர் சபாநாயகர் பாலயோகி.\nகடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த லோக்சபா சபாநாயகர்பாலயோகியின் உடல் சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டது.\nநாடாளுமன்றக் கட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nஎதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், நரசிம்ம ராவ்,லோக் சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத், ராஜ்யசபா துணைத் தலைவர் நஞ்மா ஹெப்துலலா ஆகியோரும்அஞ்சலி செலுத்தினர்.\nபாலயோகியின் உடலுடன் அவரது மகன் ஹரிஷ், மகள் தீப்தி ஆகியோரும் உடன் வந்தனர். இன்று பிற்பகலிலேயேசிறப்பு விமானத்தில் பாலயோகியின் உடல் மீண்டும் ஆந்திர மாநிலம் கொண்டு செல்லப்படும். அங்கு அவரதுசொந்த ஊரான மும்மடிவாரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.\nதலைவர்கள் அஞ்சலிக்காகவும், அவர் வசித்து வந்த சபாநாயகர் இல்லத்தில் அஞ்சலிக்காகவைக்கப்படுவதற்காகவும் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டது.\nஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மிகுந்த நம்பிக்கைக்குறியவர் பாலயோகி. தனது நியாயமானநடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தின் அனைத்துத் தரப்பினருடனும் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.\nதீவிர மேல்மருவத்தூர் பக்தர். 51 வயதான பாலயோகிக்கு விஜயகுமாரி என்ற மனைவியும் 3 மகள்களும் ஒருமகனும் உள்ளனர்.\nநேற்று தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் குவாடலங்கா-பீமாவரம்இடையே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nபாலயோகியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேற்கு வங்க சட்டசபையும் ஒத்தி வைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. தெலுங்கு தேசம் மீண்டும் போராட்டம்\nதெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு கட்சியுடன் காங்., இ.கம்யூனிஸ்ட் கூட்டணி.. சந்திரசேகரராவுக்கு செக்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.. தெலுங்குதேசம் நோட்டீஸ்\nமத்திய அரசுக்கு எதிரான போராட்டம்...ஆதரவு கோரி கனிமொழியுடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் சந்திப்பு\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்- மாநில கட்சிகள் ஆதரவை பெற தெலுங்குதேசம் மும்முரம்\nஅமித்ஷாவே ஆந்திராவை விட்டு வெளியேறு திருப்பதியில் தெலுங்குதேசம் கருப்புக் கொடி போராட்டம்\nபாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது ஒருதலைபட்சமானது: சந்திரபாபுவுக்கு அமித்ஷா கடிதம்\nகாவிரி: 13வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் அதிமுக எம்.பி.,க்கள்\nநம்பிக்கை இல்லா தீர்மானம்... யாருக்கும் ஆதரவு இல்லை- மவுனம் கலைத்தது சிவசேனா\nநம்பிக்கை இல்லா தீர்மானம்: எம்.பிக்களுக்கு தெலுங்குதேசம் கொறடா உத்தரவு\nலோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் ஆந்திரக்கட்சிகள்... என்ன செய்யப்போகிறது அதிமுக\nலோக்சபாவில் 'நம்பிக்கை இல்லா தீர்மான' விவகாராத்தை இன்று எழுப்���ும் தெ.தேசம், ஒய்எஸ்ஆர் காங்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/03/07/intelligence.html", "date_download": "2019-04-19T22:40:29Z", "digest": "sha1:CSYX2ZUNYNZG7GWEQ32V6NU335BCO3YT", "length": 13095, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலாம், கங்குலியைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் | Kalaam, Sachin and Ganguly on terrorist hit list: Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலாம், கங்குலியைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டம்\nஇந்தியாவின் பாதுகாப்பு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம், கிரிக்கெட் அணியில் கேப்டன் சவுரவ் கங்குலி,தெண்டுல்கர் ஆகியோர் தீவிரவாதிகளின் ஹிட்-லிஸ்டில் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து மூவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஉளவுப் பிரிவுகள் தந்துள்ள தகவலின்படி இந்த மூவரையும் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுருப்பதுஉறுதியாகியுள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் வித்யாசாகர் ராவ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.\n��தையடுத்து அவர்கள் வசித்து வரும் மாநிலங்களின் அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைநடத்தி பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துவிட்டது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொள்ளாச்சி கொடூரம்.. இடைத் தேர்தல் சர்ச்சை.. நிர்மலா தேவி பரபரப்பு.. இன்று இதுதான்\nபுயல் மாதிரி ஓடிட்டிருக்கீங்களா பாஸ்.. கொஞ்சம் வெயிட்.. இதைப் படிச்சீங்களா..\nஆத்ம பலம் கொடுத்த கெளசல்யா.. தளராத 103 வயது ரங்கம்மா... தன்னம்பிக்கை செய்திகள்\nகலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்\nகிடுகிடுக்க வைத்த கிரைம் பீட்\nஇப்படி ஆயிப் போச்சே தலைவா\nபிரியாணி கடை பாணியில் மற்றொரு ஷாக்.. செல்போன் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி\n6 மணி வரை.. நடந்தது இதுதான்\nஇன்று மாலை 5 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nஇன்று மாலை 4 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nஇன்று பகல் 2 மணிவரை வரை நடந்த முக்கிய செய்திகள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/09/statement.html", "date_download": "2019-04-19T22:18:31Z", "digest": "sha1:5RYSB7TSKKW5UOQIBT57RJVGCURUWSCS", "length": 17249, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளார் ஜெ.: அமெரிக்காவிலிருந்து வைகோ அறிக்கை | Vaiko charges TN government with letting loose repression - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅராஜகத்தைக் கட்டவிழ்த்துள்ளார் ஜெ.: அமெரிக்காவிலிருந்து வைகோ அறிக்கை\nஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து எதிர்க் கட்சிகளைப் பழிவாங்குவதற்காக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறியுள்ளார்.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தமிழகஅரசு வழக்கு தொடர்ந்தது. இவர்களில் வைகோவைத் தவிர மற்ற 8 பேரையும் இன்று காலை போலீசார் கைதுசெய்தனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வைகோ சிகாக்கோ நகரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:\nஅரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக ஜெயலலிதா வழக்கம் போல் தன்னுடைய அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். இதற்காகத் தற்போது பொடா சட்டத்தை ஏவி விட்டுள்ளார்.\nஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் பொடா சட்டத்தின் கீழ் இன்று 8 மதிமுக பிரமுகர்களைத்தமிழக அரசு கைது செய்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஆனாலும் மதிமுக இவற்றையெல்லாம் கண்டு அஞ்சி விடாது. அதற்காக நாங்கள் வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.\nஇந்தக் கைதுச் சம்பவங்களைக் கண்டு மதிமுக தொண்டர்களும் கலங்கி விடக் கூடாது. வன்முறைக்கு இடம்கொடுத்து விடாமல் அனைவரும் அமைதியாகவும் கட்டுக் கோப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.\nஏற்கனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் (ஜூலை 11) பிற்பகல் நான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துசேர்வேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே சென்னையில் மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநாளை மறுநாள் சென்னை திரும்பும் வைகோவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க மதிமுகதொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.\nவைகோ சென்னை திரும்பியவுடன் அவரைக் கைது செய்யவும் தமிழக அரசு முயற்சித்து வருகிறது.\nஅவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால் மறுநாளே தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டஅலுவலகங்களின் முன் மதிமுகவினர் போராட்டம் நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் கணேசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nவலுக்கும் ஜாக்டோ ஜியோ போராட்டம்... தமிழகம் முழுவதும் மறியல் செய்த 75 ஆயிரம் பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-cricket-specialists-in-the-world", "date_download": "2019-04-19T22:34:53Z", "digest": "sha1:UR2SEE7CLJMSLOEEIB3GP3NVTMEIRTPG", "length": 13698, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய 3 வீரர்கள்", "raw_content": "\nகிரிக்கெட் போட்டியானது தொடங்கி 142 வருடங்கள் கடந்தும் இன்றளவும் உலகின் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது இந்த கிரிக்கெட் போட்டிகள் சில மதிநுட்பமான முடிவுகளாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்து தன்னை மெருகேற்றி வருகிறது, இந்த கிரிக்கெட் போட்டிகள். இதில் ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒரு வீரராவது தங்களது வல்லமையால் இவ்வகை கிரிக்கெட் போட்டிகளை மாற்றியமைத்து வருகின்றனர்.\nஅதுபோன்ற தங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\nநீங்கள் உங்களது வாழ்வில் சூப்பர்மேனை ஒருமுறையாவது கண்டதுண்டா அதுவும் பறக்கும் மனிதனைஇந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறார், ஒரு கிரிக்கெட் வீரர். ஆம், இவர் நிஜத்திலும் கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் பறக்கும் திறன் படைத்தவர். அவர் பெயர் தான் ஜோனாதன் நைல் ரோட்ஸ். அனைத்துலக கிரிக்கெட்டின் ஒரு ஆகச்சிறந்த பீல்டர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால், இவரின் பீல்டிங் திறமையால் பலமுறை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும், இந்த அசாத்திய திறமையால் மட்டுமே பல ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் ஒரு சிறந்த ஹாக்கி வீரரும் கூட.இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2003-ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக பீல்டிங் பயிற்சியாளர் பதவியை மேற்கொண்டு வருகிறார்.\nசுழற்பந்து வீச்சு ஒரு கலை. ஒரு வீரர் இந்த கலையில் தேர்ச்சி பெறுவது மிக கடினம். ஆனால், இந்த சுழற்பந்துவீச்சில் மிகவும் கைதேர்ந்தவர்களில் ஒருவர் என்று கூறினால் அது ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. இவரது கையில் இருந்து வெளிவரும் ஒரு பந்தை இப்படியெல்லாம் வீசலாம் என ஒரு சுழற் பந்துவீச்சாளர் தனது கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இவரது பந்து வீச்சுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தீட்டும் திட்டத்தினையும் யுக்திகளையும் முறியடித்து அவர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தனது முதலாவது ஆஷஸ் தொடரில் மைக்கேல் கட்டிங்-க்கு மறக்கமுடியாத அதிர்ச்சியை தனது பந்துவீச்சால் அளித்தார். பேட்டிங்கில் கைதேர்ந்தவர்களாக ரிச்சர்ட்சன் மற்றும் ஆன்ரீவ் ஸ்டராஸ்-க்கும் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.2007-ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 708 டெஸ்ட் விக்கெட்களையும் 293 ஒரு நாள் போட்டிகள் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.\nசர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்திற்குள் மிடுக்கான நடையுடன் கையை சுழற்றிக்கொண்டு தொப்பியை அட்ஜஸ் செய்தவாறு நுழைந்தாலே போதும் எதிரணி வீரர்களுக்கு ஒருவித பயமும் இருக்கையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு இவர் இன்று என்ன செய்யப்போகிறாரோ என்ற புதுவிதம் சுவாரசியமும் தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை செலுத்த தவறியதில்லை உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களிடமிருந்து சற்று மாறுபட்டு இருந்த ரிச்சர்ட்ஸ், புதிய புதிய ஷாட்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரது ஒவ்வொரு ஷாட்களும் அரக்கத்தனமாகவே இருந்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்தது இவரது அதிரடிக்கு சிறந்த உதாரணமாகும். இவர் நிச்சயம் இந்த காலக்கட்டதில் விளையாடி இருந்தால் ஐபிஎல் ஏலங்களில் பல அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தேர்ந்தெடுக்க நேரும். 1975 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் 8540 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6721 ரன்களும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரின் லாராவும் இவரது வழித்தோன்றல்களாகவே அறியப்பட்டனர். இவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ஹெல்மெட்டை அணிந்ததே இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு.\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஅனைத்து இடங்களிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தற்போதைய 3 கிரிக்கெட் வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nஅனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் 3 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்காமலே ஓய்வு பெற்ற 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத 3 கிரிக்கெட் வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் விளாசியுள்ள 3 இந்திய வீரர்கள்\nஐபிஎல் 2019: தங்களது அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கும் 3 பிபிஎல் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் விளையாட தகுதியான 3 அசோசியேட் அணி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-04-19T22:32:58Z", "digest": "sha1:7AMGOSSXWWY5AQAUACXJYGYRKL7QIFKU", "length": 12241, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "நானும் எனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை", "raw_content": "\nமுகப்பு News Local News நானும் எனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை – முன்னாள்...\nநானும் எனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை – முன்னாள் போராளியின் மனைவியின் பரிதாப நிலை\nதனது கணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் தனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை என அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.\nவவுணதீவுப்பகுதியில் பொலீசாரை சுட்டுக் கொன்றது யார் எண்டு அடையாளம் காட்டும் படி தனது கணவரை தடுத்து வைத்திருப்பது நீதிக்கு முரணான செயலாகும் அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.தனது கணவருக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொலை செய்தது யார் என்று எனது கணவரால் எவ்வாறு அடையாளம் காட்ட முடியும் அவ்வாறு காட்டுவது எனில் வீதியில் செல்லும் யாரையேனும் பிடித்து தான் காட்ட வேண்டும்.\nஅத்தோடு எனது கணவருக்காக நீதி கோரி சுதந்திரமாக போராட்டம் செய்ய கூட முடியவில்லை.நேற்று இரவு நான் எனது பிள்ளைகளுடன் உணவுத் தவிர்ப்பு போராட்டம் செய்துகொண்டு இருக்கையில் காந்தி பூங்காவிற்கு வந்த அதிகளவான போலீசார் மற்றும் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் எனது போராட்டத்தினை வலுக்கட்டாயமாக இடைநிறுத்தி என்னையும் பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.\nஉடனடியாக எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய போலீசார் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நானும் எனது பிள்ளைகளும் நஞ்சருந்தி இறந்து விடுவதை தவிர வேறு வழியில்லை எனது கணவரின் உ���ைப்பு மூலமே எனது பிள்ளைகளின் மற்றும் எனது வாழ்க்கையும் தங்கியுள்ளது\nபுகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே\nயாழில் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத 17 காவல்துறையினர் இடமாற்றம்\nயாழ். மாநகர சபை வேட்பாளர் தயாளன் மீது தாக்குதல் – பொலிஸில் முறைப்பாடு\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2660620.html", "date_download": "2019-04-19T23:04:30Z", "digest": "sha1:DDDI7PA4UKKIMZGN4RHQJZTXURPBVTIY", "length": 8075, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வி��ைவில் அகவிலைப்படி உயர்வு\nBy DIN | Published on : 06th March 2017 01:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.\nஇதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு அளிக்கப்படவுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபணவீக்கத்துக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. எனினும், தொழிலாளர் சங்கங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு திருப்ப அளிக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், விலை உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி இருப்பதில்லை என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், \"ஏற்கெனவே அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு முறைப்படி 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் விலைவாசி உயர்வு கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. எனினும், இதில் கூறப்படுவதைவிட பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது என்றார்.\nகடந்த 2016-ஆம் ஆண்டில் 6 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அடிப்படை ஊதியத்தில் 125 சதவீதம் அகவிலைப்படியாக இப்போது வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7140", "date_download": "2019-04-19T22:17:39Z", "digest": "sha1:WHLWYIJ5HKHO6VFF6IS5CE5P6P56AWL4", "length": 81291, "nlines": 207, "source_domain": "www.jeyamohan.in", "title": "களம்", "raw_content": "\nஅதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும் , குதிரைகளிலும் ,மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது.அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி ,அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரையவே முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது .\nதன் தனிப்பட்ட பயிற்சிக்களத்தில் துரியோதனன் இடைவிடாத ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அர்ச்சுனன் துரோணருடன் விற்பயிற்சியில் தன்னை இழந்திருந்தான். குருகுலத்து இளவரசர்கள் அனைவருமே பதற்றத்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் பீமன் மட்டும் மடைப்பள்ளியில் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த விற்பன்னர்களிடமிருந்து பழரசம் சேர்த்து மாமிசம் சமைப்பதையும் பால்சேர்த்து கூட்டுகள் செய்வதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருந்தான் .அரங்கேற்றநாள் காலையில்கூட அவனை மடைப்பள்ளியிலிருந்துதான் கூட்டிவரவேண்டியிருந்தது .\nஈரம் காயாத காகபட்சக்குழல் தோளில் புரள தர்மன் கருங்கல் தளம் வழியாக நடந்து ஆயுத சாலைக்குச் சென்றான். இலக்குப்பலகையில் அம்புதைக்கும் ஓலி கேட்டது. துரோணர் வில்லை தாழ்த்திவிட்டு ”அம்பு நம் கையை விட்டுச் சென்றாலும் நம் கருத்தில் இருந்து செல்லலாகாது. அதன் ஆத்மாவில் நம்முடைய இலக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். காற்றில் பறக்கும் ஓர் அம்பில் அந்த வில்லாளி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பார்கள்” என்றபடி மான் தோலால் முகத்து வியர்வையை ஒற்றிக்கொண்டார்\nஅர்ஜுனன் உடலெங்கும் வியர்வை வழிய வந்து அவர் பாதங்களைப் பணிந்தபின் வில்லை கொண்டுசென்று கொக்கியில் மாட்டினான். ”முன்பு ஒரு கதை சொல்வார்கள். வில்லில் இருந்து அம்பை தொடுத்த வில்லாளி ஒருவனின் தலையை அக்கணமே ஒருவாள் கொய்தெறிந்தது. அவனுடைய ஆன்மா அந்த அம்பில் எஞ்சியிருந்தது. அது மீண்டும் அந்த உடலில் புகுந்து கொண்டு அவன் எழுந்தான் என்று…” துரோணர் தன் உடைகளை அணிந்துகொண்டார். ”அம்பு சொல் போன்றது. சொன்னவன் நெஞ்சில் உள்ளது சொல்லின் பொருள். பொருளற்ற சொல் என ஒன்று இல்லை”\nதருமன் துரோணரை வணங்கினான். அவர் மெல்லிய தலையசைப்பால் அவ்வணக்கத்தை ஏற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றார். அவர் ஒருபோதும் தருமனைப் பொருட்படுத்தியதில்லை. தருமன் அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். கச்சையை அவிழ்த்தபடி அர்ஜுனன் ”என்ன அண்ணா, மனம் கவலையில் கனத்திருக்கிறதென்று தோன்றுகிறதே” என்றான்\n”நான் நேற்று முழுக்க துயில்கொள்ளவில்லை” என்றான் தருமன்.”ஏன்” என்று அர்ஜுனன் சாதாரணமாகக் கேட்டான். ”என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்த பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும் போர்க்களமாக ஆகப்போகிறது என்று. தம்பி, ஆயுதங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்கு படுகிறது. அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்களம் நோக்கி மௌனமாக இட்டுச்செல்கின்றன”\n”தத்துவத்தில் இருந்து நீங்கள் கவிதை நோக்கி வந்து விட்டீர்கள் அண்ணா” என்றபடி அர்ஜுனன் உச்சியில் குடுமியாகக் கட்டியிருந்த குழலை கலைத்து தோளில் பரப்பிக்கொண்டான். சால்வையை எடுத்து போட்டுக்கொண்டு ”நான் நீராடச் செல்கிறேன்” என்றான். ”தம்பி, உண்மையிலேயே உனக்கு தெரியவில்லையா இங்கே நிகழவிருப்பது வெறும் பயிற்சிதானா இங்கே நிகழவிருப்பது வெறும் பயிற்சிதானா அதற்கு ஏன் இத்தனை வன்மம் அதற்கு ஏன் இத்தனை வன்மம் என்னைப்பார்த்துச் சொல், சுயோதனனின் கண்களைச் சந்தித்து பேசமுடிகிறதா உன்னால் என்னைப்பார்த்துச் சொல், சுயோதனனின் கண்களைச் சந்தித்து பேசமுடிகிறதா உன்னால்\nஅர்ஜுனன் எரிச்சலுடன் ”ஆம், எந்த பயிற்சியும் போர்தான் . அதை அறியாத ஷத்ரியன் இல்லை. ஆனால் இந்தப்பயிற்சியில் அவர்களுக்கு ஒன்று தெரிந்துவிடும். நம் வல்லமைக்கு முன்னால் அவர்கள் எதிர்நிற்க முடியாது. அப்படி ஒரு கனவு அவர்களிடமிருக்கும் என்றால் அது இன்று மாலையோடு கலைந்து விடும்”\nபெருமூச்சுடன் தர்மன் தலைகுனிந்து மண்ணைப் பார்த்தான். ”என் வில்லிலும் பீமனின் தோளிலும் ஐயம் கொள்கிறீர்களா அண்ணா” தருமன் நிமிர்ந்து ”இல்லை தம்பி. உங்களுக்கிணையாக அவர்கள் தரப்பில் எவருமே இல்லை என்று நான் அறிவேன���. ஆனால்…” அர்ஜுனனின் கண்களைப் பார்த்து சஞ்சலமாக தவித்த கண்களுடன் தருமன் சொன்னான். ” ஆயுதங்களை நான் அஞ்சுகிறேன் தம்பி. அவை மனிதன் மீது படர்ந்திருக்கும் பாதாளத்தின் சக்தி என்று தோன்றுகிறது. இரும்பு எத்தனை குரூரமான உலோகம்” தருமன் நிமிர்ந்து ”இல்லை தம்பி. உங்களுக்கிணையாக அவர்கள் தரப்பில் எவருமே இல்லை என்று நான் அறிவேன். ஆனால்…” அர்ஜுனனின் கண்களைப் பார்த்து சஞ்சலமாக தவித்த கண்களுடன் தருமன் சொன்னான். ” ஆயுதங்களை நான் அஞ்சுகிறேன் தம்பி. அவை மனிதன் மீது படர்ந்திருக்கும் பாதாளத்தின் சக்தி என்று தோன்றுகிறது. இரும்பு எத்தனை குரூரமான உலோகம் மண்ணின் ஆழத்தில் இருந்து அது கிளம்பி வருகிறது. எதற்காக மண்ணின் ஆழத்தில் இருந்து அது கிளம்பி வருகிறது. எதற்காக அதன் நோக்கம்தான் என்ன இத்தனை வருடங்களில் அந்த உலோகம் குடித்த குருதி எத்தனை ஏரிகளை நிறைக்கப்போதுமானது ” தருமன் தலையை பிடித்துக்கொண்டான் ” எனக்கு பயமாக இருக்கிறது தம்பி… மனிதனை ஆள்வது விண்ணின் ஆற்றல்கள் அல்ல. ஆழத்தின் சாபமான இரும்புதான். வேறெதுவும் அல்ல. அதுதான் வரலாற்றை தீர்மானிக்கிறது. தர்ம அதர்மங்களை வரையறை செய்கிறது”\n”நீங்கள் சற்று பழரசம் பருகி ஓய்வெடுக்கலாம்” என்றான் அர்ஜுனன் எரிச்சலுடன் ”இந்த மனப்பிரமைகளுக்குள் இருப்பது உங்கள் அச்சம்தான். உள்ளூர நீங்கள் சுயோதனனை அஞ்சுகிறீர்கள் ” ”இல்லை தம்பி நான் அஞ்சுவது அவனை அல்ல…” அர்ஜுனன் அதைக் கவனிக்காமல் ”– நீங்கள் அதை மறைக்க வேண்டாம் . இன்று பயிற்சிக்களத்திற்கு வாருங்கள். என் அம்புகளின் ஆடலைக் கவனியுங்கள் உங்கள் அச்சம் இன்றோடு விலகும்”\nஅர்ஜுனன் செல்வதை பொருளற்று பார்த்துக்கொண்டிருந்த தருமன் பெருமூச்சு விட்டான். தூரத்தில் நாழிகைமாறுதலுக்கான பெருமுரசம் அதிர்ந்தது. பெருமுரசொலி வழியாக உருண்டு உருண்டு நெருங்கி வருகிறது காலம். நிலையிலாதவனாக தருமன் தன் அறைக்குச் சென்றான். ஏடுகளை புரட்டிக்கொண்டு எதையுமே படிக்கமுடியாத மனத்துடன் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து சென்று சதுரங்கப்பலகையை விரித்துக்கொண்டு காய்களை பரப்பி தனக்குத்தானே ஆட ஆரம்பித்தான். ஆட்டவிதிகள் வரையறை செய்யப்பட்ட இந்த ஆட்டம் வெளியே உள்ள மகத்தான சதுரங்கத்தில் இருந்து என்னை மீட்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்\nமதிய வெயில் தாழ ஆரம்பித்ததும் களமுற்றத்தின் பெருமுரசம் முழங்க ஆரம்பித்தது. அரண்மனையின் அத்தனை கட்டிடங்களையும் அது குதிரைகள் போல சருமம் சிலிர்த்து விரைத்து நிற்கச் செய்தது. ஒவ்வொருவராக களம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். முதலில் சேவகர்கள். பின்னர் அதிகாரிகள். பின்னர் அமைச்சர்கள். பின்பு அரசகுலப்பெண்டிர். கடைசியாக இளவரசர்கள். தம்பியர் நால்வர் சூழ வர தருமன் செம்பட்டாடையும் இளமஞ்சள் மேலாடையும் மகர கங்கணமும் தோரணமாலையும் அணிந்து களமுற்றம் நோக்கி நடந்தான். செம்மண் விரிந்த களமுற்றம் கண்ணில் பட்டதுமே அவன் உடல் சிலிர்த்தது. புதுநிலம் கண்ட புரவி போல அவன் தயங்கி பின்னால் நகர அர்ஜுனன் ”தலைநிமிர்ந்து செல்லுங்கள் அண்ணா, நாளை அஸ்தினபுரத்தின் அதிபர் யாரென இன்று தெரிந்துவுடும்” என்றான். குருதிக்குளமென கிடந்த களமுற்றம் நோக்கி மெல்ல நகர்ந்து சென்றான் தருமன்.\nஅரங்கேற்றக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த மணிமண்டபத்தில் அரியணையில் வேதகோஷங்கள் முழங்க வாழ்த்தொலிகள் அதிர , திருதராஷ்டிரர் வந்து அமர்ந்ததும் அரங்கவெளியை சுற்றி அமைக்கபட்டிருந்த பார்வையாளர் மேடைகளிலிருந்து மலர்மழை பொழிந்து, நீர்பெய்து இறுக்கப்பட்ட களநிலம் கொன்றை மரத்தடிபோல ஆயிற்று . திருதராஷ்ட்டிரருக்கு இடப்பக்கம் பின்புறமாக சஞ்சயன் அமர்ந்திருக்க, வலப்பக்கம் பீஷ்மர் வெண்தாடியுடனும் பொற்சரிகை வேலைப்பாடுகள் செய்த தூய வெள்ளாடையுடனும் அமர்ந்திருந்தார் .அவருக்கு அப்பால் விதுரருக்கும் ,பிற அமாத்யர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.\nபெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனி மண்டபத்தில் அரசியாகிய காந்தாரியும் ,இடப்பக்கம் அவளுக்கு கண்களாக விளங்கிய சேடி சித்ராங்கதையும் அமர , வலப்பக்கம் குந்தி அமர்ந்தாள் . சங்குகளும் முரசுகளும் அதிர்ந்து அமைதிகொள்ள நிமித்திகன் ஒளிரும் செம்பட்டு தலைப்பாகையும் மஞ்சள் ஆடையும் அணிந்தவனாக எழுந்து அஸ்தினாபுரத்தின் மாமன்னனாகிய திருதராஷ்ட்டிரரையும் ,பீஷ்ம பிதாமகரையும் ,பார்வையாளர்களாக சிறப்பு வருகை செய்துள்ள சிற்றரசர்களையும் வாழ்த்தியபிறகு அரங்குக்கு வந்துள்ள குடிமக்களுக்கு வாழ்த்து சொன்னான் . ஆயுதக்கல்வியில் முழுமையடைந்த குருவம்ச இளவரசர்களின் திறனை குடிக���் அனைவரும் காண அவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தான் .\nதருமன் குடிமக்களின் வாழ்த்தொலிகள் அதிர களத்துக்கு வந்து, அரங்கின் தென்மேற்கு மூலையில் அரங்கபூஜைமேடை மீது வெள்ளையாடையும் வெண்ணிறமான தாடியுமாக நின்ற துரோணரை வணங்கினான் . திறந்த பெருந்தோள்களில் பவள ரத்தின வளைகளும் , அகன்ற மார்பில் செம்மணியாரமும் , அனல் போல ஒளிவிடும் குண்டலங்களும் அணிந்த துரியோதனன் வணங்கியபடி களத்தில் நுழைந்தபோது கடலோசைபோல இடையறாது கேட்ட வாழ்த்தொலிகள் தொடர்ந்து துச்சாதனனும் விகர்ணனும் அரங்குக்கு வந்தபோதும் வேகம் தாழாமல் முழங்கின. ஆனால் மதயானை மத்தகம் போல கனத்து உருண்ட தோள்களிலும் காட்டுப்பாறைபோன்ற மார்பிலும் எந்த அணிகளும் இல்லாமல் அலட்சியமாக சுற்றியுடுத்த அந்தரீயம் மட்டும் அணிந்தவனாக பீமன் அரங்குக்கு வந்தபோது பிற எவருக்குமே எழாத அளவுக்கு வாழ்த்தொலி முழக்கங்கள் கேட்டன. களிவெறி கொண்ட நகரத்து இளைஞர்கள் மலர்களை வானில் வீசியபடி எழுந்து நின்று கைவீசி ஆர்ப்பரித்தனர் . அர்ச்சுனன் நுழைந்தபோது பெண்கள் கூட்டத்தில் மகிழ்ச்சி குரல்களும் ஆரவாரச் சிரிப்புகளும் ஒலித்தன .\nதுரியோதனன் கண்கள் பீமனின் உடல்மேலேயே நிலைத்திருந்ததை அர்ச்சுனன் ஓரக்கண்ணால் கவனித்து திரும்பியபோது யுயுத்சுவின் பொருள்பொதிந்த புன்னகைத்த கண்கள் அவனை வந்து தொட்டன . நிமித்திகன் ஒவ்வொரு இளவரசனாக அறிமுகம் செய்து முடிந்ததும் திருதராஷ்ட்டிரர் கையை அசைக்க போர் முரசங்கள் முழங்கின , அரங்கில் மெல்ல ஒலிகள் அடங்கி அமைதி பரவியது . கொடிகளும் தோரணத்துணிகளும் பதைபதைத்து அசைந்தன .\nமுதலில் விகர்ணனும் மகோதரனும் புரிந்த கதைப்போர் அஸ்தினபுர வீரர்களூக்கு வெறும் குழந்தை விளையாட்டாகவே இருந்தது . சிரித்தபடி அவர்களை குரல்கொடுத்து ஊக்கினார்கள் .பிறகு சகதேவனும் துர்முகனும் வேல்களால் போர் புரிந்தார்கள் . நகுலனும் யுயுத்சுவும் வாள்களுடன் அரங்குக்கு வந்தபோது பார்வையாளர் மத்தியில் விளையாட்டுமனநிலை அடங்கி உத்வேகம் பரவியது . யுயுத்சு உயரமான மெல்லிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டவன் .வாள்போரில் அது எப்போதுமே சாதகமான விஷயம். நகுலன் அழகிய சிறுவன் போலிருந்தான் .அந்தக் காரணத்தினாலேயே போரில் யார் வெல்லவேண்டுமென பார்வையாளர் உடனடியாக தீர��மானித்து விட்ட்தாகப் பட்டது . இருவரும் கூர்ந்த பார்வைகள் எதிரியை அளவிட சுற்றிச் சுற்றி வந்தனர் . கொத்த யத்தனிக்கும் நாகங்கள் போல வாள்நுனிகள் நீண்டும் பின்வாங்கியும் அசைந்து ஒரு கணத்தில் கணீரென்ற ஒலியுடன் மோதிக் கொண்டன.\nஇரு பாம்புகளின் சண்டை போலிருந்தது அது .பாம்புகளின் நாக்குகள் போல வாள்கள் . அவர்களின் மெல்லிய உடல்கள் மென்மையான கூரிய அசைவுகளுடன் நடனம் போல ஒருவர் அசைவுக்கு மற்றவர் அசைவு பதிலாக அமைய சுழன்று வந்தன. மெதுவாக யுயுத்சுவின் வேகம் ஏறி ஏறி வர , நகுலன் மூச்சுகள் சீற பின்வாங்கியப்போது யுயுத்சுவின் வாள்நுனி அவன் தோள்களில் கீறிச்சென்றது . நகுலனின் பொன்னிறத்தோளில் ஒரு சிவந்த கோடு விழுந்து உதிரம் ஊறி மார்பில் வழிந்ததை கண்ட கூட்டம் வருத்தஒலி எழுப்பியது . தன் ரத்தத்தைக் கண்ட நகுலன் சட்டென்று வேகம் பெற்று ஆவேசத்துடன் தாக்க ஆரம்பித்தபோது யுயுத்சுவின் கரம் தளர்ந்து அவன் வாள் பலமுறை நகுலனின் வாளில் பட்டு தெறித்து விலகியது . நகுலன் வெகுவாக முன்னேறிச் செல்வதைக் கண்ட கூட்டம் ஆரவரித்தது .நகுலனின் வாள் யுயுத்சுவின் வாள்கரத்தை எட்ட முயன்ற ஒரு கணத்தில் என்ன நடந்தது என எவருமறியாதபடி நகுலனின் வாள் தெறித்து ஒளியுடன் சுழன்று சென்று மண்ணில் விழுந்தது .யுயுத்சுவின் வாள் அவன் கழுத்தை தொட்டு நின்றது .\nமேலாடையால் முகத்தை துடைத்தபடி அரங்கை விட்டு இறங்கும் போது யுயுத்சு ” உன் உதிரத்தை கவனித்த அக்கணமே நீ தோற்றுவிட்டாய் ” என்றான்.\nநகுலன் ” ஆம் அண்ணா , என்னை மறந்துவிட்டேன் ” என்றான் .\nதுரோணர் அருகே வந்து “வாளுடன் அரங்கில் நின்ற முதற் கணமே உன் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விட்டது நகுலா” என்றார் .” அவன் உன் கண்களை மட்டுமே பார்த்தான் .உன் பார்வையோ அவன் வாளில் இருந்தது ”\nதுரியோதனனுக்கும் பீமனுக்கும் கதாயுதப்போர் நடக்கப் போவதாக நிமித்திகன் அறிவித்தபோது அரங்கமெங்கும் முழுமையான அமைதி ஏற்பட்டது . துரியோதனன் மெல்ல தன் நகைகளை கழற்றி தம்பியர் கையில் தந்துவிட்டு தனக்கென கலிங்கநாட்டு சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய கதையுடன் அரங்கு நடுவே வந்தான்.பீமன் தன் அருகே நின்ற மகாபாகுவின் கதையை வாங்கி ஒருமுறை சுழற்றிப்பார்த்து விட்டு அரங்கிலேறினான். காட்டில் உடலெல்லாம் மண்ணை அள்ளிப்பூசி ஒளி��ும் சிறு கண்களுடன் கனத்த பாதங்கள் தூக்கிவைத்து கரிய பெருந்தசைகள் திமிறி அதிர மோதிக் கொள்ளும் கொம்பன் யானைகள் போல அவர்கள் சுற்றி வந்தார்கள் . யானை முகத்து மதம் போல அவர்கள் உடலிலிருந்து வியர்வை வழிந்தது .\nமுதலில் யானைபோல பிளிறியபடி துரியோதனன் கதாயுதத்தை வீசிப் பாய்ந்தான் .பீமனின் கதை அதில் பேரொலியுடன் மோதியபோது கேட்டவர் வயிறுகள் அதிர்ந்தன. புயல்காற்றில் சுழன்றுபறக்கும் ஆலமரக்கிளைகள் போல அவர்கள் கரங்கள் காற்றில் வீசின . மலைப்பாறைகள் போல கதாயுதங்கள் தீப்பொறிபறக்க முட்டி தெறித்து சுழன்று வந்து மீண்டும் முட்டின. தன் அடிகளின் வலிமை துரியோதனனின் கதையில் இல்லை என்பதை பீமன் கவனித்தான் . ஆனால் துரியோதனனின் ஒரு அசைவு கூட வீணாகவில்லை, அடிக்கும் கணம் தவிர மற்ற தருணங்களில் அவன் கைகளின் சக்தி கதைமீது செலுத்தப்படவேயில்லை. உண்மையில் அவனைச்சுற்றி பறக்கும் ஒரு கோளம் போலவே கதை சுழன்றது .கதையின் சுழற்சிக்கு ஏற்ப அவன் கால்கள் மிக அளவாக இடம் மாறின . துரியோதனனின் பயிற்சியின் விரிவு பீமனை வியக்க வைத்தது\nஆனால் பீமனின் சக்தி மழைக்கால மலையருவி போல பெருகிய படியே இருந்தது . மறுபக்கம் துரியோதனனின் உள்ளிருந்து அவன் ஆத்மாவின் கடைசி உத்வேகமும் விசையாக மாறி வெளிவந்தது . போர் முடிவேயில்லாமல் நீண்டு நீண்டு சென்றது .ஆரம்பகணங்களில் இருந்த பதற்றமெல்லாம் விலகிய பார்வையாளர்கள் இருவரில் எவர் வெல்வார்கள் என வாதுகூட்ட ஆரம்பித்தார்கள் . அரச மண்டபத்தில் திருதராஷ்ட்டிரருக்கு போரை விளக்கிக் கொண்டிருந்த சஞ்சயன் பேச்சை நிறுத்தி விட , கனத்த தலையை கரங்களில் தாங்கியபடி விழியற்ற மன்னன் பெருமூச்சு விட்டு இடைவிடாத உலோக ஒலிகளை கேட்டுக் கொண்டிருந்தான் . ஒலிகள் வழியாக அவனுக்குள் மேலும் உக்கிரமாக ஒரு போர் நிகழக்கண்டான். பெண்கள் அவையிலும் பெருமூச்சுகள் ஒலித்துக் கொண்டிருந்தன .\nசட்டென்று பீஷ்மர் தன் கச்சையை முறுக்கியபடி எழுவதைக் கண்ட துரோணர் அஸ்வத்தாமாவை நோக்கி சைகை காட்ட அவன் முன்னகர்ந்து , போரின் வேகத்தில் இருவரும் விலகிய கணத்தில் அரங்கிலேறி ,அவர்களுக்கு நடுவே புகுந்தான் .” போதும் .இது போர்க்களமல்ல , பயிற்சிக்களம்தான் . விலகுங்கள் ”\nபீமன் கதையை தாழ்த்தி திரும்பி குருநாதரை வணங்கி பின்னகர்ந்தான் , துரியோதன��் துரோணரிடம் ” இன்னமும் ஒரு கணம்தான் மிச்சமிருந்தது ஆசாரியரே ” என்றபடி ஆயுதம் தாழ்த்தி வணங்கி விலகினான். அரங்கமெங்கும் புயல்கடந்து சென்ற அமைதி உருவாகி , பார்வையாளர்கள் சரடு தொய்ந்த ஆட்டப் பாவைகள் போல தளர்ந்தார்கள் .\nதுரோணர் கையைதூக்கி, ” அனைவரும் கேளுங்கள் இதோ என் மகனைவிட எனக்கு பிரியத்துக்குரியவனாகிய அர்ச்சுனன் இப்போது அரங்கில் தோன்றபோகிறான் .நீங்கள் ஒருபோதும் கண்டிருக்காத அபூர்வ வித்தைகளை அவன் இங்கு அரங்கேற்றுவான் ” என்றார் .அரங்கு வாழ்த்தொலிகளுடன் மீண்டும் உற்சாக நிலைக்கு மீண்டது .\nவில்லாளிக்குரிய முழுப்போருடையில் , காகபட்சமாக வெட்டப்பட்ட கரிய தலைமயிரில் நீர்த்துளிகள் போலச் சுடரும் மணிசரங்கள் அசைய , கைகளில் பொற்கங்கணத்தின் பதிக்கப்பட்ட வைரங்கள் ஒளிவிட , தோலுறையிட்ட கரங்களை கூப்பியபடி , நாணேற்றப்பட்ட வில்லின் துடிப்புடன் அர்ச்சுனன் களம் நடுவே வந்தபோது எங்கும் வாழ்த்தொலிகளும் மகிழ்ச்சிக் குரல்களும் எழுந்தன. அவன் துரோணரை வணங்கி அவரிடமிருந்து வில்லையும் அம்புறாத் துணியையும் வாங்கிக் கொண்டு அரங்கு நடுவே நின்று ,மெதுவாகச் சுழன்று , எதிர்பாராத நொடியில் விட்ட அம்பு சீறி மேலெழுந்து , செஞ்சுடராக தீப்பற்றி எரிந்தபடி பாய்ந்து போய் வானில் பெரிய ஒலியுடன் வெடித்து அதிலிருந்து நட்சத்திரங்கள் போல சுடர்கள் தெறித்தன .கூட்டம் ஆரவாரமிட்டது .\nஅர்ச்சுனனின் அம்புகள் வானில் பறவைகள் போல முட்டி மோதியும் இணைந்தும் பிரிந்தும் விளையாடின . முதல் அம்பை வானிலேயே அடுத்த அம்பால் அடித்து அதை மீண்டுமொரு அம்பால் அடித்து அம்புகளால் விண்ணில் ஒரு மாலை கோர்த்துக்க் காட்டினான் . சுவர் மீது எய்யப்பட்ட அம்பு திரும்பி தெறித்தபோது மறு அம்பு அதன் கூர் முனையில் தன் கூர்முனை தைத்து அதை வீழ்த்தியது . சதுப்பு நோக்கிச் சென்ற ஓர் அம்பின் பின்பகுதியின் துளைவழியாக மண்ணின் ஊற்று பீரிட்டது .அம்புபோல பறக்கவிடப்பட்ட நாகணவாயின் தலையை வானிலேயே ஒரே அம்பால் சீவியபோது தலை தெறித்துவிழ , தலையற்ற பறவை அதே வேகத்தில் மேலும் பறந்துசென்று வெகுதூரம் கழித்து வேகமிழந்து மண் நோக்கி சரிந்தது .\nபெண்கள் மண்டபத்தில் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் குந்தி அர்ச்சுனனை பார்த்திருந்தாள் . துரியோதனன் பொறுமையின்றி தோள்களை அச���த்தபடியும் தன் கதையை சுழற்றியபடியும் நின்றான் . துரோணர் இருகரங்களையும் தூக்கி ” இவன் என் சீடன் இந்த பாரத வர்ஷத்தில் இவனுக்கு நிகரான வில்லாளி வேறு எவரும் இல்லை என இதனால் நான் அறிவிக்கிறேன் இந்த பாரத வர்ஷத்தில் இவனுக்கு நிகரான வில்லாளி வேறு எவரும் இல்லை என இதனால் நான் அறிவிக்கிறேன் ” என்று உரத்த குரலில் கூவியபோது அரங்கில் இருந்து ஆயிரக் கணக்கான குரல்கள் ஆரவார்மிட்டன . அரங்கின் வடக்கு மூலையில் ஒரு கலவரம் எழுவதை துரோணர் கண்டார் . அவர் அதை நிதானிக்கும் முன்பு அங்கிருந்து வில்லாளிகளுக்குரிய உடையுடன், சுடர் சிந்தும் குண்டலங்களும் மின்னும் கவசமும் , தோலுறைக்கரங்களுமாக கர்ணன் அரங்கு நடுவே வந்து நின்று நாணொலி எழுப்பினான் . அவனை நோக்கி விரைந்த வீரர்கள் அவன் வில்லோசை கேட்டு தயங்கினர் . ” யார் அவன் ” என்று உரத்த குரலில் கூவியபோது அரங்கில் இருந்து ஆயிரக் கணக்கான குரல்கள் ஆரவார்மிட்டன . அரங்கின் வடக்கு மூலையில் ஒரு கலவரம் எழுவதை துரோணர் கண்டார் . அவர் அதை நிதானிக்கும் முன்பு அங்கிருந்து வில்லாளிகளுக்குரிய உடையுடன், சுடர் சிந்தும் குண்டலங்களும் மின்னும் கவசமும் , தோலுறைக்கரங்களுமாக கர்ணன் அரங்கு நடுவே வந்து நின்று நாணொலி எழுப்பினான் . அவனை நோக்கி விரைந்த வீரர்கள் அவன் வில்லோசை கேட்டு தயங்கினர் . ” யார் அவன் யார் அவன் ” ” சூத புத்திரனா இளஞ்சூரியன் போல அல்லவா இருக்கிறான்இளஞ்சூரியன் போல அல்லவா இருக்கிறான்” என்று அரங்கு கலகலத்ததை துரோணர் கேட்டார்.\nமணிக்கழல் ஒலிக்க நடந்து வரும் கர்ணனை அர்ச்சுனன் கொந்தளிக்கும் மனத்துடன் பார்த்து நின்றான் . அவனுக்கு நிகரான பேரழகனை அதுவரை பார்த்ததில்லை என்று அப்போதுதான் அவன் மனம் அறிந்தது . முன்பு பார்க்கும்போதெல்லாம் எதிரியை வேவு பார்க்கும் கண்களுடன் அவனுடைய தசை வலிமையை மட்டும் அளவிடவே அவன் முயன்றிருக்கிறான் . அவனுடைய உயரத்தின் நிமிர்வு , ராஜநாகம் போல நீண்டு தொங்கும் கரங்கள் , வேங்கைக்குரிய இடை , இளம்புரவியின் மென் நடை …கர்ணன் அரங்கு நடுவே நின்று உரத்த குரலில் ” பார்த்தா , நீதான் உலகின் பெரும் வில்லாளி என்று உன் ஆசிரியர் சொன்னால் போதாது , உலகம் சொல்லவேண்டும் . இதோ நீ செய்த அத்தனை வித்தைகளையும் உன்னைவிட சிறப்பாக நான் செய்யச் சித்தமாக இருக்கிறேன் ���” என்றான்\nஅனைவரும் தங்களை மறந்து நிற்க கர்ணன் நாகணவாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூட்டை தன் அம்பால் உடைத்தான் . காற்றி எழுந்து பாய்ந்த குருவியின் ஒரேயொரு இறகை மட்டும் அப்பறவையே அறியாமல் அவனுடைய அம்பு சீவி வீழ்த்தியது . காற்றில் தத்தளித்து சுழன்று இறங்கிய இறகை இன்னொரு சரம் மென்மையாகத் தொட்டு எடுத்து சுழன்று வந்து கர்ணனின் கரங்களுக்குக் கொண்டுவந்தது .அவன் அவ்விறகை எடுத்து தன் தலைமயிர் கட்டில் சூடிக் கொண்டான்.\nசுண்டிப்போன முகத்துடன் அர்ச்சுனன் நிற்க அரங்கு தயங்கி கலைசலான ஒலியை எழுப்பியது . பின்வரிசையிலிருந்து ஏதோ இளைஞன் திடீரென வெறிபிடித்தவன் போல எழுந்து கர்ணனுக்கு வாழ்த்து கூறி கூவ ,குழப்பம் மெல்ல விலகி மெதுவாக அரங்கு மொத்தமாக வாழ்த்துக்கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தது. பின்பு அதுவரை கேட்காத உக்கிரம் கொண்ட வாழ்த்தொலிகளால் அப்பகுதியே முரசுத்தோல்ப் பரப்பு போல அதிர்ந்தது .\nபுன்னகையுடன் கர்ணன் கையசைத்து அமைதியை உருவாக்கி விட்டு ” பார்த்தா , இது என் அறைகூவல் . நீ வீரனென்றால் என்னுடன் விற்போருக்கு வா” என்றான் .\nபெண்கள் மண்டபத்தில் கலவர ஒலிகள் எழுந்ததை கிருபர் கண்டார் . குந்தி நினைவிழந்து விழ அவளை சேடிப்பெண்கள் சூழ்ந்து கொண்டு நீர்தெளித்து ஆசுவாசப்படுத்தினர் . இரு கரங்களையும் விரித்தபடி கிருபர் கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் நடுவே வந்து நின்றார் ” இரட்டையர் போருக்கு மரபு சில நிபந்தனைகளை விதித்துள்ளது இளைஞனே .சமானமானவர்கள் மட்டுமே அப்படி போர் புரிய முடியும். இவன் குந்தியின் மகன் ,குரு வம்ச இளவரசன், இந்திரனை ஞானத்தந்தையாக கொண்டவன் . நீ யார் உன் பெயர் என்ன உன் ஆசிரியர் பெயர் என்ன\nகர்ணனின் கரங்களில் இருந்த வில் தாழ்ந்து மண்ணை தொட அதன்நாண் விம்ம் என ஒலித்தது .சீற்றத்துடன் துரியோதனன் முன்னால் நகர்ந்தான் ” நல்ல மரபு குருநாதரே . போர்க்களத்தில் இலச்சினை மோதிரத்தைக் காட்டாத எவரிடமும் மோத ஷத்ரியன் மறுத்துவிடலாம் என்ன அருமையான உத்தி” என்று கூவி சொல்லிவிட்டு துரோணரிடம் திரும்பி “ஆசாரியாரே உங்கள் சொற்களை திருத்திக் கொள்ளுங்கள் . அர்ச்சுனன் பாரதவர்ஷத்தின் வில்லாளியல்ல , இந்த அரண்மனையிலேயே பெரிய வில்லாளி , அவ்வளவுதான் ”\n”இது ரணகளமல்ல சுயோதனா. களத்தில் எவருக்கும் உரிய பாடத்தை ��ற்பிக்கும் தகுதிஎன் சீடனுக்கு உண்டு.இது அரங்கேற்றக் களம் .அரச மரியாதை இல்லாத எவரும் இங்கு அரங்கேற முடியாது ..” என்றார் துரோணர் .\nபீமன் கோபத்துடன் கையை நீட்டியபடி ” நீ யார் உன் குலமென்ன, சொல்” என்றான்\nகர்ணனின் கண்கள் கோபத்துடன் எரிந்தன” வீரர்கள் வாயால் வெற்றிபெற எண்ணுவதில்லை ” என்றான் மெல்லிய குரலில்.\n“குருநாதரே, இவன் மாவீரன் .சிம்மம் தன் வல்லமையாலேயே வனராஜனாகிறது . உங்களுக்கு என்ன தேவை , இவன் மன்னனாக வேண்டும் ; அவ்வளவுதானே என் அன்னை வழியாக எனக்கு கிடைத்த அங்க நாட்டுக்கு இதோ இக்கணமே இவனை மன்னனாக்குகிறேன் . எங்கே விதுரர் என் அன்னை வழியாக எனக்கு கிடைத்த அங்க நாட்டுக்கு இதோ இக்கணமே இவனை மன்னனாக்குகிறேன் . எங்கே விதுரர் இங்கேயே அபிஷேகம் நடக்கட்டும் . தம்பி அந்த அங்கதேச மணிமுடியை கொண்டுவா இங்கேயே அபிஷேகம் நடக்கட்டும் . தம்பி அந்த அங்கதேச மணிமுடியை கொண்டுவா ” என்றான் துரியோதனன் உரத்த குரலில் . தன் மார்பில் கையால் முட்டியபடி “இம்முடிவை எதிர்க்கும் எவர் இருந்தாலும் அது என் தந்தையாகவெ இருப்பினும் இப்போதே என்னிடம் போருக்கு வரச் சித்தமாகட்டும்” என்று அறைகூவினான்.\nவிகர்ணன் மணிமுடியுடன் வருவதற்குள் அட்சதையும் மலரும் நிரம்பிய தட்டுகளையும் அபிஷேகநீர்க்குடங்களையும் விதுரர் தலைமையில் சேடியர் களத்துக்கு கொண்டுவந்தார்கள். துரியோதனன் கர்ணனை தோள்களைப் பற்றித் தழுவிக் கொண்டான் ” இந்த கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை ” என்றான் . அப்போது அவன் தன் தோள்களில் கர்ணனின் தோள்களின் தகிப்பை உணர்ந்தான்.\nபொற்தாலத்தில் அங்கநாட்டு மணிமுடி செங்கழுகின் இறகுடன் வந்து சேர்ந்தது. பார்வையாளர் பகுதியெங்கும் பேரரவம் அருவியொலி போலக் கேட்டது. ”என் நண்பன் இதோ மண்ணும் விண்ணும் சாட்சியாக மணிமுடிசூடுகிறான். தேவர்கள் அருள்க, குலதெய்வங்கள் அருள்க” என்று கூவியபடி அந்த மணிமுடியை கையிலெடுத்தான் துரியோதனன்.\nஅப்போது லாயத்துக்கு திறக்கும் பாதை வழியாக குதிரைச்சாணம் படிந்த அழுக்கு உடையுடன் மெலிந்த உடல் கொண்ட முதியவனாகிய அதிரதன் பதறியபடி ஓடி வந்து ” கருணை காட்டுங்கள் அவனைக் கொன்றுவிடாதீர்கள் .எங்கள் முதுமைக்கு அவனே ஆதாரம்… இளமைத்துடிப்பால் ஏதோ பேசிவிட்டான். ..” என்று துரோணரிடம் கண்ணீர் வழிய துடிக்கும் உதடுகளுடன் கைகூப்பினான்.\n” என்றார் துரோணர் அதிர்ச்சியுடன்\n”இவர் என் தந்தை. இவரது தோள்களிலேயே நான் வளர்ந்தேன். இவருடைய பாவ புண்ணியங்களுக்குத்தான் நான் வாரிசாவேன்” என்றார் கர்ணன் நிதானமாக\nஅரங்கு சிலைத்து அமைதிகொண்டது. அந்த மௌனத்தில் ” குதிரைக்காரனின் மகனா நீ ” என்றார் துரோணர் இளநகையுடன்.\n” ஆம் ,இவரே என் தந்தை கருணையே ஆண்மையின் உச்சம் என்று எனக்குக் கற்பித்த ஞானகுருவும் இவர்தான் ” என்றான் கர்ணன்\n”’இளைய கெளந்தேயரிடம் இவன் போர் புரியப்போவதாக சொன்னார்கள் .வேண்டாம் , என் மகனை விட்டு விடுங்கள்..” என்று அதிரதன் மன்றாடியபடி துரோணர் காலில் விழப்போனான்.\n”மூடா, உன் மகனை இப்போதே கூட்டிச்செல். இல்லையேல் அவன் தலை இந்த மண்ணில் உருளும்” என்றார் கிருபர். அதிரதன் நடுங்கும் உடலுடன் கைகூப்பினான்.\n”குருநாதர்களே, பூமாதேவி வலிமையானவனுக்குரியவள் என்று எனக்குக் கற்பித்தவர்கள் நீங்கள். இதோ அங்கநாட்டு மகுடத்தை நான் கர்ணன் தலையில் சூட்டுகிறேன். மறுப்பவர் தங்கள் வாட்களுடன் களம் புகட்டும்” என்று துரியோதனன் அறைகூவினான். சில கணங்கள் களத்தை சுற்றி நோக்கி விட்டு மணிமுடியை கர்ணனின் சிரத்தில் வைத்தான்.\nவிதுரர் மலரும் அரிசியும் தூவினார். அரண்மனை வைதிகர் மஞ்சள்நீர் அபிஷேகம் செய்தார்கள். மங்கல முரசுகள் முழங்கின. சபையோர் வாழ்த்தொலி எழுப்பினர். ”அங்க நாட்டரசனுக்கு வெற்றி வெற்றி வெற்றி” என்று நிமித்திகன் கூவினான். மணியோசைகள் அதை ஆமோதித்தன.\nமெலிந்து நடுங்கும் கைகளை கூப்பியபடி நின்ற தன் தந்தைகாலில் கர்ணன் முதலில் விழுந்து வணங்கிய போது அவர் விம்மிவிம்மி அழுதார் . கர்ணன் எழுந்து அவரை மார்புறத்தழுவிக் கொண்டபோது இருவர் கண்ணீரும் கலந்தன. பார்வையாளர் அரங்கிலிருந்து எதிர்பாராதவகையில் வெடித்துகிளம்பி வானை அறைந்த வாழ்த்தொலிகள் பீமனை கோபத்தால் துடிக்கச் செய்தன . அர்ச்சுனன் தன் வில்லை இறுகப்பற்றி நிமிர்ந்து நின்றான் .\n“இதோ அங்கநாட்டு அதிபனாகிய கர்ணன்.இந்த மாவீரனுடன் மோதும் வலிமை உள்ளவன் யார் இங்கே” என்று துரியோதனன் அறைகூவினான்\n” இந்த குதிரைக்காரனிடமா குருகுல இளவரசன் போர் புரிவது நெறிகளை மீறுவதற்கு இவ்வரங்கு அனுமதிக்கிறதா நெறிகளை மீறுவதற்கு இவ்வரங்கு அனுமதிக்கிறதா ” என்றார் கிருபர் அரங்கைநோக்கி . அரங்கில் கலைசலான ஒலிகள் எழுந்தன.\nபீமன் அதிரச் சிரித்தபடி ” பிடரி மயிர் சூடிய நாய் சிம்மமாகிவிடாது சுயோதனா” என்றான்\nஅர்ச்சுனன் நாணை சுண்டியபோது அரங்கில் அனைவர் வயிறிலும் அவ்வதிர்வு பரவியது ” நான் இவ்வறைகூவலை ஏற்கிறேன் ” என்றான் . கர்ணனும் தல் வில்லை சுண்டினான்\nஅதிரதன் தன் புதல்வனின் கரங்களை பற்றிக் கொண்டார் ” இந்த ஏழைக்கு நீ ஒரு வரம் அளிக்கவேண்டும் .இப்போது நீ கெளந்தேயர்களுடன் போரிடலாகாது ”\nகர்ணன் அவரை கூர்ந்து பார்க்க , அவர் “என்னை நீ அறிவாய் ” என்றார்\n“ஆம் தந்தையே , உங்களுக்கு நிகரான விவேகியை நான் கண்டதில்லை உங்கள் ஆணையே என் கடமை” என்றான் .\nஅவை மெல்ல வேகமடங்கியது. குருநாதர்கள் அசைந்து அமர்ந்தார்கள். பீஷ்மர் கண்காட்ட ” சூரியன் மறைந்துவிட்டதனால் இத்துடன் சபை முடிந்தது” என்று கிருபர் சொன்னதும் பெருமுரசங்கள் அதிர ஆரம்பித்தன. கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தபடி கூட்டம் கலைய ஆரம்பித்தது .\nதருமன் எழுந்து தலைகுனிந்தபடி நடக்க பின்னால் வந்து சேர்ந்த அர்ஜுனன் ” அண்ணா அந்த சூதன் மகனை நினைத்து கலங்காதீர்கள். அவன் அளிக்கும் தைரியத்தில் துரியோதனன் நம்மை எதிர்க்கலாம். ஆனால் என்றாவது அவனை நான் களத்தில் கொன்று வீழ்த்துவேன்.” என்றான்.\nதருமன் நின்று ”ஆம் தம்பி நாம் வெல்வோம்…” என்றான். ”இன்று எனக்கு அது தெரிந்தது. சுயோதனன் இந்த ஒரு சூதன் மகனை நம்பி அத்து மீறுவான். நம்மிடம் தோற்பான். ஆனால்– ” அர்ஜுனன் எதிர்பார்ப்புடன் நின்றான். ”… தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி.” என்றான் தருமன். பார்வையை விலக்கி தலைகுனிந்து அவன் சொன்னான் ”இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்”\nகுனிந்த தலையுடன் செல்லும் தர்மனை நோக்கி அர்ஜுனன் சில கணங்கள் தனித்து நின்றான்.\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\n பரத கண்டத்தின் கலாச்சாரத்தின் அடிப்படை மனித நேயங்கலந்த இனிய உணர்வுகளை இக்கட்டுரையின் வழியாய் வெளிக் கொணர்ந்து விட்டீர்கள்\n” ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை” எவரை \nதருமர் பற்றி எனக்கு ஒரு சிந்தனை (அல்லது சந்தேகம்) உண்டு. தருமத்தை கடைபிடித்தால் தனக்கு எல்லாம் கிட்ட வேண்டும் என்கிற ‘entitlement’ பாவத்துடன் அணுகிகின்றரோ என தோன்றும். இதில் எனக்கு எழுந்த கேள்வி என்னவென்றால், தருமர் தருமத்துடன் பகடை ஆடினாரோ என தோன்றும்.\nஉண்மையான தருமம் கடைபிடித்தலை ஒரு சில தருணங்களில்தான் தரிசித்தார் என்றும், அதுவே பல கேள்விகளை அவரிடம் எழுப்பி இருக்கும் என்றும் தோன்றுகிறது.\nஉங்கள் ‘களம்’ அந்த எண்ணங்களை மறுபடியும் தூண்டியது.\n” ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை” எவரை \nசூதன் மகன் (கர்ணன்), சூதனை.\nசெல்வம், புகழ் போன்றே மரியாதையும் நம்மை பீடிக்கும் நோயோ. அதிலேயே தேங்கிக் கிடப்பது எவ்வளவு துயரம். அரங்கேற்ற களத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்டீர். உங்கள் மனதில் மகாபாரத தருமன் சற்று குறைவாகவே உள்ளான் என தோன்றுகிறது. “அனைவருக்கும் நல்லவனாகவே இருக்க விழைபவன்” என்று மேலும் வேறு ஒரு இடத்தில் தருமனை விமரிசித்ததாக ஞாபகம்.\nஒரு கணம் கூட கர்ணன் தன் தந்தையை நிராகரிக்கவில்லை. ( In that insulted moment, even when KarNa himself saw his father being ridiculed by those he admires.) கர்ணனின் சுதர்மத்தை சுட்டிக்காட்டுவதே இக்கதையின் நோக்கம் போலும். கர்ணன் தருமனே போற்றிய சுதர்மன் \nசுமார் 12 அல்லது 13 வருடங்களுக்கு முன்னர், சரியாக ஞாபகம் இல்லை, உங்களது ‘பத்ம வியூகத்’தினைக் காலச்சுவடு இதழில் வாசிக்க நேர்ந்ததில் இருந்துதான் நான் உங்கள் படைப்புகளைத் தேட ஆரம்பித்தேன்.இது குறித்து முன்பு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன்.\nமகாபாரதத்தோடு சம்பந்தப்பட்ட யாவுமே உங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்து\nவிடுகின்றன என்றுதான் தோன்றுகிறது. இது அதன் மற்றொரு உச்சம்.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஜெ. கர்ணன் மகாபாரதத்தின் underdog. அதனாலேயே அனைவருக்கும் அவனை பிடிக்கும். தன் திறமையினால் மட்டுமே உயர்ந்தவன். மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவன். நண்பனுக்காக அறத்தை தியாகம் செய்தான். அன்னைக்காக உயிரை அதைவிட முக்கியமாக அடையாளத்தை தியாகம் செய்தான். தருமன் எல்லாமே அறிந்தவன். அவன் மூலமே நீங்கள் பல மகாபாரத புனைவுகளில் பேசுகிறீர்கள். எவ்வளவு ஞானம் இருந்தாலும் அவனால் எதையுமே மாற்ற முடியவில்லை. ஓடும் கால வெள்ளத்தில் சிக்கி கூடவே சென்றான். சிறிது கூட அதனை விட்டு வெளியேற முயலவில்லை. எல்லாம் அறிந்த மானுட மனம் அழுத்தும் பாரத்தினால் ஒரு வருத்தத்துடனேயே வாழ்வை கழிக்கிறான். கிருஷ்ணன் போரை தடுக்க நினைத்திருந்தால் தொடக்கத்திலேயே கீதையை தருமனுக்கு உபதேசித்திருப்பான். மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் கர்ணனும் தருமனும் தான்.\nஎவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நம் சிந்தனையிலிருந்து, அடையாளத்திலிருந்து, ஆழ்மனதிலிருந்து மகாபாரதத்தை விலக்கவே முடியாது.\n//துரோணர் வில்லை தாழ்த்திவிட்டு ”அம்பு நம் கையை விட்டுச் சென்றாலும் நம் கருத்தில் இருந்து செல்லலாகாது. அதன் ஆத்மாவில் நம்முடைய இலக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும். காற்றில் பறக்கும் ஓர் அம்பில் அந்த வில்லாளி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பார்கள்”//\nதுப்பாக்கி மற்றும் வில் அம்பு விளையாட்டு வீரர்களும், பாதுகாப்புபடையினரும் அவர்களுடைய பயிற்சியில் கிட்டாத துல்லியம் இந்த இரண்டுவரிகளில் கிடைத்துவிடும்.\n//”முன்பு ஒரு கதை சொல்வார்கள். வில்லில் இருந்து அம்பை தொடுத்த வில்லாளி ஒருவனின் தலையை அக்கணமே ஒருவாள் கொய்தெறிந்தது. அவனுடைய ஆன்மா அந்த அம்பில் எஞ்சியிருந்தது. அது மீண்டும் அந்த உடலில் புகுந்து கொண்டு அவன் எழுந்தான் என்று…” துரோணர் தன் உடைகளை அணிந்துகொண்டார். ”அம்பு சொல் போன்றது. சொன்னவன் நெஞ்சில் உள்ளது சொல்லின் பொருள். பொருளற்ற சொல் என ஒன்று இல்லை”//\nஇந்த வரிகளை படித்தவுடன், சிலமாதங்கள் முன்பு காஷ்மீரில் நடந்த சம்பவம் என் நினைவில் வந்து மீண்டது. இருதீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தை, பாதுகாப்புபடையினர் எறிகணைகளால் தகர்த்தனர். பின்னர் 24 மணிநேரம் கழித்து இடிபாடுகளை அகற்றும்பொழுது, இறந்துவிட்ட நிலையிலிருந்த ஒரு தீவிரவாதி 3 பாதுகாப்புபடையினரை சுட்டுக்கொன்றுவிட்டான். அழித்தொழிப்பிற்காக புடம்போடப்பட்ட அத்தீவிரவாதியின் ஆன்மா அந்த துப்பாக்கிவிசையில் எஞ்சியிருந்திருக்கலாம்.\nமகாபாரதம் சார்ந்த படைப்புகள் « சிலிகான் ஷெல்ஃப்\n[…] களம் – ஜெயமோகன் […]\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\nசட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\nஈராறு கால்கொண்டெழும் புரவி 3\nஸ்பிடி சமவெளி, சென்னை - எத்தனை குளறுபடிகள், எத்தனைமோசடிகள்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-ikp-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-04-19T22:59:30Z", "digest": "sha1:BMOUAJRMWVRJDAMFA6PQMXBXYYO65M46", "length": 5352, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "வேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு\nவேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு\nவேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nபயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18656", "date_download": "2019-04-19T22:38:40Z", "digest": "sha1:ZFQXAYQDRYWCJUC5XGMSFA4P23UKPVAG", "length": 11811, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "கொலைஞர் கருணாநிதி கவலைக்கிடம்! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசெய்திகள் ஆகஸ்ட் 6, 2018ஆகஸ்ட் 15, 2018 இலக்கியன்\nகருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முத���ர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்பிறகு 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.\nஇந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும், சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார்.\nஇருப்பினும், கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில்,\nஇரவு 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)\nபளையில் விபத்து – தாயும் மகளும் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/malaysia-weapons-arrested/4237340.html", "date_download": "2019-04-19T22:21:29Z", "digest": "sha1:5PXTN3UZVHZCKYC4BXJONG3GBSRRFXJ3", "length": 4775, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியா: போதைப்பொருள் சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியா: போதைப்பொருள் சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்\nமலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் போதைப்பொருள் தொடர்பான சோதனையின்போது வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2 கைத்துப்பாக்கிகள், ஒரு கையெறி குண்டு, 349 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோதைப் பொருள்கள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.\nவீட்டில் இருந்த கட்டில் ஒன்றின் அடியில் வெடிபொருள்கள் இருப்பதை மோப்ப நாய் உதவியுடன் கண்டுபிடித்ததாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோதைப்பொருள் தயாரிப்பவர்கள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வெடிபொருள்களை வைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.\nசம்பவத்தின் தொடர்பில் 42 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட��்தப்பட்ட சோதனையில் சுமார் 700,000 ரிங்கிட் மதிப்புள்ள எக்ஸ்டஸி (போதை) மாத்திரைகளும், 15 கிலோகிராம் கஃபைன் (Caffeine) தூளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/47.html", "date_download": "2019-04-19T22:28:26Z", "digest": "sha1:K3UOD4ULUI2Y7YUXWXSBUWOW7SUKL6C3", "length": 16831, "nlines": 72, "source_domain": "www.battinews.com", "title": "சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் 47வது அரச நாடக விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை பெற்றுள்ளது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nசுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் 47வது அரச நாடக விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை பெற்றுள்ளது\n47வது 'அரச நாடக விருது வழங்கும் விழா கொழும்பு தாமரைத் தடாகத்தில் கடந்த 27.03.2019 அன்று இடம்பெற்றது\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக, நாடகத்துறை தற்காலிக போதனாசிரியர்கள், நிறுவக பயில் நிலை மாணவர்கள் மற்றும் நிறுவக பழைய மாணவர்கள் பலரின் உழைப்பில் மூன்று நாடகங்கள் பல விருதுகளை பெற்றுள்ளது .அவ்வகையில்\n\"அப்பால் பெய்யும் மழை\" எனும் குறுநாடகம் முதலாமிடத்தைப்பெற்றதோடு 08 அரச விருதுகளையும் வென்றுள்ளது.\n'அழுக்கனவன்' எனும் குறுநாடகம் 05 அரச விருதுகளைப் பெற்றுள்ளது.\n\"அனுலாவின் காதல்\" எனும் நெடுநாடகம் முதலாமிடத்தைப்பெற்றதோடு 10 அரச விருதுகளை வென்றும் சாதனை படைத்துள்ளன. இந்நாடகங்கள் அனைத்தும் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nபல பத்து வருடங்களுக்குப்பின்னர், தேசிய மட்டத்தில் கிடைத்த மாபெரும் விருதுகள் இவை. வெற்றிகளுக்கும் விருதுகளுக்கும் அப்பால்.. இவை சொல்லவரும் செய்திகளும் அவற்றின் கலைநயமும் அற்புதமானவை.\nயாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கேகாலை, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, புத்தளம், கொழும்பைச்சேர்ந்த இளம்நடிகர்களுடைய சங்கமமாய் இவ்வாற்றுகை அமைந்திருந்தது.\nஈழத் தமிழ் நாடக வளர்ச்சியில் நற்தாக்கங்களையும், திருப்புமுனைகளையும் அண்மைக்காலமாக எமது நிறுவனமும், மாணவர்களும் விதைத்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியதே. அவ்வகையில் இவர்களை வாழ்த்துவதில் நிறுவக மாணவர்களாகிய நாம் பெருமை கொள்கின்றோம்.\nசுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,\nசுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் 47வது அரச நாடக விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை பெற்றுள்ளது 2019-04-12T20:41:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள��ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-04-19T23:33:47Z", "digest": "sha1:4EL2PO5LK27HTQJNKKKBSRR7VBFOKQLV", "length": 9640, "nlines": 99, "source_domain": "www.deepamtv.asia", "title": "ஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா? இதோ அற்புத வழிகள் –", "raw_content": "\nYou are at:Home»பொது»அழகுக்குறிப்பு»ஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா இதோ அற்புத வழிகள் –\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா இதோ அற்புத வழிகள் –\nஇன்று உடல் எடையினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு இன்றைய நவீன உலகில் பல்வேறு மாத்திரை மருந்துகளை ஊசிகள் போன்றவை உள்ளன. இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமே தவிர உடல் எடையினை நிரந்தரமாக குறைக்க முடியாது.\nஇதற்கு நாம் வீட்டிலே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சில பொருட்களை உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவு புரிகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்ப���ம்.\nபாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம்.\nமாலையில் 3-4 மணியளவில் ஒரு பௌலி பப்பாளியை சாப்பிட வேண்டும். அதிலும் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சிறிது தூவி உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.\n2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.\n1 கப் முளைக்கட்டிய கொள்ளு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1/2 டீஸ்பூன் புதினா, சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும்.\n1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.\nதினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்ப காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.\nஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி, அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும்.\n2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும்.<\n64 வயதிலும் நடிகர் கமல்ஹாசன் இப்படி இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா\n3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-19T23:40:25Z", "digest": "sha1:JYTQOTHZUZXPSUZXI7CZ5GB4ZLBBDPD3", "length": 6011, "nlines": 93, "source_domain": "www.deepamtv.asia", "title": "கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண்…… 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை", "raw_content": "\nYou are at:Home»இலங்கை»கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண்…… 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை\nகனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண்…… 5 நாட்களில் சிதைந்து போன வாழ்க்கை\nமதுரை மாவட்டத்தில் பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்த பெண், 5-வது நாளில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி (24) – வீரபாண்டி (27) ஆகிய இருவருக்கும் கடந்த 10-ஆம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.\nதிருமணமான நாளில் இருந்து கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திருமணமான 5 வது நாளில் தோட்டத்திற்கு அருகில் விஷ மருந்து குடித்து ராஜலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nமகளின் நிலை கண்டு கதறிய பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.\nதனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ராஜலட்சுமியின் தந்தை ஒய்யப்பன், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரிலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nஅடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை யாழ்ப்பாணத்தில் வழமையை விட மோசமாகும்\nயாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்\nசி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-19T22:28:56Z", "digest": "sha1:OULZ2F52KL7AAR7QOYXSTPY5AGJAIIPE", "length": 10859, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "மாணவர்கள் கடத்தல் வழக்கு ; நீதிமன்ற விசாரணைக..", "raw_content": "\nமுகப்பு News Local News மாணவர்கள் கடத்தல் வழக்கு ; நீதிமன்ற விசாரணைகள் முடிவு\nமாணவர்கள் கடத்தல் வழக்கு ; நீதிமன்ற விசாரணைகள் முடிவு\nமாணவர்கள் கடத்தல் வழக்கு ; நீதிமன்ற விசாரணைகள் முடிவு.\nகொழும்பில் 2008ஆம் ஆண்டு காணாமல்போன ஐந்து தமிழ் மாணவர்கள் பற்றிய விசாரணைகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் பூர்த்தியடைந்துள்ளன.\nஇந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதிவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம் பெற்று இறுதி சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை, மருதானை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பாக உறவினர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சர்வதேச அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தன.\nகுறித்த மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கு அப்போதைய கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பிருந்ததாக குற்றப்புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி –மேலதிக கல்வி பணிப்பாளர்\nசிம்பு பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபடு க்ளேமராக போட்டோஷூட் நடத்திய நிகாரிகா- லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅறை குறை ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத���த மோனாலிசா – ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் – உயில்\nமார்க் ஸ்டுடியோஸ் குழுவின் வெளியீட்டில் முதல் இலங்கை தமிழ் குறுந்திரைப்படம் - உயில் https://youtu.be/tcYt4Es6-6s நடிகர்கள்: போல் ராஜ், ஜொனி, மேமன் கவி, ஹரிஹரன், லோஷன், மிதுன்,நடராஜன் திரைக்கதை - ஒளிப்பதிவு - தொகுப்பு - இயக்கம்...\nசாரியில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி- லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உள்ளே\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஉங்க பிறந்த திகதி படி இந்த திகதியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை...\n சாரதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nவாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்த 5 ராசியினரும் எப்போதும் தவறான முடிவுகளை தான் எடுப்பார்கலாம் – நீங்க எப்படி\nமஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/godrej-wi-eon-550-sd-55-kg-front-loading-washing-machine-price-p9fAA1.html", "date_download": "2019-04-19T22:37:52Z", "digest": "sha1:SQGILAPKN46ZGC6BSAU7BCVH76DVB2RU", "length": 17005, "nlines": 317, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடி��் வாஷிங் மச்சினி\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சமீபத்திய விலை Jan 31, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3 மதிப்பீடுகள்\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி - விலை வரலாறு\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி விவரக்குறிப்புகள்\nலோடிங் டிபே Front Loading\nவாஷ் முறையைத் Tumble Wash\nவாஷ் லோஅது 5.5 kg\nமாக்ஸிமும் ஸ்பின் ஸ்பீட் ரம்பம் 1100 rpm\nமாக்ஸிமும் டெம்பெறட்டுறே 60 degree C\nபவர் கோன்சும்ப்ட்டின் வாஷ் மோட்டார் காலத் வாட்ஸ் 351 W - 1000 W\n( 23 மதிப்புரைகள் )\n( 596 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 93 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகோட்ரேஜ் வி என் 550 ஸ்ட் 5 5 கஃ பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி\n4.7/5 (3 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அட��க்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197190?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:19:22Z", "digest": "sha1:B7R6DUEU2EKTKUOPNBFQ3PE57MPFB2X3", "length": 7083, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் அதிரடியாக கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் அதிரடியாக கைது\nமுன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nபெற்றோலியவள கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/02/", "date_download": "2019-04-19T23:02:55Z", "digest": "sha1:WEZVBZS6EYBS5RZQCFIS4KUPB4VNXF4M", "length": 17301, "nlines": 173, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: February 2010", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nபீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்\nபீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்\nதஞ்சையில் மாநாட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுச்செயலர் பிரின்ஸ் மற்றும் மாவட்ட செயலர் நடராஜன் ஏராள தோழர்களுடன் நேரிடையாக களப்பணியில் நிற்கின்றனர். அனுபவம் வாய்ந்த மூத்த தோழர்கள் கேஎஸ்கே குடந்தை ஜெயபால் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இருமுறை தமிழ்மணியும் சேதுவும் தஞ்சை சென்று வரவேற்புக்குழு கூட்டத்தில் பங்கேற்று வேலைகளை பகிர்ந்து வந்துள்ளனர். ஜெயராமனும் பட்டாபியும் வரவேற்புக்குழு தோழர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளனர்.\nதிருவாரூரில் மூத்த தோழர் ராமதுரை ஏராள தோழர்களுடன் நிதி சேர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். மன்னார்குடியில் TMTCLU மாவட்ட செயலர் கிள்ளி தோழர்களின் உறுதுணையுடன், பட்டுக்கோட்டையில் சிவசிதம்பரம் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி பக்கிரி தலைமையிலும் தோழர்கள் செயல்வடிவமாகவே மாறியுள்ளனர். பெயர் சொல்லப்படவேண்டிய ஏராள தோழர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். தேவையெல்லாம் நிதிதான். மற்ற மாவட்டங்கள் ஏற்றுக்கொண்ட நிதிதனை உடன் அனுப்பி வரவேற்புக்குழு தோழர்கள் கவலையிலிருந்து விடுபட உதவவேண்டும். கோவை மாவட்ட மாநாட்டில் முதல் தவணையாக ரூ 10000 தந்து உதவியுள்ளனர். சென்னை முரளி தன் கிளை சார்பில் 7000 தந்துள்ளார். தூத்துக்குடி பாலக்கண்ணன் 8000 வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.\nதோழர் குப்தா தனது உடல் உபாதைகளை பற்றி பொருட்படுத்தவில்லை. நம் அழைப்பை கேட்டவுடன் நன்றி நிச்சயம் வருகிறேன் தோழர்களை பார்க்க வேண்டும் என்றார். கண்ணீர் பெருகியது. தோழர் குப்தாவின் வரவு நம்மை பெருமளவு உற்சாகப்படுத்தும். நமது உன்னத தலைவர்கள் அனவரும் வர இசைந்துள்ளனர். பிற சங்க மாநில செயலர்கள் வாழ்த்த வருகின்றனர். CGM மற்றும் உயர் அதிகாரிகள் வந்து கருத்துரையாற்றப் போகிறார்கள். Angel of Change எனப் புகழ் பெற்றுள்ள Exnora நிர்மல் காலநிலைப்பற்றி பேசப்போகிறார். மகளிர் தின நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெறப்போகிறது. திருமதி நளினிராவ் GM F நமது தோழியருடன் பங்கேற்கலாம்.\nஅழைப்பிதழ் வேலை நடந்துகொண்டிருக்கிறது.தோழர் சேது கவனித்து வருகிறார். தோழர் ஜெயராமன் நிதிஅறிக்கை வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். தண��க்கை வேலை துவங்கயிருக்கிறது. மாநில செயலர் செயலறிக்கை வேலையை ஜெயராமன் உதவியுடன் செய்து வருகிறார். பிப்ரவரி ஒலிக்கதிர் வேலையில் ஜெயபால் உதவி வருகிறார். அன்றாட ஊழியர் பிரச்சனைகளை தமிழ்மணியும் முரளியும் கவனித்து வருகின்றனர். இணையதள வேலைகள் வேலூர் இணையதள செய்திகளால் சற்று மட்டுப்பட்டுள்ளன.\nமாநாட்டு வேலைகளுக்கு முன்னுரிமை என தோழர்கள் இயங்கத் துவங்கியிருப்பதே நமது பலம். ONE PIECE என்ற குப்தாவின் முழக்கத்தை நமது தலைவர்கள் மாலியும் தமிழ்மணியும் கடந்த மாநாட்டில் நிருபித்தனர். அனத்து மாநாடுகளுமே அக்கடமையை நமக்கு அளிக்கின்றன.. நிறைவேற்றவேண்டிய நிலையில் இன்று நாம்.\nதோழர் ஆர் கே பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே-ஜெயபால் மற்றவருடன் தஞ்சையில் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியுள்ளார். தோழர் வீரபாண்டி பொதுச்செயலராகயிருந்து கேஎஸ்கே- பட்டாபி-துரையரசன் மற்றவருடன் சம்மேளன கவுன்சிலை சிறக்க நடத்தியுள்ளார். இன்று பிரின்ஸ்- நடராஜன் தலைமுறை அனைத்தையும் விஞ்சும் வகையில் செயலாற்றி வருகிறது. வெல்லட்டும் இளந்தோள்கள்..சுமைவலி தெரியாமல் சற்று நாமும் தோள் கொடுப்போம்.\nBSNL நிர்வாக தலைமை குறித்து\nBSNL CMD பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு PSEB பரிசீலனையில் இருக்கின்றன.நிர்வாகம் வருவாய் இலாபம் பெருகி நடப்பதற்கு தலைமைக்கு முக்கிய பங்கு இருக்கிறது . இல்லையென மறுக்கமுடியாது. தொழிற்சங்கம் என்ற முறையில் மாற்றுகளை முன்மொழியவும் ந்மக்கு உரிமை இருக்கிறது.\nநந்தன் நிலெங்கனி, ஸ்ரீதரன் போன்ற வசீகர தலைமை வேண்டும் என SNEA தலைமை தெரிவித்துள்ளது-பேட்டியளித்துள்ளது.நந்தன் ஸ்ரீதரன் தேர்ந்த நிர்வாகிகள்.தான் விரும்பும் மாற்றங்கள் குறித்து அருமையான புத்தகம் கூட நந்தன் எழுதியிருக்கிறார். தனிநபருக்குள்ள பாத்திரமே சர்வரோக நிவாரணியாகிவிடாது.\nPSEB உயர் அதிகாரிகளின் தேர்வுக்கென முறைகளை (Procedures)வைத்துள்ளது. அவற்றில் என்னென்ன மாற்றங்கள் தேவை-PSEBயிடமிருந்து selection அதிகாரத்தை யாருக்கு மாற்ற விரும்புகிறோம்- சாம் பிட்ரோடா போன்ற தனி நபருக்கா என்ற கேள்விகளுக்கான தெளிவு தேவைப்படுகிறது.\nEmpowering PSU என்பற்கான high Power அர்ஜுன் சென் கமிட்டி பல ஆலோசனைகளை உருப்படியாக சொல்லியிருக்கிறதே ..அதை அமுல்படுத்த சொல்லி அனவரும் போராடினால் என்ன\nதஞ்சை மாநாட்டிற்கான சிறப்பு விடுப்பு\nமார்ச் 7-9, 2010 மாநில மாநாடு தஞ்சாவூர்\nBSNL Board of Directors 126 ஆவது கூட்டம் பிப்ரவரி 23 அன்று நடைபெறலாம் . ஊதிய மாற்ற ஒப்புதல் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும் என விழைகிறோம்.\nமுதுபெரும் தோழர் ஞானையா விழாவிற்கு திரளாக வந்திருந்த மாவட்ட செயலர்கள் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்களுக்கு நன்றி. பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு நன்றி. மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்த கோவை மாவட்ட சங்கத்திற்கு நன்றி.\nஊதிய மாற்ற பரிந்துரைகள் நிர்வாகத்தால் போர்டிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நாம் சுட்டி காட்டிய குறைகள் நீக்கப்பட்டனவா எனத் தெரியவில்லை. பரிந்துரைகள் அப்படியே போய் உள்ளதா மாற்றத்துடன் சென்றுள்ளதா எனவும் தெரியவில்லை\nகிராக்கிப்படிக்கான உத்தரவை பிப்ரவரி 3 அன்று பி எஸ் என் எல் வெளியிட்டுள்ளது\nMTNL ஊதிய மாற்றம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. BSNL பரிந்துரைகளுடன் ஊதிய நிலைகளை ஒப்பிட்டு பார்க்கவும்.\nமாநில மாநாடு அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் கிளை செயலர்கள் சஙக தகவல் பலகையில் அறிவிப்பை எடுத்து ஒட்டுமாறு வேண்டுகிறோம்.\nபீடு நடையுடன் பிரின்ஸ் குழாம்\nBSNL நிர்வாக தலைமை குறித்து\nதஞ்சை மாநாட்டிற்கான சிறப்பு விடுப்பு\nமார்ச் 7-9, 2010 மாநில மாநாடு தஞ்சாவூர்\nஊதிய மாற்ற பரிந்துரைகள் நிர்வாகத்தால் போர்டிற்கு அ...\nகிராக்கிப்படிக்கான உத்தரவை பிப்ரவரி 3 அன்று பி எஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2017/11/04/vijay-cinema-kollywood-actor-director-mersal-issue/", "date_download": "2019-04-19T22:57:45Z", "digest": "sha1:RGL7DURHO66HWC77DHQZQXU3FPV3SBDT", "length": 7831, "nlines": 139, "source_domain": "www.mycityepaper.com", "title": "இயக்குனராக விரும்புகிறார் விஜய்! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome சற்றுமுன் இயக்குனராக விரும்புகிறார் விஜய்\nநடிகர் விஜய் விரைவிலேயே இயக்குனர் அவதாரம் எடுப்பார் என,தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 25 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் உள்ள விஜய், இதுவ���ை 61 படங்களில் நடித்துவிட்டார். அவர், தற்போது 62வது படமாக, முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளார்.\n61வது படமான மெர்சல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குனராக விரும்புவதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனை சினிமா ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘’நடிகர் விஜய் அடிக்கடி சினிமா இயக்குவதே தனது கனவு எனக் கூறுவார். அவர் எப்போது வேண்டுமானாலும் சினிமா இயக்க வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நடிகராகவே அவர் பயணித்த நிலையில், விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பது உறுதி,’’ என்றும் விஜய் மில்டன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவதந்திகளை நம்ப வேண்டாம்: பி.சுசீலா விளக்கம்\nNext articleதொலைதூர வழிக்கல்வியில் தொழில்நுட்ப படிப்புகள் படிக்க உச்சநீதிமன்றம் தடை\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nபுதுக்கோட்டையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி\nஸ்ரீரெட்டி பட்டியலில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும்\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்: மக்கள் ஆதரவு யார் பக்கம் என உளவுத் துறை சர்வே\n`வெற்றிமாறன் கதையில், சிம்பு ஹீரோ, நான் வில்லன்’: உண்மையை போட்டு உடைத்த தனுஷ்\nஸ்ரீரெட்டி பட்டியலில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும்\nநடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தார்: வருமான வரித்துறை புதிய தகவல்\nமும்பையில் தீபிகா படுகோனே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/6th-material/", "date_download": "2019-04-19T23:55:07Z", "digest": "sha1:RR7Q6GL4H6KVPBNAKMW5ZKGE3CT246MQ", "length": 12129, "nlines": 450, "source_domain": "educationtn.com", "title": "6th - Material Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n6TH STD STUDY MATERIALS 6 வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 புவியியல் பாடம் 1 slide show TM புவியியல் பாடம் 1 slide show EM\n6-8 வகுப்புகளுக்கான கணித கற்றல் விளைவுகள்\nஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்ட QR CODE...\nஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்ட QR CODE தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும். 6th-std-term-3-science-qr-code-collection ஆக்கம் சா.பிரசன்னா பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சரஸ்வதி பாட...\n6TH STD TERM : 3 TAMIL “ICT CORNER” - WEB LINKS”இணையச் செயல்பாடு” உரலிகள் பக்கம் எண் 18-சொல் விளையாட்டு பக்கம் எண் 40-விளையாட்டின் வழி குறள் கற்போமா பக்கம் எண் 58-முதலுதவி பற்றி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/match-changing-players-of-all-8-ipl-teams", "date_download": "2019-04-19T22:25:18Z", "digest": "sha1:UW2ROL7KC5ERZMYH4VJETVTPYLS6OYEP", "length": 10672, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019 : ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய 8 வீரர்கள்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சென்ற மாதம் 18-ம் தேதி ஜெய்பூர் நகரில் நடந்தது. 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின.\nஐபிஎல் போட்டி தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இளம் வீரர் கை கோர்த்து தங்கள் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்ல சிறப்பாக விளையாட வேண்டும்.\nஇந்த தொகுப்பில் எட்டு அணிகளில் உள்ள வீரர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள் பற்றி காண்போம்\n#அண்டிரூ டை - கிங்ஸ் லெவன் பஞ்சாப் .\nடி20 போட்டிகளில் வேக பந்துவீச்சாளர்கள் அதிகம் வீசக்கூடிய பந்து நக்கில் பால் (knuckle ball). இதை சிறப்பாக வீசக்கூடிய சிலரில் முக்கியமானவர் அண்டிரூ டை. உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் தற்பொழுது ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி வாங்கியது.14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்கள் வீழ்த்தி பர்பில் கேப்பை கைப்பற்றினார் டை. சிக்கலான நேரத்தில் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்களில் ஒருவரான டை, இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என்று நம்புவோம்.\n#ஷிகர் தவான் - டெல்லி கேப்பிடல்ஸ்\nநவம்பர் மாதம் ட்ரேட் விண்டோவில் டெல்லி அணி ஷிகர் தவானை ஹைதெராபாத் அணியில் இருந்து வாங்கியது. தான் விளையாடும் அணிக்கு சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி தருவதில் வல்லவர் தவான்.\nதனது முன்னாள் அணியான ஹைதெராபாத் அணியில் 8 சீசன்கள் சிறப்பாக விளையாடியுள்ளார் தவான். மேலும் சென்ற ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ளார். எனவே,அவரது வருகை டெல்லி அணியின் பேட்டிங்கை முன்னேற்றும் என்று டெல்லி அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.\n#சுனில் நரேன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nசில ஆண்டுகளுக்கு முன் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சினால் தான் விளையாடும் அணிக்கு வெற்றியை தேடி தந்த நரேன் தற்பொழுது பேட்டிங்கிலும் அசத்திவருகிறார். சமீப காலமாக துவக்க வீரராக களமிறங்கி வேகமாக ரன்களை குவித்துவருகிறார்.\n2012 ஆம் ஆண்டு முதல் 98 ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி 112 விக்கெட் மற்றும் 628 ரன்கள் குவித்துள்ளார்.தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வந்த போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்\n#கிரிஷ்ணப்பா கௌதம் - ராஜஸ்தான் ராயல்ஸ்\nசென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களில் கிரிஷ்ணப்பா கௌதம்மும் ஒருவர். ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் அசத்தி அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற செய்தார்.\nஅதிரடியாக பேட் செய்து மற்றும் மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய கெளதம், இந்த முறையும் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என நம்புவோம்.\nஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் உள்ள முக்கிய அதிரடி வீரர்கள்\nஐபிஎல் 2019: ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய 3 டி20 ஜாம்பவான்கள்\nஐபிஎல் 2019: மேட்ச் 23, CSK vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019 : ஏலத்தில் தெறிக்கவிடப்போகும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019: மேட்ச் 13, KXIP vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 24, MI vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/pon-radhakrishnan/", "date_download": "2019-04-19T22:29:02Z", "digest": "sha1:VPSL42YTUYXPYELO4MYVFXMOJ22TPL2X", "length": 14428, "nlines": 213, "source_domain": "vanakamindia.com", "title": "Pon Radhakrishnan Archives - VanakamIndia", "raw_content": "\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வ���ிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\n – அப்படி என்ன தான் இருக்கு இந்த புத்தகத்தில்\nமதுரை: சமீபத்தில் வெளிவந்த நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற புத்தக வெளியீட்டை மதுரை தமிழ்ச்சங்கத்தில் நடத்தக்கூடாது என்று அரசு தடை விதித்ததும், பின்னர் மதுரை நீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டதும் பரபரப்பு ஏற்படுத்தியது. புத்தக வெளியீட்டன்று காலையில் மீண்டும் ஒரு ...\nஃபேஸ்புக்கில் வரலாறு படிக்கும் தலைமுறைக்கு…. ரஜினி பிற்போக்குவாதியா\nஇன்று சௌந்தர்யா திருமணத்திற்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த வாழ்த்துச் செய்திகளைக் காண நேர்ந்தது. வாழ்த்திய அனைவருமே ரஜினிகாந்தின் முன்னுதாரணமானப் போக்கை வியந்து பாராட்டியுள்ளனர். அவர் எப்போதுமே முன்னுதாரணம்தான். முற்போக்கு சிந்தனையுள்ளவர்தான். நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் சேரன் என பிரபலங்கள் தங்கள் மகள்களின் ...\nசௌந்தர்யா திருமணம்…. சமூக வலைத்தளங்களில் ‘பாசத் தந்தை’ ரஜினிகாந்துக்கு குவியும் பாராட்டுகள்\nசமூக வலைத் தளங்களில் ரஜினியைப் பாராட்டி வந்துள்ள சில பதிவுகள்... \"இரண்டாவது திருமணம் என்றாலே, நாலு பேருக்குத் தெரியாமல் ரகசியமாக அல்லது ரொம்ப வேண்டியவர்கள் முன்னிலையில் நடத்தினால் போதும் என்ற சமூக மனநிலையை உடைத்தெறிந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். விவாகரத்தான ...\nசௌந்தர்யா – விசாகன் திருமணம்… குவிந்த தலைவர்கள், பிரபலங்கள்… சிறப்பு படங்கள்\n���ௌந்தர்யா - விசாகன் திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து வாழ்த்தினார். கமல் ஹாஸன் உள்ளிட்ட திரையுலகினர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து வாழ்த்தினர். அந்தப் படங்கள்... ...\nஇன்று ரஜினிகாந்த் 69வது பிறந்தநாள்… மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nசென்னை : திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரமாக வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 68 ஆண்டுகள் முடிந்து இன்று 69 வயது பிறக்கிறது. இந்த பிறந்த தினத்தன்று எப்போதும் போல தான் ஊரில் இருக்க மாட்டேன் என்று ...\nமக்கள் செல்வாக்குள்ள ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான்\nசென்னை: மக்கள் செல்வாக்குள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 'நான் முதல்வரானால்' என ஆரம்பித்து ...\nஆந்திரா மிளகாய் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாய்… மத்திய அரசு தாராளம்\nடெல்லி: அந்திரா மற்றும் தெலுங்கானா மிளகாய் சாகுபடி விவசாயிகளிடம், குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மிளகாய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநில எம்பிக்களும், எம்எல்ஏக்களும் மத்திய வீடு, நகர்ப்புற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_366.html", "date_download": "2019-04-19T22:15:25Z", "digest": "sha1:RHB6ZD2CR4GIDVEY3U6SU3JU7O3YQK34", "length": 9419, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "ரயிலில் கடைசி பெட்டியில் இருக்கும் \"X\" மற்றும் \"LV\" க்கு என்ன அர்த்தம் தெரியுமா? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ரயிலில் கடைசி பெட்டியில் இருக்கும் \"X\" மற்றும் \"LV\" க்கு என்ன அர்த்தம் தெரியுமா\nரயிலில் கடைசி பெட்டியில் இருக்கும் \"X\" மற்றும் \"LV\" க்கு என்ன அர்த்தம் தெரியுமா\nஇந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து அம்சமாகும். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் விரைவாக தங்கள் இலக்கை அடைய ரயில் பயணம் மிகவும் உதவி செய்கிறது.\nபொதுவாக நாம் ரயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரய���ல்களை பார்க்கும்போது ஒவொரு ரயிலிலும் இறுதி பெட்டியில் X என்ற அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா வாங்க அதற்கு அர்த்தம் என்று பார்க்கலாம்.\nஅதன் அர்த்தம் என்னவென்றால் ரயிலில் கடைசி பெட்டி இதுதான், இதற்கு பின் பெட்டிகள் இல்லை என்று அர்த்தம். மேலும் சில சமயங்களில்,ரயில்கள் இரவில் பயணம் செய்யும் போது வெளிச்சம் இல்லாத பகுதிக்குள் கடைசிப்பெட்டியில் விளக்கு எரியவில்லை என்றாலோ,ரயில் பாதி வழியில் ஏதாவது காரணங்களுக்காக நிறுத்தப்பட்டால் அது தெரியாமல் பின்னே வரும் ரயில் முன்னே உள்ள ரயிலை அடையாளம் காணவும் இந்த X வடிவிலான அடையாளம் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த X அடையாளத்தை தவிர X அடையாளத்திற்கு கீழே ஒவ்வொரு சிவப்பு விளக்கு ஒவ்வொரு ஐந்து நிமிடங்கள் விட்டு விட்டு எரியும். இதுமட்டும் இல்லாமல் பெட்டியின் ஓரத்தில் 'LV' என்ற வார்த்தைகளுடன் ஒரு குழு உள்ளது. அதன் நிறம் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த அடையாளம் ரயில் பாதுகாப்பாக உள்ளது என்று குறிக்கிறது. ஒருவேளை இந்த LV அடையாளம் இல்லாவிட்டால் இரயில் ஆபத்தில் உள்ளது என்றும் உடனே உதவி தேவை என்றும் அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/08/07/", "date_download": "2019-04-19T22:26:23Z", "digest": "sha1:5F4EGFCVCFPFBZV3G63LYFMH52ZDWCGV", "length": 18350, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "August 7, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.\nஅதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.. இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன்,\nகலைஞருக்கு இடம் ஒதுக்க அரசு மறுப்பு : தொண்டர்கள் ஆவேசம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழ���க்காததால் 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கூடாது என குறிப்பிடபட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த அறிவிப்பு வந்ததனால் சென்னை\nஇடம் தர இயலாது அரசு கை விரிப்பு \nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம்.ஒதுக்க கூடாது என குறிப்பிட பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்.என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது \nகாலமானார் கலைஞர் : கண்ணீரில் கரையும் தமிழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2016 ம் ஆண்டு முதல் உடல் உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையுடன் ஓய்வும் எடுத்து வந்தார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை சுவாசம் பொருந்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு உடல் அவருக்கு நலிவுற்று ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரக தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் 27 ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் பிரிவில்\nஅதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா..\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 07/08/2018 அன்று உலக தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திரு.அன்பழகன் தொடங்கிவைத்தார்கள்.அதிரை ரோட்டரிசங்கத்தின் தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர் Rtn.சாகுல் ஹமீது தலைமை தாங்கினர். இவ்விழாவில் 40 ற்க்கும் மேற்ப்பட்ட கர்பினிபெண்கள், கடந்த வாரத்தில் குழந்தை பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுகு தாய்ப்பால் குழந்தைகளுக்கு புகட்டுவதால் ஏற்ப்படும் நன்மைகளை பற்றி டாக்டர்,\nஆம்னி பஸ் ரத்து; அரசுப்பேருந்துகளையும் குறைக்க திட்டம்\nபாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதுமே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கருணாநிதியின் வீடு, முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், காவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகள்முழுவதுமாக ரத்து\nமரண அறிவிப்பு~ அன்வர் பாட்ஷா அவர்கள்..\nஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களுடைய மகனும் நெய்னா முஹம்மது புஹாரி, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார் இவர்களின் மாமாவாகிய அன்வர் பாட்ஷா அவர்கள் இன்று மாலை வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nகலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார்.\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு….\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பின்னர்\nஆசிரியை அடித்ததில் ரத்தம் சொட்ட சுருண்ட மாணவி : அதிரையில் கொடூரம்\nஅதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவி சபீக்கா. இவர் நேற்று வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடம் பயிற்றுவிக்கும் அப் பள்ளியின் ஆசிரியை மாணவியை அடித்துள்ளார். இதில் அம்மாணவி கையில் அணிந்திருந்த வளையல் உடைந்து கையை கிழித்துக் கொண்டு உள்ளே சென்றதில் ரத்தம் சொட்டியது.இதனால் மாணவி நிலைகுலைந்தார். இதனையடுத்து பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ரத்தம் சொட்ட சொட்ட சென்ற மாணவியை பார்த்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-players-averaging-40-with-a-strike-rate-of-100-in-odi-cricket-2", "date_download": "2019-04-19T22:54:10Z", "digest": "sha1:QY25GLZ2QVDRXR2SVPRPI2QAG5ZUYERZ", "length": 11314, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் போட்டிகளில் 40+ சராசரி மற்றும் 100+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள 3 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nகிரிக்கெட் உலகில் சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். சமீப காலங்களில் ஓடிஐ மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் எப்போதும் சீராகவும் மற்றும் அதிவேகமாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்களையே கிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பப்படுகின்றனர். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தும் வீரர்களை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.\nநாம் இங்கு ஓடிஐ கிரிக்கெட்டில் 40ற்கு மேலாக சராசரி கொண்டுள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் 100+ ஸ்ட்ரைக் கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம். நிகழ்காலத்தை பொறுத்தவரை பார்க்கும் போது இந்த 3 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இதற்கு சரியான வீரர்களாக இருப்பார்கள். அந்த 3 கிரிக்கெட் வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.\nபோட்டிகள் - 51 , ரன்கள் - 967 , சராசரி - 46.04 , ஸ்ட்ரைக் ரே��் - 109.14\nஇந்திய அணியில் குறைவாக மதிப்பிடப்படும் ஒரே வீரர் கேதார் ஜாதவ். இவர் பேட்டிங் / பௌலிங் என இரண்டிலும் நல்ல பயன்பாடு உள்ள வீரர் . கேதார் ஜாதவ் தற்போது ஒரு முக்கிய வீரராக இந்திய அணியில் உள்ளார். கடினமான நெருக்கடி சமயங்களில் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் அதிவேகமாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றவராக விளங்குகிறார்.\nகேதார் ஜாதவ் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார் .அத்துடன் 40 ற்கும் மேற்ப்பட்ட சராசரியையும் , 100+ ஸ்ட்ரைக் ரேட் என இரண்டையும் சரியான விதத்தில் கொண்டுள்ள அற்புதமான கிரிக்கெட் வீரர். கேதார் ஜாதவ் 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வேற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று அரைசதம் மற்றும் சதங்களை விளாசினார். இவருக்கு 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவ்வளவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nபிறகு மீண்டும் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தனது முழு ஆட்டத்திறனையும் சரியாக வெளிப்படுத்தி தன்னை முழுவதுமாக நிறுபித்து உள்ளார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகம் காயம் காரணமாகவே இவருக்கு நிறைய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனையெல்லாம் வீழ்த்தி தனது பிட்னஸை சரியாக வரவழைக்கும் திறனை கொண்டள்ளார். காயம் பல கண்டாலும் கேதார் ஜாதவ் 51 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1000 ரன்களுக்கு பக்கமாக ரன்களை குவித்துள்ளார். கேதார் ஜாதவ் 46க்கும் அதிகமான சராசரியையும் 109ற்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்-டையும் கொண்டுள்ளார்.\nசமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் கேதார் ஜாதவ் அரைசதம் விளாசினார். தற்போது இந்திய அணி நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணியில் கேதார் ஜாதவ் முக்கிய 5வது பௌலராக திகழ்கிறார். விஜய் சங்கர் இவரது பௌலிங் பார்ட்னராக தற்போது உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்களை விளாசி அணியின் ரன்களை உயர்த்தினார். அத்துடன் ரோஸ் டெய்லரின் விக்கெட்டை சரியான முறையில் பந்தை வீசி விக்கெட்டை வீழ்த்தினார்.\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\nஅனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சீரான ஆட்டத்திறனை வெளிபடுத்தும் 3 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்\n2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\n2018-ஆம் ஆண்டிற்கான 11 பேர் கொண்ட சிறந்த ஒருநாள் அணி\nஐபிஎல் போட்டிகளில் விளையாடியும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள தவறிய 8 வெளிநாட்டு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2017/08/01123159/Traffic-Ramasamy-SA-Chandrasekaran.vpf", "date_download": "2019-04-19T23:02:30Z", "digest": "sha1:7UNIFMZ45QW4GLE6NBOGE2MGDLLHV6AE", "length": 9286, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Traffic Ramasamy SA Chandrasekaran || ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\n‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் + \"||\" + Traffic Ramasamy SA Chandrasekaran\nசட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை அலசிய படங்களை டைரக்டு செய்தவர், எஸ்.ஏ.சந்திரசேகரன்.\nஇவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவருடைய வேடம் ஏற்று நடிக்கிறார்.\nஇதுபற்றி எஸ்.ஏ.சந்திர சேகரன் கூறுகிறார்:-\nபொதுமக்களின் நலனுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அப்படி அவர் தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். அந்த தீர்ப்புகளால் பாதிக்கப்பட அதிகாரிகளும், ரவுடிகளும், மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் பலமுறை டிராபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்று இருக்கிறது. அப்படியிருந்தும் அவர் சமூகத்துக்காக இன்றும் போராடிக் கொண்டேதான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னை கவர்ந்தது. என் உதவி இயக்குனரும், பல குறும் படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம், இந்த படத்தை இயக்குகிறார். கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கிறது.”\nடைரக்டர் விஜய் விக்ரம் கூறும்போது, “வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதால், கதையில் பல திருப்பங்கள் யதார்த்தமாகவே அமைந்துள்ளன. இந்த படம் திரைக்கு வரும்போது, சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/18/60-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2704309.html", "date_download": "2019-04-19T22:24:44Z", "digest": "sha1:EEVBPVCSTHOFMT3UKOXRVDYMPCDCKWJZ", "length": 6723, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "60 வயது முதியவர் மயங்கி விழுந்து சாவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n60 வயது முதியவர் மயங்கி விழுந்து சாவு\nBy DIN | Published on : 18th May 2017 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வந���தார். ஒரு பேருந்தில் ஏற முயன்ற அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார், முதியவரின் சடலத்தை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு முதியவரின் சடலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?page=10&sort=title", "date_download": "2019-04-19T22:21:12Z", "digest": "sha1:5DLIK65MX5DBHBX3FHYWFLV555O274Y7", "length": 5687, "nlines": 147, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nகவிதையும் கத்திரிக்காயும் இந்தக் கவிதைகள் உனக்கானவை பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nவிக்ரமாதித்யன் சேதுபதி மனுஷ்ய புத்திரன்\nபழைய சோறு திரிகடுகம் புதுக்கவிதை வடிவம் பழமொழி நானுறு புதுக்கவிதை வடிவம்\nகனகராஜன் கிருஷ்ண பிரசாத் கிருஷ்ண பிரசாத்\nதாகங்கொண்ட மீனொன்று விசாகை (குறுங்காவியம்) தண்ணீர்ச் சிறகுகள்\nஜலாலுத்தின் ரூமி பேரா.முனைவர்.க.ஜெயபாலன் கலாப்ரியா\nகுரு நமச்சிவாயர் பாடல்கள் மூலமும் உரையும் அலங்காரப்ரியர்கள் நொடி நேர அரை வட்டம்\nவீ. சிவஞானம் சு.வெங்கடேசன் கல்யாண்ஜி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலு��்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/10032738/1024935/Gang-attacks-North-Indian-Womanrobs-Gold-Jewels.vpf", "date_download": "2019-04-19T22:13:40Z", "digest": "sha1:Y6WRIUGXYM6TMT7MEQVYF7QC4SMVHHXO", "length": 10430, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வீட்டிற்குள் புகுந்து வடமாநில பெண் மீது தாக்குதல் : 2 சவரன் நகை கொள்ளை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீட்டிற்குள் புகுந்து வடமாநில பெண் மீது தாக்குதல் : 2 சவரன் நகை கொள்ளை...\nசென்னை அமைந்தகரையில், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில பெண்ணை தாக்கி மர்மநபர்கள், 2 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபேஷ்குமார் மற்றும் அவரின் மனைவி அன்னபூரணி, என்.எஸ்.கே நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகல், ஒரு மணி அளவில் வீட்டின் கதவை திறந்து வைத்துக் கொண்டு அன்னபூரணி, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அன்னபூரணி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகை பறித்துள்ளார் . இதனை தடுக்க முயன்ற அன்னபூரணியை கத்தியால் முகத்தில் வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார், அன்னபூரணியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து, அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது\nமூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...\nமுதியவர்களை கவர்ந்து வரும் \"பியூட்டி\" ரோபோக்கள்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nசைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nமுத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt02.php", "date_download": "2019-04-19T22:28:11Z", "digest": "sha1:Z62MZAOY5RR3Y6O6R5YKKJVQXT34ELCX", "length": 15559, "nlines": 94, "source_domain": "shivatemples.com", "title": " சுடர்கொழுந்தீசர் கோவில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) - Sudarkozhundeesar temple, Thoongaanai Maadam (Pennaadam)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசுடர்கொழுந்தீசர் கோவில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)\nசிவஸ்தலம் பெயர் தூங்கானை மாடம் (இன்றைய நாளில் பெண்ணாகடம் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர்\nஇறைவி பெயர் ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 கி.மி. தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 கி.மி. தொலைவில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு சுடர்கொழுந்தீசர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்\nவிருத்தாசலத்தில் இருந்து பெண்ணாகடம் செல்லும் வழி வரைபடம்\nதேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து இங்கேயே தங்கி விட்டனர். மலர் கொண்டுவரச் சென்ற தேவகன்னியர் திரும்பி வாராமை கண்டு, இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, இங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது.\nதலப் பெருமை: ஒருமுறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது.\nவெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிக்க சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையுள்ளது.\nகலிக்கம்பநாயனார்: 63 நாயன்மார்களில் ஒருவர் கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம் பெண்ணாகடம். கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாத பூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது வீட்டில் பணீயாளாக இருந்த ஒருவன் சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்த போது பணியாள் காலைக் கழுவி பாதபூஜை செய்ய நீர் வார்க்க தாமதித்த அவர் மனைவியின் கையை வெட்டினார் கலிக்கம்பர். கருணைக்கடலான் ஈசன் அவர் மனைவியின் கையை மீண்டும் தந்தார். கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்ததால் இறைவனுக்கு கைவழங்கீசர் என்ற பெயரும் உள்ளது.\nமுதலிலுள்ள முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் இருப்பதைக் காணலாம். அதையடுத்து 5 நிலை இராஜகோபுரம் உள்ளது. இத்தலத்தின் மூலவர் சுடர்கொழுந்தீசர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு கருவறை சுற்றுச் சுவரில் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.\nதிருநாவுக்கரசர் தூங்கானைமா��ம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார்.\n1. பொன்னார் திருவடிக் கொன்றுண்டு\n2. ஆவா சிறுதொண்ட னென்நினைந்\n10. கடவுந் திகிரி கடவா\nஎன்ற இப்பதிகம் பாடி முடித்தவுடன் ஒருவரும் அறியாமல் ஒரு பூதம் வந்து திருநாவுக்கரசர் திருத்தோளிலே பூவிலை சூலப் பொறியும், இடபப்பொறியும் ஆகிய சிவச்சின்னங்களை இட்டது. அவற்றைக் கண்டு அப்பர் பெருமகிழ்வுடன் இறைவனை விழுந்து பணிந்தார். திருநாவுக்கரசர் வாழ்க்கையில் இத்தகைய அற்புதம் நிகழ்ந்த தலம் தூங்கானைமாடம் என்ற இத்தலம்.\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) சுடர்கொழுந்தீசர் ஆலயம் புகைப்படங்கள்\nவள்ளி, தெய்வானை சமேத முருகர்\nநந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/newzeland-vs-india-2019-4-reason-for-india-s-series-won", "date_download": "2019-04-19T22:14:24Z", "digest": "sha1:R425IRTQZCD6A3UXLD5LHPRVLD7ZRNPO", "length": 11196, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்", "raw_content": "\nஇந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என வரலாற்று வெற்றிகளை குவித்த பின் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என நியூசிலாந்து மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடரை கைப்பற்றி உள்ளது. விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி , தனது சொந்த மண்ணில் மிக வலிமையான அணியான நியூசிலாந்தை தவிடு பொடியாக்கியுள்ளது.\nஇந்த வெற்றி முழுவதும் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது பணியைத் திறம்படச் செய்ததும் இந்திய தொடரை கைப்பற்றியதற்கான காரணமாகும். இந்திய பௌலர்களும் சரி பேட்ஸ்மேன்களும் சரி சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை நியூசிலாந்து தொடரில் வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் நியூசிலாந்து அணி இதனை செய்ய தவறிவிட்டது. குறிப்பாக மூன்று ஒருநாள் போட்டியிலும் 50 ஓவர்கள் முழுவதுமாக கூட நியூசிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்யவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு அதிக பிரஸரை ஏ��்றினர். கோலி தனது கேப்டன்ஷிப்பை சிறப்பாக செய்து தொடரை கைப்பற்றி விட்டு ஓய்வு எடுக்க கிளம்பி விட்டார்.\nகோலியின் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலி கேப்டனாக கடந்த வருடத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரை மட்டுமே இழந்துள்ளார்.\n2019 உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகள் உலகக் கோப்பை வெல்லும் நம்பிக்கையை இந்திய அணிக்கு அளித்துள்ளது என்றே கூறலாம். நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளது.\nநாம் இங்கு நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தொடரை வென்றதற்கான 4 காரணங்களை காண்போம்.\n#1. நியூசிலாந்தின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தும் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி\nஇந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதற்கான மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் முதல் 10 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி மார்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\nபே ஓவலில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 324 ரன்கள் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.முகமது ஷமி நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார், புவனேஸ்வர் குமார் நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\nபே ஓவலில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காலின் முன்ரோ விக்கெட்டை முகமது ஷமியும் , மார்டின் கப்தில் விக்கெட்டை புவனேஸ்வர் குமார்-ரும் வீழ்த்தினர்.இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லும் என்பதற்கான 5 காரணங்கள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா: தொடரை இழந்ததற்கான 4 முக்கிய காரணங்கள்\nஇந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்து நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் டி20 போட்டியை பற்றிய தகவல், முக்கிய வீரர்கள் மற்றும் உத்தேச XI\nநியூசிலாந்து vs இந்தியா 2019: மூன்றாவது டி20 மேட்ச் ரிப்போர்ட்\nநியூசிலாந்து vs இந்தியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்ததற்கான 3 காரணங்கள்- பாகம் 2\nநியூசிலாந்து vs இந்தியா 2019: இரண்டாவது டி20 மேட்ச் ரிப்போர்ட்\nஇந்திய அணி எங்களுக்கு பாடம் கற்பித்து விட்டது-வில்லியம்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/warm-up-match-schedule-before-worldcup-announced-by-icc", "date_download": "2019-04-19T22:54:27Z", "digest": "sha1:6VBR7ELPREK2IBXRENJBZZURXYCOAYG4", "length": 13851, "nlines": 276, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி !", "raw_content": "\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை ஆனது இந்த வருடத்தின் மே 31 ஆம் நாள் முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் பங்கேற்கின்றன.\nஇந்த உலகக்கோப்பை ஆனது 'ரவுண்ட்-ராபின்' முறையில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் உடன் தலா ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளது, இவற்றின் இறுதியில் அனைத்து அணிகளும் ஒன்பது போட்டிகளுடன் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். புள்ளிப் பட்டியலில் முதல் இடம்பிடித்த அணியும் நான்காம் இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதி போட்டியில் பங்கேற்கும், புள்ளி பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த அணியும் 3 இடம் பிடித்த அணியும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பங்கேற்கும். வெற்றி பெற்ற அணிகள் உலகக் கோப்பையை பெற இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.\nஅனைத்து உலக கோப்பை தொடர்களுக்கு முன்பும் பயிற்சி ஆட்டங்கள் ஆடுவது வழக்கம். இந்த வருடத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது\nமே 24 ஆம் நாள் முதல் மே 28ம் நாள் வரை, ஐந்து நாட்களுக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்துப் போட்டிகளும் கர்டிஃப், பிரிஸ்டோல் மற்றும் ஓவல் போன்ற மைதானங்களில் நடைபெற உள்ளன.\nபயிற்சி போட்டிகள் அனைத்திலும் அணியில் உள்ள அனைத்து 15 வீரர்களும் பங்கேற்கலாம். அனைத்து பயிற்சி போட்டிகளுக்கும் சர்வதேச ஒருநாள் போட்டி அந்தஸ்து வழங்கப்படவில்லை.\nமே 24ஆம் நாள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மே 27ஆம் நாள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 25ஆம் நாள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் மே 27ம் நாள் இலங்கைக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 26ஆம் நாள் பாகிஸ்தானுக்கு எதிராகவும் மே28 ஆம் நாள் இந்தியா அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 25ஆம் நாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் மே 27ஆம் நாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 25ஆம் நாள் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் மே 28 ஆம் நாள் வங்காளதேசம் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 25 ஆம் நாள் இந்தியா அணிக்கு எதிராகவும் மே 28ஆம் நாள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 24ஆம் நாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் மே 26 ஆம் நாள் வங்காளதேசம் அணிக்கு எதிராக விளையாட உள்ளன.\nமே 24ஆம் நாள் இலங்கை அணிக்கு எதிராகவும் மே 26ஆம் நாள் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 24ஆம் நாள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் மே 27 ஆம் நாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளன.\nமே 26ஆம் நாள் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் மே 28ஆம் நாள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளன.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇந்திய அணியின் உலகக் கோப்பை ஜெர்சி மார்ச் 1 அன்று வெளியிடப்பட உள்ளது\nஐபிஎல் 2019: போட்டியின் முழு அட்டவணை, தகவல்கள் மற்றும் ஆட்ட நேரம்\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வெளியிடும் தேதியை அறிவித்தது பிசிசிஐ\nஐசிசி 2019 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள 15 வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019 : ‘ரிஷாப் பான்ட்’க்கு பதில் ‘தினேஷ் கார்த்திக்’ இந்திய அணியில் தேர்வாக என்ன காரணம்\nஐசிசி 2019: உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, அணி தேர்வில் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு எடுத்த 3 தவறான முடிவுகள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்திய அணியில் மீதமுள்ள நான்கு இடத்திற்கு போட்டியிடும் 6 பேர்\nஐசிசி உலகக் கோப்பை 2019: ஒவ்வொரு அணியிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12362-thodarkathai-enathuyire-maha-02", "date_download": "2019-04-19T22:18:53Z", "digest": "sha1:HABRWQHESBJSZGFUKXH3TPNK5I47YBL5", "length": 23598, "nlines": 325, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா\nதொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா\nதொடர்கதை - எனதுயிரே - 02 - மஹா\nகையில் இருக்கும் பணத்தை வைத்து ஒரு நல்ல வீடை வாடகைக்கு பாக்கலாம் என்றும் சீக்கிரமே அன்பு அங்கேயே ஒரு வேலை தேடவும் இருவரும் முடிவு எடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர்.\nசிறிது தூரம் நடந்த பிறகு, ஒரு வீட்டின் முன் போட பட்டிருந்த 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்ற பலகையை பார்த்தவர்கள் அந்த வீட்டின் முன் நின்று கதவை தட்டினர்.\nவீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஈஸ்வரி,\n, என்றார் கணீர் குரலில்.\n\"அது... வீடு வாடகைக்கு இருக்குனு போர்டு பாத்தோம், அதான்...\", அன்பு.\nஇருவரையும் ஒரு முறை பார்த்த ஈஸ்வரி, தமிழின் கழுத்தில் இருந்த புது தாலியையும் அழுது வடிந்த முகத்தையும் பார்த்தவர், \" வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா\n“என் பேரு அன்பு, இது என் மனைவி தமிழ்.”\n\"எங்க வேல பாக்குற தம்பி\n\"அது வந்து... இது எங்களுக்கு புது இடம், இனிமே தான் வேல தேடணும், இப்போதைக்கு கைல கொஞ்சம் பணம் இருக்கு, அத முன் பணமா வச்சிக்கிட்டு வீடு குடுத்தீங்கனா, சீக்கிரமே நா ஒரு நல்ல வேலைல கண்டிப்பா சேந்துடுவேன்\", அன்பு.\nஇதோ பாரு அன்பு, எனக்கு மனசுல ஒன்னு வச்சிட்டு வெளிய ஒன்னு பேச தெரியாது. நீங்க வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க இதனால வேற எதாவது பிரச்சன வருமா னு கவல படர ஆள் நா இல்ல.ஆனா, எனக்கு மாச மாசம் வாடகை கரெக்ட்ட வந்துடனும். நீ இனிமே தான் வேல தேடணும்னு சொல்ற, இங்க இருக்கவனுக்கே வேல கிடைக்க கஷ்டமா இருக்கு இதுல நீ இனிமே தான் வேல தேடணும்னு சொல்ற. இன்னைக்கு பாவம்னு வீடு குடுத்துவேன், அப்பறம் அடுத்த மாசம் வந்து கஷ்டமா இருக்கு அடுத்த மாசம் வாடகையை சேத்து குடுத்துட்றேன்னு சொல்லுவ இதுல சரியா வராது பா...\", என்றார்.\n\" ஈஸ்...\" என்று உள்ளே இருந்து குரல் வரவும்\n\"தோ வந்துட்டேன்யா...\" என்று கடுகடுத்து கொண்டே உள்ளே சென்றார் ஈஸ்வரி.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஎன்ன செய்வதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அங்கு இருந்து நகர்ந்தனர் இருவரும்.\nதிடிரென்று, \"அன்பு\" என்ற குரலில் நின்ற இருவரும் குரல் வரும் திசையை நோக்கி பார்த்தனர், ஈஸ்வரியின் பக்கத்து வீட்டு தின்னையில் ஒரு வயதானவர் கையில் செய்தி தாளுடன் அமர்ந்து இருந்தார். அவர்களை பார்த்து புன்னகைத்துக்கொண்டே,\n\"என் பேரு குருமூர்த்தி, இங்க அரசு பள்ளில தமிழ் ஆசிரியரா இருந்து retired ஆகிட்டேன். இது என் மனைவி கஸ்தூரி\" என்றார்.\nஅவர் கை காட்டிய திசையை பார்த்தவர்கள் உள்ளே இருந்து ஒரு அம்மா சிரித்த முகத்துடன் கையில் தண்ணீர் செம்புடன் வெளியே வருவதை பார்த்தனர். அவரை எங்கோ பார்த்தது போல் தோன்றியது இருவருக்கும்.\nஅவர்களை பார்த்த குருமூர்த்தி, \"இவ காலைல உங்கள கோவில்ல பாத்ததா சொன்ன அதான் நீங்க ஈஸ்வரி கிட்ட பேசிட்டு இருந்தத நாங்க கேட்டோம்\", என்றார்.\nஅப்போது தான் இருவருக்கும் கோவிலில் தங்களுக்கு பூ கொடுத்தது இங்கு நிற்கும் கஸ்தூரி பாட்டி என்று நினைவிற்கு வந்தது.\n\"இந்தாங்க தண்ணி குடிங்க\", பாட்டி\nதண்ணீர் பருகிய இருவரையும் பார்த்த கஸ்தூரி பாட்டி, \"உக்காருங்க\", என்றார்.\nஅன்பு அருகில் உள்ள திண்ணை���ில் அமர, தமிழ் மட்டும் நின்று கொண்டே இருந்தாள். இதனை கவனித்த பாட்டி, \"நீயும் உக்காருமா\", என்றார்.\n\"இல்ல பரவால்ல பாட்டி\", தமிழ்.\n\"உன் முகத்துலே தெரியுது நீ ரொம்ப களைப்பா இருக்கன்னு உக்காருமா\", குருமூர்த்தி.\n\"உக்காரு தமிழ்\", என்று அன்புவும் கூற அவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.\nவீடு தேடியதில் நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை, இதில் காலை உணவை மறந்தே விட்டனர். கோவிலில் கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டதோடு சரி. உண்ணவில்லை என்று கூறி அவர்களுக்கு சிரமம் குடுக்க விரும்பாதவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு,\n\"சாப்ட்டோம் ஐயா \", என்றான் அன்பு.\nஅவர்கள் பதில் கூறிய விதத்திலேயே அவரகள் இன்னும் உண்ணவில்லை என்று புரிந்து கொண்ட குருமூர்த்தி தன் மனைவியை பார்த்து கண் அசைத்தார். அவரும் அதை புரிந்து கொண்டு உள்ளே சென்று அவர்களுக்கு உணவு தயாரிக்க தொடங்கினார். அதே நேரம், குருமூர்த்தி தாத்தாவோ அவர்களோடு உரையாடி கொண்டுஇருந்தார்.\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 13 - சசிரேகா\nசிறுகதை - புதிய போர்வீரன்\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nகவிதை - மறக்க முடியவில்லை - கலை யோகி\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nகவிதை - நொடிக்கொரு முறை... - ரவை\nஇன்றைய எபி அருமையாக உள்ளது அன்பு தமிழ் வாழ்க்கையின் தொடக்கம் பிரமாதமாக இருக்க வேண்டும்\nசூப்பர் மேம் கதை செல்லும் விதம் நன்றாக உள்ளது திடீர் திருமணம் புது ஊர் புதிய மக்கள் அவர்களின் பேச்சுக்கள் படிக்க படிக்க நன்றாக உள்ளது தாத்தா பாட்டி ரெண்டு பேரும் ஸ்வீட்டா இருக்காங்க ஈஸ்வரி லைட்டா ஓகே கரெக்டா ரொமான்ஸ் வந்த நேரம் கதையை நிப்பாட்டிட்டீங்களே மேடம் அநியாயம் இது இன்னும் அதிக பக்கங்கள் எழுதுங்கள் எபி ஆரம்பித்த வேகத்தில் சட்டென முடிகிறது போல தோன்றுகிறது அன்புக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள் புது வாழ்க்கையை ஆனந்தமாக தொடரவேண்டும் எந்த பிரச்சனையும் வரவேகூடாது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும் தங்கள் கதை அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள் அடுத்த எபியில் அன்பு மற்றும் தமிழின் காதல் ரொமான்ஸ் கலக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கறேன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடுங்கள் நன்றி\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11020047/ATM-A-secret-number-Rs-20000-from-the-bank-account.vpf", "date_download": "2019-04-19T23:00:54Z", "digest": "sha1:GEWI4U5TPLKJEA2KOQOE2DVA2U2UFTSQ", "length": 14305, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "ATM. A secret number: Rs 20,000 from the bank account of the bank Apex - complaint to the Police Commissioner || ஏ.டி.எம். ரகசிய எண்ணை வாங்கி: பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் - போலீஸ் கமிஷனரிடம் புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nஏ.டி.எம். ரகசிய எண்ணை வாங்கி: பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் - போலீஸ் கமிஷனரிடம் புகார்\nஏ.டி.எம்.ரகசிய எண்ணை வாங்கி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 03:00 AM\nசேலம் சுவர்ணபுரி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 50). தொழிலாளி. இவருடைய மனைவி லதா (43). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் லதாவின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஏ.டி.எம்.கார்டு காலாவதியாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் தொடர்ந்து ��ேசிய அவர், லதா பயன்படுத்தி வரும் ஏ.டி.எம்.கார்டு மூலம் பணம் எடுக்க முடியாது. இதனால் அதை புதுப்பிக்க வேண்டும். எனவே, ஏ.டி.எம்.நம்பர், ரகசிய எண் ஆகியவற்றை தெரிவிக்குமாறு கூறினார்.\nஅதற்கு லதா, நான் வேலைக்கு வந்துவிட்டேன். வீட்டில் தான் ஏ.டி.எம்.கார்டு உள்ளது. எனவே, மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அந்த விவரத்தை சொல்கிறேன் என்று அந்த நபரிடம் தெரிவித்தார். இதையடுத்து வீட்டிற்கு லதா வந்தவுடன் அந்த நபரிடம் இருந்து மீண்டும் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அப்போது, அதை எடுத்து பேசிய லதா, ஏ.டி.எம்.நம்பர், அதில் இருந்த தகவல்கள் அனைத்தையும் அந்த நபரிடம் கூறியுள்ளார்.\nபின்னர் சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுபற்றிய விவரத்தை லதா தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் வங்கியில் இருந்து யாரும் பேசியிருக்கமாட்டார்கள். தேவையில்லாமல் மர்ம நபரிடம் ஏ.டி.எம்.நம்பரை ஏன் தெரிவித்தீர்கள் என்று அக்கம் பக்கத்தினர் லதாவிடம் தெரிவித்தனர். பிறகு தான் பணத்தை திருடுவதற்காக மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி நாடகம் ஆடியிருக்கலாம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வங்கிக்கு சென்று அவரது கணக்கை சரிபார்த்தபோது, மர்ம நபர் போன் செய்த 10 நிமிடத்திற்குள் ரூ.20 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து எடுத்திருப்பது தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த லதா நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் ஏ.டி.எம்.நம்பரை பயன்படுத்தி ரூ.20 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.\n1. வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nவங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.\n2. வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nவங்கி கணக்கு தொடக்கம், சிம் கார்டு வாங்குவதற்கு உள்ளிட்ட அரசு நல உதவிக்கு அடையாள ஆவணமாக ஆதாரை இணைக்கலாம் என்ற மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்த���் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n4. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n5. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/04/blog-post.html", "date_download": "2019-04-19T22:24:14Z", "digest": "sha1:IZKSHZSJVTAAXQWR7MPP3B66APU4J7PI", "length": 2605, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் - அலீமா ஐட் திருமணம் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் - அலீமா ஐட் திருமணம்\n2003 ம் ஆண்டு வெளியான ஐஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஐஸ் அசோக் அவருக்கும் மொராக்கோ நாட்டை சேர்ந்த அலீமா ஐட் இருவருக்கும் திருமணம் சமீபத்தில் மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.\nஇவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரைவில் நடைபெற உள்ளது.\nஐஸ், யுகா உட்பட பல மலையாள படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ஐஸ் அசோக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.starthealthystayhealthy.in/niingkll-vilki-irukk-veennttiy-unnvukll", "date_download": "2019-04-19T22:18:40Z", "digest": "sha1:C57ZGFRL74KLAECXQM22YZOY6KUN4TEW", "length": 19916, "nlines": 82, "source_domain": "www.starthealthystayhealthy.in", "title": "நீங்கள் விலகி இருக்க வேண்டிய உணவுகள் | Pregnancy Guide, Pregnancy Tips and Baby Care - Nestle Start Healthy Stay Healthy", "raw_content": "\nநீங்கள் விலகி இருக்க வேண்டிய உணவுகள்\nகர்ப்ப காலத்தில் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை அதிகமாக உண்ண அறிவுரை கூறுவார்கள். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலின் தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை மற்றும் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். இருப்பினும், அதிகமாக உண்ணாதீர்கள். நன்றாக சாப்பிடுங்கள், ஆனால் புத்திசாலித்தனமாக, உங்களையும் உங்கள் குழந்தையையும் வடிவில் வைத்திருக்குமாறு உண்ணுங்கள். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் உண்ண நீண்ட உணவுப் பொருட்களின் பட்டியலைக் காணலாம். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் சில உணவுப் பொருட்கள் உள்ளன. இவை மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடற்குறைபாடு உள்ள சிசு, தாமதமான வளர்ச்சி, குறைபிரசவம் , குறைந்த எடை உள்ள குழந்தைகள், மற்றும் கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தலாம். அச்சப்படாதீர்கள். என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக உண்பதற்காக சில குறிப்புகள்.\nநீங்கள் விலகி இருக்க வேண்டிய உணவுகள்\nகர்ப்ப காலத்தில் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை அதிகமாக உண்ண அறிவுரை கூறுவார்கள். கர்ப்ப காலத்தில் உங்கள் உடலின் தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை மற்றும் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். இருப்பினும், அதிகமாக உண்ணாதீர்கள். நன்றாக சாப்பிடுங்கள், ஆனால் புத்திசாலித்தனமாக, உங்களையும் உங்கள் குழந்தையையும் வடிவில் வைத்திருக்குமாறு உண்ணுங்கள். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் உண்ண நீண்ட உணவுப் பொருட்களின் பட்டியலைக் காணலாம். இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் சில உணவுப் பொருட்கள் உள்ளன. இவை மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடற்குறைபாடு உள்ள சிசு, தாமதமான வளர்ச்சி, குறைபிரசவம் , குறைந்த எடை உள்ள குழந்தைகள், மற்றும் கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தலாம். அச்சப்படாதீர்கள். என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக உண்பதற்காக சில குறிப்புகள்.\nபச்சையான இறைச்சி சமைக்காத பச்சையான இறைச்சியையும் சுஷி போன்ற கடல் உணவுகளையும் உண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இது, லிஸ்டீரியா மற்றும் சால்மோனெல்லா நச்சுத்தன்மையை உங்களுக்கு அளித்து கருச்சிதைவை கூட ஏற்படுத்தலாம். லிஸ்டீரியா சிசுவின் ரத்தத்தை விஷமாக்கலாம் என்று தெரியவந்துள்ளது.\nடெலி இறைச்சி டெலி மாமிசமானது லிஸ்டிரியா பாக்டீரியாவால் மாசுபட்டிருக்கலாம், இது கருச்சிதைவு அல்லது அசைவில்லாத பிறப்பை ஏற்படுத்தலாம். அந்த ஹாட் டாக்கை தவிர்க்க முடியாவிட்டால் அது நன்கு சூடாகும் வரை மீண்டும் சூடு படுத்துங்கள்.\nகுளிரூட்டப்பட்ட பேட்ஸ் அல்லது இறைச்சி பூச்சுகள் லிஸ்டீரியா கலப்படம் இருப்பதே இவையும் தவிர்க்கப் பட வேண்டியதற்கான காரணம். பதப்படுத்தப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் உள்ள பதிப்பை மட்டும் சாப்பிடுவதே பாதுகாப்பானது.\nபச்சை முட்டை இவை சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கலாம். பச்சை முட்டையைக் கொண்டிருக்கும் உணவுகளான வேகவைக்காத கேக் மாவு, வேகவைக்காத குக்கீ மாவு, வீட்டில் செய்யும் ஐஸ்கிரீம், கஸ்டர்ட்ஸ், மயோனைஸ், பதப்படுத்தப்படாத முட்டை முனையம் அல்லது ஹாலண்டாஸ் சாஸ் அத்துடன் சில சீசர் சாலட் ட்ரஸ்ஸிங் போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்.\nமென்மையான சீஸ்: நன்றாக இருக்கும் என்பது உண்மை ஆனால் சிறிது நாட்கள் அவற்றின் அருகில் செல்லவேண்டாம். ஃபெட்டா, ப்ரீ, மற்றும் காமேம்பெர்ட், ப்லூ வெயின்ட் சீஸ், க்வெஸோ பிளான்கோ, க்வெஸ் ஃப்ரெஸ்கோ மற்றும் பானேலா ஆகியவற்றைத் தவிர்க்கவும். அவை \"பதப்படுத்தப்பட்டவை\" என்றால் மட்டுமே சாப்பிட பாதுகாப்பானவை\nகல்லீரல்: கல்லீரல் இரும்புச் சத்து நிறைந்ததாக இருந்தாலும், வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது, இதை அதிகமாக உட்கொண்டால் குழந்தைக்கு தீங்கு விளைவித்து, வீங்கிய உச்சிக்குழி அல்லது பார்வை குறைபாடு போன்ற கடுமையான பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்\nபதப்படுத்தப்படாத பால் மற்றும் பழச்சாறுகள்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நீண்ட நேரம் வைக்கப்படும் காய்ச்சாத பால் மற்றும் பழச் சாறுகளைத் தவிர்க்க வேண்டும். டெட்ரா பேக்குகளில் கிடைக்கும் பால் மற்றும் பழச்சாறுகள் பதப்படுத்தப்படுவதால், அவற்றை உபயோகிப்பது அறிவுறுத்��ப்படுகிறது.\nஆல்கஹால்: பல கருச்சிதைவுகளும் பிறப்பு குறைபாடுகளும் கர்ப்ப காலத்தில் மதுவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nஉங்கள் குழந்தை இந்த உலகிற்கு வரும் வரை ஒரு சில தடுப்புகளை பயிற்சி செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான மற்றும் சிக்கலில்லா கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/100794-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20/", "date_download": "2019-04-19T23:15:36Z", "digest": "sha1:4F6HIENK5J5PS4SK23M6WEGNZ6KOLSER", "length": 71235, "nlines": 298, "source_domain": "yarl.com", "title": "கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0\nகால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (11.04.2012 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.\nகருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.\nதனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை\nசங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.\nஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.\nகருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.\nவேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் கண்டிப்பாக குறிப்பிடப்படல் வேண்டும்.\nதமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்\nபிரதேச வாதம். சாதீயம�� என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்\nநாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களை (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்) யும் சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், சினிமாத்துறை உட்பட கலைஞர்களையும் ஒருமையில் அழைத்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்\nஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான எந்தவித கருத்துகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்\nதலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்\nநீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.\nசுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்\nயாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது\nவன்முறையையும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது\n[*]பின்வரும் முறையில் தலைப்புக்கள் எழுதப்படல் ஆகாது:\nஇணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)\nமின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)\n[*]செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின்கீழ் பதிய வேண்டும்.\nயாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.\nஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:\nமிகவும் முக்கிய நிகழ்காலத்துக்குரிய செய்தி / அரசியல் அலசல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது எனில் சுருக்கமாக தமிழில் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கம் தந்துவிட்டு மிகுதியை இணைக்க அல்லது மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.\nஅல்லது அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் பதியப்படல் வேண்டும்.\nஅல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்.\n\"நீ, வா, போ, அவன், அவள்\" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.\n\"நீர், உமது, உமக்கு, உம்முடைய\" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.\nதுரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.\nகாக்கா, தொப்பி பிரட்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்\nசாதி சொல்லி திட்டுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்\nமாற்றுத் திறனாளிகளை தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்\nகருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.\nஅரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் [சாதுவாக], யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும், திண்ணையிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.\nஇருப்பினும், மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுப்பின் விதிமுறை \"ஆ-5.1\" செல்லுபடியாகும்.\nஒரு தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற கருத்துக்களைத் தவிர்த்தல் வேண்டும். அதே போன்று வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றி வந்து ஒட்டக்கூடாது\nயாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.\nஇணைக்கப்படும் படங்கள் தொடர்பான விதிகள்:\nஅப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது\nவக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது\nஉங்கள் தனிப்பட்ட அடையாளங்களை தெரிவிக்கும் படங்களையும் குடும்ப உறுப்பினர்களின், நண்பர்களின் படங்களையும் இணைப்பதை கூடியவரைக்கும் தவிர்க்கவும்.\nசடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே இணைக்கப்படல் வேண்டும். இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும் பொருந்தும்.\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.\n[*]செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:\n] சுனாமியும் அதன் வடுக்களும்\n[*]படங்களின் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)\n[*]உங்கள் படம் அல்லாத வேறு ஒருவரின் படத்தை இணைக்கும் போது அவரது அனுமதி பெறப்படல் வேண்டும் (விதி விலக்கு: அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் படங்கள்)\nயாழ் கருத்துக்களத்தில் உங்களால் இ���ைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்:\nஅது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்\nஅது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்\nஅது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்\n[*]மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும்.\n[*]அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் சொந்த ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:\nமூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.\nஅந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.\nஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.\nகருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.\nகருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவற்றை எழுதும் உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.\nஅவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.\nயாழ் களத்தில் கள உறவுகளால் அறியத்தரப்படும் மற்றும் யாழில் விளம்பரம் செய்யப்படும் அமைப்புகள், நிதி நிறுவனங்கள் / மனித நேய அமைப்புகள் என்பனவற்றுடனான கள உறவுகளின் தொடர்புகளுக்கும் அவர்களுக்கிடையான கள உறுப்பினர்களின் தொடர்பாடலின் விளைவுகளுக்கும் அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பும் ஆகும்.\nயாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.\nபயனர் பெயர் (user name): இது யாழ் கருத்துக்களத்தில் உங்கள் பதிவிற்கான பெயர். நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்கான பெயர்.\nபுனை பெயர் (nick name): இது உங்களை நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அடையாளப்படுத்துவதற்கான பெயர்.\n[*]இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.\n[*]பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாது.)\n[*]பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:\nஉயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள்\nதமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகி��ோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)\nபண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்)\n[*]பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:\nஇணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)\nமின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)\nயாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.\nபயனர் படம் (profile foto): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் \"எனது அகம்\" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.\nசின்னம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.\n[*]இவை இரண்டும் உண்மையான உங்கள் படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.\n[*]படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:\n[*]பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:\nஉயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்\nகுறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்\nதமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)\nமாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)\nபாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்\nசக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.\nபுதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.\nகருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)\nசக கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்\nஎக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது\nகருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்க்கவும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.\nகருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்\nசக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது\nகருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.\nதனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.(அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)\nதனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.\nஒருவரின் தனிமடலை நிர்வாகப் பிரிவில் இருப்பவர்கள் தவிர்ந்த இன்னொருவருக்கு அனுப்புதோ, பகிரங்கப்படுத்துவதோ ஆகாது\nகள உறவுகளுக்கிடையில் ஆபாசமாகவோ அல்லது வக்கிரமாகவோ தனி மடல் பிரயோகம் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.\nகருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicode எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.\nகருத்துக்கள் அனைத்தும் \"சாதாரண அளவு\" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.\nதலைப்புகளுக்கு மட்டும் \"அளவு 2\" இனை பயன்படுத்தலாம்.\nவேறுபடுத்திக் காட்டுவதற்கு \"மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட\" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.\nதலைப்புக்களில் (Topic Title) வடிவமைப்புக்களை இணைக்க முடியாது என்பதால் தலைப்புக்கள் அனைத்தும் வடிவமைப்புகள் இன்றியே இணைக்குப்பட வேண்டும்.\nவேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும்.\nஇணைக்கப்படும் படங்களின் அளவு \"அகலம்: 640px\" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.\nகருத்துக்களத்திற்கான அனைத்து பகுதிகளுக்கும் உண்டான பொதுவான விதிகள்\n1. கருத்துகளை திருத்துதல்: ஒருவர் தனது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம். இது தொடர்பான மேலதிக உப விதிகள்\nஏனைய உறுப்பினர்கள் தமது பதில்களை எழுதியபின் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதோ அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தையோ செய்யக் கூடாது\nநிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை அழிக்க கூடாது\nதன்னால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தரலாம். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்\nமட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்\nமட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் நிச்சயம் மட்டுறுத்தினர்களிடம் தனி மடலில் விளக்கம் கேட்கலாம்\nமேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.\nஒரு உறுப்பினரை தடை செய்ய வேண்டி வரும் சந்தர்ப்பங்களும் முறைகளும்\n1. ஒரு உறவு கள விதிகளை மீறினால் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். எச்சரிக்கை புள்ளிகள் 10 பெற்றால் அந்த உறவு தானியங்கி மூலமாகவோ அல்லது மட்டுறுத்தினர் மூலமாகவோ தடை செய்யப்படுவார்\n2. உறுப்பினர் ஒருவர் தனது கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி நீக்கினால் அவரை தடை செய்வதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தவர் ஆவார் என்று கருதப்பட்டு தடை செய்யப்படுவார்\n3. ஏனைய உறவுகளை மிரட்டினாலோ, ஆபாசமாக தனி மடல் அனுப்பினாலோ, மற்றவர்களை யாழுக்கு எதிராக இயங்குமாறு கோரினாலோ அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் தடை செய்யப்படுவார்.\n4. மற்றவரின் ஆக்கங்களை தன் சொந்த ஆக்கமாக பிரசுரித்தால் முதலில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அவர் நிரந்தரமாக தடை செய்யப்படுவார்\nமேற்கூறிய அனைத்து விதிகளின் எல்லைகள் எவை என்பது மட்டுறுத்தினரின் முடிவாகவே இருக்கும். இப்படியான கருத்தொன்றை எப்படித் தணிக்கை செய்வது (திருத்துவது/ஒரு பகுதியை நீக்கி *** இடுவது/முற்றாக நீக்குவது) என்பதனையும் மட்டுறுத்தினரே தீர்மானிக்க வேண்டும். மட்டுறுத்தினரின் முடிவே இறுதியானது ஆகும்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்ட�� அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nஇந்திய தேர்த்தலும் அமெரிக்க நெற்கிளிப்சில் வெளிவந்த நகைச்சுவை காட்சியும்\nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nபாரம்பரிய பெருமை மிகுந்த காசி நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இருக்கும் வாரணாசி நகரமானது இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக அதே பரபரப்புடன் தன் சுயத்தை இழக்காமல் இயங்கி வருகிறது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழும் மக்கள் விலங்குகளை போல காடுகளில் வசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்திய திருநாட்டில் கங்கை கரையில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள் இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் ���வ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 64 படித்துறைகள் இருக்கின்றன. எல்லா படித்துறைகளுமே நிறைய படிகளுடன் நதியிலிருந்து நல்ல உயரத்தில் இருக்கிறது. அதனால் கங்கையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் காசி நகருக்குள் இதுவரை புகுந்ததாக வரலாறு இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை கடந்த ஆண்டு உத்ரகாண்டில் பெருவெள்ளம் வந்தபோதுகூட வெள்ளம் அதிகரித்து நீர் மட்டம் உயர்ந்ததால் படகுகளுக்கும் குளிப்பதற்கும் அனுமதி கிடையாது என்று மட்டுமே அறிவிக்கப்ட்டிருக்கிறது. இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த மத சடங்குகள், பூஜைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. படித்துறையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்; மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் சலவைக்காரர்கள் வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது. படித்துறைகளில் புல்லாங்குழல் இசைக்கும் சாது, கஞ்சா இழுக்கும் சாது (காச���யில் கஞ்சா இழுக்காத சாதுக்களை பார்ப்பது கடினம்), ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி..... இவர்களையும் காணலாம் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் காசியில் தகனம் செய்யும் இடத்தில் துர்நாற்றம் இருக்காது; காசியில் காகங்களை காணமுடியாது; எந்த மாடும் முட்டாது. இவை காசியின் சிறப்புகள் தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது தஸ்வமேத படித்துறை :-- இந்த படித்துறையில் மாலை நேரத்தில் நடக்கும் 'கங்கா ஆரத்தி' பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை மணிகர்ணிகா படித்துறை :-- காசியில் இருக்கும் முக்கியமான படித்துறை 'மணிகர்ணிகா படித்துறை'. இங்கே தான் 24 மணி நேரமும், இறப்பவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இரவு பகலாக எரியும் இந்த நெருப்பை பல நூறு ஆண்டுகளாக அணைப்பதே இல்லை புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திரம்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் புனிதம், தீட்டு என்று நினைத்த பலவற்றிற்கு பொருள் இல்லாமல் போவது காசியில்தான். காசி ஒரு 'மயான க்ஷேத்திர��்'. இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை சிவனே ஓதுகிறார்' என்பது ஐதீகம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். காசியில் மரணத்தை தழுவினால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களின் இறுதி காலத்தை செலவிட ஏராளமான வயதானவர்கள் இந்நகருக்கு வருகின்றனர். இங்கே வந்த பின் உணவு மற்றும் நீரை முற்றிலும் துறந்து உயிர் விடுகின்றனர். வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் ஏராளம் ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்லுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது ஹரிச்சந்திரா படித்துறை :--- பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து, அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் 'ஹரிச்சந்திரா காட்'. இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம், இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம். முகலாய மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையான கோயில் அழிக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் வம்சங்கள் கிபி 1034 முதல் 1669 வரை காசி நகர கோவில்களை தொடர்ந்து பல முறை இடித்து தரைமட்டமாக்கியதையும் மீண்டும் மீண்டும் அவைகள் எழுந்ததையும் சரித்திரம் சான்றுகளுடன் நமக்கு சொல்��ுகிறது. மன்னர் ஔரங்கசீப் விஸ்வநாதர் கோவிலை இடிக்க எழுத்துப்பூர்வமாக இட்ட கட்டளை, இன்றும் பனாரஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்தில் இருக்கிறது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். தமிழ் நாட்டு கோவில்களைப் போல் விசாலமாகவும் பிரமாண்டமாகவும் 'விஸ்வநாதர் ஆலயம்' இல்லை. அதைவிட ஆச்சரியம் சிவ லிங்கம் மிகச் சிறியது லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் லிங்கத்தின் மீது நாமே தொட்டு. பால் ஊற்றி அபிஷேகம் செய்து, மாலை சூட்டி, ஆரத்தி எடுக்கலாம் வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது வடநாட்டு கோவில்கள் பெரும்பாலும் இப்படியான சுதந்திரத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறது கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும். இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் கூட்டம் அலைமோதும் போது மட்டும் ஒரு சில கெடுபிடிகள் இருக்கும���. இந்த கோவிலுக்குள் வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் வர வேண்டும். பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற 'அன்னபூர்ணா கோயில்' காசி விசுவநாதர் கோயிலின் அருகே வலப்புறம் உள்ளது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே 'காசி விசாலாட்சியம்மன்' கோயிலுக்குச் செல்லலாம். காசி விஸ்வநாதன் கோவிலுக்கு பல நுழைவாயில்கள் இருப்பதும், அது காசி நகர தெருவெங்கும் எந்த இடத்தில் நுழைந்தாலும் கோவிலுக்கு சென்றடைய கூடியதாகவும் இருக்கிறது. எத்தனை முறை திசை மாறி மாறி நடந்தாலும் குறிப்பிட்ட 'தரைக்கற்கள்' இருக்கும் பாதையை மட்டும் விடாது தொடர்ந்தால், இலக்கை அடைந்துவிடலாம் காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறத���; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது காசியில் வீடுகள் தோறும் கோவில்கள் உள்ளது. முன்பெல்லாம் அரசர்கள் காசி யாத்திரை வரும்போது தங்களுக்கென வீடும் அங்கேயே வழிபாட்டிற்கு கோவிலும் கட்டிக்கொள்வார்களாம். யாத்திரை முடிந்ததும் அவைகளை அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்களாம். அவைகளைதான் இப்பொழுது இங்குள்ள மக்கள் பராமரித்து வருகிறார்கள். காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத், காசியின் அரசரால் கட்டப்பட்ட ராம்நகர் கோட்டை, ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் இருக்கும் சூரிய கடிகாரம் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும். படகுப்பயணம்:--- கங்கை நதியில் படகுப்பயணம் செய்வது ஒரு நல்ல மனதில் பதியும் நிகழ்வாக அமையும். . மால்வியா பாலம்:--- வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம் டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த எதையாவது 'இனி நினைப்பதில்லை, தொடுவதில்லை' என்று வேண்டிக்கொண்டு கங்கையில் விட்டு வருவது வழக்கம். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தருவதுடன், நம்மை புதுப்பிக்கிறது; நிறைவு தருகிறது; சாதிப்பதற்கான அசாத்திய நம்பிக்கையை விதைக்கிறது ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ஆன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக நமது வம்ச வாழ்க்கை பிரவாகத்தில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் இந்த புனித நதியை, பல ��ன்மீக பலத்தின் ரகசியங்களையும்,யுகம் யுகமாக கோடிக்கணக்கானோரின் பிராத்தனைகளையும் மெளனமாக ஏற்று சுமந்துகொண்டிருக்கும் கங்கையை - ஒவ்வொரு பாரதியும் மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டியது அவசியம் \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. \"காசி\" நகரமானது ஹிந்துக்களின் போற்றுதலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமு��ிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓரு சிவ சக்தியந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலையானது இங்கே இருக்கிறது. சிவபெருமானே வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்டது என்பதுவரலாறு. நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன. காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்.. 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data= 468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்��ி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது. இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள். இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது. அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர். http://rishivedajnaanayogapeetham.blogspot.com/2016/03/blog-post.html காசியின் இருப்பிடம் : https://www.google.com/maps/place/Shri+Kashi+Vishwanath+Temple/@25.3109871,83.0106624,20z/data=4m2\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nகிழக்கில் குறிச்சி குறிச்சியா குந்தி இருந்து கொண்டு கிழக்கு முழுமைக்கும் உரிமை கோர முஸ்லிம் வியாபாரிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. கிழக்கை விட அதிகளவில் தெற்கிலும்.. மேற்கிலும்.. வசிக்கும் இதே முஸ்லீம்கள் அங்கும் உரிமை கோரலாமே.. ஏலவே தென்கிழக்கு அலகு மட்டும் தான் இவர்களுக்கு வழங்கப்பட முடியும். தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தால்.. மொத்த தமிழீழத்திலும் சம உரிமையோடு இவர்களும் வாழலாம்.\nசீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀\nதமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nஇதை சிங்கள மக்கள் பிரதிநிதிகள் கூறவேண்டும்....அதைவிடுத்து சிறுபான்மையினர் க்கூறுவதில் பயன் ஏதுமில்லை\nயாழ் இனிது [வருக வருக]\nகருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18507", "date_download": "2019-04-19T23:00:16Z", "digest": "sha1:6OYMNIR7XJ4Z5TKMPMMWO6I3N34IT6NO", "length": 10890, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "தலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை? – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nதலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை\nசெய்திகள் ஜூன் 18, 2018ஜூன் 21, 2018 இலக்கியன்\nகட்சியின் தலைமைகள் பல கருத்துகளை முன் கொண்டு, சில முடிவுகளை எடுக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக���கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தெரிவித்துள்ளார்.\nகட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் தங்களின் முடிவுகளை சிறிய வட்டத்துக்குள் நின்று கொண்டுதான் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், தலைமைகள் அவ்வாறு அல்ல. அவர்கள் பல கோணங்களில் சிந்தனை செய்து, பரந்துபட்ட தூரநோக்குடன், முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.\nஇன்று கூட்டுக் கட்சியென்பது, தமிழரசுக் கட்சிக்கு ஒரு சோதனை. இந்த சோதனையில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டத்தை வெற்றிகொள்வதுதான் சோதனையின் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டார்.\nஇன்றைய நிலையில், பல கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால், தமிழரசுக் கட்சியை உடைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, சுரேஸஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே, இதுவரை பிரிந்து சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனவே, முடிவெடுப்பதில் தலைமைகள் அது நியாயப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்களின் விடுதலையை வெற்றிகொள்ள வேண்டும் என்ற இலக்குடன் நாம், தியாகப் பயணத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன்\nமஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா\nஅரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nமாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.\nமறுமொழி இடவும் ம���ுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_28.html", "date_download": "2019-04-19T23:15:15Z", "digest": "sha1:KIDNTRPVWWNGFJ7A44XPIF32UWHMK4LW", "length": 37042, "nlines": 315, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு", "raw_content": "\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n(தமிழரது நிலையை யூதர்களது நிலையுடன் ஒப்பிட்டு அரசியல் முடிவுகளை எடுப்பதன் ஆபத்தை ஆராயும் கட்டுரையின் முதலாவது பகுதி. புதிய பூமி பத்திரிகையில் வந்த கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)\nஇலங்கைத் தமிழரின் நிலையை இஸ்ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம் 1960களில், 1961இல் சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்த பிறகு, தீவிரமடைந்து சிலகாலம் ஓய்வு பெற்று இருந்தது.\nதமிழர் எல்லா நாடுகளிலும் உளர், தமிழருக்கு ஒரு நாடு இல்லை என்பது முன்பு யூதச் சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது. எனினும் அது பொருந்தாத உவமை. பெருவாரியான தமிழர் தமது சொந்த மண்ணிலேயே தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழரில் ஒரு பகுதியினர் கொலனி ஆட்சிக் காலத்திற் தமிழகத்திலிருந்த இடம் பெயர்க்கப்பட்டு இலங்கை, மலாயா, ஃபிஜி, மடகஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகட்கும் பிற இந்தியத் துணைக் கண்டச் சமூகத்தினருடன் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகட்கும் பிற பிரித்தானியக் கொலனிகட்கும் அனுப்பப் பட்டனர். அந் நாடுகளிற் சிலவற்றில் அவர்கள் தம் இன, மொழி அடையாளங்களுடன் வாழுகின்றனர். சில நாடுகளில் இன அடையாளம் பேணுகின்றனர். பிறவற்றிற் தம்மைப் பிற சமூகங்களுடன் சங்கமாக்கி உள்ளனர். எனினும் தமிழருக்குரிய பிரதான நிலப்பரப்புத் தமிழகமே. தமிழினம் என்பது இன அடையாளமன்றி மொழி அடையாளமாகவே பெரிதும் அறியப் படுகிறது. இன்றைய தமிழரிற் கணிசமானோர் பிற இந்தியச் சமூகங்களிலிருந்து வந்தவர்களின் பரம்பரையினர். அவ்வாறே தமிழரும் பிற சமூகங்களுடன் ஒன்றியுள்ளனர்.\nயூதர்கள் இன அடையாளத்தை வலியுறுத்துவது போக, யூத மதமும் அந்த அடையாளத்துக்கு நெருக்கமாக உள்ளது. மிக அரிதாகவே எவரும் யூத மதத்தைத் தழுவ இயலும். யூத மதம் பல பிரிவுகளைக் கொண்டது. எப் பிரிவிலும் இல்லாத யூதர்களும் உள்ளனர். பெரும்பாலான யூதர்கள் தமது மண்ணை விட்டு பதினைந்து நூற்றாண்டுகட்கு முன்னரே சிதறிச் சென்றுவிட்டனர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அவர்கள் பிற சமூகத்தினருடன் பகைமை இல்லாது வாழ்ந்தனர் எனலாம். ஐரோப்பாவில் முதலாளியத்தின் எழுச்சியுடன் யூத சமூகத்தினின்று வணிகம், கடன் வழங்கல் என்பனவற்றின் வழியாகச் செல்வந்தர்கள் தோன்றினர். அதைவிட, வழமையான நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படாத யூதர்கள் தமக்கான சேரிகளில் வாழ்ந்தனர். அவ் வழக்கம் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் இறுக்கமடைந்தது. கலைகளிலும் பொழுதுபோக்கு, கணித, அறிவியற் துறைகளிலும் யூதரிடையே ஈடுபாடுடையோர் தோன்றுவதற்கு அவர்கள் நிலவுடைமைச் சமுதாயத்திற்குப் புறம்பானவர்களாக இருந்தமை ஒரு காரணியாயிற்று.\nஅப்போது உலகளாவிய யூத உணர்வு என்று ஒன்று இருந்ததாகக் கூற இயலாது. தீவிர மதப் பற்றாளரிடையே தமது சொந்த நாட்டுக்கு (பல நூறு ஆண்டுகள் முன்பு விட்டுச் சென்ற இஸ்ரேலுக்கு) மீளுவோம் என்ற மதவழியான நம்பிக்கை இருந்தது. முதலாம் உலகப் போரை ஒட்டிய காலத்திலேயே யூதர்கட்கான தாயகம் என்ற கருத்து பிரித்தானிய கொலனிய ஆட்சியாளர்களது துணையுடன் உருவாக்கப் பட்டது. அதற்கு நியாயங்கள் இருந்தன. அக் காலத்தில் யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ச்சியான கொடுமையை அனுபவித்தனர். ரஷ்யப் பேரரசு உட்பட்ட பல நாடுகளிலும் அவர்கட்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் ஜேர்மன் ஃபாசிசவாதிகளின் கீழ் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து யூதர்கள் அனுபவித்த கொடுமைகளே யூதர்கட்கு ஒரு தாயகம் தேவை என்ற கருத்துக்கு வலிமை சேர்ந்தன. அப்போது யூதர்களிடம் வங்கி மூலதன வலிமை இருந்தது. அந்தப் பொருள் வலிமையும் அவர்களது செல்வாக்கிற்கு உதவியது.\nஎனினும் யூதர்கட்கான தாயகத்தை அவர்கள் எப்போதோ விட்டுச் சென்ற மண்ணிலே நிறுவதற்காக, ஸியோனிஸவாதிகள் எனப்படும் யூத இனவாதிகள் பயங்கரவாத அமைப்புக்களைக் கொண்டு அராபியர்களை வன்முறை மூலம் விரட்டத் தொடங்கினர். முடிவில், ஐ.நா சபையின் ஆசிகளுடன் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டது. அதன் பின்பும் அராபியரை விரட்டுவதும் பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் மேற்கொள்வதும் தொடர்ந்தது.\nஇஸ்ரேல் உருவானதிலிருந்து இஸ்ரேலிய அரசு இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தது. ஒன்று யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியரிடமிருந்து பறிக்கிற ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட வன்முறையுமாகும். மற்றது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காவலரணாக இஸ்ரேல் கடந்த அரை நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது.\nஇஸ்ரேல் கடந்த அறுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைத்து வந்துள்ள கொடுமைகள் விரிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கம் 1974இல் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் பலஸ்தீன மக்களால் இன்னமும் பறிக்கப்பட்ட தமது மண்ணுக்கு மீற இயலாதுள்ளது. அதற்கான காரணம் இஸ்ரேலின் அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகட்கு இடையிலான பகைமைகளும் என்று சிலர் விளக்க முற்படுகின்றனர். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்கிற பெரு வல்லரசு இஸ்ரேலுக்கு வழங்கிவந்துள்ள நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்ரேலால் நிலைக்க முடியாது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது.\nஇந்த உண்மைகளை மன��ிற் கொள்ளும் எவருக்கும் இஸ்ரேல் என்கிற நாட்டுடனும் யூத இனத்துடனும் இலங்கைத் தமிழரின் நிலையைப் பொருத்திப் பார்ப்பது எத்துணை அபத்தமானது என்று விளங்கும்.\nLabels: ஈழம், தமிழர்கள், யூதர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநாடுகளின் எல்லைக் கோடுகள் நிரந்தரமலல். அது காலத்திற்கு காலம் மாறுவன. என்று முஸ்லீம் நாடு ஒன்று வல்லரசாக உருவாகிறதோ - அன்று இன்றைய எல்லைகள் மறைந்து பல புதிய நாடுகள் உருவாகும். இஸ்ரேலின் நிலைமை என்னவாகும் என்று தெரியாது. இன்று ஐ.நா என்கிற நந்தியால்- பல நாடுகளின் உதயங்கள் தடுக்கப்படுகின்றன. ஐ.நா என்கிற அமைப்பு சிதையும் போது (நிச்சயம் சிதையும்) இன்னும் பல நாடுகள் உருவாகலாம். இலங்கைக்கு இன்று உதவுவதற்கு ஆள் இல்லாமல் போய் இருந்தால் ஏறக்குறைய ஈழம் மலர்ந்து இருக்கும். பல்லாயிரம்கோடிகளை அள்ளி கொடுக்க கூடிய அளவிற்கு இன்று பல நாடுகளின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியில் உள்ளது. பொருளாதார சூழல் இதே போன்று எதிர்காலத்திலும் நிலவும் என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் கட்டுமானம் பெருமளவு சிதையும் போது பல புதிய நாடுகள் உருவாகலாம். துண்டு துண்டாக பல தேசங்கள் உடையும். தங்களை தக்க வைத்து கொள்வதே சிக்கலாக இருக்கும் பல பெரிய நாடுகளுக்கு. அந்த சூழ்நிலையில் அடுத்த நாட்டுக்கு உதவுவது என்பது இயலாத காரியம். மேலும், பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய அளவுக்கு இயற்கை அழிவு எதுவும் ஏற்படவில்லை. அப்படி எதிர்காலத்தில் ஏற்படும் பட்சத்தில் பல தேசங்கள் உடையும். மேலும் இரண்டே இரண்டு மதங்கள் உலகம் முழுக்க ஊடுருவி, நீயா நானா என்கிற போட்டியில் பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாறும். உலகத்தின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால சூழலையும் பார்க்கும் போது நிச்சயம் எதிர்காலத்தில் ஈழம் மலரும். கால அளவு. சொல்வதற்கில்லை.\nபிரதீப் - கற்றது நிதியியல்\nநல்ல கட்டுரை... மிகவுமே அருமையான பின்னூட்டம்\nஇந்தியாங்கிற நந்தி ஒன்னு நமக்கு இருக்கே, tamilpage....\nகொலனி ஆட்சிக்கு முன்னரே இ��ங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வாந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டிருந்தால் நன்றாக இநுருந்திருக்கும்.\nஉண்மையிலேயே ஆபத்தான ஒப்பீடு தோழரே.. கேணல் ரூபன் கடிதத்தில் பார்த்தும் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்தேன். பிறகு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தாயக தமிழர்களும் இதையே உதாரணம் காட்டத் தொடங்கினர். நமது தவறான உதாரணம் கூட சில நேரங்களில் பல எதிரிகளை உண்டாக்கி விடும் என்பதை அறிய மாட்டேன்கிறாங்க நம்மாளுக..\nஇதுல என்ன கொடுமைனா ஆரம்ப காலத்தில் பாலஸ்தீன போராளிகளுடன் பயிற்சி பெற்ற குழுக்களும் நம்மிடம் உண்டல்லவா.. இது நமது எதிரியை அம்பலப்படுத்த முடியாமல் எதையாவது உதாரணம் காட்டி நம்மை காத்துக்கொள்ள மட்டுமே உதவும் தவிர வேறொரு பயனுமில்லை, மேக்கொண்டு பாதகம்தான் அதிகம் உள்ளது இந்த ஒப்பீட்டால்.\n(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என நினைப்பவன்)\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்\nஅழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடி...\nதமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்\nதமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு\n\"ஆப்பிரிக்க காபிர்கள்\" - இலங்கையின் இன்னொரு சிறுபா...\nஅமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு\nகஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழை...\nஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக\nகே.பி. கைது செய்யப்பட்டது எப்படி\nஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nகிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அ...\nஇஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரிய...\nஇஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்க...\nஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்\nகிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் ந...\nசிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nகொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்\nவெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்\nமலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதி...\nஒமார் முக்தார் - இத்தாலியில் தடை செய்யப்பட்ட திரை...\nமனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீட...\nகுர்கான்: செல்வந்த இந்தியர்களின் சுய தடுப்பு முகாம...\nபாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை\nஇஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்...\nஈழத்த���ற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\nIMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்\nIMF அதிபர் மீது செருப்பு வீச்சு, இஸ்தான்புல் மகாநா...\nஅப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)...\nதலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\nபாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2012/12/", "date_download": "2019-04-19T22:56:55Z", "digest": "sha1:AUERUDFGXECBOT7ZCCXP2JAU6TI24SAL", "length": 6169, "nlines": 158, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: December 2012", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nமீனம்பாக்க பயிற்சி நிலையத்தில் கிளைதோழர்களும் பயிற்சிக்கு வந்திருந்த தோழர்களும் இணந்து டிசம்பர் 28 அன்று சிறப்பு கூட்டம்- கல்வெட்டு திறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.. சீனிவாசன் , நடராஜன், முரளி போன்ற கிளைத் தோழர்களுக்கும்- கிள்ளி, மணி போன்ற TTA பயிற்சி தோழர்களுக்கும் நமது பாராட்டுக்கள்\nதலைவர் : தோழர். H. நூருல்லா TM / சேலம்\nதுணைத��� தலைவர்கள் : தோழர். M. லட்சம் STS / மதுரை.\nதோழர். S. மனோகரன் TSO / திருச்சி\nதோழர். P. ராஜா TM / சேலம்\nதோழியர். P. பரிமளம் STS / கடலூர்\nதோழர். V. லோகநாதன் STS / கடலூர்\nசெயலர் : தோழர். R . பட்டாபிராமன் STS / சென்னை\nதுணைச் செயலர்கள் : தோழர். P. சென்னகேசவன். TTA / வேலூர்\nதோழர். L. சுப்பராயன் STS / கோவை\nதோழர். A. ராபர்ட் TM / கோவை\nதோழர். K. நடராஜன் TTA / தஞ்சாவூர்\nதோழர். G .S . முரளிதரன் SS /CGM/ சென்னை\nதோழர். P. சுந்தரம் TM / திருச்சி\nதோழர். M. யாசின் அலிகான் TM / ஈரோடு\nபொருளாளர் : தோழர். K. அசோகராஜன் TM / பாண்டிச்சேரி\nஅமைப்புச் செயலர்கள் : தோழர். C. விஜயரங்கன் STS / மதுரை\nதோழர். S. சங்கர் SSS / திருநெல்வேலி\nதோழர். N. அன்பழகன் STS / கடலூர்\nதோழர். M. செல்வசுப்ரமணியன் STS / NGC\nதோழர். V. மாரி AO / காரைக்குடி\nதோழர். P. சண்முகம் STS / தென்காசி\nசிறப்பு அழைப்பாளர்கள் : தோழர். சேது / மதுரை\nதோழர். ஜெயபால் / கும்பகோணம்\nதோழர். R .V . ரெங்கன் / குன்னூர்\nதோழர். V. முனியன் / தருமபுரி\nமகளிர் குழுவிற்கு . : தோழியர் A. லைலாபானு STS / தஞ்சை\nஇளைஞர் குழுவிற்கு. : தோழர். சுபேதார் அலிகான் / காரைக்குடி\nமதுரையில் நடைபெற்ற நான்காவது மாநில மாநாட்டில் தேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil.equal-ground.org/index.php?id=3", "date_download": "2019-04-19T22:16:18Z", "digest": "sha1:SC7NXEHJSPH5DP4MLJ7C5VKMZECC2C4I", "length": 39687, "nlines": 98, "source_domain": "tamil.equal-ground.org", "title": "EQUAL GROUND - -- About Us", "raw_content": "\nஅனைத்து பாலியல் நாட்டத்திற்கும் மற்றும் பாலினம் அடையாளங்களும் ஒரே சமத்துவம்; எல்லோருக்கும் மனித உரிமைகள்\nதற்பொழுது EQUAL GROUND அமைப்பு மாத்திரமே இலங்கையில் பெண் ஓரினச்சேர்க்கையாளர் (Lesbian), ஆண் ஓரினச்சேர்க்கையாளர் (Gay), இரு பால்சேர்க்கையாளர்கள் (Bisexual), மாற்றுப் பால் இனத்தவர் (Transgender), குறுக்கீடு (Intersex) மற்றும் கேள்விக்குறியோர் (Questioning) சமுதாயத்தினரின் (LGBTIQ) மனித உரிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்காக தீவிரமாக போராடும் அமைப்பாக காணப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட EQUAL GROUND அமைப்பானது நாட்டிலும் இந்த தனித்துவமான செயல்பாட்டினதும் பழமையான அமைப்பாகும். ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாள அடிப்படையில் தனிநபர்களின் பாகுபாடு நீக்கப்படுவதற்கு ஆதரவாளர்களிக்கிறது.\nநாங்கள் நேர்மையாக இருப்போம். நாம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்ற வாக்குறுதிகளை செய்ய மாட்டோம், நாம் செய்த வாக்குறுதிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம். நாம் இலங்கையின் சட்டங்களை மீற மாட்டோம் அல்லது அவ்வாறு செய்வதற்கு நாம் யாரையும் இணைக்க மாட்டோம்.\nஎங்கள் பொதுவான நோக்கத்தை பகிர்ந்து கொள்ளும் ஏனைய நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு உதவ நாங்கள் முயல்கிறோம்.\nபடைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை\nஎல்லோருக்கும் சமத்துவம் என்ற இன்னும் பயனுள்ள மற்றும் திறமையான வழிகள், படைப்புகளை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.\nஎங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து எமது நடவடிக்கைகள் அல்லது நிதி பற்றிய தகவல்களை நாங்கள் தட்டிக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு தவறு செய்தால், அதைச் சொந்தமாக வைத்து, அதை சரிசெய்ய ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்.\nநாங்கள் எங்கள் துறையில் வல்லுநர்கள் ஆகிவிடுவோம். எங்கள் பார்வை யதார்த்தத்தை உணர்த்துவதற்காக, எங்கள் மற்ற மதிப்பீடுகளுடன் சேர்ந்து, அறிவையும் நிபுணத்துவத்தையும் பெருக்கிக் கொள்வோம்.\nமற்றவர்களை நாங்கள் அவர்களை நடத்துகின்ற வழியில். மதித்து, மரியாதை செய்வோம். நாம் பிரசிங்கிப்பதை நாம் நடைமுறைப்படுத்துவோம். தொழில்முறை மற்றும் நெறிமுறை நடைமுறைகளை நாம் எப்பொழுதும் பராமரிப்போம்.\nஅத்தகைய தகவல்களின் உரிமையாளர்களின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட அல்லது நிறுவன தகவலை நாங்கள் வெளியிட மாட்டோம்.\nEQUAL GROUND சின்னமானது மேல் வழக்கில்நி றுவனத்தின் பெயரை தலைப்பில் மற்றும் A’ என்ற எழுத்தை மற்றும்\nஒரு தலைகீழ் இளஞ்சிவப்பு முக்கோணத்துடன் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது நாசி செறிவு முகாம்களில் தலைகீழான இளஞ்சிவப்பு முக்கோணம் உருவானது, அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆண்கள், ஓரினச்சேர்க்கை உள்ளிட்டவர்கள் இளஞ்சிவப்பு முக்கோணத்தை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சின்னம், ஸ்டோன்வால்ல் கே உரிமைகள் இயக்கத்தில் அதிகாரமளிப்பதற்கான குறியீடாக மீட்டெடுக்கப்பட்டு, சிலரால், ஞாபக நினைவுச் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.\nதடையற்ற, கிடைமட்ட இளஞ்சிவப்பு வரி மூலம் இயங்கும் நிறுவனத்தின் பெயர் அனைத்து சூழ்நிலைகளிலும் பாலியல் சார்பு அல்லது பாலின அடையாளம் இல்லாமல் அனைத்து நபர்களுக்கும் ஒரு சம மைதானத்தை பிரதிபலிக்கிறது.\nகடுமையான பாலின பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் மீது இலங்கை சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அங்கு மாற்று ஈர்ப்புக்கு வேறுபட்ட மற்றும் பைனரி(Binary) பாலின தரநிலை அசாதாரணமாக கருதப்படுகிறது,பொதுநிலையிலிருந்து விலகியவர் மற்றும் தண்டனைக்குரிய/பாகுபாடுக்குடையவராக்குகிறது. காலனித்துவ காலத்தின் விளைவாக, இசைவான வயது வந்தவர்களுக்கிடையிலான ஒரே பாலியல் உறவுகள் 10 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதன் விளைவாக, ஓரினச்சேர்க்கை மற்றும் transgenderism என்பன சமூக களங்கமாக இணைக்கப்பட்டுள்ளது. LGBTIQ சமுதாய உறுப்பினர்களின் பாகுபாடு மற்றும் பக்கச்சார்பின்மை மற்றும் LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களாகக் கருதப்பட்டதன் விளைவாக இந்த களங்கம் பெரிதும் நிறுவனமயமாக்கப்பட்டது. பாலின அடையாளம் மற்றும் பாலியல் சார்பற்ற தன்மை மற்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மத / கலாச்சார கோட்பாட்டை புரிந்து கொள்ளாததால், LGBTIQ நபர்கள் பெரும்பாலும் மாற்றுப் பாலியல் ரீதியான திருமணங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள், குணமளிக்கும் கற்பழிப்புக்கு உட்படுத்தப்படுதல் அல்லது அவர்களின் வீடுகளின் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் வன்முறைக்கு முகம் கொடுக்கும் நிலை காணப்படுகின்றது இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதி மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவற்றை அணுகுவதற்கு மறுக்கப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ‘வேறுபட்ட’ பாலியல் சார்பு அல்லது பாலின அடையாளத்தை மாற்றியமைப்பதற்கு அஞ்சுகின்றனர், மேலும் அதிகாரிகளின் கைகளில் துஷ்பிரயோகம் நிகழும் சம்பவங்களும் ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாகும்.\nவருடாந்த PRIDE கொண்டாட்டங்கள் LGBTIQ சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் சமூகத்தில் பெருமையுடன் தங்கள் அடையாளங்களை ஒட்டுமொத்தமாய் தழுவ, இந்த பொதுமக்களுக்கு ஒரே வாய்ப்பாக உள்ளது. பாதுகாப்பு சம்மந்தமாக கொழும்பு PRIDE கொண்டாட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் 13 தடவைகள் தொடர்ச்சியாக EQUAL GROUND ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு PRIDE என்பது ஒரு கல்வி மற்றும் உணர்திறன் பயிற்சியாகும்.அங்கு செய்திகளின் பன்முகத்தன்மை சமூகத்திற்கு மற்றும் சாத்தியமான பொது மக்களுக்கும் தொடர்பு கொள்ளப்படுகிறது.\nஓரங்கட்டப்பட்ட மற்றும் முறைகேடு காரணமாக வழக்கமான அடிப்படையில�� LGBTIQ சமூகம் பாதிக்கப்படுவதாலும் சமுதாயத்தின் உறுப்பினர்கள் மனநல சுகாதார பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர் என்பது ஆச்சரியமல்ல. EQUAL GROUND LGBTIQ நபர்களுக்கு 3 மொழிகளிலும் (ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ்) குறிப்பாக ஆலோசனை வழங்கும் ஹாட்லைனை(Hotline)செயல்படுத்துகிறது. ஒரு ‘மகளிர் மட்டும்’ வரிசை பெண் ஆலோசகர்களால் இயங்கும், LB பெண்களுக்கானது,3 மொழிகளிலும் ஆலோசகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.டிரான்ஸ்ஜென்டர் மட்டும்(Transgender only) வரிசையானது எங்கள் டிரான்ஜெண்டர்(Transgender) திட்ட ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து ஆலோசகர்களால் இயக்கப்படும்.இதற்கு மேலதிகமாக, ஆலோசனை இப்போது டிஜிட்டல்(digital) ஆகிறது. Facebook messenger உடன் ஆலோசனைக்காகப் பயன்படுத்தப்பட்டது.\nஒரு பாதுகாப்பான இடத்தின் பராமரிப்பு\nEQUAL GROUND அலுவலகம், ஒரு LGBTIQ பாதுகாப்பான இடமாகவும் செயல்படுகிறது. நடன வகுப்புகள், சுய பாதுகாப்பு வகுப்புகள், திரைப்பட இரவுகள்,பிறர்பால் ஆடையனியும் திருநர்களின் மாலை, மற்றும் மற்றும் LGBTIQ நபர்களுக்கான தீம்(Theme) இரவுகள் போன்ற இந்த இடம் சாராத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. உறுப்பினர்கள், LGBTIQ புத்தகங்கள் மற்றும் DVD களின் நூலகம் என்பன தேவைப்படும் போதெல்லாம் அணுகுவதற்கான ஒரு நூலகம் உள்ளது.\nLGBTIQ க்கான சுகாதார பிரச்சாரங்கள்\n‘ஆதரே பாட்ட’ (காதல் நிறங்கள்) பிரச்சாரம் பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளைப் பற்றிய தகவல்களை பரப்புகிறது, HIV மற்றும் STI தடுப்பு முறைகள், மற்றும் சோதனைளை எங்கு அணுகுவது பற்றிய தகவல் மற்றும் பல, பட்டறைகள் மற்றும் பிற LGBTIQ நிகழ்வுகளில் விநியோகிக்கப்பட்டது.\nஎங்கள் வெளியீடு மூலம் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தகவல் * மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் – பெண்கள் விரும்பும் பெண்களுக்கான தகவல் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் – பெண்கள் விரும்பும் பெண்களுக்கான தகவல் பாலியல் உடல்நலம் மற்றும் எமது மற்றும் பிற அமைப்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இனப்பெருக்க உரிமைகள் பற்றிய பட்டறைகள் மூலம் வழங்கப்படுகிறது.\nEQUAL GROUND ஆனது நமது பிரசுரங்கள் வழியாக தகவல்களை பரப்புகிறதென உணர்கிறது.எமது பிரசுரங்கள் வழியாக பொதுமக்களை உணர்தல் மற்றும் LGBTIQ சமூகத்தை மேம்படுத்தும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.இலங்கையில் உள்ள LGBTIQ உ���ிமைகளின் நிலையைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கண்டுபிடிப்பையும் வெளியிடுகிறோம். எங்கள் பிரசுரங்ளை எங்கள் வளங்கள் பக்கத்தில் பார்க்கவும்.\nவிளம்பர பிரச்சாரங்கள், நிகழ்வுகள், போஸ்டர் மற்றும் ஸ்டிக்கர் பிரச்சாரங்கள் மற்றும் விவாத கருத்துக்களங்கள் என்பன பின்வரும் திகதிகளின் நினைவாக நடத்தப்படுகின்றன: சர்வதேச மகளிர் தினம், ஹோமோபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியாவிற்கு எதிரான சர்வதேச நாள் (IDAHOT), நினைவூட்டும் நாள் திருநங்கை, லெஸ்பியன் பார்வை நாள், பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம் (16 நாட்கள் செயல்முறை), உலக எய்ட்ஸ் தினம், மனித உரிமைகள் தினம் மற்றும் பிற முக்கிய நாட்களுக்குமான நினைவு விழாவை நடத்தியது.\nLGBTIQ சமுதாயத்துடன் தொடர்புடைய சிக்கல்களில் ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் உணர்திறன் மற்றும் கல்விக்காக பல்வேறு பட்டறைகள் நடத்தப்படுகின்றன.இதுவரை, இலங்கையில் EQUAL GROUND ஆனது பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், சட்ட அமுலாக்க, சுகாதாரத் துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்ட உதவி ஆணையம், வணிகத் துறை, ஊடகம் மற்றும் ஏனையவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளில், 12 மாவட்டங்களில் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியுள்ளது.\nஇந்த பட்டறைகள் பாலினம் மற்றும் , மரபு வழி வருவதை, பாலினம் சார்ந்த வன்முறை, மனித உரிமைகள், எச்.ஐ.வி / எய்ட்ஸ், SOGIE, சட்ட, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் போன்ற பல தலைப்புகளை உள்ளடக்கியது. பட்டறைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருத்தமானவாறு தயாரிக்கப்படுகின்றன. தம்புள்ள,கொழும்பு,பிலியந்தல,களுத்தறை,மத்துகம,மாத்தறை,காலி,கேகாலை,கண்டி,பலாங்கொட,இரத்தினபுரி,நுவரெலிய,தலவாக்கலை, ஹட்டன், கொத்மலே,தவலந்தன்ன,மீப்பிரிமான,கலுகெல்லே, பட்டெகாமா, ததேல்லா, கந்தலை, திருகோணமலை, உப்புவெல்லி, அட்டாலச்சேனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஈசலம்பத்து, லின்கேபுரம், கிளிவட்டி, சர்தபுரம் , கல்லடி , கேபிதிகோல்லேவா , மேடவச்சிய, வல்லச்சேனை மற்றும் பல என்பன நாம் பணியாற்றிய பகுதிகளில் சில ஆகும்.\nLGBTIQ சமூகம் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க பல வரைபட பயிற்சிகள் மற்றும் ஆய்வுகள் என்பன EQUAL GROUND ஆல் நடத்தப்பட்டன. இந்த மேம்பட்ட தரவு சேகரிக்கும் திட்டங்களின் பல அறிக்கைகள் எங்கள் வளங்கள் பக்கம் கிடைக்கின்றன. சமபால் ஈர்ப்பின வெறுப்பு வன்முறை மற்றும் அகனள்(LESBIAN) மற்றும் இருபால் பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளுக்கு எதிரான போராட்டம் கிராமப்புறங்களில், இலங்கையில் கிராமப்புறங்களில் எல்.பீ.(L.B) பெண்களின் நிலை மற்றும் வன்முறை வகைகளை நிர்ணயிக்க ஒரு மேம்பட்ட தரவு சேகரிப்பு பயிற்சியாக கருதப்படுகிறது. இதேபோல், LGBTIQ Stigma Index என்பது இலங்கையில் LGBTIQ சமுதாயத்தால் எதிர்கொள்ளப்பட்ட களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் மீதான ஒரு ஆய்வின் உச்சநிலையாக இருந்தது. பல ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட பல ஆய்வுகள் இவைதான்.\nஅங்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன, LGBTIQ நபர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை பற்றிய எந்த தகவல்களும் சேகரிக்கப்படவில்லை. இந்த நாட்டில் LGBTIQ நபர்களின் வாழ்வில் எந்தவொரு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இலங்கையில் உள்ள LGBTIQ சமுதாயத்தின் மீது அளவு மற்றும் தரநிலை தரவு மற்றும் புள்ளிவிவரங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த ஆய்வுகள் மேற்கொள்ளும். இது வாதிடும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு, சமூகத்திற்காக தேவையான அளவீடுகளையும் அளவையும் நிர்ணயிக்கும்.\nபெருநிறுவன (Corporate) இலங்கை (உணர்திறன் நிகழ்ச்சித்திட்டங்கள்)\nLGBTIQ சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் இந்த இலங்கையின் பெரு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பணியிடங்களின் தொழிலாளர்களாக பணிபுரியும் LGBTIQ மக்களின் வேறுபாடு கலந்துரையாடப்படுகிறது. அதே நேரத்தில் LGBTIQ நபர்கள் மீது பெருநிறுவன சமூகத்தை உணர செய்தல் மற்றும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் களங்கம் மற்றும் பாகுபாடுகளை வெளிப்படுத்தல் என்பவற்றில் ஈடுபடுகின்றது. இன்றுவரை, EQUAL GROUND 6000 க்கும் அதிகமான ஊழியர்களை பல்வேறு வியாபாரங்களிடமிருந்து உணர்த்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸை அவர்களது மனித வள கொள்கைகளில் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை அடையாளம் காணவும் EQUAL GROUND ஆல் தீர்மானிக்கப்பட்டது. பணியிடத்தில் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதற்கும் தழுவிக் கொள்வதற்கும் அவர்களது கொள்கைகளை மாற்றுவதில் ஆர்வமாக இர��க்கிற எந்த வணிகத்திற்கும் உதவ EQUAL GROUND சந்தோஷமாக உள்ளது.இந்த வணிகம் பன்முகத்தன்மைக்கான வியாபார வழக்காகவும் மற்றும் சேர்க்களில் திடமாக உள்ளதுடன்,உலகெங்கிலும் உள்ள தொழில்ளை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.இவை வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் நிதி ஆதாயம் போன்றவற்றின் கருவியாகும்.\nகிராமிய சமுதாய அடிப்படையிலான நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை மற்றும் LGBTIQ ஆதரவு குழுக்கள் மற்றும் தனிப்பட்ட LGBTIQ ஆர்வலர்கள்\nEQUAL GROUND கிராமப்புறங்களில், LGBTIQ ஆதரவு குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் CBO களை உள்ளடக்கிய பல குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது.\nபயிற்சிகள் பின்வருமாறு: பாலினம் மற்றும் மரபுவழி, பாலின அடிப்படையிலான வன்முறை, பாலியல், பாலின அடையாளம், மனித உரிமைகள், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு முறைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், ஆலோசனை, திட்ட மேலாண்மை, போன்றவை. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அமைப்பிற்கு பொருத்தமானவாறு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nEQUAL GROUND பல ஆவணப்படங்கள், குறும்படங்கள், பிரச்சாரம் மற்றும் இசை வீடியோக்களை தயாரித்துள்ளது.தொடர்ந்து LGBTIQ பிரச்சினைகள் கல்வியூட்டவும் உணர்த்தவும் தொடர்ந்து திறமைளை விரிவுபடுத்துவதோடு வலியுறுத்தும் காட்சிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. தயவு செய்து Youtube இந்த தயாரிப்புகளின் பட்டியல்.\nகுறிப்பாக மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துபவர்கள் மற்றும் LGBTIQ இளைஞர்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதானமாக எடுத்துக்கொள்வர்களை மையமாகக் கொண்டு EQUAL GROUND இளைஞர் தொடர்புக்குழுவை உருவாக்கியுள்ளது. EQUAL GROUND, பல ஆண்டுகளாக, குடியிருப்பு மற்றும் மினி இளைஞர் முகாம்கள், பட்டறைகள் மற்றும் மன்றங்கள் போன்ற பல இளைஞர் நிகழ்ச்சிகளை நடத்தியது. இது தற்போது YOUNG OUT HERE – உடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுகிறது முக்கிய பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு நிறுவனம். YOH உடன் இணைந்து, EQUAL GROUND இளைஞர்களுக்கான QUEER TALKS மற்றும் YOH உடன் வசதியை ஏற்படுத்துவதில் உதவியுள்ளது. 2017 நவம்பர் மாதம் முதல் ஒரு மாத்திற்கு ஒரு முறை MOVIE NIGHT உடன் மீண்டும் தொடரும்.\nதிருநங்கைகள் திட்டம் ஒரு மேம்பட்ட திட்டத்தை ஒருங்கிணைக்கிறது, இதில் புலம் வருகைகள் (Field visit), சமூக கூட்டங்கள், HIV ம���்றும் STI பட்டறைகள், பாலினம் மற்றும் பாலியல் பட்டறைகள் மற்றும் தொழில் பயிற்சி –என்பவை அடங்குகின்றன.இவை அனைத்துமே திருநங்கைகளின் வாழ்க்கையை அதிகரிப்பதை இலக்காக கொண்டது.இதற்கு மேலதிகமாக EQUAL GROUND Venesa உடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது – தற்பொழுது இலங்கையில் இயங்கும் FTM TRANS குழுமம்.\nவலைத்தளம் மற்றும் சமூக மீடியா குழுக்கள்\nEQUAL GROUND அதன் வலைதளத்தில் இப்போது மூன்று மொழிகளில்), EQUAL GROUND வலைப்பதிவு the EG blog மற்றும் அதன் FaceBook மூலம் மற்றும் Twitter, Youtube மூலம் தொடர்பு கொள்ளலாம்.\nஇலங்கையில் உள்ள LGBTIQ சமுதாயத்தின் நீடித்த மற்றும் அப்பட்டமான பாகுபாடு, புறக்கணிப்பு மற்றும் மீறல் ஆகியவற்றின் மீது ஒளிர்வை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாகும். இது பல முக்கியமான காட்சி மற்றும் ஊடாடும் பிரச்சாரங்களில் ஒன்றாகும். ஈக்வல் GROUND இந்த மிக முக்கியமான விடயத்தில் கவனம் செலுத்துவதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளது.\nஅகனள் (lesbian) தன்மையை(visibility)ஐ அதிகரித்தல்\nL.B மகளிர் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் தெரிவுத் திட்டமான ‘நம்பிக்கை’ திட்டம் என்பவை வறிய மற்றும் வெறுக்கத்தக்க அகனள் (lesbiyan மற்றும் இருபாலின (பெண்கள்) மற்றும் பெண்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி திறனைக் குறிக்கிறது. இந்நிகழ்வில் இதுவரை 12 பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்த LESBIAN VISIBILITY தினம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது – 2017 -பெண்களுக்கு மேலாக பெண்கள் மீது 75 LB பெண்களும் நட்பு நாடுகளும் – மகளிர் ஒரு பாதுகாப்பான சூழலில் தங்களைத் தாங்களே ஊக்குவிக்கும் ஒரே இடம். EQUAL GROUND LB கூட்டங்களை அடிக்கடி நடத்தவும், LB பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. LESBIAN VISIBILITY தினம் ஆண்டுதோறும் நடைபெறும்.\nஎங்கள் நிகழ்வுகள், திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nequalground@gmail.com அல்லது எங்களை +94-11-2806184 அல்லது +94-11-4334278 என்ற முகவரிக்கு அழைக்கவும்.\nஇலங்கையின் LGBTIQ சமுதாயத்தின் சார்பில் எங்கள் தற்போதைய வாதிகளுக்கு நன்கொடை வழங்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/user/login?destination=invite&message=Kindly%20login%20to%20Send%20an%20invitation", "date_download": "2019-04-19T23:02:04Z", "digest": "sha1:7OEETQKY4VYY64NJ6PP5E5EV4TTJL5HA", "length": 3424, "nlines": 67, "source_domain": "teachersofindia.org", "title": "உள்நுழை | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/category/news/", "date_download": "2019-04-19T22:21:53Z", "digest": "sha1:MDKJJP3SDSQNBSIARYBOSXBKTF7Z5ICI", "length": 11461, "nlines": 163, "source_domain": "www.mycityepaper.com", "title": "செய்திகள் Archives | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nநாகை மாவட்டம் நல்லாடை சோதனைச் சாவடியில் காரில் சுமார் 120 லிட்டர் பிராந்தி பாட்டில்கள் கடத்திவந்த திருச்சி, மண்ணண்சநல்லூரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சூரியமூர்த்தி ஆகியோர் போலீஸரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர...\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nசென்னை: சென்னையில் நாளை ஒரே நேரத்தில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக மாறுகின்றனர். இந்து, கிறிஸ்துவத்தைப் போல் ஜெயின் மதத்திலும் பல பெண் துறவிகள் உள்ளனர். அம்மதத்தில் குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள் என...\nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அபிஷேக தரிசனக் கட்டணம் கடுமையாக உயரந்துள்ளது. கந்தசஷ்டி விழா நடைபெறுவதால் விஸ்வரூப தரிசனத்துக்கு ரூ.2000 அபிஷேகக் கட்டணம் ரூ.3000, வி.வி.ஐ.பி கட்டணம் ரூ.7500...\nரயிலில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கொள்ளை அடித்தவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்அளித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னைசென்றுகொண்டிருந்த ரயிலின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 5.78 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர்....\nTCS -ன் கிக் அல்மேனியா போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதலிடம்: \nஇந்தியா முழுவதுமான அனைத்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளும் பங்குபெற்ற டி. சி. எஸ். யின், கிக் அல்மேனியா போட்டியில் வெற்றியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரத்தை விழுப்புரம்...\nவெஸ்ட்.இண்டீஸை வெளுத்து வாங்கியது இந்தியா:\nஇந்தியா -விண்டிஸ் இடையே paytm ஓடிஐ தொடர் நடைபெற்றுவருகிறது முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வென்றது . முதலில் டாஸ் வென்ற இந்தியா fielding...\nடென்மார்க் ஓபன் – இறுதிக்கு முன்னேறினார் சாய்னா :\nடென்மார்க்: தற்போது டென்மார்க் நாட்டில் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது.இந்திய அணி சார்பில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது....\nபிரதமர் மோடி – சீரடி வருகை :\nசீரடி: சாய்பாபாவின் மகாசமாதி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ஷீரடி சாய்பா கோவிலுக்கு தரிசனம் செய்ய உள்ளார். ஷீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று...\nசபரிமலையில் 144-தடை உத்தரவு- தொடரும் பதற்றம் :\nகொல்லம்: சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருவதால் 14 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . மகளிர் கோவிலுக்கு செல்லலாம் என்ற உச்சமன்ற உத்தரவை எதிர்த்து உலகமெங்கும் போராட்டம் வெடித்து வருகிறது . தற்போது புரட்டாசி...\nபிரதமர் மோடி உடன் டிரம்ப் மகள் சந்திப்பு\nஓட்டின் சக்தியை மக்கள் உணர வேண்டும்: பிரதமர் மோடி\nஆகஸ்ட் 13 -15 தேதிகளில் மிக கன மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\n10, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஎன்.எல்.சி விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கூலி வேலைக்கு செல்லும் அவலம்\nகாலா ஜூன் 7 – ம் தேதி ரிலீஸ்\nஆபாசமாக படமெடுத்த ஆசிரியரை நையப்புடைந்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/nasa/4005442.html", "date_download": "2019-04-19T22:41:01Z", "digest": "sha1:A6N6CAIR7AMNBX7PRRF6SU7IET6UJCPZ", "length": 3565, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பூமியைப் போன்ற கிரகத்தைக் கண்டுபிடிக்கும் NASAவின் முயற்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபூமியைப் போன்ற கிரகத்தைக் கண்டுபிடிக்கும் NASAவின் முயற்சி\nNASAவின் புதிய செயற்கைகோள் பூமியைப் போன்ற வேறு உலகம் உள்ளதா என்று கண்டறிய இன்று (16 எப்ரல்) ஃப்ளோரிடா மாநிலத்தை விட்டு புறப்படவிருக்கிறது.\nபூமியைத் தவிர்த்து வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியுமா எனும் கேள்விக்கு இதன் மூலம் விடை கிடைக்கலாம்.\nTransit Exoplanet Survey என்று அழைக்கப்படும் அந்த செயற்கைகோளின் பயணம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\n337 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்படும் அந்த ஆய்வு. வானியல் முயற்சிகளில் புதிதாகக் கருதப்படுகிறது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163598&cat=33", "date_download": "2019-04-19T23:09:25Z", "digest": "sha1:WKXB4QLG7DQ3OQYVRIXARPB55UWZBW4B", "length": 28912, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி மார்ச் 24,2019 00:00 IST\nசம்பவம் » பழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி மார்ச் 24,2019 00:00 IST\nமலேசியாவைச் சேர்ந்த வியாபாரி சின்னக்கண்ணு. மனைவி ஈஸ்வரி, மற்றும் 15 வயதுக்குட்பட்ட மகன்கள் சஞ்சய், பழனி, சரவணன், மகள்கள் சங்கவி, வஞ்சிகா ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம் பழநி வந்தனர். அடிவாரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கிய சின்னக்கண்ணு, மலைக்கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். சனிக்கிழமை மாலையில் சுற்றுலா வழிகாட்டியான ராஜேஷ் என்பவர் உதவியுடன் கொடைக்கானல் ரோடு இயற்கைப்பகுதியை சுற்றி பார்க்க காரில் சென்றனர். வரட்டாறு ��ாலம் அருகே கார் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன், சின்னக்கண்ணுவின் மனைவி மனைவி ஈஸ்வரி, மகன் சஞ்சய் ஆகியோர் இறந்தனர். பலத்த காயமடைந்த குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன் நேரடி விசாரணை செய்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.\nகார் விபத்தில் 3பேர் பலி\nகார் விபத்தில் 3 பேர் பலி\nபட்டாசு ஆலை விபத்து : பலி 6\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி\nகார் விபத்தில் எம்.பி., காயம்\nகார் விபத்து: ஒருவர் பலி\nதந்தை கண்முன் மகன் பலி\nஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் பலி\nகார் மோதி பக்தர்கள் பலி\nபாமக விருந்துக்கு சென்ற அதிமுக எம்.பி., விபத்தில் பலி\nரயிலில் விழுந்து மகன் தற்கொலை அதிர்ச்சியில் தாயும் பலி\nஅரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி\nகான்ஸ்டபிளாக தோற்ற டி.எஸ்.பி., சரோஜா\nபதினொன்று பெற்றும் பார்க்க நாதியில்ல\nவெப்பத்தால் அதிகரிக்கும் தீ விபத்து\nஅரியலூர் வீரரின் மனைவி சபதம்\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது\nமண்டல கணக்கு அலுவலரிடம் விசாரணை\nகேமராவில் பதிவான கோர விபத்து\nஆன்லைனில் விஷம்: மனைவி கொலை\nரயில்வே லைன் அருகே குண்டுவெடிப்பு\nகொடியேற்றத்தை தரிசனம் செய்த சேவல்\nஇந்த வீடுதான் அந்த வீடு\nதனியார் கல்லூரியில் பேஷன் ஷோ\nவியாபாரி ''வாங்கிய'' திமுக சீட்\nபழநி முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்\nஅதிமுக காரில் 95ஆயிரம் பறிமுதல்\nமேம்பாலம் வேண்டாம் : வர்த்தகர்கள் எதிர்ப்பு\nவீர மகன் விடுதலையை தடுத்த தளபதி\nதேமுதிக குறித்து பேச விரும்பவில்லை: ஸ்டாலின்\nஎத்தியோப்பியா விமான விபத்து:157 பேர் பலி\nஅதிமுக காரில் ரூ.50 லட்சம் சிக்கியது\nதாலுகா ஆபீஸ்களில் சோதனை நடத்த உத்தரவு\nவியாபாரி வீட்டில் 70 பவுன் கொள்ளை\n8 தொகுதியில் அதிமுக-திமுக நேரடி மோதல்\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nநார் கிடங்கில் திடீர் தீ விபத்து\nதீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதாயைக் கொன்று பிணத்துடன் இருந்த மகன் சரண்\nவேதாரண்யம் அருகே கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம்\n15 டன் பிளாஸ்டிக் 3 கடைகளுக்கு சீல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nமங்கலதேவி கண்ணகி கோயில் விழா\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஒரே மேடையில் மாயாவதி, முலாயம்\nரஜினி தேறிட்டாரு முன்னமாதிரி இல்ல\nஏமாத்த மாட்டேன் ரெடியா இருக்கேன் ரஜினி கெத்து\nவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nரயிலை இயக்க டிரைவர் மறுப்பு\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\n1281 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி\nவாட்ஸ் அப் ஆடியோவால் வன்முறை\nவெறிநாய் வெறியாட்டம்; 50 பேர் காயம்\nகிணறு வெட்டும் பணியில் விபத்து 5 பேர் பலி\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமணிரத்னம் படம் நயன்தாரா விலகியது ஏன்\nஇனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன்.. வேதிகா பேட்டி | Kanchana 3 |Raghava Lawrence |Vedhika |Oviya\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் க���ிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/community/page/2/", "date_download": "2019-04-19T22:29:19Z", "digest": "sha1:ZNIFPMWAI4RAICQDC22ZEQTPDI2ROJN5", "length": 6205, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "சமூகம் Archives - Page 2 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடிக் டாக் செயலிக்கு விரைவில் தடை \nமதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் \nதக்வா பள்ளியின் நிர்வாகத்தில் அரசியல் சாயம் கலக்க கூடாது\nஊரெல்லாம் ரோடு போட்டுவிட்டு சோற்றுக்கு என்ன பண்ணப் போறீங்க \nமுத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்\nரெட் அலர்டிற்கு உச்சு கொட்டிய மமக அரசமைப்புச் சட்ட மாநாடு\nமனிதர்களின் காட்சி சாலை…மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகின்றன \nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஆலோசனை கூட்டம்\nஅல்தாஃபியின் புதிய பாதையில் இலட்சிய பயணம்\nபிள்ளையை பெற்று கழிவு கால்வாயில் வீசிய கொடூர தாய் : ஓர் அதிர்ச்சி சம்பவம்\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antaryami.net/darpanam/2012/12/16/thiruppavai-1-margazhith-thingal/", "date_download": "2019-04-19T22:42:46Z", "digest": "sha1:ZYPAIIZN2YGBWHT5ZHM5JWF55D7JN3WS", "length": 5122, "nlines": 103, "source_domain": "antaryami.net", "title": "Thiruppavai – 1 – Margazhith Thingal – Antaryami.net Sri Vaishnava Portal", "raw_content": "\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nமுதல் பாசுரம் ஒரு பிரபந்தத்தின் தலையாய கருத்தை நமக்கு அளிப்பதாக நம் பூர்வர்ககள் சித்தாந்தம். மார்கழித் திங்கள் திருப்பாவையில் முக்கிய செய்தியான, அவனை அடைவதற்கு வழி அவனே என்பதை தெரிவிக்கிறது. இதை முதல் பாசுரமான மார்கழித் திங்களில் காணலாம்.\n“மார்கழித் திங்கள்” முதல் “செல்வச் சிறுமீர்காள்” ஈறாக அவனை அடையும் மார்க்கமும், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்பது அடையப்படும் அந்த அலாதியான அருமையான ப்ராப்யத்தை சொல்லுகிறது.\nஅவனை அடைவதற்கு ஆர்வமும் இச்சையுமே அமையும். அவனே நமக்குப் பறை தருவான் என்பது இதன் சுருக்கமான கருத்தாகும். இதற்கு ஒரு நல்ல காலம் வாய்த்ததே என்று காலத்தையும் கொண்டாடுகிறார்கள்.\nநாராயணனே நமக்கே பறை தருவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6659.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-19T23:01:41Z", "digest": "sha1:OCGIENZYQMYDZKBOSZ44XGO7QEJOHYPV", "length": 5853, "nlines": 57, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிலேக் ஹெட்ஸ்(blackheads) எப்படி போக்குவது? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > பிலேக் ஹெட்ஸ்(blackheads) எப்படி போக்குவது\nView Full Version : பிலேக் ஹெட்ஸ்(blackheads) எப்படி போக்குவது\nஎன் மனைவியின் முகத்தில் blackheads நிறைய இருக்கின்றன. அவற்றை எப்படி போக்குவது என்று தெரிந்த நண்பர்கள் உதவுங்கள்.\nவேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.\nவேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.\nஇந்த சுட்டிகள் உதவும் என்று நினைக்கிறேன்\nவேணும்னா தனிமடல் அனுப்பிப் பாருங்க.\nஅது முதல்ல நம்ம புதிருக்கு பதில் கேட்டே சொல்லலை\nஇப்போ இதுமாதிரி கேட்டா பாவம் பச்சபுள்ள பயந்துரபோவுது...:D :D\nஅப்புறம் தூக்கதுல எழுந்து நடக்கும்... இது எல்லாம் தேவையா.....\nஹி ஹி சும்மா லுலுவாயிக்கி\nநான் ஹெட்டில தான் முகம் இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. முகத்தில ஹெட்ஸ்-ஆ\nநான் ஹெட்டில தான் முகம் இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.. முகத்தில ஹெட்ஸ்-ஆ\nஅது முதல்ல நம்ம புதிருக்கு பதில் கேட்டே சொல்லலை\nஇப்போ இதுமாதிரி கேட்டா பாவம் பச்சபுள்ள பயந்துரபோவுது...:D :D\nஅப்புறம் தூக்கதுல எழுந்து நடக்கும்... இது எல்லாம் தேவையா.....\nஹி ஹி சும்மா லுலுவாயிக்கி\nஆமாம் ஓவியா கிட்ட கேட்கலாம் இல்லையா பல புது டிப்ஸ்களை பரிசோதித்துப் பார்க்க பென்ஸாய் ஸ்பெசிமன் தேடிகிட்டு இருக்காங்களாம்.\nஆமாம் ஓவியா கிட்ட கேட்கலாம் இல்லையா பல புது டிப்ஸ்களை பரிசோதித்துப் பார்க்க பென்ஸாய் ஸ்பெசிமன் தேடிகிட்டு இருக்காங்களாம்.\nசரிதான் இந்தியாவுல போதாதுன்னு அங்கேயும் பென்ஸ பரிசோதித்துப் பார்க்கபோறாங்களாக்கும்,,,,,\nசரிதான் இந்தியாவுல போதாதுன்னு அங்கேயும் பென்ஸ பரிசோதித்துப் பார்க்கபோறாங்களாக்கும்,,,,,\nஅடடே நான் என்னவோ சொல்ல வந்தா நீங்க சொல்ரது அதை விட சுவாரஸ்யமா இருக்கே\nஸ்பெசிமன் தேடும் பென்ஸே ஸ்பெசிமன் ஆனா நினைக்கவே புல்லரிக்குது...:D :D :D\nஅடடே நான் என்னவோ சொல்ல வந்தா நீங்க சொல்ரது அதை விட சுவாரஸ்யமா இருக்கே\nஸ்பெசிமன் தேடும் பென்ஸே ��்பெசிமன் ஆனா நினைக்கவே புல்லரிக்குது...:D :D :D\nயோவ் பெஞ்சு சீக்கிரம் வாய்யா..... உம்ம பத்தி இங்க ஒரு தனித்திரியே (உம்ம பிரிச்சி திரியாக்கி....)ஓடிக்கிட்டு இருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/12/blog-post_6.html", "date_download": "2019-04-19T22:14:49Z", "digest": "sha1:2VLBUUBYHNLWMEKSPWYHNLSLP5VRZTAO", "length": 10239, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்... - வைரமுத்து", "raw_content": "\nசந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்... - வைரமுத்து\nசந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்... -வைரமுத்து\nஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம்மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்கஅரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்றுகாட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தைமுடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில்பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையைநிறைவு செய்திருக்கிறார்.\nஅவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒருநட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின்ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம்செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்றுஅறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டதுஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்றுதன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.\nபோராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்தநிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக்கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாதகிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன்இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.\nஉறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்தஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறுவற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும்செல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்றுகூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும்வழிமாறாதவர் மொழி���ாறாதவர் ஜெயலலிதா.\nகலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத்தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கேசொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டியகுணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில்இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்யஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனில்’ அவரது அழகுசந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.\nசந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர்உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாதசூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்றதுயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.\nமறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப்பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல்தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/05/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-04-19T23:55:32Z", "digest": "sha1:SD42K345UAOXCUZJGR6F4VI7WURYARKA", "length": 16325, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "இயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள்? சர்க்கரை நோயாளிகளே மகிழ்ச்சியுடன் படிக்கவும்! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணி��்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் இயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளே மகிழ்ச்சியுடன் படிக்கவும்\nஇயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளே மகிழ்ச்சியுடன் படிக்கவும்\nஇயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளே மகிழ்ச்சியுடன் படிக்கவும்\nசர்க்கரை நோய் என்றாலே ‘அது பணக்காரர்களுக்கு வரும் நோய்’ என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.\nஉலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை.\nஎனவே இது குறித்து புது புது ஆராய்ச்சிகளும் புதுப் புது மருந்துகளும் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது கொண்டு வரப்பட்ட ஒன்று தான் இந்த இன்சுலின் செடி. விஞ்ஞானிகளே இயற்கை மருத்துவத்தின் மகிமைகளை பார்த்து வியந்து போகின்றனர்.\nஇன்சுலின் செடியை ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு சர்க்கரை நோய் மட்டுமல்லாது சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும்\nஇதனால் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது.’ இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை’ சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது.\nஇது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.\nஇன்சுலின் இலைச் சாறு தயாரிப்பது எப்படி\n10-15 இன்சுலின் இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். அதை சிறியதாக நறுக்கி சூரிய ஒளியில் காய வையுங்கள். இலையை பிழிந்து பார்த்து நன்றாக காய்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும்.\nநன்றாக காய்ந்த இலைகளை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும் 1 கப் தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் இலைகளை போடவும் தண்ணீர் ப்ரவுன் நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.\nஇந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇன்சுலின் இலைகளை கழுவி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் இலைகளை போடவும்.\nதண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி ஒரு கப்பில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு சுவைக்கு தேனை சேர்க்கவும்.\nகருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக் கூடாது.\nஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் கடினமான தன்மை எரிச்சலை உண்டு பண்ணக் கூடும்..\nPrevious articleTax நினைவூட்டல்:தமிழக CPS ஆசிரிய சகோதரிகள் சகோதரர்களுக்கு வணக்கம்,,வருமான வரி படிவத்தில் சேமிப்பு 1.50 லட்சம் மிகும் cps ஆசிரியர்கள் 80ccd1 b- ன் கீழ் 50 ஆயிரம் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம்..ஆக மொத்தம் 2 லட்சம் வரை சேமிப்பின் கீழ் கழிக்கலாம்..இதற்காக Cps தொகையினை பிரித்தும் (split) காண்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்….\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/shocking-facts-about-ram-rahims-daughter-honeypreet-insan-016954.html", "date_download": "2019-04-19T22:26:37Z", "digest": "sha1:UBGFJXGWHJZ6TTMFIEN2IUPSWJAS5B3W", "length": 14423, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "மகளுடன் தொடர்பா? சாமியார் குர்மித் ராம் மீது வழக்கு பதிவு செய்திருந்த மருமகன்! | Facts On Honeypreet Insan; Adopted Daughter Of Gurmeet Ram Rahim Singh - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்க���ச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n சாமியார் குர்மித் ராம் மீது வழக்கு பதிவு செய்திருந்த மருமகன்\nஇரண்டு கற்பழிப்பு வழக்கிற்கு சேர்த்து குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு இருபது ஆண்டுகள் சிறை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 15 லட்சம் ரூபாய் என முப்பது லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் தீர்பளித்தது.\nஇதன் பிறகு இவரை சுற்றி பல விஷயங்கள் வெளியாக துவங்கியுள்ளன. இவருக்கு அடுத்து தேரா ஆன்மீக அமைப்பை தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹனி ப்ரீத் இன்சான் பற்றி பல செய்திகள் பரவி வருகின்றன.\nஉண்மையில் ஹனி ப்ரீத் யார், அவர் எப்படி குர்மித் சிங்கிற்கு மகளானார்... அவரை பற்றிய சில உண்மைகள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் குர்மித் ராம் ரஹீமின் பயலாஜிக்கல் மகள் அல்ல. இவருக்கு அமர் ப்ரீத் கவுர் இன்சான், சரண் ப்ரீத் கவுர் இன்சான் மற்றும் ஜாஸ்மீத் சிங் இன்சான் எனும் இரண்டு சகோதரிகள், சகோதரன் இருக்கிறார்கள். இவர்கள் தான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பயலாஜிக்கல் பிள்ளைகள்.\nஹனி ப்ரீத் என அழைக்கப்படும் இவரது உண்மை பெயர் பிரியங்கா தனேஜா. பின்னாட்களில் இவரது பெயர் ஹனி ப்ரீத் இன்சான் என குர்மித் ராம் ரஹீம் சிங்கால் மாற்றப்பட்டது. தேரா எனும் குர்மித்தின் ஆன்மீக அமைப்பில் ஹனி ப்ரீத் இணைந்த பிறகு ஹனியின் கணவர் விஷ்வா குப்தா அவரை பிரிந்து தனியாக வாழ துவங்கினார்.\nகுர்மித்தின் ஆசிரமத்தில் பணியாற்றுவது மட்டுமின்றி, குர்மித்தின் படங்களில் இயக்கம், எடிட்டிங், மற்றும் நடிகராகவும் ஹனி பணியாற்றினார். ரஹீமிற்கு பிறகு ஹனி தான் தேரா ஆன்மீக அமைப்பை தலைமை ஏற்று நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇவர் குர்மித் ராம் ரஹீமு���ன் மிகவும் நெருக்கமாக இருந்தால். ஹனி தன்னைத்தானே பப்பாவின் தேவதை (Papa's Angel) என கூறிக் கொண்டார். தேரா ஆன்மீக அமைப்பில் இணைந்த பிறகு ஹனியின் முகம் மிகவும் பிரபலமானது. அவர் பல வேலைகளை தானே ஏற்று செய்ய துவங்கினார்.\nஹனி 1999ல் விஷ்வா குப்தா எனும் தேரா ஆன்மீக அமைப்மை பின்தொடர்ந்து வந்த நபரை திருமணம் செய்துக் கொண்டார். சில உள்ளூர் செய்துகளில், விஷ்வா குப்தா ஹனி மற்றும் குர்மித் இடைய தகாத உறவு இருப்பதாக வழக்கு பதிவு செய்தார். பின்னர் வழக்கு பின்வாங்கப்பட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே பேசி தீர்க்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.\nஹனி ப்ரீத் இன்சான் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தேரா ஆன்மீக அமைப்பு பற்றி பதிவு செய்துக் கொண்டே இருப்பார். குர்மித் ராம் ரஹீம் சிங்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை இவர் அதிகம் பதிவு செய்து வந்தார். இவருக்கு முகநூல் பக்கத்தில் மட்டும் ஐந்து லட்சம் பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.\nதேரா இணையத்தளத்தில்,\"குர்மித் ராம் ரஹீம் சிங், ஹனியின் ஈடுபாடுகளை கண்டு, அவரது கடின வேலைகளை கண்டு வியந்து, அவருக்குள் இருக்கும் இயக்கம் திறன் கண்டு அவருக்கு எம்.எஸ்.ஜி தி வாரியார் லயன் ஹார்ட் படத்தை இயக்க செய்து, பிரபலமாக்கினார்\" என கூறப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: insync india உலக நடப்புகள் இந்தியா உண்மைகள்\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/43433/balaji-sakthivel-new-film", "date_download": "2019-04-19T23:18:40Z", "digest": "sha1:RLNNMQVJ63AXLBQNW6NVT3TVLZZGNQAU", "length": 6071, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "பாலாஜி சக்திவேலுடன் இணையும் ‘மாநகரம்’ இசை அமைப்பாளர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாலாஜி சக்திவேலுடன் இணையும் ‘மாநகரம்’ இசை அமைப்பாளர்\n’காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ முதலான படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘யார் இவர்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘மாநகரம்’ படத்திற்கு இசை அமைத்த ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவர்ன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன்… இவர்கள் தான் இந்த படத்தின் கதை நாயகர்கள். இதில் புதுமுகங்கள் இசக்கி கிஷோர், அஜய் மற்றும் சுபிக்ஷா, பாண்டியன், ராம் முதலானோர் நடிக்கிறார்கள். ‘சந்திரா ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.இசக்கிதுரை தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ எப்போது\nரிலீஸ் களத்திலிருந்து பின்வாங்கிய ‘RK நகர்’\n‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ், ரைசா வில்சன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்...\nகாதலர் தினத்தை கொண்டாட வரும் காதல் படங்கள்\nசென்ற வாரம் ‘தில்லுக்கு துட்டு-2’, ‘நேத்ரா’, ‘பொது நலன் கருதி’, ‘அவதார வேட்டை’, ‘வாண்டு’,...\nஇயக்குனராகும் சந்தான பாரதியின் மகன்\n‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில்...\nஉன் காதல் ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nபியார் பிரேமா காதல் - ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி - புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\n100 % காதல் டீஸர்\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-45467229", "date_download": "2019-04-19T22:36:21Z", "digest": "sha1:BX36IVDJFGUQ6XQU2KD74ZASZTICDNBT", "length": 25856, "nlines": 152, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்: இலங்கையில் ஏற்படும் தாக்கம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஇந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்: இலங்கையில் ஏற்படும் தாக்கம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n''கொழும்பு மருதானையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தி, இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்க�� எதிரான வழக்கு 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டிருந்தால், ஒருபாலுறவு என்பதை தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து அகற்றிக் கொள்ளும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் என ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் தெரிவித்தார்.\nஇந்தியாவில் ஒருபாலுறவை தண்டனைக்குரிய சட்டப் பிரிவில் இருந்து அகற்றி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இலங்கையிலுள்ள ஒரு பாலுறவு சமூகத்திற்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து ஒருபாலுறவு விவகாரத்தை நீக்கிக் கொள்ள இன்னும் உறுதியோடு போராட வேண்டியிருப்பதாக பி.பி.சி. தமிழிடம் பேசிய மனோஜ் தெரிவித்தார்.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவில் ஒருபாலுறவு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேபோல இலங்கையில் 365-365A பிரிவுகளில் ஒருபாலுறவு குற்றமெனக் கருதப்படுகிறது.\nஇந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் இலங்கையில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்குள்ள ஒருபாலுறவு சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தோம்.\nஇந்தியாவில் ஒருபாலுறவு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும், இந்தியாவிற்கும், இலங்கையின் நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MangalaLK\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MangalaLK\nஅமைச்சர் மங்கள சமரவீரவின் வாழ்த்துக்களை இலங்கையில் ஒரு தரப்பினர் எதிர்மறையாக விமர்சித்தனர்.\n''ஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்பது வேறு, ஒருபாலுறவு திருமணத்தை அனுமதிப்பது என்பது வேறு'' இதனைப் புரிந்துகொள்ளாத சிலர், அமைச்சரின் டுவிட்டர் பதிவை விமர்சிப்பதாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் குறிப்பிட்டார்.\nஒருபாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்பதைக்கூட இந்தச் சமூகத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலையளிக்கிறது என மனோஜ் கூறினார்.\nஒருபாலுறவு குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், இலங்கையிலுள்ள ஒருபாலுறவு சமூகத்தின் உணர்வுகள் குறித்தும் மனோஜ் மேலு��் கூறினார்.\n''இந்திய எல்.ஜி.பி.டி. சமூகத்தின் துணிச்சல் இலங்கையில் உள்ளவர்களுக்கும் வேண்டும். இந்தியாவில் கிடைத்துள்ள வெற்றி, இலங்கையில் ஒரு பாலுறவு சமூகத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. உற்சாகமடையச் செய்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஒருபாலுறவு சமூகத்தில் உள்ளவர்கள் குறைவாகவே அறிந்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இவர்களை வெறுப்புடன் பார்க்கின்றனர். கலை, சினிமா ஆகியவற்றில் ஒருபாலுறவு குறித்து இன்னும் அதிகமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டதைப் போன்ற ஒரு தீர்ப்பு இலங்கையிலும் வரவேண்டும். அது எப்போது நடக்கும் என்பதுதான் தெரியவில்லை. காரணம் இலங்கையில் தமது உரிமைகளுக்காக ஒரு பாலுறவு சமூகத்தினர் போராடத் தயங்குகின்றனர்,'' என்றார்.\nஎதனால் இந்தத் தயக்கம் இருக்கிறது எனக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த மனோஜ்,\nஇந்தியாவில், இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் அவர்கள் தைரியமாகப் போராட முன்வந்தனர். ஆனால் இலங்கையில் ஒருபாலுறவு சமூகத்தினர் தமது உரிமைகளுக்காக போராடத் தயங்குகின்றனர்.\nஒருபாலுறவில் ஈடுபடுவோர், தமது உரிமைக்காக போராட முன்வருவார்களாஅவ்வாறு முன்வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது யார்அவ்வாறு முன்வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது யார்அவர்களின் பெயர், அடையாளங்கள் ஊடகங்களில் வருவதை அவர்கள் விரும்புவார்களாஅவர்களின் பெயர், அடையாளங்கள் ஊடகங்களில் வருவதை அவர்கள் விரும்புவார்களா இது எனது உரிமை என்பதை அவர்கள் உணர்ந்து போராட முன்வருவார்களா இது எனது உரிமை என்பதை அவர்கள் உணர்ந்து போராட முன்வருவார்களா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இருக்கின்றன.\nஇலங்கையில் ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி பலர் கைதுசெய்யப்பட்டனர். இவற்றில் மூன்று வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தன. இவற்றில் இரண்டு வழக்குகள் விசாரிக்கும் முன்பே மீளப்பெறப்பட்டன. ஒரே ஒரு வழக்கு மட்டுமே விசாரிக்கப்பட்டது.\n2016ஆம் ஆண்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மருதானை பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றஞ்சுமத்தி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபத���கள், 365 தண்டனைச் சட்டம் காலாவதியான சட்டம் எனக் கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தனர்.\nஒருபாலுறவு: 'மதரீதியாக அல்ல; மானுட ரீதியாக அணுக வேண்டும்'\nஒருபாலுறவு குற்றமல்ல: \"இறுதியில் வென்றது காதலே...\"\nஇந்த வழக்கு இறுதிவரை விசாரிக்கப்பட்டிருந்தால் ஒருபாலுறவை ஆதரிப்பவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என நம்புகிறோம். மிகச் சிறந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. இலங்கையில், ஒருபாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்படுவர்களுக்கு எதிராக 365 தண்டனைச் சட்டப் பிரிவில் வழக்குத் தொடரப்படுவதில்லை. அவ்வாறு தொடரப்பட்டால் உரிமைகளை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஒருபாலுறவு சமூகத்திற்கு இருக்கின்றது,'' என்றார்.\nஇலங்கையில் ஒரு பாலுறவு சமூகத்தினர் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள் குறித்து இலங்கையின் சட்டத்தரணி ரதிகா குணரத்ன தெரிவித்தார்.\n''இந்தியாவில் 377. இலங்கையில் 365-365A. இவ்வளவுதான் வித்தியாசம். தன்மை ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒருபாலுறவு குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.\nஇலங்கையில் அவ்வாறு வழக்குகள் பதிவுசெய்யப்படுவது குறைவாகவே இருக்கிறது. ஒருபாலுறவு கொள்பவர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது. ஆகவே ஒருபாலுறவு சமூகத்தினர் மீதான வழக்குகள் குறைவாக இருக்கின்றன. அதனால் இந்தியாவில் போராடியதைப் போல இலங்கையில் வெற்றிபெறுவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் போராடி வேண்டியிருக்கும்.'' என்றார்.\nஇலங்கையில் ஒருபாலுறவு குறித்த எதிர்ப்பு பெருமளவில் காணப்படுகிறது. ஒருபாலுறவு என்பது எமது கலாசாரத்தை சீரழிக்கிறது. எமக்கென தனியான கலாசாரம் இருக்கிறது. மேற்கத்தேய கலாசாரம் எமக்குத் தேவையில்லை. ஒருபாலுறவை ஆதரிப்பது எமது கலாசார, பண்பாட்டை சீரழிக்கும். அதனாலேயே ஒரு பாலுறவு என்பதை வெறுகிறோம் என இதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒருபாலுறவு உணர்வு சம்பந்தப்பட்டது என எல்.ஜி.பி.டி. சமூகம் கூறுகிறது. ஆனால் இதனை குற்றமாகவே சமூகத்தில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். இது உரிமை சார்ந்த விடயம். இதற்காக போராட வேண்டும். இதனை ஒருபாலுறவுச் சமூகம் புரிந்து, தமது உரிமைகளுக்காகப் போராட முன்வர வேண���டும். இதுகுறித்து சமூகத்தில் இன்னும் அதிகமாகவும் ஆழமாகவும் பேச வேண்டியிருக்கிறது,'' என்றார் ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சுபுன் சம்பத்.\nஇதுகுறித்து அரசாங்கத்தின் சமூக நலன்புரி அதிகாரியொருவரிடம் பேசியபோது, சட்டப்புத்தகத்தில் இந்த சட்டப் பிரிவு இருந்தாலும். இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பொது கலாசாரத்தைப் பாதுகாக்கவே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது'' என்று கூறியதுடன் முடித்துக்கொண்டார்.\nஇலங்கையில் கடந்த 24 வருடங்களாக ஒருபாலுறவு குறித்து பேசப்படுகிறது. ஆனால் ஆக்கபூர்வமான இடத்திற்கு வந்துவிட்டோமா என்ற கேள்வி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இது வருத்தமானதுதான். தனி நபரின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்கள் செயல்படுத்தப்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கணிக்கப்பட வேண்டும்.\nஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா\nகாடுகளை காக்க வேட்டையாடிகள் எடுத்த உன்னத முடிவு\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்க 2017ஆம் ஆண்டு ஜனவரி காலப் பகுதியில் 32 நிபந்தனைகளை விதித்தது. இதில் முக்கியமாக ஒருபாலுறவு சமூகத்தினருக்குப் பாதகமான 365-365A என்ற தண்டனைச் சட்டப் பிரிவை நீக்குமாறு நிபந்தனை இருந்தது.\nஇந்த நிபந்தனையை தற்போது நிதியமைச்சராக இருக்கும் மங்கள சமரவீர ஏற்றிருந்தார். இதில் மாற்றம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதியைக் கோரி பத்திரமொன்றைத் தாக்கல் செய்தார். அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது.\nஇந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதியளித்து, இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் ஒருவேளை, இந்தியாவிற்கு முன்னதாகவே இலங்கையில் ஒருபாலுறவு, தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும்'' என்று ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் கூறினார்.\n7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை முடிவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nஇந்திய - பாகிஸ்தான் எல்லை: மூன்று கிலோ மீட்டரும், முடிவில்லாத பயணமும்\nகண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லாத அணிவகுப்பு\nஅமெ��ிக்காவின் எதிரி, தாலிபனின் நண்பர் - உயிரிழந்த ஹக்கானி யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3060", "date_download": "2019-04-19T23:20:39Z", "digest": "sha1:PQ46OX6TLHWSKC6WS4C3LLI6JET3C3TK", "length": 8409, "nlines": 91, "source_domain": "www.tamilan24.com", "title": "போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nபோதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nசிறை வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஅமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு ���ொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.equal-ground.org/index.php?id=5", "date_download": "2019-04-19T22:53:08Z", "digest": "sha1:H2JQ2XWTAAW2LIE4RXDAO7Y2VR5WTI7K", "length": 8830, "nlines": 47, "source_domain": "tamil.equal-ground.org", "title": "EQUAL GROUND - -- Get Involved", "raw_content": "\nஉங்களால் பல்வேறு வழிகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்\nஅனைத்து பங்களிப்புகளும் நிதியாக இருக்கத்தேவையில்லை. நாம் எதிர்ப்பார்க்கும் மாற்றங்களை அடைவதற்கு பல வழிகளில் உங்களால் உதவி செய்ய முடியும். மொழிபெயர்ப்பு, அச்சு வேலை, ஆவணப்படுத்தல், அன்றாட நிர்வாக வேலைக்கான உதவி, “கொழும்பு பிரைற்” (COLOMBO PRIDE)”( நாம் ஒவ்வொரு வருடமும் நடாத்தும் பல நிகழ்வுகளிற்கு அதிகமான உதவி தேவையாய் உள்ளது) இன் போதான உதவி, உடனடி அலைப்பு (Hotline) ஆலோசனை வழங்குதல் போன்றவற்றிக்காகவும் இன்னும் பல்வேறு வழிகளில் உங்கள் நேரத்தை வழங்குவதினூடக தொண்டர் அடிப்படையில் உதவி வழங்க முடியும். நாம் உள்ளக பயிலுநர்களை (Intern) வரவேற்கிறோம் – எங்களிடத்தில் பரந்த அளவிலான பல்வேறுபட்ட திட்டங்கள் காணப்படுகிறது அவற்றிட்கு புத்திகூர்மையானதும் கடின உழைப்பும் உடைய நபர்கள் தேவைப்படுகிறார்கள் இன்னும் எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு அவர்களின் உதவியும் தேவைப்படுகிறது. பிற நாடுகளில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் உள்ளக பயிலுநர்களை வரவேற்கிறோம்\nஎமக்கு தொண்டர்களின் உதவி தேவை இலங்கையில் LGBTIQ உரிமையை முன்னெடுக்கும் செயற்பாட்டில் உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை தொண்டராக பயன்படுத்த விரும்பினால் எம்மை தொலைபேசியினூடாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகங்கள் மற்றும் வீடியோக்கள் – நாம் LGBTIQ மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடுகளிற்கான பங்களிப்புகளை வரவேற்கிறோம்.\nஎமது காலாண்டு செய்திமடல்/சஞ்சிகை ரெயின்போ(Rainbow) செய்திகளிற்கு பங்களிப்பு வழங்குமாறு எழுத்தாளர்களை(writers) ஊக்குவிக்கிறோம். ரெயின்போ செய்திகள் இப்போது சஞ்சிகையுடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையினால் பரந்த அளவிலான உலகம் முழுவதும் வாசகர்களை சென்றடைகிறது.\nஈகுவல் கிரௌன்ட் (EQUAL GROUND)ஆனது அதனுடைய சரித்திர சுவடிக்கூடம் தயாரித்தல் போன்றே LGBTIG பிரச்சினைகளை பெரும்போக்காக்கல் மற்றும் அநீதி, பாகுபாடு, வெறுப்புகளை கவனத்திற்கு கொண்டுவருதலிற்கான தனது முயற்சிக்கு உதவும் வகையில் வாதிடும் ஆவணங்களை தயார் செய்வதற்கு உதவ இளம், திறமையான ஆவணப்படம் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கிறது.\nநாம் LGBTIQ மற்றும் மனித உரிமைகள் தொடர்பான வெளியீடுகள்/ புத்தகங்கள் அத்துடன் LGBTIQ நாவல்கள், கவிதைகள், சுயசரிதைகள் முதலியனவற்றிற்கான பங்களிப்பினை வரவேற்கிறோம்.\nஆபாசம் என கருதுபவைகளை நாம் ஏற்றுக்கொள்வதில்லை ஏனெனில் அது இலங்கையின் தற்போதைய சட்டத்திற்கு முரணானதாகும். உங்கள் புரிதல் மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி.\nஈகுவல் கிரௌன்ட் (EQUAL GROUND)இற்கு பங்களிப்பு செய்ய, தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉங்களது நிதிப் பங்களிப்பு நிச்சயமாக மிகவும் வரவேற்கத்தக்கது. நன்கொடையானது எமது நிறுவனம் மற்றும் எமது பாதுகாப்பான இடத்ததை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.\nஇப்போது நீங்கள் “பேபல்”(PayPal) முறையினூடாகவோ அல்லது இலங்கை ரூபா, யுரோ, அமரிக்க டாலர்கள், ஆஸ்திரேலிய டாலர்கள் மற்றும் ஸ்டெர்லிங் (இங்கிலாந்து) பவுண்டுகளினாலான ஒரு காசோலையை அனுப்புவதன் மூலமும் உங்களது பங்களிப்பினை மேற்கொள்ள முடியும். மற்றய நாணயங்களும் ஏற்றுக்கொள்ளப்படலாம்; உங்களது காசோலையை அனுப்புவதற்கு முன்னர் எங்களுடன் சரிபார்���்துக்கொள்ளவும். எமது முகவரிக்கு தபால் மூலம் அனப்பிவைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/how-protect-your-love-life-even-after-become-parent-017239.html", "date_download": "2019-04-19T23:02:17Z", "digest": "sha1:3UNXEMCRCK4OGM67OO77CIMPSLIFYOY4", "length": 17374, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க வைப் கிட்ட இந்த 7 விஷயத்த கரக்டா பண்ணா, லைப் தூள்டக்கரா இருக்கும்! | How To Protect Your Love Life Even After Become a Parent? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஉங்க வைப் கிட்ட இந்த 7 விஷயத்த கரக்டா பண்ணா, லைப் தூள்டக்கரா இருக்கும்\nதிருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பேசும் போது, \"ஏன்டா மச்சா நீ வேற, அவ டார்ச்சர் தாங்க முடியல, பேசாம கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம் போல...\" என்று கூறாத நண்பனே இருக்க முடியாது.\nஎன்னதான் கொஞ்சி, சீராட்டி, மனைவி சிறப்பாக கவனித்துக் கொண்டாலும், எல்லாரும் சொல்றாங்க... நானும் சொல்றேன் என பொண்டாட்டியை குறை கூறும் கணவனின் குணம் மாறவே மாறாது.\nஇது போக, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு தான் காதலில் கொஞ்சம் விரிசல் எட்டிப்பார்க்க துவங்கும். குழந்தை, வளர, வளர கணவன் - மனைவி காதலிலும் விரிசல் வளரும். இந்த விரிசல் உண்டாகாமல் உறவை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்\nஅதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 விஷயங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவ���ம்\nகுழந்தை பிறந்த பிறகு, உங்களுக்கான நேரம் என்பது கொஞ்சம் பறிபோக துவங்கும். நீங்கள் இருவரும் தனித்தனியே உங்கள் நேரத்தை குழந்தையின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் அதிகம் செலவிடுவீர்கள்.\nஇதனால், குழந்தை வளர்ந்த பிறகு உங்கள் இருவருக்குள் இருந்த காதலின் அளவு குறைய துவங்கலாம். இதை தவிர்க்க, குழந்தை இல்லாத போது நீங்கள் இருவரும் நேரம் செலவழித்து உங்கள் இருவருக்குள்ளான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஇதை கூடலில் மட்டுமின்றி, அரவணைப்பு, அக்கறை, அன்பு என அனைத்திலும் காட்ட வேண்டும்.\nகாதலித்த போது, திருமணத்தின் ஆரம்பத்தில் உங்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்த விஷயம், நீங்கள் அடிக்கடி அவரை பற்றி விசாரித்து கொண்டிருந்ததாக தான் இருக்கும்.\nஎப்படி இருக்க, சாப்டியா என்பதை தாண்டி, குழந்தை பெற்ற பிறகு பொதுவான விஷயங்கள் நீங்கள் அதிகம் பேசியிருக்க மாட்டீர்கள்.\nகுழந்தை பெற்ற பிறகு அவர்கள் படங்கள் பார்ப்பதை நிறுத்தியிருக்க மாட்டார்கள், அவர்களுக்கான விருப்ப, வெறுப்புகள் எதுவும் மாறி இருக்காது, எனவே, அதைப்பற்றி பேசி, அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.\nஉங்கள் துணை செய்யும் சின்ன, சின்ன விஷயங்களுக்கும் பாராட்டு தெரிவிக்க மறக்க வேண்டாம். இது வெறும் பாராட்டு மட்டுமல்ல, அவர்களை ஊக்குவிக்கும் மருந்தும் கூட.\nபரிசு, புடவைகளை தாண்டி உங்கள் மனைவி உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரே விஷயம் பாராட்டு மட்டும் தான். அதுதான், அவர்களை அடுத்த 24 மணிநேரத்திற்கு குடும்பத்திற்காக நிற்காமல் சுழல வைக்கும்.\nஉங்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் பொதுவான பிடித்த செயலை, சேர்ந்து செய்யுங்கள், படம் பார்ப்பது, பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, வாக்கிங் செல்வது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதை தனித்தனியாக செய்வதை விடுத்து, ஒன்றாக சேர்ந்து செய்யுங்கள், காதல் மழை விரைவில் பொலியும்.\nஉங்க மனைவிக்கிட்ட கல்யாணமான ஐந்து வருடத்திற்கு பிறகு, அல்லது குழந்தை பிறந்த ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு எத்தனை முறை ஐ லவ் யூ சொல்லி இருப்பீர்கள், ஒரு நாளுக்கு ஒருமுறை, ஒரு வாரத்திற்கு ஒருமுறை, ஒரு வாரத்திற்கு ஒருமுறை, ஒரு மாதத்திற்கு ஒருமுறை\nதினமும் சொல்லுங்க பாஸ். இது அவசியமற்ற சண��டையை கூட முடித்து வைக்கும் ஆகசிறந்த கருவி. காசா, பணமா... இன்னைல இருந்து தினமும் சொல்லுங்க\nஎங்கள் இருவருக்கும் மத்தியில் வேறு யாரும் வரக் கூடாது என எல்லா சமயத்திலும் நாம் கூறிவிட முடியாது. அதிலும், திருமணமான ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் இருவரை அறிந்த ஒரு மூன்றாம் நபர் அவசியம் தேவை.\nசில சமயங்களில் உங்கள் இருவருக்குள் சண்டை வந்தால், அவரவர் நியாயம் மட்டுமே பேசுவீர்களே தவிர, உங்கள் மனைவி / கணவன் மீது இருக்கும் நியாயம், அவர் உங்களுக்கு செய்த காரியங்களை ஈகோ வெளியே பேச மறுக்கும்.\nஅப்போது, உங்கள் மத்தியில் இருந்து, அந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு ஆரோக்கியமான மூன்றாம் நபர் அவசியம் தேவை. அது உங்கள் தோழர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம்.\nஇந்த உலகத்திலேயே மிக பெரிய நல்ல குணம், தயங்காமல் தன்மீதிருக்கும் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பது தான். அதே, போல மன்னிப்புக் கேட்பவரை மன்னிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.\nபேருந்தில், ரோட்டில் யாரோ ஊர் பெயர் தெரியாத நபர்களிடம் எளிதாக சாரி என மன்னிப்பு கேட்க துளியும் தயங்காத நாம், நம்முடன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொண்டுள்ள துணையிடம் மன்னிப்பு கேட்க மட்டும் ஈகோ, கவுரவ குறைச்சல் பார்ப்பது சரியா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/5-books/785-chillzee-short-stories-discussion?start=396", "date_download": "2019-04-19T22:15:24Z", "digest": "sha1:RQDA4D7ZKVSJ4I4SQGRVJO7QFNZK2272", "length": 22363, "nlines": 473, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Short stories discussion - Page 67 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியா�� பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nவெற்றி தன் நிலத்தில் வாழைக்கன்னுங்களை நட்டுக் கொண்டிருந்தான். வரிசையாக இடைவெளி விட்டு அவன் வேலையாட்கள் துணையோடு நட்டுக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் ஏற்கனவே நட்டு வைத்திருந்த வாழைகன்னு மரமாகி அதில் விளைந்த வாழைத்தார்களை வெட்ட ஆட்களுக்கு கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்த நேரம் கால் கொலுசு சத்தம் கேட்டு தானாகவே அவனது இதழ் புன்னகையை தவழ விட்டது. ஆசையாக அவன் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தான் அங்கு சுஹாசினி நடந்து வந்துக் கொண்டிருக்கவே அவளிடம் சென்றான்\n”என்ன டீச்சர் இந்த பக்கம் பாட்னி க்ளாஸ் எடுக்க வந்தீங்களா”\nஎன கேட்க அவள் சிரித்தாள்\n”இந்த முறை ப்ராஜெக்ட் இருக்கு அதான் முதல்லயே நான் அதைப்பத்தி உங்க கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.”\n“தாராளமா பேசுங்க இந்த முறை எந்த செடியை பத்தி ப்ராஜெகட் பண்றீங்க”\n“அதை நீங்கதான் சொல்லனும்” என சொல்லியவள் அங்கு வேலையாட்கள் வாழைத்தார்களை வெட்டுவதைக் கண்டு வியந்து\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n மேனேஜர் கூப்பிடறாரு,....\" என சொல்லிவிட்டு, அந்த பியூன் போகவேண்டியவன்தானே, ஏன் சிரித்துக்கொண்டு நிற்கிறான்\n அவனை நேருக்கு நேர் பார்க்க வெட்கமாயிருந்ததால், தலை குனிந்தாள். தனது நிலை இத்தனை கேவலமாகிவிட்டதே என நினைத்ததும், கண்ணீர் கொட்டியது\nஅவள் கண்ணீரைப் பார்த்து பதறிய பியூன் அருகே ஓடிவந்து, \"மேம் சத்தியமா நான் உங்களை கேலி செய்யலை, இந்த ஆபீஸ், மேனேஜராலே இப்படி கேவலமாயிடுத்தேன்னு நொந்துபோயிருக்கிறவங்களிலே, நானும் ஒருத்தன் சத்தியமா நான் உங்களை கேலி செய்யலை, இந்த ஆபீஸ், மேனேஜராலே இப்படி கேவலமாயிடுத்தேன்னு நொந்துபோயிருக்கிறவங்களிலே, நானும் ஒருத்தன் அவர் கையிலே அதிகாரமிருக்கு, நாம உயிர்வாழ இந்தவேலையை நம்பியிருக்கோம், அதனாலே ஒண்ணும் எதிர்த்து செய்யமுடியாம இருக்கோம், ஆனா, என்னிக்காவது ஒருநாள் அவர் அத்துமீறிட்டார்னு தெரிஞ்சா, நான் சும்மா இருக்கமாட்டேன், மேம் அவர் கையிலே அதிகாரமிருக்கு, நாம உயிர்வாழ இந்தவேலையை நம்பியிருக்கோம், அதனாலே ஒண்ணும் எதிர்த்து செய்யமுடியாம இருக்கோம், ஆனா, என்னிக்காவது ஒருநாள் அவர் அத்துமீறிட்டார்னு தெரிஞ்சா, நான் சும்மா இருக்கமாட்டேன், மேம் கொலையே செய்வேன்\nஅவன் நாடகமாடவில்லை, சத்தியமாகத்தான் பேசுகிறான் என்பது, அவன் சிவந்த கண்கள் உமிழ்ந்த அக்னித் துண்டுகள் காட்டிக்கொடுத்தன.\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nவெற்றிக்கு அன்று முழுவதும் சந்தோஷம் மட்டுமே இருந்தது, தலைகால் புரியாமல் சுற்றித் திரிந்தான். தன் காதலி தன்னை ஏற்றுக் கொண்டதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரவே அவன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அவனது துள்ளலும் சந்தோஷமும் கண்ட அவனது தாயார்\n”என்ன வெற்றி ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம் சொல்லு, நானும் சந்தோஷப்படுவேன்ல”\n“கொஞ்ச நாள்ல உனக்கு ஏத்த மருமகள் வரப்போறா அதான்”\n“அப்படியா யார்டா அந்த பொண்ணு\n“பொறு பொறு நாள் வரும் அப்ப உன்னை கூட்டிட்டு போய் காட்டறேன், உனக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும்”\n“உனக்கு பிடிச்சதால எனக்கு பிடிக்கனும்னு நினைக்கிறியா என்ன ஒருவேளை உன் அப்பாவுக்கு பிடிக்கலைன்னா”\n“கண்டிப்பா பிடிக்கும் அவள் ரொம்ப நல்லவள், அழகானவள், படிச்சவள், செந்தமிழ் நாட்டு திருமகள் என் தாய்க்கு வாய்த்த மருமகள்ன்னு அவர்ட்ட சொல்வேன், அவரும் உடனே ஓகே சொல்லிடுவாரு வேணா பாரு இந்த வருஷமே எனக்கு கல்யாணம் ஆகி அடுத்த வருஷம் உன் கையில என் குழந்தை இருக்கும் அவனை நீதான் நல்லா வளர்க்கனும்”\nகதையைப் படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n”நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என ஒரு பெண் சேலை அணிந்து தோளில் ஹாண்ட் பேக் மற்றும் கையில் ஒரு புத்தகத்துடன் கோபமாக மல்லிகார்ஜுனனின் பூக்கடையின் முன் நின்றாள் அவள்.\nஅவளைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சந்தேகத்துடனே\n”என்கிட்டயா பேசறீங்க” என்றான் குழப்பமுடன் மல்லி\n”இங்க என்ன 100 பேரா இருக்காங்க நீங்க மட்டும்தானே இருக்கீங்க அப்புறம் என்ன கேள்வி இது” என அவள் காட்டமாக பேச அவனுக்கு கஷ்டமாகி போனது\n”யார் நீங்க உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே எதுக்காக இப்படி கோபமா பேசறீங்க” என அவளை அமைதியாக்க முயற்சி செய்தான் ஆனால் வந்தவளோ\n“எந்த சித்ரா பாட்டு பாடறாங்களே அவங்களா”\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nமாலை நேரத்து மெல்லிய ஒளியில் ‘அரவிந்த் கார்ப்பரேட் ட்ரெய்னிங் சொல்யுஷன்ஸ்’ என்ற பெயர் அந்த சிறிய கட்டிடத்தின் வாசலில் இருந்த பெரிய ஃப்ளெக்ஸ் போர்டில் பளிச்சிட்டு கொண்டிருந்தது.\nகட்டிடத்தின் உள்ளே, சீராக இயங்கும் அலுவலகம் என்பதை பறை சாற்றும் விதமாக வரவேற்பறை எளிமையாக ஆனால் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.\nஆங்காங்கே இருந்த அறைகளில் இருந்து வெளி வந்த மெல்லிய ஓசைகள் வகுப்புகள் நடந்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொன்னது.\n‘சாந்தி’ என்று தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப் பட்டிருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சஞ்சனா.\nகையிலிருந்த ஃபைலை தன் டேபிளின் மீது கோபமாக போட்டவள், பக்கத்து டேபிளில் மும்முரமாக வேலையில் ஈடுப்பட்டிருந்த அகல்யாவிடம்,\n“கடுப்பா வருது அகல்....” என்றாள்.\n” அக்கறையாக விசாரித்தாள் அகல்யா.\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/07155321/DeepamBenefits.vpf", "date_download": "2019-04-19T22:59:05Z", "digest": "sha1:FXHKPT3S4BQQIMLBQ6OPCZWA762GRXNM", "length": 8704, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepam Benefits .. || தீப முகங்களும்.. பலன்களும்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉத்திரபிரதேசம்: கான்பூர் அருகில் பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது\nதீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்ட���ெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும்.\nஇரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை, தன சேர்க்கை, செல்வாக்கு உண்டாகும்.\nமூன்று முகம்- காரிய வெற்றி, தைரியம், பராக்கிரமம், தைரியம் கிட்டும்.\nநான்கு முகம்- நிலம், வீடுகள், வாகனங்கள், கால்நடை விருத்தி, வியாபார அபி விருத்தி, சவுபாக்கியம் உண்டாகும்\nஐந்து முகம் - அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும். சர்வசித்தி, குறைவில்லா பெருவாழ்வு உண்டாகும்.\nவாரம் ஒரு நாள் பசு நெய்யில் பஞ்சமுக தீபம் ஏற்றுவது நல்லது.\nதீபம் ஏற்றும் பெண்மணி திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் வளையல், மெட்டி, புருவ மத்தியில் குங்குமம், நெற்றியின் வகிட்டில் குங்குமம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.\nதீபம் ஏற்றுவதற்கு முன்பு விளக்கை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ சாத்தி அலங்காரம் செய்திருப்பது அவசியம்.\nதீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்திக்க வேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. செவ்வாய் தரும் ருச்சக யோகம்\n2. மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி\n3. மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\n4. புதன் அளிக்கும் பத்ர யோகம்\n5. மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/22/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2568938.html", "date_download": "2019-04-19T22:14:31Z", "digest": "sha1:34EPHJZQRATBWUXRWMM6ENGZ5TSNCII6", "length": 9144, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கோ-ஆப்டெக்ஸில் தீபாவள�� தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nBy விழுப்புரம் | Published on : 22nd September 2016 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:\nகைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல புதிய கைத்தறி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபாரம்பரியம் மிக்க கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம், நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் 81 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது.\nதீபாவளி விற்பனையாக, கடலூர் மண்டலத்துக்கு ரூ. 15 கோடியும், விழுப்புரம் (முதன்மை) விற்பனை நிலையத்துக்கு ரூ. 1.04 கோடியும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு மகளிருக்கான இயற்கை சாயமிடப்பட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோயம்புத்தூர் காட்டன், கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு உள்ளது.\nஅதேபோல் ஆண்களுக்கான 100 சதவீதம் பருத்தியால் நெய்யப்பட்ட சட்டைகள் புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபோர்வைகள், சுடிதார் மெட்டீரியல், திரைச் சீலைகள் ரகங்கள், துண்டு, ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளது.\nஜனவரி மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.\nஅரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலபத் தவணை கடன் திட்டமும் நடைமுறையில் உள்ளது.\nரூ. 2,000-க்கும் மேல் துணி வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 பேருக்கு முதல் பரிசாக தலா 8 பவுன் நகையும், இரண்டாம் பரிசாக தலா 4 பவுன் நகை 15 பேருக்கும் வழங்கப்பட உள்ளது என்றார���.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/14739-sakalakalavalli-video-song-from-kazhugu-2.html", "date_download": "2019-04-19T22:40:12Z", "digest": "sha1:ZGFXGZV6VIXLGDU47QO2NXKQYZ36YDJO", "length": 5449, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘கழுகு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சகலகலாவல்லி’ பாடல் வீடியோ | SakalakalaValli Video Song from kazhugu 2", "raw_content": "\n‘கழுகு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சகலகலாவல்லி’ பாடல் வீடியோ\n‘அடங்க மறு’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி 03\nநிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘Mikhael' மலையாளப் படத்தின் டீஸர் 02\nரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் ‘Gully Boy' இந்திப் படத்தின் ட்ரெய்லர்\nகிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசியிருந்தால் தவறுதான்:ஸ்டாலின்\nதிடீர் மாற்றம்; தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவிப்பு\nஅதிமுக கூட்டணி அருமையான தம்பதிகளைக் கொண்டது; திமுக - காங்கிரஸ் விவாகரத்தான கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஹிப்பி தெலுங்குப் படத்தின் டீஸர்\nசூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்\nபா.இரஞ்சித் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ‘மெட்ராஸ்’ ஜானி\n‘கழுகு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சகலகலாவல்லி’ பாடல் வீடியோ\nஉலகிலேயே மிக உயரமானது; குமரியில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைப்பு: சிவராத்திரி தினத்தன்று தரிசனத்துக்கு திறப்பு\nவீடியோ காலில் பேசியதால் சிக்கிய செல்போன் திருடன்\nகும்மிடிப்பூண்டி - சென்னை மின்சார ரயிலில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதல்: சென்னையைச் சேர்ந்த 8 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Blast.html", "date_download": "2019-04-19T23:32:46Z", "digest": "sha1:2HE2XWFZHTRBO2JVNPCPSVAP7RMKJKEQ", "length": 7386, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கைக்குண்டு வெடிப்பில் சிறுவன் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கைக்குண்டு வெடிப்பில் சிறுவன் காயம்\nகைக்குண்டு வெடிப்பில் சிறுவன் காயம்\nடாம்போ April 09, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்.புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nஇந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று (09) மதியம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான். இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றுக்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்துள்ளான். அந்த கைக்குண்டை வீதியில் எறிந்து விளையாடிய போது குண்டு வெடித்துள்ளது.\nஇதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இண���ப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/tech%20news?updated-max=2017-10-27T23:46:00-07:00&max-results=20&start=20&by-date=false", "date_download": "2019-04-19T23:10:42Z", "digest": "sha1:KEH7Q7X4AC54TTS3TCDAMUILMKGF3AU7", "length": 8528, "nlines": 109, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nபார்வையற்றோருக்கு உதவும் செயலி | சிவகங்கை மாணவர்கள் அசத்தல்\nபார்வையற்றோரை ஏமாற்றுவதை தடுக்கும் வகையில் அலைபேசி செயலியுடன் கூடிய புதிய தொழில்நுட்ப…\nபலாத்கார வீடியோ முடக்கம்: மத்திய அரசுக்கு உத்தரவு\nபலாத்காரம் மற்றும் குழந்தை பாலியல் வீடியோக்களை இணையதளத்தில் முடக்குவது குறித்து, '…\nஅரைமணி நேரத்தில் உலகத்தை சுற்றி வர வாகனம்\nஉலகத்தில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒன்றிலிருந்து…\nவாட்சப் இதுவரை iOS இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த Emojis பயனர்களுக்கு வழங்கி…\nஃபேஸ்புக் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் மின்னல் வேக இன்டர்நெட் \nகம்ப்யூட்டர் தயாரிப்பில் முதன்மையாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், சமூக வலைதளங்கள…\nஐந்தே நிமிடத்தில் செல்போன் சார்ஜ் செய்ய \nமணிக் கணக்கில் ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டு வைத்தால்தான் \"சார்ஜ் புல்\" என்று…\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் …\nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற…\nflash drive for cellphone இது வரை USB Drive கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்த…\nதம்பதிகள் உறவுகளை வளப்படுத்த தமிழ் மேட்ரிமோனி வழங்கும் டுகெதர் ஆப்\nஉறவுகளை வளப்படுத்த பாரத்மேட்ரிமோனி புது ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. …\nஸ்���ார்ட் போனுக்கான புதிய Wireless Charger\nஇதுவரைக்கும் வயர் மூலமே போன்களுக்கு சார்ஜ் ஏற்றப்பட்டு வந்தது. இனி ஸ்மார்ட் போன்களில்…\nMIE டிஜிட்டல் மியூசிக் ஹெட்செட் \nசில நேரங்களில் நீங்களே கவனித்திருப்பீர்கள். ரோட்டில் தனி ஆளாக நடந்து வருபவர் தானகவே ப…\nவேகமான பிரௌசிங் அனுபவத்தை கொடுக்கும் SKY WEB Browser \nஆன்ட்ராய்ட் போன்களில் வேகமாக பிரௌசிங் செய்ய பயன்படும் புதிய வெப் பிரௌசர் செயலி Skyfi…\nவெயிலை சமாளிக்க AC Jacket \nகம்ப்யூட்டர் சாதனங்கள் நாள்தோறும் புதிய மாற்றங்களைப் பெற்று வருகிறது. ஒன்றிலிருந்து ஒ…\nரொபோட்டிக் மினி பிரிண்டர் | Robotic Mini Printer\nதொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கையடக்க தொலைப…\nஅரை நிமிடத்தில் சார்ஜ் ஃபுல் ஆகும் பேட்டரி \nஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்வது என்பது இனி ஈசிதான். பேட்டர் சார்ஜ் புல்லாக முன்பு சில…\nMoto G LTE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா விரைவில் தனது புதிய மாடல் Smartphone - ஐ …\nNokia 225 டூயல் சிம் பட்ஜெட் போன் - சிறப்பம்சங்கள்\nஎல்லோரும் வாங்க கூடிய விலையில் டூயல் சிம் வசதியுடன் கூடிய Nokia 225 என்ற போனை நோக்கிய…\nஇந்தியாவில் 4000 விற்பனை மையங்கள் - சாம்சங் திட்டம்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் நான்காயிரத்துக்கும் அதிகமான விற்பன…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2019-04-19T23:11:08Z", "digest": "sha1:ZR644SWWOR3X7D63OJG2HBP2VG3NYTWL", "length": 28033, "nlines": 227, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ? | ilakkiyainfo", "raw_content": "\nபிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை \nஇலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது .\nபிரபாகரன் இல்லையென்றே தெரிந்தும் மீண்டும் வருவாரென கருத்து சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தலைவர்களும் அவர் இருக்கிறாரா இல்லையா என��று குழப்பத்திலிருந்த மக்களுக்கும் அவர் இல்லை என்பது இப்போ தெளிவாகி விட்டிருக்கலாம், இல்லை அவர் வருவார் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை அப்படியே கடந்துபோக வேண்டிய நிலைஏனெனில் அவர்களின் தேவைகள் வேறானவை.\nஇவற்றையெல்லாம் விட்டு விடுவோம் ,அவர் இல்லாத இத்தனையாண்டுகள் ஈழ தமிழர் மத்தியில் எப்படியிருக்கின்றது.\nசொல்லப்போனால் யுத்தம் இல்லை, இழப்புகள் இல்லை, யுத்த சத்தம் ஓய்ந்து விட்டிருக்கின்றது . ஆனால் மக்கள் மனதில் நிம்மதியிருக்கின்றதா என்றால் சிலர் எதோ நிம்மதியாக வாழ்கிறோம் என்கிறார்கள், யுத்தம் இல்லைதான் ஆனால் நிம்மதியில்லாத வாழ்வு என்கிறார்கள் சிலர், யுத்தம் இல்லாத வாழ்வு நிம்மதியாகத்தானே இருக்க வேண்டும். ஏன் நிம்மதியில்லை \nயுத்தம் இருந்த போது வெளியில் இருந்து பயமிருந்தது. அதனை எப்படியும் புலிகள் தடுத்து விடுவார்கள் என்கிற நிம்மதியும் இருந்தது அல்லது அதற்கு மாற்றாக ஏதாவது செய்வார்கள் என்கிற நம்பிக்கையிருந்தது.\nஇப்போ பயம் உள்ளேயிருக்கிறது , யுத்த காலம் முடிவடைந்த பின்னர் ஊரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகிவிட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள், நிர்வாக சீர்கேடு.\nஇவை எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை அனைத்துமே உள்ளூரில் இருப்பவர்களால்தான் நடக்கின்றது இப்படியொரு தரப்பு.\nயுத்தம் நடந்துகொண்டிருந்தால் எங்கள் பிள்ளைகள் யுத்தத்துக்காக கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள், அவர்கள் அப்படி கொண்டு செல்லப்பட்டு இறந்து போவதை விட எங்களோடு எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் என்கிறது மறு தரப்பு.\nஇது இப்படியென்றால் அரசியல் பற்றி பார்த்தால் புலிகளுக்கு அரசியல் தெரியாது அல்லது அவர்கள் அரசியலே செய்யவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு உண்டு .\nஅவர்களுக்கு அரசியல் தெரியாதேன்றோ செய்யவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் செய்த அரசியலானது ஒவ்வொரு தடவையும் பேச்சுவார்த்தை காலங்களில் எதிர் தரப்பை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்தினார்கள்.\nஅதனால் பல தடவை வெற்றி பெற்றாலும் அதில் மாற்றங்கள் கொண்டு வராமல் விட்டதால் அதே ஏமாற்று அரசியலால் தோற்கடிக்கப் பட்டார்கள்.\nசனநாயக அரசியல் மூலம் தமிழீழத்தை பெற்றுவிட முடியாதென்பதை பிரபாகரன�� உறுதியாக நம்பினார்.\nஅப்போ ஆயுதப்போராட்டம் மூலமே ஈழத்தை பெற்றுவிடலாமென அவர் இறுதிவரை நம்பினாரா என்றால் இறுதி யுத்த முடிவுகளின் அனுபவங்களூடாக பார்க்கும்போது அதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .\nகொண்ட கொள்கைக்காக உயிரை விலையாக கொடுத்தாலும் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை.\nஒரு மக்கள் தலைவனாக அந்த மக்களையும் அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு தலைவனாக உலக உள்ளூர் அரசியலுக்குள் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து மக்களை காப்பாற்றி அவர்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுபவனே உண்மையான மக்கள் தலைவன்.\nஅந்த விடயத்தில் பிரபாகரன் தவறிழைத்து விட்டார் என்கிற கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .\nஆனாலும் அவர்கள் தமிழர்களுக்கு எந்த அரசியல் வழிகாட்டலையும் செய்து விடாமல் போகவில்லை, 2001-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு ஒரு பலமான அரசியல் தளம் வேண்டுமென்கிற நோக்கோடு கிழக்குப்பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சியால் நான்கு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை 2002-ஆம் ஆண்டு உள்வாங்கிய புலிகள் அமைப்பு சன நாயக அரசியல் ஒன்றை ஈழத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டி விட்டே சென்றுள்ளார்கள்.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று இலங்கையில் எதிர் கட்சியாக அமர்ந்திருந்தாலும் தமிழர் பகுதிகளில் புனரமைப்பு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தாமையால் வேலை வாய்ப்பின்மை அபிவிருத்தி என்று எதுவும் பெரியளவில் நடக்காதது மட்டுமல்ல தமிழருக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள முடியாமல் கால விரயம் செய்கிறார்கள் என்று அவர்கள் மீது காட்டமான விமர்சனங்களும் கோபமும் இருந்தாலும் இன்றுவரை மக்கள் தொடர்ந்தும் அவர்களுக்கே ஆதரவளிப்பது புலிகளால் கை காட்டி விடப்பட்ட அமைப்பு என்கிறதும் முக்கிய காரணம் .\nஆனாலும் இலங்கை தீவில் இறுக்கமான மக்கள் எப்போதும் அச்சத்துடனும் யுத்தத்தில் இறந்துபோன மக்களுக்கோ மாவீரர்களுக்கோ பகிரங்கமாக ஒரு அஞ்சலி கூட செலுத்தமுடியாத மகிந்த ராஜபக்சவின் அரசை மாற்றியமைத்து மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தை போக்கியத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்கு முக்கியமானது என்பதை யாரும் மறுத்து விடவும் முடியாது.\nமுப்பதாண்டு கால கொடிய யுத���தத்தால் இரண்டு நாடுகளாக பிரிந்து கிடந்த தேசத்தில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் எடுக்கும் என்கிற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் .\nஎது எப்படியோஇந்த வருடமும் பிரபாகரனோ அவரது மாவீரர் தின உரையோ வரப்போவதில்லை என அனைவருக்கும் தெரியும்.\nஆனாலும் அவரை மக்கள் மனது தேடிக்கொண்டேயிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக அது இன்னொரு ஆயுதப்போராட்டதுக்காக அல்ல… சுயநலமில்லாத கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடும் நல்லவொரு தலைமை வேண்டுமென்பதற்காக.\n`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு\nசந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை) 0\nஇந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன\nபோராட்டமும் புறக்கணிப்பும். தமிழர் தரப்பின் விடாமுயற்சி வெற்றிபெறுமா\nநிறம் மாறும் கடல்கள்… நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/dhantrayodashi-2018-dhanvantari-jayanthi-day-333387.html", "date_download": "2019-04-19T22:48:55Z", "digest": "sha1:XFDLINMBC2RXHF5DPWMGXTWZLA3ZV7I4", "length": 26287, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி லேகியம்: தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி பகவான் - விரதமுறை | Dhantrayodashi 2018: Dhanvantari Jayanthi day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி லேகியம்: தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி பகவான் - விரதமுறை\nவேலூர்: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி நாளாகும். அன்று உலக ஆயுர்வேத தினம் என்பதால் நவம்பர் 5ஆம் தேதி வேலூர் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.\nதேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார். ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வரும்போது தான் சார்ந்த மருத்துவ துறைகளில் உயர்நிலை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இதற்காக ஆயுள் ஸ்திர தந்திரம் என்கிற வழிபாட்டு விதிகளே தன்வந்திரி பகவானைப் பற்றி இருக்கிறது.\nகல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்துக்கு லட்சுமிதேவி, வீரத்துக்கு பார்வதிதேவி, ஞானத்துக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள்.\nதிங்கள்கிழமை, உத்திர நக்ஷத்திரம், திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாபெரும் தன்வந்திரி ஹோமமும் 108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் மந்திர ஜபத்துடன் தன்வந்திரி லேகியம் தயாரிக்கும் வைபவமும் சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும், சதுர்வேத பாராயணமும் நடைபெறவுள்ளது.\n'பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி’ என்கிறது பாகவதம். பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம். தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும்.\nதீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும். எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.\nவைத்தியராக தரிசனம் தரும் பகவான்\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே ஸ்ரீகஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்ப���ல் பெல்ட்டுமாக, தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, 'டாக்டர் தன்வந்திரி’ என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார். அன்றைய தினம் திரளான பக்தர்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வருகிறார்கள். தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறார்கள். நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து லேகியமாக தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதிக்கப்பட்ட விசேஷ மருந்து, தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும்.\nஅதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என நம்பப்படுகிறது.\nசித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nவளர்பிறை அஷ்டமி விரத பூஜை - கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nபங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்\n கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்\nசித்திரை திருவிழா 2019: கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - வைகையில் 216 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு\nவாலாட்டி குருவியை பார்த்தால் காதல் ஜெயிக்கும்... புதையல் கிடைக்கும் - வராஹமிகிரர்\nகண் நோய் தீர்க்கும் தாயமங்கலம் முத்து மாரி.... பங்குனி தேரோட்டம் பார்க்க வாங்க smart\nபங்குனி தேய்பிறை அஷ்டமி : நவக்கிரக தோஷம் நீக்கும் நவபைரவர் யாகம்\n - குபேரன் அருள் கிடைக்க இதை எல்லாம் செய்யுங்கள்\nஉயர் கல்வி யோகம் தரும் ஜாதகம் - உங்க பிள்ளையை என்ன படிக்க வைக்கலாம்... ஜாதகம் சொல்வதென்ன\nலோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடுவாரா மு.க.ஸ்டாலின் - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன\nபங்குனி மாதம் ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.truetamil.com/today-news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-2852.html", "date_download": "2019-04-19T23:21:11Z", "digest": "sha1:C5CTSAU4SY33DUH24UTBAB5HGUNBM55B", "length": 7880, "nlines": 93, "source_domain": "www.truetamil.com", "title": "The First Presidential Debate: Hillary Clinton And Donald Trump (Full Debate)", "raw_content": "\nசீதக்காதி என்னுடைய படம் அல்ல விஜய்சேதுபதி…\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக வெளியானது பேட்ட டீசர்\n“பேட்ட” – 2 வது பாடல் இன்று வெளியீடு\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி\nவெளியானது பேட்ட மரண மாஸ் பாடல் வீடியோ\nHome உலகம் பிச்சு உதறிய ஹிலாரி கிளின்டன்\nபிச்சு உதறிய ஹிலாரி கிளின்டன்\nஉலகம்: அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். இன் நிலையில் இன்று 1.00 மணிக்கு அமெரிக்காவில் நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது மிகவும் முக்கியமான நேரடி விவாதம். பொதுவாக பல ஆண்டுகளாக இதுபோன்று நடைபெற்று வருகிறது. இன் நிகழ்சியை அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் மக்கள் பார்ப்பது வழக்கம். ஒரு வகையில் சொல்லப்போனால் , இந்த நேரடி விவாதத்தில் திறமையாக பேசும் நபரே பொதுவாக ஜனாதிபதி பதவியை தட்டிச் செல்வது வழக்கம். அந்த அளவுக்கு இந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி நேரடி விவாதம் மிகவும் முக்கியமானதொன்றாகும். இதில் ஹிலாரி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்டு விவா��ித்துள்ளார்கள்.\nஇதில் சக்கை போடு போட்ட ஹிலாரி கிளின்டன் , டொனால்ட் டிரம்ப் ஓரங்கட்ட வைத்துள்ளார். இதில் டென்ஷனாகி கடுப்பாகிய டொனால்ட் டிரம்ப் ஹிலாரியை சற்று தரக்குறைவாகப் பேச, பெண்களை இழிவுபடுத்தும் நபராக அவர் உடனே சித்தரிக்கப்பட்டுள்ளார். இதுபோக டொனால்ட் டிரம்ப்பின் பாட்டனார் ஒரு ஜெர்மன்காரர் என்றும். அவர் அமெரிக்காவில் பெண்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்து. பின்னர் போதைப் பொருள் கடத்தி போலிசாரால் கைதுசெய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பி வந்து முடி வெட்டும் நபராக மாறி வாழ்ந்து வந்தார் என்ற பூர்வீகத்தை வேறு ஹிலாரியின் ஆதரவாளர்கள் அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.\nஇதனால் டொனால்ட் டிரம்ப்பின் மிஞ்சியுள்ள செல்வாக்கும் சரிவடைந்துள்ளது என சொல்லப்படுகிறது.\nஇந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்..\nஇனி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது\nமே தினம் ஏன் வந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசர்\nசீன பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் வரி – டிரம்ப் அதிரடி\nசவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/410", "date_download": "2019-04-19T22:32:41Z", "digest": "sha1:65AP4KDTUR3UNPZLYMXY66GM27SWONGH", "length": 2568, "nlines": 185, "source_domain": "www.vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "பளு துாக்கும் போட்டி - துாத்துக்குடி மாவட்ட வீரர்கள், ஒட்டுமொத்த சாம்பியன்\n'ரோல்பால்' போட்டியில், தமிழக சிறுமியர் அணி, தங்கப் பதக்கத்தை வென்றது.\nஆசிய போட்டி - பதக்கம் வென்ற அமல்ராஜ் தாயகம் திரும்பினார்\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ\nமாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப்\n2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் : பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்\nவீடு ஆதரவற்றவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து\nமுதல் வெற்றியைப் பதிவு செய்தது புனே அணி… ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51270-100-pawns-gold-theft-in-thiruvallur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-19T22:32:52Z", "digest": "sha1:4O2XKQTQ57VKK2KR2V4YYUWCLPTYBC3T", "length": 9760, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டப்பகலில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் கொள்ளை | 100 Pawns Gold Theft in Thiruvallur", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nபட்டப்பகலில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் கொள்ளை\nதிருவள்ளூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பன்னூர் பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி\nஎலிசபெத் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காலையில் வெளியே சென்று விட்ட நிலையில், மதியம்\nவீடு திரும்பிய ஜான் பீட்டர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஉள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 4 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது\nதெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\nதிருவள்ளூரில் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்திய லாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி\nடாக்டர் வீட்டில் 170 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை : சென்னையில் துணிகரம்\n1,492 சவரன் நகைக் கொள்ளை : போலீசில் சிக்கும் கும்பல்\n - மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்\nஆயிரத்து 492 சவரன் நகைக் கொள்ளை : கேமராவை சேதப்படுத்திய கும்பல்\nமதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆவதாக புதிய தாலுகா உதயம்\nபாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது\nதிஹார் சிறைக்குள் நடந்தது என்ன - 24 மணி நேரத்தில் அறிக்கை கேட்ட நீதிமன்றம்\nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\nகேள்விக்குறியான 15‌ ஆயிரம் ஜெட் ‌ஏர்வேஸ் ஊழியர்களின் ‌எதிர்கா‌லம்\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Thani+oruvan+2?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:12:48Z", "digest": "sha1:SWW3H2KSZQ3K4SAB6XCLCTJU2CZFPRK3", "length": 10114, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thani oruvan 2", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ���ழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n“தோனிக்கே என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கும்” - மிரட்டும் ஹர்திக் பாண்ட்யா\nஇரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர் - கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங்\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nபடித்தவர்கள் அதிகம், ஆனால் வாக்குப்பதிவில் மந்தம் - பின்தங்கிய சென்னை\nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nஹாரர் காமெடியுடன் தமிழுக்கு மீண்டும் வருகிறார் விநயன்\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\nபிளஸ் 2 தேர்வு முடிவு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: உயர்கல்வி சேர்க்கையில் தாக்கம் என்ன\n‘அடியாட்களுக்கே காங்கிரசில் முக்கியத்துவம்’ - சிவசேனாவில் இணைந்த சதுர்வேதி\n“தோனிக்கே என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் பிடிக்கும்” - மிரட்டும் ஹர்திக் பாண்ட்யா\nஇரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர் - கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பேட்டிங்\nவீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்\nபடித்தவர்கள் அதிகம், ஆனால் வாக்குப்பதிவில் மந்தம் - பின்தங்கிய சென்னை\nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nஹாரர் காமெடியுடன் தமிழுக்கு மீண்டும் வருகிறார் விநயன்\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nலக்‌ஷ்மன் இயக்கத்தில் விவசாயி ஆகிறார் ஜெயம் ரவி\nபிளஸ் 2 தேர்வு முடிவு: நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nவெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள் - திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Yemen+war?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-19T22:49:01Z", "digest": "sha1:RE2G36KAOE2OVD5LCSLPVU55DBWU4U36", "length": 10324, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Yemen war", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் ப���ிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\n“இந்தமுறை கூட்டணி ஆட்சிதான் அமையும்” - சித்தராமையா\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\n அப்பா மகள் மோதும் அரக்கு தொகுதி\nபொறுமையாக ஆடிய வார்னர் - ஹைதராபாத் 150 ரன்கள் குவிப்பு\n“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்\nவார்னர், பேர்ஸ்டோவை கட்டுப்படுத்துமா பஞ்சாப் அணி\n“குடும்ப அனுபவமே இல்லாத மோடி என் குடும்பத்தை விமர்சிப்பதா\nபேர்ஸ்டோவ், வார்னர் ஆட்டமிழப்பு - 137 ரன்னை எட்டுமா ஹைதராபாத்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nநிதி ஆயோக் துணைத் தலைவரை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nஇனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\n“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி\n“இந்தமுறை கூட்டணி ஆட்சிதான் அமையும்” - சித்தராமையா\nதிரும்பி வந்த வார்னர், ஸ்மித்: உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nநடிகர் ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nமெகபூபா முஃப்தி V/S கௌதம் காம்பீர் - ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்\n அப்பா மகள் மோதும் அரக்கு தொகுதி\nபொறுமையாக ஆடிய வார்னர் - ஹைதராபாத் 150 ரன்கள் குவிப்பு\n“அந்த பயம் இருக்கனும்” - அஸ்வின் பந்துவீச்சும்.. வார்னர் எச்சரிக்கையும்\nவார்னர், பேர்ஸ்டோவை கட்டுப்படுத்துமா பஞ்சாப் அணி\n“குடும்ப அனுபவமே இல்லாத மோடி என் குடும்பத்தை விமர்சிப்பதா\nபேர்ஸ்டோவ், வார்னர் ஆட்டமிழப்பு - 137 ரன்னை எட்டுமா ஹைதராபாத்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் அமெரிக்க போர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nநிதி ஆயோக் துணைத் தலைவரை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nஇனி அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க முடியாது - வாட்ஸ் அப் புதிய அப்டேட்\n17 வயத�� சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/2", "date_download": "2019-04-19T22:42:52Z", "digest": "sha1:I4FR3J5MIZ3BJP7RZOJ5MMEDKYZVUYCF", "length": 10236, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விராட் கோலி", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு\nஅமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nவிளாசித் தள்ளினார் ரஸல்: மீண்டும் சோகத்தில் பெங்களூரு\nசிக்ஸர் மழை பொழிந்த விராட், டிவில்லியர்ஸ் - பெங்களூர் 205 ரன் குவிப்பு\n“4 போட்டிகளில் தோற்றதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல” - பார்திவ் படேல்\n“சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்” - கேள்வி குறியாகும் உலகக் கோப்பை ஃபார்ம் \n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி\n158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்\n“���ங்கள் வழியில் வெற்றியை தொடங்கவேண்டும்” - விராட் கோலி\n“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்\nஎன்னதான் ஆச்சு பெங்களூர் அணிக்கு - கலங்க வைத்த நபி\nஇரக்கமில்லாமல் அடித்த ஜானி, வார்னர் - ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு\n’’இது ஐபிஎல், கிளப் கிரிக்கெட் இல்ல” : நடுவர் தவறுக்கு கடுப்பான விராத் கோலி\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\nபெங்களுர் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்கு\nதவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி\n‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாதா - தோனி, கோலி முடிவு என்ன\nவிளாசித் தள்ளினார் ரஸல்: மீண்டும் சோகத்தில் பெங்களூரு\nசிக்ஸர் மழை பொழிந்த விராட், டிவில்லியர்ஸ் - பெங்களூர் 205 ரன் குவிப்பு\n“4 போட்டிகளில் தோற்றதால் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதல்ல” - பார்திவ் படேல்\n“சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்” - கேள்வி குறியாகும் உலகக் கோப்பை ஃபார்ம் \n''வருத்தமான நிலை தான்; ஆனால் நாங்கள் மீண்டு வருவோம்'' - விராட் கோலி\n158 ரன்கள் சேர்த்தது பெங்களூர் - பார்திவ் படேல் அரைசதம்\n“எங்கள் வழியில் வெற்றியை தொடங்கவேண்டும்” - விராட் கோலி\n“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்\nஎன்னதான் ஆச்சு பெங்களூர் அணிக்கு - கலங்க வைத்த நபி\nஇரக்கமில்லாமல் அடித்த ஜானி, வார்னர் - ஹைதராபாத் 231 ரன்கள் குவிப்பு\n’’இது ஐபிஎல், கிளப் கிரிக்கெட் இல்ல” : நடுவர் தவறுக்கு கடுப்பான விராத் கோலி\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\nபெங்களுர் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்கு\nதவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி\n‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்யக் கூடாதா - தோனி, கோலி முடிவு என்ன\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaiplazaik.com/2012/09/", "date_download": "2019-04-19T23:11:53Z", "digest": "sha1:P3DXRTURIEULYVVO7SGV74JV56FTF45Y", "length": 13246, "nlines": 392, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Chennai Plaza - Islamic Clothing: September 2012", "raw_content": "\nசென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nபுர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nசென்னை ப்ளாசா புர்கா, ஹிஜாப்., ஷேலா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nசென்னை ப்ளாசா புர்கா, ஹிஜாப்., ஷேலா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nசென்னை ப்ளாசா புர்கா, ஹிஜாப்., ஷேலா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nசென்னை ப்ளாசா புர்கா, ஹிஜாப்., ஷேலா மற்றும் பேன்சி அயிட்டங்கள்\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nசென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Sathiyamoorthi.html", "date_download": "2019-04-19T23:29:40Z", "digest": "sha1:5MHNFMEEWVOROA5VSGPT4CTYPO33LLNK", "length": 14835, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்\nநிலா நிலான் March 24, 2019 கிளிநொச்சி\nநாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு இன்று 2.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஜெனிவா மாயைகளும், உண்மைகளும் எனும் தலைப்பில் திரு நிலாந்தன் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தினார்\nயுத்தகாலத்தில் ஊடக துறையில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.அதில் காலத்திற்கு காலம் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த சூழ்நிலைகளின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளில் ஊடகவியலாளர்;களாகிய நாங்கள் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்; இன்னல்களை எதிர்கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது யாவரும் அறிந்தது.\nமாவட்டத்தில் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்றியவேளை போரின் போது கொல்லப்;பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்;கள் ஊடகப்பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சி நகரத்தில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்றினை அமைப்பதற்;கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.\nஇந்த நிலையில் இந்த நினைவுத்தூபியினை அமைப்பதற்கான பொருத்தமான இடம்ஒன்றினை வழங்க உதவுவதற்கு கரைச்சிப்பிரதேச சபையிடம் நாங்கள் வினையமாக வேண்டி நிற்கின்றோம். எமது கோரிக்கைக்கு அமைவாக பொருத்தமான இடம்ஒன்றினை தெரிவு செய்து எமக்கு வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்து.\nநிகழ்வில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் ; நினைவாக அவரது நண்பர்களின் அனுபவ பகிர்வடங்கிய நூலும் வெளியிடப்பட்டது.\nநிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன், யுத்த காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் பணி தொடர்பில் கருத்து தெரிவித்தார்.\nநிகழ்வில் கருத்து தெரிவித்த வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள், யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு தொடர்பிலும், இறுதி காலத்தில் மக்கள் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட பல நினைவுகளை நினைவுகூர்ந்தார்.\nநிகழ்வில் அரசியல் ஆய்வுரை நிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் குறிப்பிடுகையில், இறுதி யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்டசம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் குறிப்பிட்டார்.\nஜெனிவாவில் கிளிநொச்சியிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனிவா சென்று அங்கு இருவேறு முகங்களை காட்டுவதாகவும், அதே சமயம் அடைக்கலநாதன் தலைமையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பமிட்டு ஜெனிவாவிற்கு சென்றமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் பலர் இளம் பெண்களாக இருந்ததாகவு்ம், அவர்களின் காலம் 10 ஆண்டுகளின் பின்னர் வயதடைந்தவர்களாகவும், அவர்கள் தமது இளமை பருவத்தை தொலைத்து மறுமணம் நோக்கி செல்ல முடியாத நிலையில் தமது வாழ்வை தொலைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நாம் ஜெனிவா அமர்வுடன் கதை முடிந்தது. இனி அடுத்த ஜெனிவா அமர்வுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களை போராட்டங்களிற்கு இழுத்துவிடுவோம். அப்புாது பல தாய்மார் இறந்திருப்பார்கள். இப்போதே 24 பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்த���ற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197352?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:46:49Z", "digest": "sha1:QKTQQAL3H2UD47F3JOYDD4M7ZU7NDXIH", "length": 10133, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nமன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதனால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇலங்கையில் பல இடங்களில் எண்ணெய் வள ஆய்வுகள் கடந்த 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகுறிப்பாக காலி, களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கரையோர கடல் பரப்பில் இவ் எண்ணெய் வள ஆய்வு நடைபெற்று வருவதோடு குறித்த எண்ணெய் வள ஆய்வுக்காக நான்கு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇக் காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடும் பட்சத்தில் இவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய அறிவித்தலின் படி,\nமன்னார் மீனவர்கள் மன்னார் வடக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மறு நாள் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி வரை கரையிலிருந்து ஐந்து மைல் தூரத்துக்கு அப்பால் முற்றாக மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந் நாட்களில் முற்றாக கடற்தொழில் ஈடுபடுவதை நிறுத்தினால் தங்கள் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதற்கான சகல அறிவுறுத்தல்களும் ஒவ்வொரு மீனவ கிராம சங்கங்கள் மற்றும் மதஸ்தளங்களுக்கும் மற்றும் பொது அறிவித்தல் மூலம் மீனவர்களுக்கும் தெரிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்���்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18386", "date_download": "2019-04-19T22:13:16Z", "digest": "sha1:NVETEEBXCVBLBNXZ6MVMENZ7KPT7JNUV", "length": 45501, "nlines": 123, "source_domain": "eeladhesam.com", "title": "பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த். – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.\nகட்டுரைகள் ஜூன் 4, 2018ஜூன் 7, 2018 இலக்கியன்\nசமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் ஆலைக்கு ஆதரவான நிலையை மோடி தலைமையினாலான இந்திய மத்திய பாஜக அரசும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரட்டையர்கள் தலைமையினாலான தமிழ்நாடு மாநில அரசும் எடுத்திருந்தது.\nஇந்தப்படுகொலை நிகழ்வுக்கு ஐநா மனித உரிமமைப்பு உட்பட உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவை எதையும் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் போராடிய மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.\nபோராட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளின் திட்டமிட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டு வேதனையில் இருந்த மக்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் வக்கிரத்துடன் போராட்டக்காரர்கள் போலிசாரை தாக்கியதால்த்தான் பொலீஸ் துப்பாக்கி பிரயோகம் செய்தது என்ற கருத்துப்பட எதிர்வினையான தன்னிலை விளக்கம் அளிக்கப்போய் தமிழக மக்கள் மத்தியில் என்ற���மில்லாதவாறு மிகப்பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார்.\nஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அகற்றக்கோரி கடந்த இருபத்திரண்டு வருடங்களாக அங்குள்ள மக்கள் உயிரைக்கொடுத்து போராடி வருகின்றனர்.\nஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயின கழிவுகள், அதனால் மாசடைந்துபோயிருக்கும் நிலத்தடி நீர், மற்றும் மண் வளம் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு இரசாயின புகை அவைகளால் உண்டாகும் மூச்சுத்திணறல் சுவாசப்பை புற்றுநோய் சரும அழர்ச்சி சூழல் மாசுபாட்டால் உண்டாகும் மன அமைதியின்மை என்று பெரும் அவதியை குழந்தைகள் பெண்கள் உட்பட அம்மக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.\nஅதனால் ஆலையை உடனடியாக மூடி அந்த இடத்தை விட்டு ஆலை நிர்வாகம் வெளியேறவேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக இருந்துவருகிறது.\nகளத்தின் சூழ்நிலைகளை சற்றும் உணரமுடியாத பாதுகாப்பு சூழலில் சொகுசாக வாழ்ந்துவரும் மேல்த்தட்டு வர்க்கமான ரஜினிகாந்த் போன்றோரும் ஆட்சியாளர்களும் இன்னபிற சில அரசியற் தரகர்களும் மக்களுக்கு எதிரான நிலையிலேயே தொடர்ந்து இருந்துவருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் இடைவிடாது போராட்டத்தை அறிவித்து சனநாயக ரீதியில் அறவழியில் போராடியபோதும் ஆட்சியாளர்கள் எவரும் திரும்பிப்பார்க்காத காரணத்தால் நூறாவது நாளான 22/05/ 2018 அன்று ஒரு கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.\nகுறித்த போராட்டம் ஜல்லிக்கட்டு மெரீனா புரட்சியைப்போல பிரும்மாண்டமாக உருவெடுக்கும் தார்ப்பரீகத்தை உளவுத்துறையை வைத்து புரிந்துகொண்ட மத்திய மாநில அரசுகள் போராட்டக்காரர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டுமென்று திட்டமிட்டு எந்தவிதமான விதி ஒழுங்குமுறைகளையும் பின்பற்றாமல் 144 ஊரடங்குசட்ட உத்தரவை பிரகடனப்படுத்தி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடசிநாள் பொலீஸ் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டதுபோன்று சர்வாதிகாரத்தனமாக பல நூறுபேர்களை தெருவில் வைத்து சுட்டு வீழ்த்தியது.\nஇளைஞர்கள், பெண்கள் மாணவிகள், வயதானவர்கள் என்று எந்த பாகுபாடும்பாராது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை விஷேடமாக தெரிவுசெய்து, சீருடை அணியாத அரச பயங்கரவாத பிரிவு ஒன்று நெஞ்��ிலும் தலையிலும் குறிபார்த்து இயந்திர துப்பாக்கியால் சுட்டு கொன்றதுடன், ஏனையவர்களையும் சரமாரியாக சுட்டுத்தள்ளியது. பன்னிரண்டு பேர் குறித்த இடத்தில் கொல்லப்பட்டனர் மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.\nமறுநாள் ஊருக்குள் புகுந்த போலீஸ் மற்றும் துணை இராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதுடன் பதின்மவயது ஆண் பெண்களையும் பெரியவர்களையும் கைது செய்தது இழுத்துச்சென்று சிறைப்படுத்தியது.\nஇன்று ஜூன் 1 ம் திகதிவரை கொல்லப்பட்ட உடல்களை குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்படவும் இல்லை, காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அரசியற்கட்சி தலைவர்கள் மற்றும் வெளியாட்கள் சென்று பார்வையிட அனுமதிக்கப்படவுமில்லை.\nஅதேநேரம் தூத்துக்குடி போராட்டத்தில் தமிழகத்தின் முக்கியமான அரசியற் கட்சிகள் முன்னிலை வகிப்பதை போராட்டக்காரர்கள் விரும்பவில்லை. காரணம் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியற் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, இரண்டு கட்சிகளும்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கு ஆணிவேராக இருந்திருக்கின்றன மத்திய அரசு நிர்வாகத்தை மாறி மாறி கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் ஆலைக்கு பேராதரவாக இருந்து வருகின்றன.\nஇந்த நிலையில் அரசியற்கட்சிகள் போராட்டத்தில் இணைந்தால் தேவையற்ற கருத்துவேறுபாடு உண்டாகும் என்பதும் போராட்டம் திசை திரும்பக்கூடும் என்பதாலும் போராட்டக்குழுவினர் அரசியற்கட்சிகள் போராட்டத்தை வழிநடத்தி முன்னிலைப்படுவதை விரும்பவில்லை.\nஆனால் தமிழ் தேசிய நலன்களின்பால் உணர்வுபூர்வமாக கொள்கை வகுத்து போராடிவரும் அரசியற்கட்சிகளான நாம்தமிழர் கட்சி, மற்றும் வேல்முருகன் தலைமையினாலான தமிழர் வாழ்வுரிமை கட்சி போன்றவை போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததாகவும் மக்களும் போராட்ட குழுவினரும் அவர்களை வேண்டி விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது, அவை தவிர்ந்து புரட்சிகர இளைஞர் அணி, மக்கள் அதிகாரம் அமைப்பு, சட்டப்பஞ்சாயத்து போன்ற அமைப்புக்களும் போராட்டத்தை முன் நின்று வழிநடத்தியதாக தெரிகிறது.\nபோராட்டம் வலிமையுடையதாக நாடளாவிய ரீதியில் மாறுவதற்கு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்றுவரும் சீமான் தலைமையினாலான நாம்தமிழர் கட்சியும், தமிழக வாழ்வுரிமை ���ட்சியும் காரணிகளாக அமையப்போகின்றன என்பதே உளவுத்துறையின் தீர்க்கமான முடிவாக அரசுக்கு கோடிட்டுக்காட்டப்பட்டிருந்தது.\nஏற்கெனவே கொள்கை ரீதியாக மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை மிக மோசமாக தோலுரித்து பல போராட்டங்களில் பங்குபெற்றுவரும் கட்சிகளாக நாம்தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவருகின்றன, தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய கட்சி தலைவர்களாக சீமான் மற்றும் வேல்முருகன் வளர்ந்துவிடக்கூடாது என்பதே மோடி அரசின் தலையிடியாகவும் எடப்பாடி பன்னீர் இரட்டையர்களின் வேண்டுதலாகவும் ஊடகங்களின் விருப்பமாகவும் இருந்துவருகிறது.\nஇந்தப்போராட்டம் வெற்றிபெறுமானால் நாம்தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தவிர்க்க முடியாத பெரும்சக்தியாக தமிழக அரசியலரங்கில் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்பதை உணர்ந்து அக்கட்சிகளை இல்லாமல் அழிக்கும் நோக்குடன் அல்லது அக்கட்சிகளை தடை செய்வதற்கான காரணிகளை உருவாக்க அல்லது அக்கட்சிகளை பலவீனப்படுத்த எடுத்த முயற்சியின் ஒரு அங்கமே அவசரப்பட்டு நடத்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.\nஅதன் முன்னோட்டமாகத்தான் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌவுந்தரராஜன் போன்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் தீவிரவாதிகள் / பிரிவினைவாதிகள்/ தேசவிரோத சக்திகள் போராட்டக்காரர்களுடன் கலந்து பொது உடமைகளை அழித்தனர் வாகனங்களுக்கு தீ வைத்தனர் அதனால் விபரீதமாகி துப்பாக்கி சூட்டில் முடிந்திருக்கிறது என்ற கட்டுக்கதைகளை தொடர்ந்து அறிக்கைகளாகவும் வாக்குமூலங்களாகவும் பதிவுசெய்து வருகின்றனர்.\nபொன் ராதாகிருஷ்ணன் தமிழிசை எடப்பாடி ஆகியோர் கூறிய தீவிரவாதிகள் என்ற பதம் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை, ஒருவேளை நாம்தமிழர் கட்சி மற்றும் வாழ்வுரிமை கட்சியினர்தான் தீவிரவாதிகள் என வழக்கு பதிவுசெய்து நீதி மன்றத்திற்கு போனாலும் அந்தக்குற்றச்சாட்டு எடுபடாமல் முதல் தவணையிலேயே தள்ளுபடியாகிப்போகும் என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியும்.\nஇருந்தும் சீமான் வேல்முருகன் போன்ற தலைவர்களை ஒடுக்கி அக்கட்சிகளுக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து மக்களிடமிருந்து பிரித்தா��ும் தந்திரம் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டே வருகிறது.\nபோராட்டக்காரர்களை அரசியல் அமைப்பு சட்டத்துக்குட்பட்ட வகையில் போராட அனுமதிக்காமை, சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது, மக்களுக்கு எதிராக இட்டுக்கட்டிய பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்புவது போன்ற சனநாயகத்துக்கு முற்றும் புறம்பான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது, அதனால் மக்கள் துப்பாக்கிச்சூட்டை பொருட்படுத்தாமல் வெவ்வேறு இடங்களிலும் தொடர் போராட்டத்தை விஸ்த்தரிக்க தொடங்கிவிட்டனர்.\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களால் வெளியில் செல்லமுடியாத நிலை. ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாத சூழல், இவைகளிலிருந்து மீளவேண்டுமானால் இன்னொரு நிகழ்வை தோற்றுவித்து மக்கள் பார்வையை மடைமாற்றிவிடவேண்டிய நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதன் ஒரு அங்கமாகத்தான் பாஜகவின் மோடி அரசு நடிகர் ரஜினிகாந்த்தை தெரிவு செய்துள்ளது.\nநாட்டு நடப்பு, அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வியற் சூழல் எதையும் அறியாத, அதுபற்றிய பிரக்ஞையே இல்லாத சுயநலன் ஒன்றே குறியாக வாழ்ந்துவரும் ரஜினிகாந்த் மத்திய மாநில அரசுகளின் சதித்திட்டத்திற்குபலியாகியிருக்கிறார். அவரது முதலமைச்சர் கனவும் இதில் உள்ளீடாக ஒரு காரணி என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nஎண்பது தொண்ணூறு இரண்டாயிரம் ஆண்டு காலகட்டங்களில் ரஜினி என்ற பிம்பத்தை எதிர்த்து கருத்து சொல்ல எந்த ஊடகங்களும் சரி கருத்தாளர்களும் சரி துணிந்ததில்லை. அவ்வளவு ரசிகர் கூட்டமும் மக்கள் ஆதரவும் ரஜினிக்கு இருந்தது உண்மையே. சினிமா படங்களில்க்கூட முகத்துக்கு நேராகவன்றி ரஜினியின் கைகளுக்கு முதுகுப்புறமாக கைவிலங்கு போட்டால்க்கூட தியேட்டர் அடித்து உடைக்கப்படும் அளவுக்கு அபாயகரமான ரசிகர்கள் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் நிதர்சனமே.\nஅப்படி ஒரு பிருமாண்ட ஒளிவெள்ளம் ரஜினிமீது குவிந்திருந்தது இறந்தகால வரலாற்று உண்மை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.\nஆனால் இன்று அப்படி ஒருநிலை அறவேயில்லை.\nரசிகர்களாக ரஜினி ஆதரவு நிலையில் இருந்தவர்கள் பலர் இன்று அரசியல் ர��தியாக எதிர்நிலையாளர்களாக மாற்றம் பெற்றிருக்கின்றனர், இருந்தும் ரஜினிபற்றிய அறிமுகம் உலகமட்டத்தில் பெருகியிருக்கிறது. நன்றோ தீதோ ரஜினி பற்றிய செய்தியை அறிந்துகொள்வதில் எண்பது தொண்ணூறுகளில் மக்களுக்கு ரஜினிமீது இருந்த அதே அளவு ஆர்வம் இன்றைக்கும் இருப்பதாக ஊடகங்கள் நம்புகின்றன.\nஅதனால் ரஜினி பற்றிய சிறிய நிகழ்வுகளைக்கூட பெரும் விவாதப்பொருளாக ஊடகங்கள் கையாள்வதை காணலாம். இத்தாலிய முசோலினி, ஜெர்மானிய அடொல்ஃப் ஹிட்லர் உகண்டா இடி அமீன் போன்றோர் சமூகத்தால் வெறுக்கப்படுபவர்களாக இருந்தபோதும் ஊடக வெளிச்சத்தில் அவர்களின் அசைவுகளை காண சமூகம் முண்டியடித்து ஆர்வம் காட்டியது.\nஅந்த கணக்கில்த்தான் ரஜினியின் அசைவுகளை ஊடகங்கள் வியாபார நோக்கோடு கையாளுகின்றன என்பதை ரஜினி புரிந்துகொண்டதாக தெரியவில்லை.\n1996 ஜெயலலிதாவின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு அல்லல்ப்பட்ட ரஜினிகாந்த் இன்னொருமுறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று தன்னுடைய தனிப்பட்ட வன்மத்தை பொதுப்பிரச்சினைக்கான காரணிபோல வெளிப்படுத்தி குரல்கொடுத்தார். அப்போது ஜெயலலிதாமீது மக்களுக்கிருந்த வெறுப்பு காரணமாக ரஜினியின் குரல் தேவாலய மணி ஓசைபோல் பார்க்கப்பட்டது திமுக உட்பட்ட கட்சிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் ரஜினியின் குரலை ஓங்கி ஒலித்து பிரபலமாக்கி இலாபம் பார்த்தன.\nமீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து 2001 ஜெயலலிதா முதல்வரானார் ரஜினி எதிர்ப்பு நிலையை ஜெயலலிதா மறக்கவில்லை, 2002 ல் வெளிவந்த பாபா படம் பாமக கட்சியினரால் முடக்கப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் ரஜினி மண்புழுவாக பதுங்க நேரிட்டது, 1999 படையப்பா படத்துக்குப்பின் ரஜினி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டவராகவே கருதப்பட்டார் ஆறு ஆண்டுகள் கழித்து 2005 ல் சந்திரமுகி படம் ஒரு வெற்றியை கொடுத்திருக்காவிட்டால் இன்று ரஜினி கதை ஒரு இறந்தகாலமாகவே முடிந்திருக்கும்.\nஇந்த காலகட்டங்களில்த்தான் ரஜினி ஒரு பக்கா சுயநலவாதி என்ற சுயரூபம் மக்கள் மன்றத்தில் அறியப்பட்டது 2008 ஒகனேகல் உண்ணாவிரத போராட்டத்தின்போது கர்நாடகத்திற்கு எதிரான நிலை எடுக்க விருப்பமில்லாமல் ஒரு சம்பிரதாயத்திற்கு போராட்டத்தில் ரஜினி கலந்துகொண்டார் இருந்தும் ��ஜினியின் கள்ளத்தனத்தை நடிகர் சத்தியராஜ் பொதுமேடையில் வைத்து தோலுரித்தபோது ரஜினியின் இருண்ட முகம் இன்றைக்கும் எவராலும் மறக்கமுடியாது.\nஜெயலலிதாவின் மரணத்தின் பின் ரஜினியின் முகமூடியற்ற சுயரூபம் அப்பட்டமாக வெளிவந்தகாலம். மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முதலாவது ஆளாக வாழ்த்து தெரிவித்த ஒருவர் என்றால் அது ரஜினிகாந்தாகத்தான் இருந்தது ஆனால் பண மதிப்பிழப்பின்போது ரஜினி சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வங்கி வாசலுக்கு போய் நின்றதாகவோ எடிஎம்மில் காத்திருந்ததாகவோ தகவல் இல்லை.\nஇன்று தமிழகத்தில் மிக மோசமான இன வெறுப்பாளர்களாக வலம்வரும் எச் ராசா, எஸ் வி சேகர், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை விஞ்சிய ஒரு தமிழின வெறுப்பாளராக சிவாஜிராவ் கெக்வாட் எனப்படும் ரஜினிகாந்த் அறியப்படுகிறார்.\nஅரசியல் ரீதியாக ரஜினிகாந்தை எதிர்க்கும் முதல் அமைப்பாக நாம்தமிழர் அமைப்பு இருந்துவருகிறது. நாம்தமிழர் கட்சி கொள்கைரீதியாக மாநில நலன்களுக்கு நேர் எதிராக செயற்படும் இந்திய் தேசிய கட்சிகளை எதிர்க்கும் மூல சித்தாந்தங்களை கொண்டிருக்கிறது, மோடியின் முகத்தை அப்படியே பிரதிபலித்து பாஜகவின் சித்தாந்தங்களை ரஜினிகாந்த் அப்பட்டமாக வழிமொழிந்து வருகிறார்\nதமிழகத்தில் சினிமாமூலம் புகழ்பெற்று உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினியால் சினிமா மாயைக்குள் புதைந்துகிடக்கும் தமிழகத்தின் அப்பாவி மக்களை கணிசமாக ஏமாற்றி தன்பக்கம் திரட்டமுடியும் என்பதை நாம்தமிழர் கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் நம்புகின்றன. பாஜகவும் அந்த நம்பிக்கையை நூறுவீதம் நம்புகிறது.\nநடிகர் கமலஹாசனையும் பாஜகதான் மறைமுகமாக இயக்குவதாக பரவலான ஒரு கருத்தும் உண்டு.\nஆட்சியிலிருக்கும் அதிமுக சோரம்போய் அழிந்துபோன ஒரு கட்சியாகவே கருதமுடியும் அடுத்த இடத்தில் இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம். அக்கட்சி உறுதியான அடிப்படை கட்டமைப்புக்களையும் எழுபது ஆண்டுகள் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் கருணாநிதியின் முதுமை ஓய்வுக்குப்பின் சமயோசிதமாக செயலாற்ற முடியாத வல்லமையற்ற தலைவராகவே திமுகவின் அடுத்தகட்ட தலைவராக செயற் தலைவர் ஸ்ராலின் இருந்து வருகிறார்.\nபலவீனமான ஸ்ராலினின் தலைமை காலகட்டத்தை பயன்படுத்தி அதிமுக பாஜக ரஜனி இ��்னும் ஒருபடி மேலேபோய் கமலஹாசனையும் சேர்த்து ஒரு கூட்டணி அமையுமானால் நிச்சியம் ரஜினிகாந்த் முதலமைச்சராவது தடுக்கமுடியாது போகும்.\nஇந்த இடத்தில் நாம்தமிழர் சீமான், வேல்முருகன் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் தேசியவாத இயக்கங்கள் ஒரு கூட்டு சேருமாக இருந்தால் அது திமுக வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் எனவே நாம்தமிழர் கட்சிக்கு ஆளும் கட்சியினரால் வருங்காலங்களில் இன்னும் அதிகமான நெருக்கடிகள் உண்டு.\nசீமானை சிறையில் அடைக்கும் திட்டமும் இருக்கிறது. சீமானை கைதுசெய்து சிறையில் அடைத்தால் அவரை வளர்த்துவிடுவது போன்ற செயற்பாடாகிவிடும் என்ற ஐயமும் இல்லாமல் இல்லை.\nபாரளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் அதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டிய கடப்பாடும் இருப்பதால் உள்ளூரட்சி தேர்தல் நடைபெறும்போது சீமான் வேல்முருகன் போன்றோரை வெளியில் நடமாட விடாமல் சிறைப்படுத்தி உள்ளே போடும் செயலும் நடக்கக்கூடும்.\nசீமானின் நாம்தமிழர் கட்சியை தீவிரவாத கட்சியாக குற்றஞ்சாட்டும் காரியம்தான் ஜல்லிக்கட்டு போராட்ட கடைசிநாள் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்ற குற்றச்சாட்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் என்னும் குற்றச்சாட்டும் என்று எடுத்துக்கொள்ள முடியும்.\nதமிழ் தேசியவாதிகளை பிரிஞ்ச் எலிமண்ட் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் தீவிரவாத குழுக்கள் என்றும் பல்வேறு தளங்களில் தமிழிசை பொன்னார் உட்பட பாஜக வின் பேச்சாளர்க கூறிவருவதன் பொருள் மெல்ல மெல்ல அதுவாக மாற்றுவதற்கான உளவியல் தொழில் நுட்பம் என்றே கொள்ளமுடியும் ரஜினி கூறிய தீவிரவாதிகள் என்ற பதம்கூட மொழி மாற்றம்செய்து வாசித்தால் சீமான் அல்லது நாம்தமிழர் என்பதாகவே வெளிப்படும்.\nரஜினியை மராட்டியன் என்றும் கர்நாடககாரர் என்றும் பொதுவெளியில் விமர்சிக்கும் ஒரே நபர் சீமான் என்பது வெளிப்படையானது அந்த கோபம் ரஜினிக்கு நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் இருப்பதன் வெளிப்பாடுதான் தூத்துக்குடியில் இருந்து திரும்பி வந்து சென்னை விமானநிலையத்தில் ஏய் என்று விளித்து விரல் நீட்டி தீவிரவாதிகள் என்று மிரட்டிய நிகழ்வை எடுத்துக்கொள்ள முடியும்.\nநாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும்.\nஎவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி தனக்கு தெரியாது, தன்னுடைய குணாதிசயத்துக்கு\nசிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா\nவடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன்\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nவட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நினைக்கும் போது\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nஅவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/blog-post_100.html", "date_download": "2019-04-19T22:17:25Z", "digest": "sha1:3UGQNXRUIIPJCVJOMCJSZB4FLJJD2ERY", "length": 15872, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "இன்றைய வானிலை! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்ட��ாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுக���ன்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகாலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவு ம்காணப்படும்.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201256?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:15:00Z", "digest": "sha1:2WPXZJGYM32R56WKMR7FHQFP2GRHHWCS", "length": 9865, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 21 சிறுவர்களுடைய எலும்புகூடுகள் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 21 சிறுவர்களுடைய எலும்புகூடுகள் மீட்பு\nமன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று 115ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nமேலும், இன்று மாலை 3.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த புதை குழியில் இருந்து இன்று மாலை வரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஅவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பப்படும். கடந்த வாரம் அகழ்வு பணிகள் இடம்பெற்ற போது சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட மனித எலும்பு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இவ்வாறான 3 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.\nஇது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறு���ர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=2", "date_download": "2019-04-19T23:12:57Z", "digest": "sha1:2GWUYLWC3B4BPG7GNMS47MA6BOZ7RD7S", "length": 25814, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "இலக்கியன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nவிசேட செய்தி ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nதேச விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் அனுட்டிக்கப்பட்டது. இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர். தொடர்டர்புடைய செய்திகள் புலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு முகநூலில் […]\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nசிறப்பு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nஅன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது. இதன்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, […]\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nவிசேட செய்தி ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் […]\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nசிறப்பு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\n2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் […]\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nசிறப்பு செய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார். சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது […]\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nவிசேட செய்தி ஏப்ரல் 18, 2019ஏப்ரல் 18, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விம��னங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 […]\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nசெய்திகள் ஏப்ரல் 18, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், மாவை சேனாதிராசாவின் பெயர்மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாலேயே அவர் தெரிவாகவுள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 26,27,28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் புதிய தலைவர், செயலாளர் தெரிவும் இடம்பெறவுள்ளது. தலைவர் பதவியில் மாற்றம் வரலாமென்ற தகவல்கள் வெளிவந்தபோதும், பின்னர், மீண்டும் பதவியில் தொடர மாவை சேனாதிராசா விரும்பியதையடுத்து, அவரது பெயரே மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளிற்கமைவாக […]\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசெய்திகள் ஏப்ரல் 17, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இன்று காலை முதல் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி […]\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nசெய்திகள் ஏப்ரல் 17, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் […]\nதமிழரசுக் கட்சிக்குள் வாரிசு அரசியல்\nசெய்திகள் ஏப்ரல் 17, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சுமந்திரன் அணி சரவணபவன் அணி சிறிதரன் அணி மாவை அணி என நான்கு அணிகளாககப் பிரிந்து தமது அணியைச் சேர்ந்தவரையே இளைஞரணிச் செயலாளராக கொண்டுவரவேண்டும் என மல்லுக்கட்டிவருகின்றனர். வெளிநாட்டில் ஓடி ஒழித்துவிட்டு திடீரென அரசியலுக்குள் நுளைக்கப்பட்ட மாவையின் மகனுக்கு இளைஞரணி செயலர் பதவி கொடுப்பது நீண்டகாலமாக கட்சிக்கு விசுவாசமாக ஊரில் […]\nசிவாஜிலிங்கத்தின் 23 நாள் நடை பயணம்\nசெய்திகள் ஏப்ரல் 17, 2019ஏப்ரல் 19, 2019 இலக்கியன் 0 Comments\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ள நீதி கோரிய நீண்ட பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினமான எதிர்வரும் 26ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், நீதி கோரிய நீண்ட பயணம் ஒன்று […]\n1 2 … 237 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவ��ரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt09.php", "date_download": "2019-04-19T23:12:25Z", "digest": "sha1:MASNV7Y66NR64JDLOSBF3XE6QAVYLPD3", "length": 20450, "nlines": 78, "source_domain": "shivatemples.com", "title": " பழமலைநாதர் கோவில், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - Pazhamalainathar temple, Thirumudukundrm (Vriddhachalam)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபழமலைநாதர் கோவில், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)\nஇறைவன் பெயர் பழமலைநாதர், விருத்தாசலேசர்\nஇறைவி பெயர் பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை.\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: திருமுதுகுன்றத்தில் உள்ள சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.\nநான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.\nஆகமக் கோவில்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.\nஇத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார்.\nசுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.\nதலத்தின் சிறப்பு: இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.\n\"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்\nமாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி\nஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த\nகாசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்.\"\nஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் எ���்றும் வழங்கப்படுகிறார்.\nகாசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.\nஇக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nகுருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து\nநன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி\nஎன்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற\nநிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி\nமலைக் கிழத்தி சோறு கொண்டு வா”\nஎன்று பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே தோன்றி \"என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்\"” கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்\nமுத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே\nபத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்\nஇடத்தாளே முற்றா இளமுலை மேலார\nவடத்தாளே சோறு கொண்டு வா”\nஎன்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.\nதிருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் ஆலயம் கைப்படங்கள்\n3000 ஆண்டு பழமையான தல விருட்சம் வன்னிமரம்\nஆலய கோபுரம் மற்றும் முன் மண்டபம்\nநந்தி மண்டபம், கொடிமரம் மற்றுமு பலிபீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2017/02/blog-post_88.html", "date_download": "2019-04-19T22:29:32Z", "digest": "sha1:7WW25HB7TXZYH2ONTBR226BTSPUUFAJJ", "length": 51837, "nlines": 147, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: செம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஅம்மா என் காதலை அங்கீகரிக்கவில்லை. சரசுவை நான் திருமணம் செய்து கொள்வதை மறுத்து விட்டாள். இனி என்ன செய்வது என்று நான் யோசிக்க வேண்டும். இதை சரசுவிடம் எப்படி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை. அவள் இதற்கு எப்படி எதிரொலிப்பாள் என்று புரியவில்லை. நான் சரசுவைக் காணச் சென்றேன். என்னைக் கண்டதும் சரசு முகம் மலர வந்தாள்.\n“அம்மா கிட்ட சொல்லிட்டயா வாசு....என்ன சொன்னாங்க\nஅவள் வெகு ஆவலுடன் கேட்டாள். என் நாக்கு தயங்கி மேலே ஒட்டிக் கொள்ள அவளையே பரிதாபமாப் பார்த்தேன். பிறகு மெல்ல சொன்னேன்.\n“அம்மாவுக்கு விருப்பமில்லை சரசு” நான் சொன்னதும் அவள் முகம் வாடி விடும் என நினைத்த நான் ஏமாந்து போனேன். அவள் புன்னகை மாறாமல் இருந்தாள். வழக்கமாக அவள் எல்லாவற்றிற்கும் புன்னகைப்பாள். அது அவளின் பலம். ஆனால் இப்போதும் அவள் புன்னகைத்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. வலியை மறைக்கவும் புன்னகையா எனக்குப் புரியவில்லை. இப்டி சிரிச்சா என்ன அர்த்தம் சரசு\n நா அழுதா உங்கம்மா ஒத்துப்பாங்கன்னா சொல்லு அழறேன். அதைவிடு எந்த அம்மா உடனே ஒத்துக்குவாங்க வாசு அதுவும் அப்பா அம்மா பேர் தெரியாத, அனாதை இல்லத்துல வளர்ந்து படிச்ச, உறவுன்னு சொல்லிக்க ஒருத்தருமில்லாத ஒரு பெண்ணை தன் பிள்ளை காதலிக்கறதை எப்டி ஏத்துக்குவாங்க அதுவும் அப்பா அம்மா பேர் தெரியாத, அனாதை இல்லத்துல வளர்ந்து படிச்ச, உறவுன்னு சொல்லிக்க ஒருத்தருமில்லாத ஒரு பெண்ணை தன் பிள்ளை காதலிக்கறதை எப்டி ஏத்துக்குவாங்க என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா\n“அதுக்கு நாம என்ன செய்யணும் நா உன்னைப் பத்தி ஒண்ணும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லி, நீ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு சொல்லியும் கூட அவங்க மனமிரங்கலை. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு கூட சொல்லிப் பார்த்தேன். ஆனா அவங்க உன்னைப் பார்க்கக் கூட மாட்டேன்னுட்டாங்க. இனி நாம என்ன செய்யணும்னு ஏதாவது சொல்லேன்”\n“நீயே முடிவெடு வாசு. உன் முடிவு என்னவா இருந்தாலும் நா மறுக்க மாட்டேன். உங்கம்மா மனசு மாறும் வரை காத்திருக்கணுமா காத்திருக்கேன். அல்லது உங்கம்மா இஷ்டப்படி என்னை விட்டுட்டு உங்கம்மா சொல்ற பெண்ணைக் கட்டிக்கறயா காத்திருக்கேன். அல்லது உங்கம்மா இஷ்டப்படி என்னை விட்டுட்டு உங்கம்மா சொல்ற பெண்ணைக் கட்டிக்கறயா\n“உன்னால என்னை விட்டுட்டு இருந்துட முடியுமா\n“இதே கேள்வியை நானும் கேட்டா\n“நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல சரசு”\n“எனக்கும்தான். ஆனா உங்கம்மாக்கு விருப்பம் இல்லையே. இனி நாம என்ன செய்யப் போறோம்னு சொல்லு.\n“அவங்க கிட்ட விஷயத்தை சொல்லி நேர்மையா அவங்க அனுமதியைக் கேட்டேன். தரல. அதுக்காக நான் என் காதலைக் கை விடணும்னா அது முடியாது. அதே நேரம் அம்மா வேணாம்னு அவங்களை விட்டு வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. எனக்கு அவங்களும் வேணும். நீயும் வேணும். அப்பா இறந்த பிறகு தனி ஆளா நின்னு என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்காங்க. என்னைப் பத்தி அவங்களுக்கும் ஏதேனும் கனவுகள் இருக்கும். அதனால நம்ம காதலை ஏத்துக்காத காரணத்துக்காக அவங்களை வெறுத்து ஒதுக்கிட முடியாது. அதனால நா ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”\nஎதைப் பார்த்தாலும் கோபம் வந்தது. ஜன்னல் திட்டில் வைத்த அன்னத்தைக் கொத்த வந்த காக்கையின் மீது கூட கோபம் வந்தது. கரண்டிகளும் பாத்திரங்களும் டம் டம்மென்று ஓசையோடு கூடையில் விழுந்தன. சுருணைத்துணி கையில் படாத பாடு பட்டது. வாசு இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை. அவன் காதலை நான் அங்கீகரிக்கவில்லை. அந்த அளவுக்கு நான் உறுதியாக என் மறுப்பைத் தெரிவித்து விட்டேன். ஒற்றை ஆளாக அன்பும் அறிவும் புகட்டி வளர்த்தவன் என்னை மதித்து என் பேச்சைக் கேட்பான் என்று நம்பியிருந்தேன். ஆனால் இந்த பாழாய்ப் போன காதல் பெற்ற தாயைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும் போலும்.. தாய் தந்தை யாரென்று தெரியாத ஒரு பெண் மீதா போயும் போயும் இவனுக்கு காதல் வர வேண்டும் யாரை வேண்டுமானாலும் இவன் காதலிப்பான். ஆனால் குலம் கோத்திரம் பார்க்காமல் நான் எப்படி அட்சதை தூவி ஆசீர்வதிக்க முடியும் யாரை வேண்டுமானாலும் இவன் காதலிப்பான். ஆனால் குலம் கோத்திரம் பார்க்காமல் நான் எப்படி அட்சதை தூவி ஆசீர்வதிக்க முடியும் அந்தப் பெண்ணை ஒரு தாயின் நிலையில் நின்னு பார்க்கச் சொல்லு. என் பக்கத்து நியாயம் அவளுக்குப் புரியும் என்றேன். ஆனால் வாசு உடனே “நீ ஏன் அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க மறுக்கிறாய் அம்மா அந்தப் பெண்ணை ஒரு தாயின் நிலையில் நின்னு பார்க்கச் சொல்லு. என் பக்கத்து நியாயம் அவளுக்குப் புரியும் என்றேன். ஆனால் வாசு உடனே “நீ ஏன் அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க மறுக்கிறாய் அம்மா” என்று திருப்பிக் கேட்டான்.\nநான் அவனை வெறித்துப் பார்த்தேன். “உங்கள் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருக்கட்டும் எனக்கு அக்கறையில்லை. என் தாய்ப்பாசத்திற்கு முன் எந்த நியாயமும் நிற்க முடியாது. என்னை மீறி நீ அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நம் உறவுகள் ஒவ்வொருவரும் என்னைத்தான் எள்ளி நகையாடுவார்கள். எனக்கு வளர்க்கத் தெரியவில்லை என்பார்கள். என் அவமானத்தில் உனக்கு ஆனந்தம் என்றால் உன் இஷ்டப்படி இருந்து கொள். நான் பிள்ளையே பெறவில்லை என்று எண்ணிக் கொள்கிறேன்.” என்றேன்.\nஅவன் மௌனமாக இருந்தான். அதன் பிறகு என்னிடம் எதுவும் பேச துணிவற்றவனாக தன் அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் வெளியில் செல்வதற்குத் தயாராக உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தான். என்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் சிட் அவுட்டில் கூடைச் சேரில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொண்டு விர்ரென்று புறப்பட்டு விட்டான் தன் பைக்கில். கண்டிப்பாக அவளைத்தான் பார்க்கப் போவான். போகட்டும். இதுவே கடைசி சந்திப்பாக இருக்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கப் போனேன். இரவு சிற்றுண்டிக்கு அடைக்கு ஊறப் போட்டு விட்டு, பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தேன். வேலைக்கு வரும் பெண்ணுக்கு வைரல் ஜுரமாம். வாசு நிச்சயம் நினைத்துப் பார்ப்பான்.\nநான் அவனுக்காக எத்தனை சிரமங்களை வாழ்க்கையில் எதிர் கொண்டிருக்கிறேன் என்று. வாசுவின் அப்பா இறந்து போன போது அவனுக்கு ஆறு வயது. இருவரின் உடன் பிறப்புக்களோ, மற்ற உறவுகளோ யாரும் பெரிதாய் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. நான் வேலைக்குச் செல்லும் பெண்ணும் அல்ல. அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்., யார் யாரையோ கெஞ்சி கூத்தாடி சத்துணவு கூடம் ஒன்றில் சமையல் வேலை கிடைத்தது., அங்கிருந்த படி பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று, துறை சார் பரீட்சைகள் எழுதி மெல்ல மெல்ல நானும் முன்னேறி, வாசுவையும் முன்ன��ற்றி, பொறியியல் படிக்க வைத்து, அவனுக்கு நல்ல வேலை கிடைத்ததும், அவனது வேண்டுகோளின்படி ஆறு மாசத்திற்கு முன்புதான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன். அவனுக்கு எந்த குறையும் வைக்காமல், அதே நேரம் என் சுகங்களைக் குறைத்து சேமித்து, நகை நட்டை விற்று ஊருக்கு வெளியில் இந்த வீட்டையும் வாங்கி இங்கு குடியேறினோம்.\nஇடைப்பட்ட இத்தனை காலத்தில்தான் எவ்வளவு கஷ்டங்கள். எத்தனை அவமானங்கள். உறவுகள் ஒத்தாசை எதுவும் செய்யவில்லை என்றாலும் குற்றங்குறை கண்டு பிடித்து குத்திக் காட்டுவதில் கில்லேடிகள். ஒற்றை ஆளாய் எப்படியோ பிள்ளையை ஜோராக வளர்த்து விட்டாளே என்று பொறாமையில் தவிப்பவர்களுக்கு இவனது காதல் விவகாரம் தெரிந்து விட்டால் வெறும் வாய்க்கு அவலாகிவிடும். அதுவும்.அப்பா அம்மா பேர் தெரியாது, அநாதை இல்லத்தில் வளர்ந்த பெண் என்று தெரிந்தால் விதம் விதமாய் திராவகம் கொட்டி நோகடிப்பார்கள். இவ்வளவு காலம் பரம பதத்தில் ஏணியில் ஏறி சின்னச் சின்ன பாம்பில் சறுக்கி எப்படியோ இறுதிப் பகுதிக்கு வரும் நிலையில் அவர்கள் கை கொட்டி சிரிக்கும்படி பெரிய பாம்பில் சறுக்கி விழுவோமா என்று காத்திருப்பவர்களுக்கு எதிரில் அதைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். பாம்புகளைக் கடந்து பயமற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே என் உறுதியாக இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுவேன்.\nபாத்திரத்தை தேய்த்து முடிப்பதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. வாசுவாகத்தான் இருக்க வேண்டும் என்றெண்ணியபடி வந்து கதவைத் திறந்தேன். வாசு அந்த பெண்ணோடு நின்றிருந்தான்.\nஅம்மாவுக்கு அளவற்ற அதிர்ச்சியை அளித்திருந்தேன். சரசுவை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. வாசலில் வைத்து அம்மா ஏதேனும் பேசி விடக் கூடாது என்ற பதற்றத்தோடு நான் சட்டென உள்ளே வர என் பின்னே சரசுவும் வந்தாள். அம்மாவின் அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. சரசுவின் முகத்தில் புன்னகையும் மறையவில்லை. அவள் அம்மாவின் காலைத் தொட்டு வணங்க முற்பட, அம்மா விலகினாள்.\nசற்று நேரம் மௌனமாக நகர, மௌனத்தை அம்மாவே கலைத்தாள்.\n“எதுக்காக இவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க.\n“நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளும்மா. எனக்கு உன் மேல எவ்ளோ அன்பும் பாச��ும் உண்டோ அதே அளவுக்கு சரசு மேலயும் உண்டு. உனக்காக அவளையோ, அவளுக்காக உன்னையோ இழப்பதை நா விரும்பல. ரெண்டு பேரும் வேணும் எனக்கு. அவ ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. இப்போ ஒரு மாசம் விடுமுறை. பெத்தவங்களோ மத்தவங்களோ யாருமில்லாதவ முதல் முறையா அன்பைத் தேடி இங்க வந்திருக்கா. உன் கண் பார்வைலதான் நாங்க இருப்போம். இந்த ஒரு மாசத்துல இவளை உனக்கு நிச்சயம் பிடிச்சுடும்னு நம்பறேன். இப்போதைக்கு உன் கோப தாபத்தை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு ஒரு விருந்தாளியா இவளை பாவிச்சு உன் அன்பைக் குடு. உனக்கு நா சத்தியம் பண்ணித் தரேன். உன் அனுமதியில்லாம எங்க கல்யாணம் நடக்காது.”\n“ஒரு வருஷம் அவ இங்க இருந்தாலும் என் அனுமதி கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க ரெண்டு பேரும்\n“ஒண்ணும் செய்ய மாட்டோம்மா. ரெண்டு பெரும் வாழ்நாள் முழுக்க காதலிச்சுக் கிட்டே இருப்போம்.”\n“அப்போ நா பாக்கப் போற பொண்ணை நீ கட்டிக்க மாட்ட\n“இவளை நா கட்டிக்க கூடாதுன்னு நீ சொல்லும் போது நா உன் சம்மதத்துக்காக காத்திருக்கேன்னு சொல்றேனே தவிர நீ சம்மதிச்சுதான் ஆகணும்னு கட்டயமா படுத்தினேன். அதே மாதிரி நீயும் என்னை வேறொரு பெண்ணைக் கட்டிக்க கட்டாயப் படுத்தாதே. எல்லாரும் அப்டியப்டியே இருப்போம்.”\nநான் சரசுவை என்னறையில் தங்கிக் கொள்ளச் சொல்லி விட்டு, ஒரு பாயும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்தேன்.\nநான் இதை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. நான் பெற்று, உசிரைக் கொடுக்காத குறையாய் வளர்த்திய என் மகன் முதல் முறையாக என் பேச்சை மீறி நடந்து கொள்கிறான் என்பது என்னால் ஏற்க முடியாததாக இருந்தது. எனக்குள் இது நாள் வரை உறங்கிக் கொண்டிருந்த குரோதத்தைத் தட்டி எழுப்பியது. எனக்கும் என் மகனுக்கும் இடையில் புகுந்து விட்ட அந்தப் பெண், பரம விரோதியாகத் தெரிந்தாள் என் கண்களுக்கு. அடுக்களை சென்றேன். ஊற வைத்திருந்த பருப்புகளை மிக்சியிலிட்டேன். என் கோபத்தை மிளகாயில் கூடக் காட்டினேன். கைக்கு வந்ததை அள்ளிப் போட்டேன்.\nமுதல் இரண்டு அடையைத் தயார் செய்து ஹாலில் உட்கார்ந்தவன் கையில் நீட்டினேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அவன் அறையிலிருந்த அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். எரிச்சலில் என் முகம் சிவந்தது. மீண்டும் அடுக்களை சென்று அவனுக்கு அடை சுட்டேன். தேங்க்ஸ்மா என்றபடி அவன் சாப்பிட நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் அடுக்களைக்கு வந்தாள்.\n\"முதல் முறையா ஒரு தாயோட கைருசியை அனுபவிச்சேன் ஆண்ட்டி. இது அடை இல்லை. அன்பு” அவள் சொல்ல ஒரு வினாடி என் வயிறு குழைந்தது. ஐயோ பாவம் என்ற உணர்வு ம்ஹும்...இதற்கெல்லாம் உருகுவதா இதெல்லாம் என்னைக் குளிர வைக்கும் முயற்சி. நான் அவளை எரித்து விடுவது போல் பார்த்தேன். நாளைக்கு காட்டுகிறேன் நான் யாரென்று....உள்ளுக்குள் கருவினேன்.\nமறுநாள் காலை ஆறு மணிக்கே காப்பியைக் குடித்து விட்டு அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் நான் அடுக்களை சென்று எனக்கு மட்டும் காப்பி போட்டுக் கொண்டேன். பிறகு அடுக்களைக் கதவைப் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக் கொண்டேன். அன்று முழுக்க அவளுக்கு ஒரு சொட்டு நீர் கூட வேண்டுமா என்று கேட்கவில்லை. நான் இவ்வளவு இரக்கமில்லாதவளா என்று எனக்கே அவமானமாகத் தோன்றினாலும் நான் என் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ளவில்லை. அவளும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மதியம் தானே வெளியில் வந்து பானையிலிருந்து நீர் எடுத்து குடித்தாள். \"பரவால்லையே ஆண்ட்டி இந்தக் காலத்துலயும் நீங்க பானை உபயோகிக்கறீங்க இத மாதிரி இயற்கையா குளிர்ந்த நீரரைக் குடிக்க ஆனந்தமா இருக்கு\". அவள் புன்னகையோடு கூற என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எனக்கே தெரிந்தது.\n\"இதோ பார் பெண்ணே நீ என்ன மாய்மாலம் செய்தாலும் என் பிள்ளையை வளைச்சுப் போட்டாப்போல என்னை வளைச்சுப் போட முடியாது. என் பிள்ளையை விட்டுட்டு போய்டு. என் குடும்பத்தோட நிம்மதியைக் குலைச்சுடாதே புரிஞ்சுதா உனக்கு சூடு சுரணை இருந்தா இந்த வீட்டுல பச்சத் தண்ணி கூட குடிக்கக் கூடாது இனி. அவன் வரதுக்குள்ள கிளம்ம்பிப் போய்டு.” வெறுப்புடன் சொன்னேன்.\nஅவள் அபோதும் புன்னகைக்க எனக்கு பிரஷர் எகிறி விடும் போலிருந்தது. \"பரவாயில்லை ஆண்ட்டி. நா உங்களை எதுக்கும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனா ஏனோ இந்த வீடு எனக்கு ஒரு இதத்தைத் தருது. என் மனசுக்கு பிடிச்சவங்க இருக்கற வீடு. முதல் முறையா ஒரு வீட்டு சூழலில் இருக்கேன். எனக்கு பசி கூட இல்ல. மனசு முழுக்க சந்தோஷம் நிரம்பி இருக்கு. வாசுவோட மனம் புண் படற மாதிரி எதையும் நா செய்ய மாட்டேன். எனக்காக நீங்களும் சா��்டாம உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க ப்ளீஸ்” இப்படி சொல்லி விட்டு அவள் உள்ளே போக நான் குழம்பிப் போனேன். என்ன மாதிரியான பெண் இவள் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் ஒரு உயிரை பட்டினி போட்டு விட்டு சாப்பிட எனக்கும் பிடிக்காமல் நானும் பட்டினிதான் கிடந்தேன்.\nகாலை முதல் இரவு வரை வீட்டில் என்ன நடந்திருக்குமோ என்ற பரபரப்புடனே வீட்டுக்கு வந்தேன். அம்மா எனக்கு சப்பாத்தியும் குருமாவும் தயார் செய்து வைத்து விட்டு படுத்து விட்டிருந்தாள். தூங்குகிறாளா இல்லை என்னிடம் பேசப் பிடிக்காமல் படுத்திருக்கிறாளா என்று புரியவில்லை.\nநான் சப்பாத்தியை பிளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்தேன். சாப்ப்ட்டயா சரசு என்று கேட்டேன். “ம். நீ சாப்டு” என்றாள். மதியம் என்ன சாப்பாடு இன்னைக்கு என்று கேட்டபடி சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயிலிட்டேன். அவள் லேசாய்த் தடுமாறியது போலிருந்தது. ஒரு வினாடி யோசித்து விட்டு கத்திரிக்கா காரக் குழம்பு கோஸ் பொரியல் என்றாள் புன்னகையோடு. நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானம் சாப்ட்டயா நிஜமா என்று கேட்டபடி சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயிலிட்டேன். அவள் லேசாய்த் தடுமாறியது போலிருந்தது. ஒரு வினாடி யோசித்து விட்டு கத்திரிக்கா காரக் குழம்பு கோஸ் பொரியல் என்றாள் புன்னகையோடு. நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானம் சாப்ட்டயா நிஜமா\n“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா\nசரசு புன்னகை மாறாமல் என்னைப் பார்த்தாள்.\nஇது என் இயல்பல்ல. நான் ஏன் இப்படி மாறிப்போனேன் மனைவி, தாய் என்ற நிலைகளைத் தாண்டி மாமியார் என்ற பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திமிரும், இயல்பற்ற நிலையம் ஏற்பட்டு விட்டதா மனைவி, தாய் என்ற நிலைகளைத் தாண்டி மாமியார் என்ற பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திமிரும், இயல்பற்ற நிலையம் ஏற்பட்டு விட்டதா நாள் முழுக்க நானும் சாப்பிடவில்லை. நான் சாப்பிடுவதும் சாப்பிடாததும் என் விருப்பம். ஆனால் ஒரு விருந்தாளியாக நினைத்து நடத்து என்று வாசு சொல்லியும், அந்தப் பெண்ணைக் கொலைப் பட்டினி போட்டிருக்கிறேன். சத்தியமாக இது என் இயல்பல்ல. எத்தனையோ கஷ்டப்பட்ட காலங்களில் கூட முன் பின் தெரியாதவர்களும் பசி என்று சொன்னால் அன்போடு இருப்பதைக் கொடுத்து அவர்கள் பசியை ஓரளவுக்கேனும் தீர்த்திருக்கிறேன்.\nஅப்படி இருக்க, என் விருப்பத்திற்கு மாறாக வீட்டில் பிரவீசித்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணுக்கு உணவிடாது என் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அவள் நான் உணவிடவில்லை என்று வாசுவிடம் சொன்னால் என் பிள்ளை என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான் நாளை என் விருப்பப்படியே ஒரு பெண்ணை மணந்து கொண்டால் கூட என்னை நம்பி அந்தப் பெண்ணை விட்டுச் செல்வானா நாளை என் விருப்பப்படியே ஒரு பெண்ணை மணந்து கொண்டால் கூட என்னை நம்பி அந்தப் பெண்ணை விட்டுச் செல்வானா இப்படி நினைத்ததும் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒரு வித குறுகுறுப்போடு வாசுவின் அறைப் பக்கம் சென்றேன். கதவு சார்த்தியிருந்தாலும், உள்ளங்கை அகல இடைவெளியில் உள்ளிருந்து வெளிச்சம் தெரிந்தது. வாசு அவளிடம் பேசியதும் கேட்டது.\n“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா\n“ஆக அம்மா உன்னை பட்டினி போட்ருக்காங்க.”\n“அவங்க கோபத்தை நாம புரிஞ்சுக்கணும் வாசு. அவங்க எவ்ளோ நல்லவங்கன்னு நீயே என்கிட்டே பலமுறை சொல்லி இருக்க. அவங்க பக்கத்து நியாயத்தையும் நாம பார்க்கணும்”\n“அந்த நம்பிக்கையில்தான் அவங்க கிட்ட நம்ம காதல் விஷயத்தைச் சொன்னேன். ஆனா எல்லா சராசரி அம்மாக்களையும் போலதான் தானும்னு நிரூபிச்சுட்டாங்க. .உன்னைப் பட்டினி போட்டதுல என் பங்கும் இருக்கு. நா சொன்னதாலதானே நீ இங்க வந்த உன்னை இங்க கூட்டிட்டு வந்தா உன்னை நேரா பார்த்து, பழகினா அம்மா என் தேர்வு சரிதான்னு ஒத்துப்பாங்கன்னு முடிவெடுத்தேன். இந்த முடிவை நீ மறுத்திருக்கலாமே சரசு உன்னை இங்க கூட்டிட்டு வந்தா உன்னை நேரா பார்த்து, பழகினா அம்மா என் தேர்வு சரிதான்னு ஒத்துப்பாங்கன்னு முடிவெடுத்தேன். இந்த முடிவை நீ மறுத்திருக்கலாமே சரசு இங்க கூட்டிட்டு வந்தும் உன்னை அனாதையா உணர வெச்சுட்டேன் இல்ல\n“இல்ல வாசு. எப்போ உன் மேல காதல் வந்துதோ அப்பவே அனாதைங்கற உணர்வு போய்டுச்சு. நா உன்னை நேசிக்கறேன் வாசு. உன் மீதான முழு நம்பிக்கையையும் உள்ளடக்கியதுதான் என் காதல். எனக்குன்னு தனி முடிவு ஏதுமில்ல.”\n“ஏண்டா உன்ன���க் கூட்டிட்டு வந்தோம்னு இப்போ தோணுது. முதல் நாளே இப்டின்னா நாம தோத்துடுவோமான்னு கவலையா இருக்கு. எனக்காக நீ ஏன் கஷ்டப்படனும் சரசு நாம தோத்துடுவோமான்னு கவலையா இருக்கு. எனக்காக நீ ஏன் கஷ்டப்படனும் சரசு எங்கம்மாவை நீ எதுக்கு சகிச்சுக்கிட்டு இங்க பட்னியோட இருந்திருக்கணும் எங்கம்மாவை நீ எதுக்கு சகிச்சுக்கிட்டு இங்க பட்னியோட இருந்திருக்கணும். எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு கிளம்பிப் போயிருக்கலாம் நீ.”\n நா உன்னை மட்டுமா காதலிக்கறேன்னு நினைச்ச உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும் உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு. கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் ��ாதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு உன் மேல பாசம் வெக்கறவங்க எப்பவுமே என் காதலுக்குரியவங்கதான் வாசு”\n ஆம் என் கண்கள் வழிந்து கொண்டிருந்தது. இந்த வினாடி என்னை அதிகமாக நானே வெறுக்கிறேன். காதல் என்பதன் உண்மையான புனிதத்தைப் புரிந்து கொண்டேன். என் மகனின் சௌக்கியம்தானே எப்போதும் என் நோக்கமாக இருக்கிறது அப்படியிருக்க இன்று அதற்கு எதிராக ஏன் நடந்து கொள்கிறேன் அப்படியிருக்க இன்று அதற்கு எதிராக ஏன் நடந்து கொள்கிறேன் என் சுய நலத்தைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும் இதற்கு என் சுய நலத்தைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும் இதற்கு சுயநலம் கொண்ட அன்பு எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும் சுயநலம் கொண்ட அன்பு எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும் உன்னைப் பெற்றதால் உன் தாயையும் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்லும் போது, உன் தேர்வு எப்போதும் தரம் தாழ்ந்ததாக இருக்காது, நீ நேசிக்கும் பெண் என் நேசத்திற்கும் உரியவள்தான், என்று நானும் சொல்லி இருக்க வேண்டாமா உன்னைப் பெற்றதால் உன் தாயையும் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்லும் போது, உன் தேர்வு எப்போதும் தரம் தாழ்ந்ததாக இருக்காது, நீ நேசிக்கும் பெண் என் நேசத்திற்கும் உரியவள்தான், என்று நானும் சொல்லி இருக்க வேண்டாமா என் வளர்ப்பின் மீது நானே அவநம்பிக்கை கொள்ளலாமா என் வளர்ப்பின் மீது நானே அவநம்பிக்கை கொள்ளலாமா உதவிக்கே வராத உறவுகளுக்காகவும் சமூக கௌரவத்திற்குமா நான் வாழ்கிறேன் உதவிக்கே வராத உறவுகளுக்காகவும் சமூக கௌரவத்திற்குமா நான் வாழ்கிறேன் என் மகனுக்காக நான் வாழவில்லையா என் ம��னுக்காக நான் வாழவில்லையா எனக்குள் எழும்பிய இக்கேள்வி என்னை வெட்கப்படச் செய்தது. என் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கங்கை என் பாவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி சுத்தப் படுத்திக் கொண்டிருந்தது.\nநான் அந்த அறையின் கதவு திறக்கக் காத்திருந்தேன். என் மகளாக அடியெடுத்து வைக்கப்போகும் மருமகளிடம் என் காதலைச் சொல்லவும், என் அன்பால் அவள் பசி தீர்க்கவும் காத்திருந்தேன்.\nமிகவும் அழகான, அருமையான, உண்மையான காதல் கதை.\n நா உன்னை மட்டுமா காதலிக்கறேன்னு நினைச்ச உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும் உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு. கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னை���் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு உன் மேல பாசம் வெக்கறவங்க எப்பவுமே என் காதலுக்குரியவங்கதான் வாசு”//\nEXCELLENT .... இந்த வரிகளை மீண்டும் மீண்டும் மிகவும் ரஸித்துப்படித்தேன்.\nபாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mycityepaper.com/2017/10/06/pm-modi-u-17-football-world-cup-india/", "date_download": "2019-04-19T22:23:46Z", "digest": "sha1:V53UNZHABFY73OHIZBQ2PXUHV5UNVNF2", "length": 7025, "nlines": 138, "source_domain": "www.mycityepaper.com", "title": "17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவக்கம்! | My City ePaper", "raw_content": "\nகஜா புயல் இழப்புக்கு உதவும் நடிகர்கள்:\nநாகையில் மது பாட்டில் கடத்தல் :\nஒரே நேரத்தில் சாமியாராகும் 21 சென்னை பெண்கள் \nதிருச்செந்தூர் கோவிலில் திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள் :\nHome விளையாட்டு 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவக்கம்\n17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று துவக்கம்\nடெல்லி, அக்., 6- 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன.\nஇந்த போட்டியை, இந்தியா நடத்த உள்ளது. முதல்நாள் போட்டியில், இந்திய அணி, வலிமையான அமெரிக்காவை எதிர்கொள்கிறது. டெல்லி நேரு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர்.\nஅத்துடன், பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு\nNext articleதமிழக போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு\nவெஸ்ட்.இண்டீஸை வெளுத்து வாங்கியது இந்தியா:\nடென்மார்க் ஓபன் – இறுதிக்கு முன்னேறினார் சாய்னா :\n2வது டெஸ்டிலும் தெறிக்க விட்டது இந்தியா :\nவிபத்தில் சிக்கியது கணவன் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்\nஇரட்டை இலையில் தாமரை: வைரலாகும் தமிழிசையின் புகைப்படம்\nசமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் நியமனம்\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்களை திருத்தியமைக்க ரூ.100 கோடி\nசட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக\nமஹத்தின் காதலைக்கேட்டு கதறி அழுத யாஷிகா\nமஹத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்\nநடிகர் கமல்ஹாசனுக்கு உடல்நலக் குறைவு\n4 நாட்கள் காத்திருங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி சஸ்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/aarushi/4004344.html", "date_download": "2019-04-19T22:39:58Z", "digest": "sha1:JKSPWSVTWLW6IIBWG2VMCRHDMME24DFI", "length": 4839, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கணக்குச் சவால்களைச் சமாளிக்கத் துடிக்கும் சிங்கப்பூர்ச் சிறுமி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகணக்குச் சவால்களைச் சமாளிக்கத் துடிக்கும் சிங்கப்பூர்ச் சிறுமி\nஆருஷி மகேஷ்வரி - சிங்கப்பூரின் சிறந்த கணக்குத் திறனாளர்களில் ஒருவர். பல்கலைக்கழகக் கணக்கைக் கூட நொடிகளில் முடிக்கும் இவருக்கு வயது 11.\n\"Cheryl's Birthday\" கணக்கு நினைவிருக்கிறதா 2015-ஆம் ஆண்டு 14 வயதுப் பிள்ளைகள் கலந்துகொள்ளும் ஒலிம்பியாட்டில் கேட்கப்பட்ட கேள்வி. பலரையும் சிந்திக்க வைத்த கேள்வி. ஆருஷி அதை 9 வயதில் செய்து காட்டினார்.\nஆருஷிக்கு 4 வயதாக இருந்தபோது, கணக்க���லும், சதுரங்க விளையாட்டிலும் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டுபிடித்தனர் பெற்றோர்.\nதொடர்ந்து சவால்களைத் தேடத்தொடங்கினார் ஆருஷி. ஒவ்வொன்றிலும் வெற்றி. 7 வயதில் சதுரங்க வெற்றியாளர்.\nஆருஷியின் அண்ணன் 13 வயது அருணவும் கணக்கில் கைதேர்ந்தவர். சகோதரியைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறார்.\nஇருப்பினும், ஆருஷி தனது பிள்ளைப்பருவ மகிழ்ச்சிகள் எதையும் இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றனர் பெற்றோர்.\nமீடியாகார்ப்பின் On the Red Dot நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் ஆருஷி தனது ஆர்வங்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஎங்கும் எதிலும் கணக்கு இருப்பதை உணர்வதாகச் சொன்னார் அவர்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hsr-cost/4072464.html", "date_download": "2019-04-19T22:18:46Z", "digest": "sha1:3H2MQ5UDJE2MUJPLLMNG7MXB2J4KSVIS", "length": 4492, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அதிவிரைவு ரயில் திட்டம் - மே மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூருக்கு 250 மில்லியன் வெள்ளி செலவு: செலவுகள் தொடர்ந்து உயர்கின்றன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅதிவிரைவு ரயில் திட்டம் - மே மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூருக்கு 250 மில்லியன் வெள்ளி செலவு: செலவுகள் தொடர்ந்து உயர்கின்றன\nஅதிவிரைவு ரயில் திட்டத்துக்காக சிங்கப்பூர், மே மாத இறுதியின் நிலவரப்படி, 250 மில்லியன் வெள்ளிக்கு மேல் செலவு செய்திருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறினார்.\nமேலும், அந்தத் திட்டத்தின் தொடர்பில் செலவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த மாதம் 1ம் தேதி சிங்கப்பூர் அனுப்பிய அரசதந்திர ரீதியான கடிதத்துக்கு மலேசியா இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் அது பற்றி அமைச்சர் காவ் உரையாற்றினார்.\nகடந்த இரண்டு மாதங்களாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது உட்பட, அந்���ாட்டுத் தலைவர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துகள், மலேசியா அந்தத் திட்டத்தை இனியும் தொடரத் திட்டம் கொண்டிருக்கவில்லை எனத் தொனிப்பதாகத் திரு காவ் சொன்னார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bank-employees-unions-have-called-for-a-oneday-strike-370118.html", "date_download": "2019-04-19T23:11:37Z", "digest": "sha1:3APVLTGS4R46NFL4JEDZ4TXXJCSVKXSO", "length": 10939, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் வங்கி சேவை முடங்கும் அபாயம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் வங்கி சேவை முடங்கும் அபாயம்-வீடியோ\n3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மற்றும் தனியார் வங்கி\nஊழியர்கள் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு\nவங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் வங்கி சேவை முடங்கும் அபாயம்-வீடியோ\nModi chopper: மோடி ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பென்ட்.. காங். கண்டனம் -வீடியோ\nபுதுச்சேரியில் வாக்குப் பதிவு, விடிவுகாலம் பிறக்கும் என நாராயணசாமி பேட்டி வீடியோ\nRain in Bangalore: பெங்களூர் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை- வீடியோ\nTik Tok Removed From Google: பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது டிக் டாக் ஆப்-வீடியோ\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட், ஓட்டு மட்டும் இல்லை பின்னணி என்ன\nஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி, காங்கிரசில் ஐக்கியம்- வீடியோ\nKohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா\nC R Saraswati: அமமுகவின் அதிரடி திட்டம் என்ன\nஏழைத்தாயின் மகன் என கூறிக்கொண்டு 30 லட்சம் உடை அணியும் பிரதமர்- இயக்குனர் ராஜிமுருகன் குற்றச்சாட்டு- வீடியோ\nசத்தீஸ்கர் மாநிலத்தில் \"ரபேல்\" பெயரில் ஒரு கிராமம்-வீடியோ\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை வீடியோ\n��ருண் ஜெட்லி அவசரமாக நாடு திரும்புவதன் காரணம் இதுதான்-வீடியோ\nவிஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: ப்ரீத்தியை காப்பாற்றிய விக்ரம்-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதா நினைத்தது நிறைவேறவில்லை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=2&ch=16", "date_download": "2019-04-19T22:37:34Z", "digest": "sha1:X4WIGAT3TC7UKZGOSH3KEH74XU4RXDAA", "length": 20301, "nlines": 146, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 விடுதலைப் பயணம் 15\nவிடுதலைப் பயணம் 17 》\n1இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.\n2இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.\n3இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும் ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.\n4அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார் நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.\n5ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்.\n6மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, “ந���ங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.\n7காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்” என்றனர்.\n8பின் மோசே, “ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார் உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை” என்றார்.\n9மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார்.\n10அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.\n12“இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.\n13மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.\n14பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.\n15இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:\n16மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.\n17இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.\n18ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.\n19மோசே அவர்களைப் பார்த்து, “இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது” என்றார்.\n20ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.\n21மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும்.\n22ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.\n23அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான ‘சாபத்து’*. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.\n24மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை.\n25மோசே அவர்களிடம், “இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.\n26ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார்.\n27ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.\n28ஆண்டவர் மோசேயை நோக்கி, “எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்\n29கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது” என்றார்.\n30ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.\n31இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை ‘மன்னா’ என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.\n32ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்; நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.\n33பின்பு மோசே ஆரோனை நோக்கி, “நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்” என்றார்.\n34ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.\n35இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.\n36இரண்டு படி* என்பது ‘ஏப்பா’ என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.\n16:15 * எபிரேயத்தில், ‘மான்-கூ’ என்பது பாடம்; அதற்கு ‘இது என்ன’ என்பது பொருள். 16:16 ‘ஓர் ஓமர்’ என்பது எபிரேய பாடம். 16:23 * எபிரேயத்தில், ‘ஓய்வு’ என்பது பொருள். 16:32 ‘ஓமர்’ என்பது எபிரேய பாடம். 16:36 ‘ஓமர்’ என்பது எபிரேய பாடம். 16:36 ‘ஏப்பா’ என்பது இருபது படி ஆகும்.\n《 விடுதலைப் பயணம் 15\nவிடுதலைப் பயணம் 17 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/eggs-in-namakkal-are-5-paise-rise-one-egg-price-is-390-paise/", "date_download": "2019-04-19T23:04:31Z", "digest": "sha1:YOYVVK76RAEUXNKCASJBVY4CHHXOTXN5", "length": 3526, "nlines": 60, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 390 பைசாவாக நிர்ணயம்", "raw_content": "\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 390 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.\nநாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லிலநேற்று நடைபெற்றது.\nகூட்டத்தில் 385 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்ட���யின் பண்ணைக் கொள்முதல் விலை 390 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.\nமுக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :\nஹைதராபாத் 367, விஜயவாடா 377, பர்வாலா 397, மும்பை 412, மைசூர் 390, பெங்களூர் 390, கொல்கத்தா 435, டெல்லி 413, ஹொஸ்பேட் 355, சென்னை 390.\nமுட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 89 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 87 ஆக பிசிசி அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/12965-silukkuvarpatti-singam-promo-video.html", "date_download": "2019-04-19T22:39:07Z", "digest": "sha1:YDQIWYNHK5TOFKXSGJ5CHP2QUOGMFYP7", "length": 4842, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் ப்ரமோஷன் வீடியோ | Silukkuvarpatti Singam promo video", "raw_content": "\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் ப்ரமோஷன் வீடியோ\n‘96’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சேதுபதி - ஜனகராஜ் காட்சி\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் Sneak Peek 01\nவிக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பில் ‘அசுர குரு’ படத்தின் டீஸர்\n‘ஒய்.எஸ்.ஆர்.’ வாழ்க்கை வரலாறான ‘யாத்ரா’ தெலுங்குப் படத்தின் டீஸர்\nநயன்தாரா படத்துக்காக தமிழகத்தைச் சுற்றிவரும் பேருந்து\nகணேசா மீண்டும் சந்திப்போம் படத்தின் டீஸர்\nதிரைக்கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி\nகார்த்தி - ராஷ்மிகா மண்டன்னா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியது\nஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸாகிறது ‘காஞ்சனா 3’\n‘90 எம்எல்’ படத்துக்கு பின்னணி இசையமைக்கும் சிம்பு வீடியோ\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் ப்ரமோஷன் வீடியோ\nஸ்டாலின் பேச்சால் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து\n17 விருதுகளுக்கு ரயில்வே தேர்வு\nபுதூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் இருபிரிவாக மோதல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/editorial/385-kamadenu-title-article.html", "date_download": "2019-04-19T23:01:42Z", "digest": "sha1:4IYNSHGRRVUPSGH7NH4Z5CYAZL4NM4MG", "length": 8253, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "மேன்மையை நோக்கிப் பார்வையை உயர்த்துவோம்! | kamadenu title article", "raw_content": "\nமேன்மையை நோக்கிப் பார்வையை உயர்த்துவோம்\nஅரை நூற்றாண்டு காலம் இந்திய திரை ரசிகர்களின் வாழ்வோடு பிணைந்திருந்த நட்சத்திரம் ஸ்ரீதேவி. நாட்டின் தென்கோடியைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலிருந்து சென்று இந்தியாவின் முதல் பெண் சூப்ப���் ஸ்டார் ஆனவர்.\nஇந்தியாவின் மூன்று பெரிய திரைத் துறைகளான இந்தி, தெலுங்கு, தமிழ் மூன்று மொழித் திரைப்படங்களிலும் கோலோச்சியவர். வாழும் காலம் நெடுகிலும் கொண்டாடப்பட்டவர். சட்டென்று நிகழ்ந்த அவரது விடைபெறல் யாராலும் ஏற்க முடியாததாகப் போய்விட்டது.\nமிகச் சிறந்த அஞ்சலியை நாம் அவருக்குச் செலுத்திருக்க வேண்டும். மக்கள் மிக மேன்மையாக நடந்துகொண்டார்கள். ஆனால், அவருடைய இழப்பு ஏற்படுத்திய சோக அலையையும் விஞ்சும் அதிர்ச்சி அலையை ஊடகத் துறையினர் உருவாக்கிவிட்டார்கள்.\nஊடகத் துறையை ஆட்டிப் படைக்கும் மோசமான பரபரப்புக் கலாச்சாரமே முக்கியமான காரணம். ஒரு குற்றத்திலுள்ள மர்மத்தை வெளிக்கொணரும் பரபரப்போடு இந்தச் செய்தியை ஊடகங்கள் அணுகிய விதம் வெட்கக்கேடானது.\nஒரு தொலைக்காட்சி செய்தியாளர் குளியல் தொட்டியை வைத்துக்கொண்டு ஸ்ரீதேவியாக மாறி பார்வையாளர்கள் முன் நடத்திய ‘புலன் விசாரணை’ பொறுப்பின்மைகளின் உச்சம். ஒரு செய்தி சம்பந்தப்பட்ட குடும்பத்தையும் பாதிக்கப்பட்டவர்களையும் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nநவீன சமூகத்தில் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் ஒரு தூணாக மட்டும் ஊடகங்கள் இல்லை; பொதுவெளியின் மதிப்பீடுகளைக் கட்டமைப்பதாகவும் இருக்கிறது. சுதந்திரத்தை யார் உரக்கப் பேசுகிறார்களோ அவர்களே கட்டுப்பாடுகளை சுயமாக வகுத்துக்கொள்வதும் அடிப்படையாகிறது. மலிந்த பாதை இழிவுக்கே இட்டுச்செல்லும். ஊடகங்களின் பொறுப்பு எவர் ஒருவரைக் காட்டிலும் குறைந்தது அல்ல; எப்போதும் மேன்மையை நோக்கியே நம் பார்வை இருக்கட்டும்\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்பும் மின்னணு ஊடகங்களில் தொடர்ந்த விளம்பரங்கள்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nதேர்தல் களம்: தலையெழுத்தை மாற்றியமைக்கும் பெண்களின் ஓட்டு\nகிரிக்கெட்டை விட பெரியவர் யாருமில்லை; தோனியைக் கண்டு ஊடகங்கள் அஞ்சுவது ஏன்- பிஷன் சிங் பேடி விளாசல்\nவெற்றி முகம்: பணித் திறன் போதாமைக்கு முற்றுப்புள்ளி\nதேர்தல் களம்: பெண்களுக்கான தனிக் குரல்\nநவாஸ் ஷெரீப்புக்கு உடல் நிலை பாதிப்பு: 6 வாரம் ஜாமீன்\nமேன்மையை நோக்கிப் பார்வையை உயர்த்துவோம்\nசின்ன மனசுக்குள் சீனப் பெருஞ்சுவர் - நாகூர் ரூமி\nநெற்றிக்கண் திறக்கட்டும் - எஸ்.கே.���ுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/26_80.html", "date_download": "2019-04-19T22:59:17Z", "digest": "sha1:G4WQSH7MWMPGPHHRGYYEKBCR2GCLNPOH", "length": 7735, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் \nஇந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் \nஇந்தியாவில் 70 வது குடியரசு தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு கொடுத்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.\nஇந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சம்பிரதாய இராணுவ நிகழ்வுகளை இன்று நடத்தியுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தளபதி எம்.கே.ஜவா, பாகிஸ்தானின் விமான படைத்தளபதி உஸ்மானுக்கு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் அடங்கிய பெட்டிகளை வழங்கியுள்ளார்.\nஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கொண்டாடப்படும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றின்போது எல்லையிலுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகளை இந்திய இராணுவ வீரர்கள் பரிமாறி மகிழ்வது வழமையாகும்.\nஇதேவேளை இந்தியா முழுவதும் குடியரசு தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்���தேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=3", "date_download": "2019-04-19T23:19:54Z", "digest": "sha1:PQ5HFMCZYS2SOH3J5UGNKYDNKGMP4GUB", "length": 26992, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "மு.காங்கேயன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு\nசெய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 20, 2018 மு.காங்கேயன் 0 Comments\nகல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் […]\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 18, 2018செப்டம்பர் 20, 2018 மு.காங்கேயன் 0 Comments\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் தொடர்டர்புடைய செய்திகள் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க […]\nஇந்திய அமைதிப்படை வீரர்கள் கட்டி வழிபட்ட முருகன் கோவில் ஈழத்தில் கண்டுபிடிப்பு\nஇந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க நிலையை வலுப்படுத்தும் நோக்கில் தமிழீழ மண்ணில் அமைதிப்படையாக கால்பதித்து ஆக்கிரமிப்புப் படையாக மாறிய தொடர்டர்புடைய செய்திகள் சுதந்திர கட்சியுடனான பரந்த கூட்டணிக்கு தடையில்லை – வாசுதேவ ஐக்கிய தேசிய கட்சியின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்காவிட்டாலும், பாரிய கூட்டணி அமைப்பதில் எந்த மன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று வெள்ளிக்கிழமை […]\nவடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா\nசெய்திகள் ஜூன் 7, 2018ஜூன் 12, 2018 மு.காங்கேயன் 0 Comments\nஉரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் ���ிறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் […]\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.சில்லையூரில் கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டுள்ளது\nசெய்திகள் ஏப்ரல் 10, 2018ஏப்ரல் 11, 2018 மு.காங்கேயன் 0 Comments\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சில்லையூர் HEFTY ENTERTAINMENT MEDIA மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் இணைந்து கரப்பந்தாட்ட தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான […]\nதிறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 8, 2018 மு.காங்கேயன் 0 Comments\n28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் தேர்தல் நாடகம் ஆரம்பம் தேர்தல்கள் நெருங்கி வருகின்றமையால் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை மக்களை ஏமாற்றுவதற்கான நாடாகங்களாகவே நாம் பார்க்கின்றோம். இந்த அரசையும் குற்றவாளிகளையும் இதுவரை காலமும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் நிராகரிக்கவேண்டும் ஒற்றையாட்சி அரசமைப்பை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்த 1 லோக்சபா தொகுதி.. 1 […]\nகூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்\nகட்டுரைகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 மு.காங்கேயன் 0 Comments\nஉள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் நெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயது���ைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு வவுனியாவில் சோகம் வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். […]\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 4, 2018பிப்ரவரி 5, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் […]\nபுலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்\nசெய்திகள் ஜனவரி 28, 2018ஜனவரி 29, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி […]\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது\nசெய்திகள் ஜனவரி 21, 2018ஜனவரி 23, 2018 மு.காங்கேயன் 0 Comments\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் […]\nத.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 20, 2018ஜனவரி 21, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை வாதரவத்தையில் உதவிகள் வழங்கி […]\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்\nசெய்திகள் டிசம்பர் 8, 2017டிசம்பர் 9, 2017 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்ச��யின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் […]\n1 2 3 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2017/10/blog-post.html", "date_download": "2019-04-19T23:00:22Z", "digest": "sha1:NZFAF5EWQDTHD4XBFDP3YUXVSGLE2ECG", "length": 7233, "nlines": 119, "source_domain": "www.sivanyonline.com", "title": "இலையிலே கலைவண்ணம் ~ SIVANY", "raw_content": "\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது பாடல். அது போல இதனை இலையிலே கலைவண்ணம் கண்டான் எனப் பாடலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ,புத்தாக்கத் திறன் என்பவை எவ்வளவு வித்தயாசப்படுகின்றன. இதிலுள்ள சாதாணமாக நாம் பார்ககும் இலைகள் எவ்வளவு அழகான உயிரினங்களாக மாறியுள்ளன. அழகு.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nபடைப்புக்கள் பலவிதம் - Kristina Webb\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2013/06/blog-post_26.html", "date_download": "2019-04-19T23:00:09Z", "digest": "sha1:5ZEFFB66M4PPKPA6RAX5C65CNW53CFTH", "length": 18504, "nlines": 200, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: அழகிய காதலிக்காக ஒரு ஆழ்கிணறு", "raw_content": "\nஅழகிய காதலிக்காக ஒரு ஆழ்கிணறு\nகுஜராத் மொழியில் வாவ் என்று சொன்னால் படிக்கட்டுகளுடன் உள்ள ஆழ் கிணறு என்று அர்த்தம். அஹமதாபாத் நகருக்கு அருகில் 18 கீமீ தொலைவில் இருக்கும் அடலாஜி என்ற கிராமத்தில் இருக்கும் இந்த கிணற்றை பார்ப்பவர்கள் பிரமித்துபோய் ஆச்சரியத்தில் சொல்லுவது “ \"வாவ்”. கலைநயம் மிளிரும் தூண்களுடன் நிற்கும் ஐந்து பெரிய தளங்கள். மலர்கள், பறவைகள் யானைகள் என்று அழகான சிற்பங்களுடன் அதன் பக்க சுவர்கள், வழவழப்பான அதன் தரைகள்,. இவ்வளவும் பூமிக்கு அடியில். 300 அடிகள் ஆழத்திற்கு அமைக்கபட்டிருக்கிறது. எண்கோண வடிவில் பிரமாண்டமாக அமைக்க பட்டிருக்கும் இதன் மூன்று பக்கங்களிலும் இருக்கும் அகலமான படிகள் கிழே முதல் தளத்திற்கு இட்டு செல்லுகிறது. அங்கிருந்து கிழே தண்ணீர் இருக்கும் பகுதிக்கு இறங்க வசதியாக அமைக்கபட்டிருக்கும் 344 படிக்கட்டுகளின் பக்க சுவர்களை இணைத்து வட்டவடிவில் தளங்கள். எளிதாக நூறுபேர் அமரலாம். அவற்றிலிருந்து கிழே கிணற்று நீரை பாதுகாப்புடன் பார்க்க சுற்று சுவர்கள், மாடங்கள். தள சுவர்களில் சமஸ்கிருத எழுத்துக்களில் ஸ்லோகங்கள், சிற்பங்கள் இந்த கிணற்றின் கதை எ��்லாம். இதை ஒரு கிணறாக மட்டுமில்லாமல் மக்கள் கூடும் பலவகை பயன்பாட்டிருக்கு உதவும் ஒரு சமூதாய கூடமாக அமைக்கபட்டிருப்பது புரிகிறது இதைஎல்லாம் விட ஆச்சரியம். 300 அடை ஆழத்தில் அண்டர்கிரவுண்ட்டில் இருக்கிறோம் என்பதை மறக்க செய்யும் வெளிச்சமும் காற்றும்.வெளியே அனலாக கொதிக்கும் ஏப்பரல் மாத அஹமதாபாத்தின் தாக்கமே இல்லாமல் இதமான சுழல்.\nகட்டிட கலையில் மிக சவலானது நிலத்தடியில் கட்டிடம் எழுப்பவது. அதுவும் சரியான இடத்தில் ஒரு வற்றாத ஆழ்கிணற்றின் நீர் நிலையை கண்டுபிடித்து (இன்றும் அதில் தண்ணீர் இருக்கிறது) அதில் பருவகாலத்தில் அதிகபட்ச நீர் நிறையும்இடத்தைகணக்கிட்டு மேல் நோக்கி கலைநுணுக்கத்துடன் தளங்களைஎழுப்பி இணைத்திருப்பது ஒரு சாதனை.. 15ஆம் நூற்றாண்டிலேயேஇதை இந்திய கட்டிடகலைஞர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக நிற்கும் இது, தாஜ்மஹாலைப்போல ஒரு காதல் சின்னம் என்பதை அதன் சுவர்களிலிருக்கும் கல்வெட்டுக்கள் சொல்வது நம் ஆச்சரியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.\n15ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் ராணா வீர்சிங். அவரது காதலித்து மணம் புரிந்த கொண்டது ரூபா என்ற அழகிய கிராமப் பெண்ணை..தன்னைப்போல தன் ஊர் மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க தங்கள் காதலின் நினைவு பரிசாக தன் கிராம மக்களுக்கு ஒரு அழகான கிணற்றை நிர்மாணிக்க வேண்டினார் ருபா. மகிழ்ச்சியுடன் சம்மதித்த மன்னர் உடனே செய்ய துவங்கினார். ஆனால் 3 வது மாட பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வந்த முகமதியர் படைஎடுப்பினால் பக்கத்து நாட்டு முகமதிய மன்னன் தொடுத்த போரில் ராணா வீர்சிங் கொல்லபட்டு நாடு முகமதியர் வசமாகிறது. முகமதிய மன்னர் ராணி ரூபாவின் அழகில் மயங்கி தன் காதலை அவரிடம் சொல்ல,ராணி ரூபா சொன்ன ஒரே நிபந்தனை இந்த கிணற்றின் பணியை முடித்து மக்களுக்கு கொடுங்கள் நான் உங்கள் மனைவியாகிறேன் என்பது தான்.\nகட்டிட பணி தொடர்கிறது. ரஜபுத்திர கட்டிடகலைபாணியில் துவக்கபட்ட கிணற்றின் கடைசி இரு மாடங்கள் முகமதியர் பாணியில் முடிக்கபடுகிறது. மக்களுக்கு அர்பணிக்கும் விழாவின் மறுநாள் திருமணம் என்ற நிலையில் ரஜபுத்திர பெண் ரூபா அந்த கிணற்றை வலம் வந்து அதில் விழுந்து தன் உயிரை போக்கி கொள்ளுகி���ார். அதற்கு சில நாட்கள் முன்பு அருகிலிருக்கு ஸ்வாமி நாராயணன் கோவிலின் தலமையிடம் தான் செய்ய போகும் காரியத்தையும் தன் மரணத்திற்கு பின் கிணற்று நீரை புனிதபடுத்த வேண்டிய சடங்குகளைசெய்யது மக்கள் பயன்படுத்தஉதவ வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். (இது அந்த கோவிலிலும் பதிவு செய்யபட்டிருக்கிறது). தான் ஏமாற்றபட்டவிட்ட கோபத்தில் முகம்மதிய மன்னன் இதை இடித்து தள்ளாமல் விட்டதைவிட ஆச்சரியம் தகுந்த பாதுகாப்புடன் மக்கள் அதை பயன்படுத்த அனுமதித்ததுதான். அவரின் ஒருதலைகாதலின் சின்னமாக இருக்கட்டும் என விட்டிருக்கலாம் என சில சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.\nஅழகான, ஆழமான இந்த கிணறு இரண்டு மன்னர்களும் காதலித்தது ஒரு பெண்ணை மட்டுமில்லை கட்டிடகலையையும் தான் எனபதை நமக்கு சொல்லுகிறது.\nபடங்களை ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ர��சியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/10/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2-725927.html", "date_download": "2019-04-19T22:13:08Z", "digest": "sha1:OQC54W5LUZPZ7KZB2ZIDJA7JMHW2QR47", "length": 6553, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nரம்ஜான்: அரியலூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை\nBy அரியலூர், | Published on : 10th August 2013 02:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அரியலூர் ஜூம்மா பள்ளிவாசலில் முத்தவல்லி நூர்முகமது தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஅரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், ரஜாக்டிரேடிங் அப்துல்ரஜாக், டாக்டர் அகமதுஷெரீப், அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ரகீம், ஜபருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/mushroom-and-cauliflower-tamil.html", "date_download": "2019-04-19T22:12:40Z", "digest": "sha1:E42J5M3E6DY7YVXVABEGJOSSNLA5CNUC", "length": 4968, "nlines": 80, "source_domain": "www.khanakhazana.org", "title": "மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர் | Mushroom and Cauliflower Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\n1. சின்ன வெங்காயம் - 2\n2. சமையல் எண்ணெய் - 50 மி.லி\n3. காளான்கள் - 1/2 கோப்பை\n4. காலிஃப்ளவர் - 2 கோப்பை\n5. பச்சைக் கற்பூரம் - 1/4 தேக்கரண்டி\n6. வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி\n7. உப்பு - தேவையான அளவு\n8. சர்க்கரை - 1 தேக்கரண்டி\n9. தண்ணீர் - தேவையான அளவு\n10. சோயா ஸாஸ் - 1 மேஜைக்கரண்டி\n11. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி\n12. தக்காளி - 1\n1. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\n1. பதப்படுத்தப்பட்ட காளான்களை வாங்கி உபயோகிக்கவும்.\n2. ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி, அதில் நான்கு மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.\n3. காய்ந்தவுடன், இந்தக் காளான்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\n4. அப்போது அடுப்பை நன்றாக எரிய விடவேண்டும்.\n1. வெள்ளை மிளகை நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.\n1. தக்காளிப் பழங்களை நன்றாகக் கழுவி, அதை மெல்லிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.\n1. இப்போது காலிஃப்ளவர் வதங்கிய கடாயில், வெட்டப்பட்ட வெங்காயத்தையும், பச்சைக் கற்பூரத்தையும், வெள்ளை மிளகுப் பொடியையும், ருசிக்குத் தேவையான உப்பையும் - சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.\n2. நன்றாக வதங்கியவுடன் அதில் சர்க்கரையையும், தேவையான அளவு தண்ணீரையும், சோயா, ஸாஸையும் கலந்து கொதிக்க விடவும்.\n3. இந்தக் கலவை நன்றாகக் கொதித்து வரும்போது அதில் சோள மாவைத் தூவவும்.\n4. இரண்டு நிமிடங்கள் வரை விடாமல் இதைக் கிளறிக் கொண்டே இருக்கவும்\n5. இறுதியாக இறக்கி வைத்தவுடன், வெட்டி வைத்திருக்கும் தக்காளியை எடுத்து அலங்காரமாக அதன் மேல் பரப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_525.html", "date_download": "2019-04-19T22:15:21Z", "digest": "sha1:C72KPL3RAQINCZDZI6EMGPEERC2LY5JM", "length": 9353, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "வினாத்தாள் வெளியானதால் கெடுபிடி சி.பி.எஸ்.இ., தேர்வில் கட்டுப்பாடு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வினாத்தாள் வெளியானதால் கெடுபிடி சி.பி.எஸ்.இ., தேர்வில் கட்டுப்பாடு\nவினாத்தாள் வெளியானதால் கெடுபிடி சி.பி.எஸ்.இ., தேர்வில் கட்டுப்பாடு\nகடந்த ஆண்டு வினாத்தாள், 'லீக்' ஆனதால், நடப்பாண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 7ம் தேதியும்; பிளஸ் 2 தேர்வு, மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. நாடு முழுவதும், 4,500 மையங்களில், 10ம் வகுப்பில், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும்; பிளஸ் 2வில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் தேர்வு எழுதுகின்றனர்.\nகடந்த ஆண்டு வினாத்தாள் லீக் ஆனதால், நடப்பாண்டில், பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள மையத்தில் தேர்வெழுதாமல், அருகில் உள்ள மையத்தில் எழுத வேண்டும். மையம் இல்லாத பட்சத்தில், அந்த பள்ளியில், தேர்வு கண்காணிப்பாளர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.வினாத்தாள்கள், வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்வு அன்று, அரை மணி நேரத்துக்கு முன், அவற்றை எடுத்து வர வேண்டும்.\nதேர்வன்று, 15 நிமிடம் முன்னதாக, இரண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் நேரடி மேற்பார்வையில், வினாத்தாள் கட்டு பிரிக்க வேண்டும். பிரிக்கும்போதும், விடைத்தாள் கட்டும்போதும், அவற்றை புகைப்படம் எடுத்து, ஆன்லைனில் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். வினாத்தாள் பிரிக்கும் அறையில், கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டும்.பறக்கும் படை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிக்கு வரலாம். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கட்டுப்பாடுகளை, சி.பி.எஸ்.இ., விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/02/09165407/1024878/Ramalingam-murdercase-NIA-HRaja.vpf", "date_download": "2019-04-19T22:43:02Z", "digest": "sha1:3IRM6NFYNHHGRUVIXY5YZT4IWLLDKT53", "length": 7184, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ராமலிங்கம் கொலை வழக்���ு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் - ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராமலிங்கம் கொலை வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் - ஹெச்.ராஜா\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருபுவனம் ராமலிங்கம் கொலை கண்டிக்கத்தக்கது என்றும், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nவேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு\nஇயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்\nசித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.\nபேரூராட்சி அலுவலகம் முன்பு சாமி சிலை - சிலையை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு\nசிலையை செய்து வைத்த மர்ம நபர்கள்\nநெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்\nஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும���.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196194?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:15:48Z", "digest": "sha1:Q7DBSX47WYFZYNWQAHS4EYF2ABLXLKBD", "length": 7588, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கின் முக்கிய பகுதி 28 வருடங்களின் பின் விடுவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கின் முக்கிய பகுதி 28 வருடங்களின் பின் விடுவிப்பு\nமன்னார் - திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசமிருந்த 5 ஏக்கர் காணி மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காணி நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.\n1990ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி சுமார் 28 வருடங்களின் பின்னர் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணி, திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி மற்றும் வைத்தியசாலைக்கான காணி அடங்குவதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196271?ref=archive-feed", "date_download": "2019-04-19T22:22:25Z", "digest": "sha1:6PYXXCREB33YENEBM42VGB2Y2SXUFSV3", "length": 9507, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.\nதமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த விடயம் தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nகைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சுமார் 102 பேருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லையென பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇவர்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்.\nஅவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படக் கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.\nஎனினும், இவர்கள் அனைவருக்கும் எதிராக 'பீ' அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தன்னிடம் சுட்டிக��காட்டியுள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்த குற்றவாளிகள் போன்றவர்களை விடுதலை செய்ய முடியாது என்பதை பிரதமர் எடுத்துக் கூறியிருந்தததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=4", "date_download": "2019-04-19T22:12:32Z", "digest": "sha1:TSTN4LKK6YUCZRNQOUMBLWUABPNA7GLM", "length": 26188, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "காண்டீபன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 3, 2018டிசம்பர் 4, 2018 காண்டீபன் 0 Comments\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி தொடர்டர்புடைய செய்திகள் வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோச��ான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. […]\nசெய்திகள் டிசம்பர் 3, 2018டிசம்பர் 4, 2018 காண்டீபன் 0 Comments\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை தொடர்டர்புடைய செய்திகள் முன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் […]\nகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 21, 2018 காண்டீபன் 0 Comments\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ் புழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு – சீமான் கண்டனம் நாம் தமிழர் […]\nஅவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி\nசெய்திகள் ஜூன் 6, 2018ஜூன் 7, 2018 காண்டீபன் 0 Comments\nஅமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் படைப்பிரிவு கொமாண்டோக்கள், தொடர்டர்புடைய செய்திகள் ��திமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி […]\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nதமிழ்நாடு செய்திகள் மே 22, 2018மே 27, 2018 காண்டீபன் 0 Comments\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போராட்டங்களால், பற்றி எரிகிறது. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் அமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை […]\n – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 19, 2018 காண்டீபன் 0 Comments\nதமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தொடர்டர்புடைய செய்திகள் டென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு. முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி ஈழத்தமிழினம் கொத்துக் […]\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசெய்திகள் ஏப்ரல் 19, 2018ஏப்ரல் 23, 2018 காண்டீபன் 0 Comments\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை ம��ன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை […]\nமுதலமைச்சர் போட்டி களத்தில் டக்ளஸ்\nசெய்திகள் ஏப்ரல் 11, 2018ஏப்ரல் 12, 2018 காண்டீபன் 0 Comments\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து தொடர்டர்புடைய செய்திகள் துரோகி டக்ளஸ்க்கும் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். தமிழ் தேசிய வெளியில் இருந்து ஆதரவு வழங்குவோம் ஈ.பி.டி.பி தெரிவிப்பு. உள்ளுராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக லசந்தவின் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஊடகங்கள் […]\nஇலங்கை தமிழ் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி: வெளியான அதிர்ச்சி தகவல்\nசெய்திகள் ஏப்ரல் 9, 2018ஏப்ரல் 10, 2018 காண்டீபன் 0 Comments\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்படும் இலங்கை தமிழ்ப்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி போடப்படும் தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் […]\nகல்கி���்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018 காண்டீபன் 0 Comments\nகல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nசிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 3, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் […]\nகூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்\nசெய்திகள் மார்ச் 31, 2018ஏப்ரல் 1, 2018 காண்டீபன் 0 Comments\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு தொடர்டர்புடைய செய்திகள் அப்பாவிகளைக் காட்டிக்கொடுத்த சுமந்திரன் தமிழ் பிரதிநிதி அல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன�� கொலை செய்ய முயற்சித்த வழங்கில் 4 அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்மையில் பதவிகளை ஒரு நாள் தன்னிடம் வழங்குமாறு சினிமா பாணியில் சம்பந்தனுக்கு, சங்கரி சவால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் […]\n1 2 … 54 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-19T23:34:07Z", "digest": "sha1:JHI6WXX47XVR3PM5WKFTYBXQ5277FZQB", "length": 5329, "nlines": 91, "source_domain": "www.deepamtv.asia", "title": "ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டி இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளாரே! ஷாக் ஆக்கிய புகைப்படம்", "raw_content": "\nYou are at:Home»சினிமா»ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டி இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளாரே\nஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டி இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளாரே\nதமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோயின்களை ரசிகர்கள் ஹோம்லியாகவே தான் பார்க்க நினைப்பார்கள். அந்த வகையில் மேகா, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டங்கா.\nஇவர் தற்போது பெரும்பாலும் படங்களில் தலை காட்டுவது இல்லை, ஸ்ருஷ்டி இருக்கின்றாரா கோலிவுட்டில் என்று கூட கேள்வி எழுந்தது.\nஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது, இதோ நீங்களே பாருங்களேன் இதை…\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\nமசாஜ் பார்லரிலிருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த், இதை பாருங்களேன்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள்…. அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்\nகாட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்: அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nஇதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ\nபிரபல நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா, இதை பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T23:04:51Z", "digest": "sha1:SORT5E3FKFUZD2ZZUVF4L2IG2FYB6TZE", "length": 16797, "nlines": 450, "source_domain": "educationtn.com", "title": "மருத்துவம் Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nசர்க்கரை நோயாளிகள் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதில் பழங்கள், காய்கறிகள் மட்டுமின்றி, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயையும் தான். பெரும்பாலும் நாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்...\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nகுழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரையும் சுட்டெரிக்கும் வெயில் பல உடல் பாதிப்புகள் உண்டாக்க வல்லது. இதில் இருந்து தப்பிக்க, உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்க பழங்கள் இன்றி அமையாத ஒன்று. வெயில் காலங்களில்...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபொதுவாக பூக்களுக்கு மணம் உண்டு. சில செடிகளின் இலைகளுக்கும் மணம் உண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகிறது. வாந்தி மற்றும் ரத்த...\nகெட்ட கொழுப்புக்களை குறைக்கும் பீன்ஸ்.\nநார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது பின்ஸ். மேலும் இது கெட்ட...\nகாலையில் பால் குடித்தால் ஆபத்தா\nஆயுர்வேதத்தில் பாலிற்கு என்று ஒரு தனித்துவமான இடம் உள்ளது. கேசின் என்கின்ற முழுமையான புரோட்டின் அதில்தான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கால்சியம் சத்தை அதிகமாக கொண்டுள்ள திரவ உணவு பால்தான். ஆயுர்வேதத்தின் கூற்றின்படி நமது உடல்...\nதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்\nஅடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம். உடலில் சரியான அளவு விட்டமின் இல்லாமையாலும் முடி உதிரலாம். தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன்...\nஉங்கள் வயதுக்கு எவ்ளோ நேரம் தூங்கவேண்டும் தெரியுமா.\nஉங்கள் வயதுக்கு எவ்ளோ நேரம் தூங்கவேண்டும் தெரியுமா. பிறந்து மூன்று மாதங்கள் வரை குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும். 4-11 மாத குழந்தைகள் 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை...\nபொடுகு நீங்க எளிய 15 வழிமுறைகள்\nபொடுகு நீங்க எளிய முறை தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனை எது அப்படினு கேட்டால் கண்டிப்பாக அது பொடுகு தொல்லை என்று தான் சொல்வாங்க. இந்த பொடுகு பிரச்சனை வந்துவிட்டால்...\nநமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nசீரகம் பல நோய்களை குணப்படுத்தும் மருந்து என்பது அனைவருக்கும் தெரிந்தது.அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும் என்பது போல சீரகம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தும் உண்டு. சீரகத்தை அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், அது...\nகோடை கால நீர் கடுப்பை போக்க உதவும் பானகம்\nஜீரண தன்மையை தூண்டக்கூடிய சக்தி வாய்ந்த பானத்தை, குளிர்ந்த நீரில் நாட்டு சர்க்கரை கலந்து, ஏலக்காய், கற்பூரம், கிராம்பு, மிளகு கலந்து செய்யப்படுகிறது. உடலுக்கு, நல்ல வலுவூட்டக் கூடிய பானகம் தாயாரிக்க நீரில்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் ��� 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/iswaran-data/4237640.html", "date_download": "2019-04-19T22:17:13Z", "digest": "sha1:NAIUSEK63OAEVANIILHDGZ3HPSN5GXSP", "length": 5760, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அரசாங்கத் துறையின் தகவல் நிர்வாகம் தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரத்தில் இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ் ஈஸ்வரன் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅரசாங்கத் துறையின் தகவல் நிர்வாகம் தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரத்தில் இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ் ஈஸ்வரன்\nசிங்கப்பூரில், தகவல் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத் துறை, தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் கூறினார்.\nஓர் அறிவார்ந்த தேசமாகச் செயல்படுவதற்கு அது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த போது திரு. ஈஸ்வரன் அவ்வாறு கூறினார்.\n2012இல் அறிமுகமான தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் தனியார் துறையில் தகவல் பாதுகாப்புக்கான தரநிலையை வரையறை செய்கிறது.\n2018இல் தகவல் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பொதுத்துறை நிர்வாகச் சட்டம் வழி அரசாங்கத் துறைக்கு அறிமுகமாகின.\nஅதோடு அரசாங்க அமைப்புகளால் சேகரிக்கப்படும் தகவல்கள் அதிகாரத்துவ இரகசியங்கள் சட்டம், வருமான வரிச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம், புள்ளி விவரங்கள் சட்டம் போன்றவற்றால் பாதுகாக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.\nஅதோடு அரசாங்கத் துறை தங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தவறான முறையில் கையாண்டதாக நம்புவோர் அது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பு, அமைச்சு அல்லது காவல்துறையிடம் புகார் பதிவு செய்யலாம் என்றும் திரு. ஈஸ்வரன் கூறினார்.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்���ளில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47637251", "date_download": "2019-04-19T23:59:45Z", "digest": "sha1:K6R2XGZSMAQWLJTRQ44U46GQXCEOAKRO", "length": 22120, "nlines": 152, "source_domain": "www.bbc.com", "title": "நீரவ் மோதி லண்டனில் கைது - இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரிட்டன் நடவடிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nநீரவ் மோதி லண்டனில் கைது - இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரிட்டன் நடவடிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தொழில் அதிபர் நீரவ் மோதி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் கூறியுள்ளனர்.\nஇந்திய அமலாக்கத்துறையினரும் அந்த செய்தியைத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமத்திய லண்டனில் ஹால்பன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.\nவெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 29 அன்று நடக்கவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நீரவ் மோதி பிணைக்கு விண்ணப்பித்தார். எனினும் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.\nஇதனிடையே அவருக்குச் சொந்தமான கார்கள் மற்றும் ஓவியங்களை ஏலத்தில் விட இந்திய வருமான வரித்துறைக்கு மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று அனுமதி வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு தெரிவிக்கிறது.\nஅவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என இந்திய அரசு பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி கூறிய குற்றச்சாட்டுகள்\nசுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் வங்கியில் நிதி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகள�� செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பஞ்சாப் நேஷனல் வங்கி.\nமும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க அதிகாரம் கொடுத்துள்ளது.\nநிறுவனங்களின் பங்குதாரர்களான நீரவ் மோதி, நிஷால் மோதி, அமி நீரவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், மோசடிக்கு உதவியதாக வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டு கொண்டுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்த செய்தி வெளியான நிலையில் பங்குச்சந்தையில் வங்கி சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சரிவை சந்தித்தது.\nஇந்த மோசடியில் தொடர்புடைய 10 வங்கி ஊழியர்களை பஞ்சாப் நேஷனல் வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. நீரவ் மோதி மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிந்துள்ளது. நிரவ் மோதியின் அலுவலகம் மற்றும் கடைகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டது.\nசதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்கு\nநீரவ் மோதி, எமி, நிஷால் மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 280 கோடி இழப்பு நேரிட காரணமாக இருந்ததாக மத்திய புலனாய்வு முகமை சி.பி.ஐ கூறுவதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நால்வரும் சதி திட்டம் தீட்டி வங்கி அதிகாரிகளிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. டயமண்ட் ஆர்.யூ.எஸ், சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த நால்வரும் பங்குதாரர்கள்.\nஇவர்கள் நால்வருக்கும் எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் குற்றச் சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஊழல் தடுப��புச் சட்ட விதிகளின் கீழும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nடெல்லி, சூரத் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அலுவலகங்கள் ஏற்கனவே வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தன. 2.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தின் நிறுவனர் நீரவ். சர்வதேச பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.\nநீரவ் மோதியின் நவீன வைர நகை கடைகள் (Designer jewelry boutique) லண்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலும், இந்தியாவில், மும்பை மற்றும் டெல்லியிலும் உள்ளன.\nஇந்தியாவில் 13,500 கோடி ரூபாய் கடன் - லண்டனில் சொகுசாக வாழும் நீரவ் மோதி\nபி.என்.பி. ஊழல்: யார் இந்த வைர வியாபாரி நீரவ் மோதி\n'குளோபல் டைமண்ட் ஜூவல்லரி ஹவுஸ்' என்ற நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டில் உருவாக்கிய நீரவ் மோதி அதற்கு பின் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார். அவரது நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.\nநீரவ் மோதியின் குடும்பம் பரம்பரையாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர் நீரவ்.\nஇளம் வயதிலிருந்தே கலை ஆர்வமும், வடிவமைப்பில் தாகமும் கொண்ட நீரவ், ஐரோப்பாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு செல்வதில் விருப்பம் கொண்டவர்.\nஇந்தியாவில் குடியேறிய நீரவ், வைர வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களிலும் நுணுக்கமான பயிற்சியை எடுத்துக் கொண்டு 1999ஆம் ஆண்டில் ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கினார். வைரம் தொடர்பான அனைத்து தொழில்களிலும் ஃபயர்ஸ்டர் நிறுவனம் ஈடுபட்டது.\n2008ஆம் ஆண்டில், நீரவின் நெருங்கிய நண்பர் ஒருவர் காதணி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். அந்த காதணியை உருவாக்க நீரவ் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டார்.\nவைரம் தேர்ந்தெடுக்க, நுணுக்கமாக வடிவமைக்க என பல மாத கால உழைப்புக்கு பிறகு காதணியை உருவாக்கினார். உருவான காதணியோ காலத்திற்கும் நீரவின் திறமையை பேசும்படி அமைந்திருந்தது.\nபடத்தின் காப்புரிமை CHANDAN KHANNA\nஅப்போதுதான் இந்தத் தொழில் தனது கலைத்திறமைக்கும், அடிப்படை இயல்புக்கும் மிகவும் ஏற்றது என்று உணர்ந்தார் நீரவ். தனது பேரார்வத்தை தொழிலாகவே மாற்றிக்கொள்ளலாம் என்று முன��ந்த நீரவ், 'பிராண்ட்' என்ற நவீன தொழில் வடிவத்துடன் களம் இறங்கினார்.\nகிறிஸ்டி மற்றும் சோத்பே ஆகியவற்றின் தர வரிசை அட்டவணையில் இடம் பெறும் முதல் இந்திய நகை வடிவமைப்பாளர் என்ற பெருமையை 2010ஆம் ஆண்டு பெற்றார் நீரவ். 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸின் இந்திய பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்த அவர் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டில், டெல்லி டிஃபென்ஸ் காலனியில் தனது முதல் கடையை நீரவ் மோதி திறந்தார். 2015இல் மும்பையின் காலா கோடாவில் ஆடம்பரமான தனது கடையைத் திறந்தார்.\n2015ஆம் ஆண்டில், நியூயார்க் நகரத்திலும் ஹாங்காங்கிலும் தனது நவீன விற்பனையகங்களை நிரவ் மோதி நிர்மாணித்தார். லண்டனின் பாண்ட் ஸ்ட்ரீட் மற்றும் எம்.ஜி.எம் மக்காவிலும் கடைகளைத் திறந்தார்.\nniravmodi.com வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துகளின்படி, நீரவின் வெற்றிக்கு பின் இருப்பது அவரது குடும்பமே. ஏனெனில் இரவு உணவின் போதும், குடும்பத்தினர் தொழில் பற்றியே பேசுவார்கள். உள்ளரங்க வடிவமைப்பாளரான தனது தாயிடம் இருந்து நீரவ் உத்வேகம் பெற்றார்.\nஉலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர்-சென்னைக்கு என்ன இடம்\nமிக மோசமான பேரழிவு - இடாய் சூறாவளியில் ஆயிரம் பேர் உயிரிழப்பு\nநரேந்திர மோதியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதா\nதோனி, ரோஹித் அளவுக்கு கோலி விவேகமான அணித்தலைவர் கிடையாது - கம்பீர் பேச்சு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/309-sameera-kavithaigal/12170-kavithai-vazhkkai-sameera", "date_download": "2019-04-19T22:58:48Z", "digest": "sha1:JIW6ZCT4YXUN5GSRK47M5AOFGVH5JGAU", "length": 14941, "nlines": 335, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - வாழ்க்கை - சமீரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - எழுத்தறிவித்தவன் ஆசான் - சமீரா\nகவிதை - தவிப்பிலே ஓர் தாய்..\nகவிதை - கண்ணீர்... - சமீரா\nகவிதை - பட்டாம்பூச்சி - சமீரா\nகவிதை - தாய்மை - சமீரா\nகவிதை - தோழமை - சமீரா\nகவிதை - அருவி - சமீரா\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — தங்கமணி சுவாமினாதன். 2018-10-17 09:29\nநல்ல கருத்து..மிக நல்ல கவிதை..\nதங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி☺☺☺\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — வைத்தியநாதன் 2018-10-16 18:34\nஇதன் சிறப்பு, சமீராவின் மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டியது. சமீரா நீங்கள் வென்றுவிட்டீர்கள். சுருக்கமாக ஆழமாக சொல்கிற கலையில் முன்னணி சாதனையாளராகிவிட்டீர். பாராட்டு\nதங்களின் உற்சாகத்தினையும் புதிய உத்வேகத்தினையும் அளிக்கும் உயர்வான கருத்துகளுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல...😍😍😍😍😘\nதங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி சகோ..☺☺☺😍\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — மதி நிலா 2018-10-16 09:08\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்���ி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2015/jun/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE-1126831.html", "date_download": "2019-04-19T23:08:09Z", "digest": "sha1:ZAWY2RJJUWH65RTLRS4KSLSLMSWVQNCO", "length": 7164, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வாராக்கடன் சொத்துகள்: இணையம் வழியாக ஏலம் விடுகிறது எஸ்.பி.ஐ.- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவாராக்கடன் சொத்துகள்: இணையம் வழியாக ஏலம் விடுகிறது எஸ்.பி.ஐ.\nBy மும்பை, | Published on : 06th June 2015 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன்னிடமுள்ள வாராக்கடன் சொத்துகளை இணையம் வழியாக இந்த மாதம் 12-ஆம் தேதி ஏலம் விடவிருப்பதாக அறிவித்துள்ளது.\nஏற்கெனவே, முதல் முறையாக கடந்த மார்ச் மாதம் இத்தகைய சொத்துகளை இணையம் வழியாக ஏலம் விட்ட பாரத ஸ்டேட் வங்கி, தற்போது இரண்டாவது முறையாக இந்த முறையைப் பின்பற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nவங்கியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்கள், இந்த மாதம் 12-ஆம் தேதி இணையம் மூலம் நடைபெறவிருக்கும் மாபெரும் ஏலத்தில் விற்பனைக்கு விடப்படவுள்ளன.\nவர்த்தக சொத்துக்கள், குடியிருப்பு வீடுகள் ஆகிய இரண்டு வகை சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும்.\nநாடு முழுவதிலும் 40 நகரங்களிலுள்ள அலுவலகங்கள், கடைகள், குடியிருப்புகள், தொழிற்சாலைக் கட்டடங்கள் இவற்றில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாத�� கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2932431.html", "date_download": "2019-04-19T22:18:43Z", "digest": "sha1:IW6RUBAKZRC65KAACO3CVAQGHSEXTSL4", "length": 7883, "nlines": 163, "source_domain": "www.dinamani.com", "title": "வாழ்க்கையெனும் போர்க்களம்: கு.முருகேசன்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nBy கவிதைமணி | Published on : 03rd June 2018 02:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிப் பருவம் முடிந்த பின்பும்\nகாதல் வேண்டாம் என்று சொன்னால்\nகுடும்ப வாழ்கையில் நுழைந்த பின்பு\nவருஷம் 365 நாளும் 356\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/12175649/1025260/SC-grants-Bail-to-Murugan-KaruppasamyNirmala-Devi.vpf", "date_download": "2019-04-19T22:12:44Z", "digest": "sha1:DI4SMWXHDIWJMMMAEHVICSXV2IFZDSXY", "length": 9877, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்\nமாணவிகளை தவறாக வழிநடத்த��ய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கருப்பசாமியும், முருகனும் ஜாமின் கோரி விண்ணப்பித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி ரோஹிந்தன் பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு ஏற்கனவே வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இவர்களை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 2 பேருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி\nநாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஇருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித���துள்ளார்.\nஅதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nஇடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.\nமுத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/09/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-19T23:40:58Z", "digest": "sha1:XMQEUCD3YEGZJW4BOXKXC2BEHBRNQENZ", "length": 11194, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் கியூ.ஆர் கோடு மூலம் பாடம் நடத்த மட்டுமே அனுமதி.\nவாட்ஸ் ஆப், பேஸ்புக்கை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleஅங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகத்தின் MPhi படித்ததால் ஊக்க ஊதியம் ரத்து செய்தது சரியே\nNext article234 தொகுதியிலும் நீட் தேர்வு மையம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்\nமக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை பள்ளிக்கல்வி துறை தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மதுரை காமராஜர் பல்கலை. அறிவிப்பு (பத்திரிகை...\nஐஏஎஸ் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மதுரை காமராஜர் பல்கலை. அறிவிப்பு (பத்திரிகை செய்தி) மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி அகாடமியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T22:46:53Z", "digest": "sha1:DWI3EF75DI3PIFV55ZLKZWF5G45CETK4", "length": 19552, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழத்தின் மாவட்டமான் கடலூர் சார் நிலை நீதிமன்றங்கள் கடலூர் நகரம் மற்றும் புறநகர் மற்றும் கிராமபபுரங்களின் நீதிமுறைமைகளை கையாள்கின்றது.\n1 கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்[தொகு]\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள்[1]\n1 கடலூர்[1] மாவட்ட நீதிபதிகள்\n1.1 தொழிலாளர் நீதிமன்றம் பொ.அ (பி.ஒ).,\n1.2 2 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி\n---- கடலூர் நீதிமன்றத் தொடர்ச்சி மாவட்ட நீதிபதிகள் (முதுநிலை)\n1 வது கூடுதல் சார் நீதிபதி\n2 வது கூடுதல் சார் நீதிபதி\n1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n3 வது நீதிமுறைமை நடுவர்\n2 சிதம்பரம்[1] மாவட்ட நீதிபதிகள்\n2.1 1 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி\n---- சிதம்பர நீதிமன்றத் தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)\n1 வது நீதிமுறைமை நடுவர்\n2 வது நீதிமுறைமை நடுவர்\n3 விருதாச்சலம்[1] மாவட்ட நீதிபதிகள்\n3.1 3 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி\n---- விருதாச்சலம் நீதிமன்றத் தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)\n1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்\n2 வது கூடுதல் மாவட்ட முன்சீப்\n1 வது நீதிமுறைமை நடுவர்\n4 பண்ரூட்டி[1] உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)\n5 நெய்வேலி[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n6 போர்ட்டோநோவோ [1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n7 திட்டக்குடி [1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\n8 காட்டுமன்னார்கோவில்[1] உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)\nமாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்-உயர் நீதிமன்ற இணையம்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்- உயர் நீதிமன்ற இணையத் தளம் பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 09-04-2009\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nகாஞ்சிபுரம் · சென்னை · கோயம்புத்தூர் · கடலூர் · ஈரோடு · தருமபுரி · நாகப்பட்டினம் · நாமக்கல் · நீலகிரி · பெரம்பலூர் · சேலம் · திருவண்ணாமலை · திருவள்ளூர் · வேலூர் · விழுப்புரம் · புதுச்சேரி ·\nதிண்டுக்கல் · கன்னியாகுமரி · கரூர் · மதுரை · புதுக்கோட்டை · இராமநாதபுரம் · சிவகங்கை · விருதுநகர் · தஞ்சாவூர் · தேனி · தூத்துக்குடி · திருநெல்வேலி · திருச்சிராப்பள்ளி ·\nபகுப்பு · நுழைவு:தமிழக மாவட்ட நீதிமன்றங்கள்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அ��ியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · களப்பிரர் · பல்லவர் · சோழர் ஆட்சி · சாளுக்கிய சோழர்கள் · பாண்டிய ஆட்சி · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயகர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nவெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · சிதம்பரம் நடராசர் கோயில் · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\nகடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_24", "date_download": "2019-04-19T23:15:13Z", "digest": "sha1:J2PLCMKQIU273PXZPFJ45335TUNB5UFB", "length": 8395, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சனவரி 24\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சனவரி 24\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசனவரி 24 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-19T23:15:47Z", "digest": "sha1:IWJG3AMCIE52IJKZX5XXCWA6LMXCHJW4", "length": 24059, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காள மறுமலர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காள மறுமலர்ச்சி (Bengal renaissance), (வங்காள: বাংলার নবজাগরণ; Bānglār nabajāgaraṇ) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-வது நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.\n19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் (1772–1833), வங்காளச் சமூகத்தில் உடன்கட்டை ஏறல், விதவைத் திருமணம் போன்ற சமூகத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம், வங்காளத்தில் மறுமலர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். 20-ஆம் நூற்றாண்டில் இதனை இரவீந்திரநாத் தாகூர் (1861–1941) முடித்து வைத்தார்.\nசத்யஜித் ராய் (1921-1992) போன்றவர்கள் திரைப்படத்துறையில் புதுமையைப் புகுத்தினார்கள். [1] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சமய, சமூக சீர்திருத்தவாதிகள், பல்துறை அறிஞர்கள், இலக்கிய அறிவாளர்கள், இதழாளர்கள், நாட்டுப் பற்று பேச்சாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இணைந்து வங்காள மறுமலர்ச்சியை துவக்கி வைத்தனர். [2]\n2 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n3 கலை மற்றும் இலக்கியம்\n4 சமயம் மற்றும் ஆன்மீகம்\n6 வங்காள மறுமலர்ச்சிக்கு பங்களித்த நிறுவனங்கள்\nபிரித்தானிய இந்தியாவின் குடிமைப்பட்ட வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் பெண்கள், திருமணம், வரதட்சணை, உடன்கட்டை ஏறல், சாதிய அமைப்பு மற்றும் சமயம் தொடர்பாக ஆத்திகர்களிடம் பல கேள்விகள் எழுப்பினர். 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹென்றி லூயிஸ் விவியன் [3] எனும் பிரித்தானிய இளைஞர் தலைமையில், பகுத்தறிவு மற்றும் நாத்திக எண்ணம் படைத்த வங்காள இளைஞர்கள் இளய வங்காளம் (Young Bengal) எனும் சமூக சீர்திருத்த இயக்கத்தை நிறுவினர்.\nபிரம்ம சமாஜம் நிறுவிய முன்னோடிகளில் ஒருவர் கேசவ சந்திர சென்\nவங்காளத்தில் சமூக - சமயச் சீர்த்திருத்திற்காக இராசாராம் மோகன் ராய்யால் துவக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பு, வங்காளச் சமூக, கல்வி, சமய மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டது.[4] பின்னாளில் பிரம்ம சமாஜ உறுப்பினர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\n1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் வங்காள இலக்கியம் பெருமளவில் வளர்ச்சியுற்றது. கல்விக்கு அடித்தளமிட்ட இராசாராம் மோகன் ராய் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரை அடுத்து வந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத்சந்திர சட்டோபாத்யாயா, இரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் வங்காள இலக்கியத்தை விரிவுப்படுத்தினர்.[5]\nநோபல் பரிசு வென்றவரும், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய கீதங்களை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் மற்றும் கலைஞர் காஜி நஸ்ருல் இஸ்லாம்\nஇரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்திநிகேதன் எனும் கல்வி நிறுவனம் கல்வித் துறையை சீரமைத்தது.[6]\nசத்தியேந்திர நாத் போசு, அனில் குமார் கெயின் [7] பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, ஜகதீஷ் சந்திர போஸ், மேகநாத சாஃகா போன்ற அறிவியலாளர்கள் வங்காள மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர்.\nவங்காள வரலாற்று அறிஞரான ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்:[8]\nவங்காளத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், சமயம் மற்றும் சமூக எண்ணங்கள் மற்றும் கருத்துக்களில் அதிக புரட்சியை தூண்டியது ... கடவுளர்கள் மற்றும் தேவதைகள், அரசர்கள் மற்றும் ராணிகள் மற்றும் இளவரசர்கள் கதைகளிலிருந்து, வாழ்க்கையின் எளிய நடத்தை முறைகளைக கற்றுக் கொள்ளவேண்டும். மேலும் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்... ஒவ்வொரு புரட்சியிலும் மக்கள் வீரியத்துடன் கலந்து கொள்வது என்பது தற்போதைய ஆங்கிலேயர் ஆட்சி விதிவிலக்கு அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் வங்காள இலக்கிய இலக்கியத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் வரிசையில இராசாராம் மோகன் ராய், அட்சய குமார் தத், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தோரு தத், மைக்கேல் மதுசூதன் தத், ஹேம சந்திரா பானர்ஜி, ரமேஷ் சந்திர மஜும்தார், சத்யஜித் ராய் மற்றும் தீன பந்து மித்ரா உள்ளனர். தற்போதைய 20ம் நூற்றாண்டில், 1975 வரையிலான கால கட்டத்தில் வங்காள இலக்கியத்தில் முதல் முறையாக உரைநடை, வெற்று உரை, வரலாற்று புனைவுகள் மற்றும் நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன ...\nவங்காள மறுமலர்ச்சி காலத்தில் இந்து சமயத்திற்கும், ஆன்மீகத்திற்கும் தொண்டாற்றியவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள்; சைதன்யர், ராம்பிரசாத் சென், இராமகிருஷ்ணர், பரமஹம்ச யோகானந்தர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சகோதரி நிவேதிதை, அரவிந்தர், பக்தி சித்தாந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென் ஆனந்தமாயி மா மற்றும் பலர் ஆவார்.\nஇந்திய விடுதலை இயக்கத்திற்கு புத்துயிர்யூட்டி, விடுதலைப் போராட்டத்தை எழுச்சியூட்டியர்களில் குறிப்ப்பிட்டத்தக்கவர்கள்; உமேஷ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், சரத் சந்திர போசு, சித்தரஞ்சன் தாஸ், அரவிந்தர், ராஷ் பிஹாரி போஸ், கமலாதேவி சட்டோபாத்யாய், சுபாஷ் சந்திர போஸ், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஜத்தீந்திர நாத் தாஸ் மற்றும் குதிராம் போஸ்.\nவங்காள மறுமலர்ச்சிக்கு பங்களித்த நிறுவனங்கள்[தொகு]\nவில்லியம் கோட்டை கல்லூரி, (1800)\nகொல்கத்தா பள்ளி நூல் கழகம் (1817)\nஸ்காட்டிஸ் சர்ச் கல்லூரி (1830)\nகொல்கத்தா மருத்துவக் கல்லூரி (1835)\nமூட்டி லல் சீல்ஸ் பள்ளி & கல்லூரி (1842)\nஇராஜதானி கல்லூரி, கொல்கத்தா (1817)\nஇந்தியப் அறிவியல் பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, சிப்பூர் (1856)\nஇந்து மகளிர் கல்லூரி (1873)\nவங்காள மகளிர் கல்லூரி (1876)\nபயிடுதல் அறிவியலுக்கான இந்தியச் சங்கம் (1876)\nரிப்பன் கல்லூரி (1884) (தற்போது சுரேந்திரநாத் கல்லூரி)\nகல்விக்கான தேசியக் கழகம், வங்காளம் (1906) (தற்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்)\nவிசுவ பாரதி பல்கலைக்கழகம் (1921)\nமகாராஜா மனிந்திர சந்திர கல்லூரி (1941)\nசேத் அனந்தராம் ஜெய்புரியா கல்லூரி (1945)\nபன்னாட்டுத் தர தொடர் எண் 1741-4113.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bengali renaissance என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n19 ஆம் நூற்றாண்டில் இந்தியா\n20 ஆம் நூற்றாண்டில் இந்தியா\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/can-you-drink-too-much-green-tea-020128.html", "date_download": "2019-04-19T23:09:46Z", "digest": "sha1:4IESGQLOGMQYB23ZWVH6FFK6D75YXOY4", "length": 16356, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இத படிச்சதுக்கு பிறகும் நீங்க கிரீன் குடிச்சா உங்கள யார் காப்பாத்துவா? | Can You Drink Too Much Green Tea? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇத படிச்சதுக்கு பிறகும் நீங்க கிரீன் குடிச்சா உங்கள யார் காப்பாத்துவா\nஎல்லாரும் இப்போ உடம்பு குறைக்க பயன்படுத்தும் ஒரு முறை தான் இந்த க்ரீன் டீ பழக்கம். இப்பெல்லாம் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பது தான் பேஷனாகவும் மாறி வருகிறது. ஏன் டிவியில் கூட இதப் பத்தின விளம்பரம் தான் எங்கு பார்த்தாலும்.\nஅப்படிப்பட்ட இந்த க்ரீன் டீ பழக்கம் நல்லதா சிலர் நினைக்கிறார்கள் கிரீன் உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். இதய நோயைத் தடுக்கும். நமக்கு எந்த வியாதியும் வராது என்று. ஆனால் கிரீன் அதிகம் குடித்தால் கல்லீரல் பாதிக்கும் என்பது எத்தனைபேருக்குத் தெரியும். இதனால் என்ன பயன் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியுமா. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nக்ரீன் டீயில் ��ரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக குடித்தால் அதுவும் நச்சு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள். இதுள்ள சில கெமிக்கல் கலவைகள் நம் உடலில் நச்சுக்களை உண்டாக்குகிறது.\nஇந்த க்ரீன் டீயில் உள்ள காஃபைன், ப்ளூரின் மற்றும் ப்ளோனாய்டுகள் நமக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை அதிகமாக குடிக்கும் போது கல்லீரல் பாதிப்பு கூட ஏற்படுகிறது. இதிலுள்ள டானின்கள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான போலி அமிலம், விட்டமின் பி போன்றவற்றை உடல் உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. எனவே இதை சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியம். எனவே மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நமக்கு நல்லது. மேலும் மற்ற பொருட்களுடன் இது வினைபுரிந்து செயல்படவும் வாய்ப்புள்ளது எனவே கவனமாக பயன்படுத்த வேண்டும்.\nக்ரீன் டீயில் உள்ள காஃபைன் அளவானது பிராண்ட் பெயரை பொருத்து அமைகிறது. தோராயமாக ஒரு கப் க்ரீன் டீ யில் 35 மில்லி கிராம் அளவிற்கு காஃபைன் இருக்கும். அதிகமான காஃபைன் அருந்தும் போது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்த அதிகரிப்பு, இன்ஸோமினியா, நடுக்கம் ஏன் சில சமயம் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு மனிதன் 200-300 கிராம் அளவிற்கு காஃபைன்யை சமாளிக்க இயலும்.\nWebMD கூற்றுப்படி இளைய வயதை அடைந்தவர்க்கான காஃபின் அளவு 150 - 200 மில்லி கிராம் அளவு இருந்தால் கூட மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. காபி, காஃபைன் பானங்கள் எல்லாம் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.\nதேநீரில் இயற்கையாகவே ப்ளூரின் அதிகமாகவே உள்ளது. எனவே அதிகப்படியான க்ரீன் டீ குடிக்கும் போது அதிகமான ப்ளூரின் நமது உடலுக்குள் சென்று வளர்ச்சி தாமதம், எலும்பு நோய், பல் பிரச்சினைகள் என்ற எண்ணற்ற பிரச்சினைகளை வழி வகுக்கிறது.\nக்ரீன் டீயில் உள்ள ப்ளோனாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருப்பதால் நமது செல்களை பாதிப்பிலிருந்து காக்கிறது. ஆனால் அதிகப்படியான ப்ளோனாய்டுகள் நமது உடல் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. இதனால் அனிமியா (இரத்த சோகை) போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வழக்கமாக நாம் அருந்தும் க்ரீன் டீயின் அளவு கூட நாம் உண்ணும் உணவிலிருந்து 70% இரும்புச் சத்து உறிஞ்சலை தடுக்கிறது என்று லினு பவுலிங் அறக்கட்டளை கூறுகிறது.\nக்ரீன் டீ குடிக்கும் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீக்கு மேலாக குடிப்பது தவறு என்கிறார்கள். அதிலும் கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேலாக குடிக்காதீர்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.\nநீங்கள் உடம்பை குறைக்க முற்பட்டு அனிமியா போன்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிகமான தண்ணீரில் கொஞ்சமாக க்ரீன் டீ கலந்து குடியுங்கள். அளவாக குடித்தால் நலமாக வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMar 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/tiruchendur-vibhuti-leaves-benefits-333872.html", "date_download": "2019-04-19T22:21:16Z", "digest": "sha1:3SLOBJWF6VH76DLMFNZLYPCHGN7BNSOL", "length": 20663, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "கந்த சஷ்டி ஸ்பெஷல்: தீராத நோய்களை தீர்க்கும் திருச்செந்தூரின் பன்னீர் இலை விபூதி | Tiruchendur Vibhuti Leaves benefits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n5 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n6 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான ப��ில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகந்த சஷ்டி ஸ்பெஷல்: தீராத நோய்களை தீர்க்கும் திருச்செந்தூரின் பன்னீர் இலை விபூதி\nதூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம், தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. முருக பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் இந்த நேரத்தில் பன்னீர் இலை விபூதியைப் பற்றியும், தேவர்களே பன்னீர் மரங்களாக மாறி செந்தூரில் அருள்பாலிக்கும் அதிசயத்தையும் அறிந்து கொள்வோம்.\nசூரபத்மனுடன் போரில் வென்று மயிலாகவும், சேவலாகவும் தன்னுடன் வைத்துக்கொண்டவர் முருகப்பெருமான். திருச்செந்தூர் திருத்தலம் ஜெயந்திபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத் தலத்தில் தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nமுருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். கடற்கரையில் அசுரர்களை வதம் செய்த பின்னர் முருகப் பெருமான் திருச்செந்தூரில் ஜெயந்திநாதராக, சுப்ரமணியராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முருகனின் பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின என்கிறது புராணம்.\nசூரபத்மனை வதம் செய்து முடிந்த பின் போய் காயங்கள் ஆறவேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம். தாரகாசுரனை வதம் செய்தவனே வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.\"ஆ���ி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nமந்திர சக்தி நிறைந்த பன்னீர் இலைகள்\nபோர் முடிந்த பின்னர் அசுரர்களை எதிர்த்து போரிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். எனவேதான் பன்னீர் மர இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.\n350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.\nதாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி. திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.\nமாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்\nகந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா\nகந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதிர��ச்செந்தூர் முருகனை மச்சான் சாமி என்றழைக்கும் மீனவர்கள் ஏன் தெரியுமா\nசிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர் - முகத்தில் துளிர்க்கும் வியர்வை\nகந்த சஷ்டி - திருச்செந்தூரில் நாழிக்கிணறு போல எத்தனை தீர்த்தம் இருக்கு தெரியுமா\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nகந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - 13ல் சூரசம்ஹாரம்\nகந்த ஷஷ்டி 2018: உடல் ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாட்கள் - விரத பலன்கள்\nகந்த சஷ்டி 2018: சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அர்த்தம் தெரியுமா\nதிருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நவ. 8ல் கொடியேற்றம் - 13ல் சூரசம்ஹாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/2:bindu-vinod", "date_download": "2019-04-19T22:26:00Z", "digest": "sha1:CCAMEABKFIBJFPWX4D7XKMVPJPWBFHMP", "length": 14498, "nlines": 265, "source_domain": "www.chillzee.in", "title": "Author Bindu Vinod", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14 - RR [பிந்து வினோத்] 02 March 2019 Tamil Thodar Kathai 2984\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - ஆதி [பிந்து வினோத்] 14 February 2019 Tamil Thodar Kathai 2550\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்] 31 January 2019 Tamil Thodar Kathai 2177\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] 28 January 2019 Tamil Thodar Kathai 2913\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்] 17 January 2019 Tamil Thodar Kathai 2350\n2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்] 15 January 2019 Tamil Thodar Kathai 2627\n2019 புத்தாண்டு சிறப்பு 'பிந்து வினோத் சீக்ரட் ஃபார்முலா' - பிந்து வினோத் 01 January 2019 General 377\nநாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி] 14 December 2018 Naam paditthavai 382\nநாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி] 13 December 2018 Naam paditthavai 397\n2018 - தீபாவளி சிறப்பு சிறுகதை - நீ காற்று... நான் மரம்... - பிந்து வினோத் 06 November 2018 Tamil Short Stories 1724\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05 - ஆதி 10 August 2018 Tamil Thodar Kathai 2395\nநாம் படித்தவை - 08 - நிலவினில் சிறகடிப்போம் – அகிலா ரூபன் [ பிந்து வி] 31 July 2018 Naam paditthavai 766\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108350", "date_download": "2019-04-19T22:51:04Z", "digest": "sha1:FWWRQG3J2XMB5XZ66PATZVJ4PRKOD5LJ", "length": 24458, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழைய யானைக் கடை", "raw_content": "\n« ஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்\nசமீபத்தில் வெளியாகி நான் வாசித்த நூல்களில் ஒன்று காலச்சுவடு வெளியீடான கவிஞர் இசையின் பழைய யானைக் கடை எனும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் . தொல்காப்பியம் முன்வைக்கும் எண்வகை மெய்ப்பாடுகளில் நகை என்பதே முதல் மெய்ப்பாடு . [ அதற்கான உதாரண கவிதை எதுவும் தொல்காப்பியம் சுட்டவில்லை என ஆ இரா வெங்கடாஜலபதி தெரிவிக்கிறார் ]. சங்கம் முதல் இன்று வரை தீவிர தமிழ் இலக்கிய கவிதைகள் எனும் வெளிக்குள் தொழில்பட்ட நகை எனும் மெய்ப்பாடு காண ,அது காட்சி கொள்ளும் இடம் தேடியே இந்த நூலில் இசை தனது பயணத்தை மேற்கொள்கிறார் .\nஇசையின் ஆய்வு நோக்கம் . சங்க காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை தீவிர தமிழ்க் கவிதைப் பரப்பில் நிகழ்ந்திருக்கும் நகை ��னும் மெய்ப்பாடுக்கான வெளிப்பாட்டு சான்றுகள் . தான் ”எதை” நகை என்றும் விளையாட்டு என்றும் கருதுகிறாரோ அதை [மிகவும் கறாராக அன்றி ] சற்றே கோடிட்டு காட்டிவிட்டு , அந்த ஆய்வு நோக்கி சென்ற காரணத்தயும் குறிப்பிட்டு விட்டு , அவரே சொன்னது போல ,இந்த சாம்பிள் சர்வே நூலுக்குள் நுழைகிறார் .\nஅறிமுக வாசகர்களையும் கணக்கில் கொண்டு , அகப்பாடல்கள் ,புறப்பாடல்கள் ,நீதிநூல்கள் ,காப்பியங்கள் ,பக்தி இலக்கியங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,கம்பராமாயணம் ,தனிப்பாடல்கள் என பாரதி காலம் வரை , அனைத்து வகைமைகளின் கவிதைகளில் இருந்தும் சிலவற்றை முன் வைத்து ,அவற்றின் பின்புலத்தை அழகியலை அறிமுகம் செய்து விட்டு ,அதன் இறுதியில் தனது ஆய்வு வழியே கண்டடைந்த கவிதைகளை முன்வைக்கிறார் . பாடலுக்கான உரைகளை அவரே அவரது பாணியில் எது கோடிட்டு காட்டப் பட வேண்டுமோ அதை மையப்படுத்தி [சம்பிரதாயபடி பெரியவா எல்லோர் வசமும் மாப்புகேட்டுவிட்டுத்தான்] எழுதி இருக்கிறார் . உதாரணம்\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nகூன்கையர் அல்லா தவர்க்கு .\nகயவர்கள் ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள் .யாருக்கு எனில் அவரது செவிட்டிலேயேஅடித்து அதை உடைக்கும் வல்லமை இல்லாதவருக்கு .\nஅதாவது செவிட்டிலேயே நாலு போடு .தானா தருவான் என்கிறார் அய்யன் .\nசங்க கவிதைகளில் துவங்கி ,பாரதி ,நா.பிச்சமூர்த்தி ,ஆத்மாநாம் ,சி .மணி ,ஞானக்கூத்தன் ,மௌனி ,சுந்தர ராமசாமி ,தேவதச்சன் , தேவதேவன்,கலாப்ரியா ,சமயவேல் ,சுகுமாரன் ,விக்ரமாதித்தன் ,யுவன் சந்திரசேகர் ,மகுடேஸ்வரன் ,கரிகாலன் ,மனுஷ்ய புத்ரன் ,ஷங்கர் ராமசுப்ரமண்யன் ,பெருந்தேவி ,லீனா மணிமேகலை ,முகுந்த் நாகராஜன் ,இளங்கோ கிருஷ்ணன் ,வெய்யில் ,கண்டராதித்தன் ,செல்மா ப்ரியதர்ஷன் ,நரன் ,லிபி ஆரண்யா ,போகன் ஷங்கர் ,சபரிநாதன் ,பேயோன் ,கதிர்பாரதி , [இந்த கறார் ஆய்வாளரின் சுயமதிப்பீட்டின் படி கவிஞர் இசை] என இந்த கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதைகளில் ,அதன் நகை வழியே அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் குறித்து பேசி இருக்கிறார் .\nஇவை எது ஆக சிறந்த கவிதைகள் எனும் வரிசை அல்ல .கவிதையில் விளையாட்டு தொழில்படும்போது அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் சார்ந்தே இந்த ஆய்வு என இசை தெளிவாகவே சொல்லி விடுகிறார் . விளையாட்டு எனும் கருதுகோளுக்கு வரையற�� அளித்து விட்டு ,அந்த வரையறை கொண்டு பலவற்றை கேள்வி கேட்கிறார் .உதாரணமாக தேவதச்சனின் ஹையா ஜாலி கவிதையை , இந்தக் கவிதைக்குள் வார்த்தைகளாக மட்டுமே இருக்கிறது இந்த ஹையா ஜாலி . வாசகனுக்கு எங்கே ஐயா கிடைக்கிறது அந்த ஜாலி என வினவுகிறார் . [எனது சொற்களில் எழுதி இருக்கிறேன் இசையின் சொற்கள் வேறு ] . சங்க கவிதைகள் முதல் பாரதி வரை ,”அன்று” நகை என முன்வைக்கப்பட்ட பல ”இன்று ” காலாவதி ஆகிவிட்ட நிலையை சுட்டுகிறார் .\nஇந்த நூல் பேசும் பொருள் சார்ந்து ஒரு கவிதை வாசகன் இதுவரை தவறவிட்ட பல்வேறு அவதானங்களை மீட்டுக்கொள்ள இயலும் .உதாரணமாக இந்த நூலில் வாணிஸ்ரீ நீ வரவேண்டாம் ,மற்றும் பேன் புராணம் என்ற மனுஷ்ய புத்திரனின் இரண்டு கவிதைகள் குறித்து பேசப்படுகிறது .மனுஷ்யபுத்திரன் கவிதைகள் அதன் பேசு பொருள் சார்ந்து ,பெரும்பாலும் ஒரே உணர்வை மீள மீள வெவ்வேறு தருணங்களில் நுண்மையாக சொல்வதன் வழியே தனது ”வித்தியாசங்களை ”[வேரியேஷன்] தக்கவைத்துக் கொள்கிறது .\nஇந்த நிலையில் மேற் சொன்ன இரண்டு கவிதைகளும் அதற்குள் தொழிற்படும் நகை எனும் மெய்ப்பாடு காரணமாகவே , தன்னியல்பாக தனக்கேயான வெவ்வேறு களங்களையும் , தருணங்களையும் ,ஆழத்தையும் ஈட்டிக் கொள்கிறது என்பதை இசையின் இந்த நூல் வழியே ஒருவர் அவதானிக்க இயலும் .கவிதைக்குள் இசை வரையறை செய்யும் விளையாட்டு தொழில்படுகையில் அது புதிய சாத்தியங்களை நோக்கி பாயும் இந்த நிலை மீதே இந்த நூலில் இசை கவனம் குவிக்கிறார் .\nஇந்த நூலில் தனது ஆய்வுக்களத்தின் குறுகல், அதன் காரணமான விடுபடல்கள் , நகை , விளையாட்டு இவை குறித்த தனது வரையறைகள் பிறருக்கு ஏற்பு அற்றதாக இருக்கலாம் என்பன போன்ற எல்லைகளை சுட்டிக்காட்டிவிட்டே இசை இந்த ஆய்வுக்குள் நகர்ந்தாலும் இவற்றைக் கடந்து இந்த நூல் ஒரு விமர்சன உரையாடலை துவக்க தேவையான ”ஒன்றை” தன்னுள் கறாராக அன்றி ஒரு கோடி காட்டலாக மட்டுமே தனக்குள் கொண்டிருக்கிறது .\nவெள்ளிவீதியில் இருந்து அம்மை வழியே பெருந்தேவியைத் தொட்டு முறியும் ஒரு பொன்மின்னலைப் பார்ப்பதில் கவிதை வாசகனாக நான் களிப்பேருவகை அடைகிறேன் .கபிலரையும் ,காளமேகத்தயும்,கலாப்ரியாவையும் ,காலத்தச்சனையும் ஒன்றாக சுற்றிக்கட்டியதில் இந்த கயிற்றுக்கு மிக்க மகிழ்ச்சி\nஎன தனது முன்னுரையில் இசை தெரிவிக்கிறா��் .\nஎனில் இசை கவிதைகளில் ”விளையாட்டு” என தான் முன் வைக்கும் கருதுகோளை திட்டவட்டமாக கறாராக முன் வைத்திருக்க வேண்டும் . அப்போதுதான் அந்த கருதுகோளில் எந்த அலகு கபிலன் முதல் கலாப்ரியா வரை ஒன்றாக கட்டிவைக்கும் இழையாக செயல்படுகிறது என ஒரு வாசகன் ஆராய இயலும் .\nபாரதி காலம் வரை கவிதைகள் பொதுவில் வைத்து நடிக்கவும் பாடவும் செய்யப்பட்டன அதற்கான யாப்பு முறை கணக்குகள் அதற்க்கு உண்டு . பாரத்திக்குப் பிறகு நவீன கவிதைகள் இந்த மரபின் தளைக் கூறுகளை உதறி ,மௌனம் கூடிய அந்தரங்க வாசிப்புக்குள் நகர்ந்தது . இந்த தாவலில் இந்த நகை எனும் மெய்ப்பாடு கடந்து வந்தது என்ன எனும் வினாவை ,இசை தனது வரையறையை கறாராக முன் வைத்திருந்தால் மட்டுமே அதைக் கொண்டு ஆராய இயலும் .\nஅடுத்து சங்ககாலம் முதல் இன்றைய உலகமய சூழல் வரை தமிழ் நிலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் தத்துவ வளர்ச்சிகள் , இவற்றின் வழியே தமிழ் கவிதை மரபில் இந்த நகை எனும் மெய்ப்பாடு,அதன் வெளிப்பாடு இதில் நிகழ்ந்த நுண்ணிய மாற்றம் என்ன இதையும் தெளிவான கருதுகோள் கொண்டே ஆராய இயலும் .\nஅனைத்துக்கும் மேல் இந்த ”விளையாட்டு ”ஒரு தனித்த நிலைப்பாடாக நின்று ,அது தொழிற்படும் ஒவ்வொரு களங்களிலும் ,உணர்வு நிலைகளிலும் வழியே அந்த கவிதைக்கு அது சேர்க்கும் செழுமை . உதாரணமாக இந்த நூலில்\nவா ஒரு கப் காஃபி சாப்பிடலாம்\nஅதற்குள் இறங்க சொல்லுகிறாள் அம்மா\nஎன இரு கவிதைகள் விவாதிக்கப் படுகிறது . முன்னதில் சமூகத் தடை ,அதன் அடுக்குகள் ,பின்னதில் பால்யம் எனும் நிலை மீது பெரியவர்களின் ஆதிக்கம் அதன் நிலைகள் இவை பேசப்படுகிறது . எனில் இந்த விளையாட்டு ஒரு பால்யத்தின் பார்வையில் நின்று ,காதலன் ,மத்திம வயது லௌகீகன் ,புரட்சியாளன் என ஒவ்வொரு பார்வையில் நின்று அது எவ்வாறு அக் கவிதையின் அடுக்குகளுக்கு வளம் சேர்க்கிறது, சுந்தர ராமசாமி கட்டுரைகளில் துள்ளும் பகடியும் நகையும் ஏன் கவிதைகளில் அதே வீரியத்துடன் வெளியாக வில்லை என்பதைஎல்லாம் வாசகர் இந்த நூலைக் கொண்டு வினா எழுப்பி அணுகி அறிய எத்தனை எளிய ஆய்வு நூல் ஆகிலும் அதில் கறார் வரையறை இருந்தால் மட்டுமே சாத்தியம் .\nநகை ,மீறல் ,துடுக்கு ,விளையாட்டு என நான் சொல்வது உங்களுக்கு ஏற்பு அற்ற ஒன்றாக இருக்கலாம் என இசை நழுவலாக சொல்லி நகர்கிறார் .மாறாக இத�� எனது வரையறை ,இந்த வரையறையில் நின்று இப்படி ஒரு கோணத்திலும் நமது கவிதைகளை அணுக இயலும் என திட்டவட்டமாக சொல்லி இருக்க வேண்டும் .\nமற்றபடி தலைப்பு துவங்கி சான்றாதாரங்கள் பட்டியல் வரை சுவாரஸ்யமாக இந்த நூலை வாசிக்க வைப்பது இசை எனும் மீறலும் குறும்பும் கொண்ட ஆளுமையின் மொழி நடை .அவருக்கு என்றும் என் அன்பு .\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\n'வெண்முரசு' - நூல் ஒன்று - 'முதற்கனல்' - 1\nஇன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=6", "date_download": "2019-04-19T22:17:19Z", "digest": "sha1:I7EQTSTITK6PF222JAM2SXKG3XQTXFQH", "length": 25981, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "சாதுரியன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nபாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்\nசெய்திகள் டிசம்பர் 13, 2018டிசம்பர் 15, 2018 சாதுரியன் 0 Comments\nவடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனவே, படையினர் வெளியேறியுள்ள இடங்களில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். […]\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nசெய்திகள் டிசம்பர் 6, 2018டிசம்பர் 11, 2018 சாதுரியன் 0 Comments\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக���க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் […]\nசிறப்புத் தளபதி சூசையின் சகோதரர் சிவலிங்கம் ஐயா காலமானார்\nசெய்திகள் நவம்பர் 29, 2018டிசம்பர் 2, 2018 சாதுரியன் 0 Comments\nவிடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் இயற்கைச்சாவு அடைந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு […]\nகூட்டுப்படைகளின் பிரதானி ரவீந்திர கைது\nசெய்திகள் நவம்பர் 28, 2018டிசம்பர் 2, 2018 சாதுரியன் 0 Comments\nநீதிமன்றத்தில் ஆஜராகிய கூட்டுப்படைகளின் பிரதானியான அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nகூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2018நவம்பர் 24, 2018 சாதுரியன் 0 Comments\nதமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென […]\nரணிலுக்கு வெள்ளையடிப்பதே கூட்டமைப்பின் வேலை\nசெய்திகள் நவம்பர் 21, 2018நவம்பர் 22, 2018 சாதுரியன் 0 Comments\nதமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதுக்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த் தொடர்டர்புடைய செய்திகள் அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தவர்களே படுகொலை செய்யப்பட்டனர் – கஜேந்திரகுமார் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புலிகள் செய்த தவறு இதுதான் – கஜேந்திரகுமார் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் […]\nவிட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு\nசெய்திகள் நவம்பர் 17, 2018நவம்பர் 20, 2018 சாதுரியன் 0 Comments\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் சம்பந்தியானார் மகிந்த தங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும் பின்னர் மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த […]\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nசெய்திகள் நவம்பர் 14, 2018நவம்பர் 16, 2018 சாதுரியன் 0 Comments\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நே���ங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தொடர்டர்புடைய செய்திகள் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை – சிங்கக்கொடி சம்பந்தன் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததில் தனக்கு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருப்பாரா என்பதே சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் […]\nகட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்\nசெய்திகள் நவம்பர் 2, 2018நவம்பர் 7, 2018 சாதுரியன் 0 Comments\nகட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை தொடர்டர்புடைய செய்திகள் அமெரிக்காவுக்கு செல்ல நாமலுக்கு அனுமதி மறுப்பு ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் வானூர்தி மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரைப் நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்சவுக்கு தமிழர்களுக்கு பயந்து தனது லண்டன் பயணத்தை இரகசியமாகப் பேணிவரும் நாமல் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் வானூர்தி மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரைப் நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்சவுக்கு தமிழர்களுக்கு பயந்து தனது லண்டன் பயணத்தை இரகசியமாகப் பேணிவரும் நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், […]\nபோர் முடிந்ததாக கூறும் சிறீலங்கா அரசு சினாவிடமிருந்து 6 விமானங்களை வாங்கியுள்ளது\nசெய்திகள் மே 20, 2018மே 21, 2018 சாதுரியன் 0 Comments\nசீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர�� பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான […]\nரணிலிடம் முடியாது என்ற மைத்திரி\nசெய்திகள் ஏப்ரல் 7, 2018 சாதுரியன் 0 Comments\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த தொடர்டர்புடைய செய்திகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி கிடையாது – சிறிலங்கா பிரதமர் இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை-ரணில் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட சிறீலங்கா பிரதமர் […]\nசெய்திகள் பிப்ரவரி 19, 2018பிப்ரவரி 20, 2018 சாதுரியன் 0 Comments\nதேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் அன்னையர். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ் அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் […]\n1 2 … 11 அடுத்து\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகா��ியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/15238-annachi-kondadu-lyrical-video-from-paris-paris.html", "date_download": "2019-04-19T23:10:51Z", "digest": "sha1:UYAJ6F5POCYOVUHUQRAFLOEXKCFPXDFA", "length": 4774, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ | Annachi Kondadu Lyrical video from paris paris", "raw_content": "\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடலின் டீஸர்\n‘90எம்எல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃப்ரெண்டி டா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஸ்ரீதேவி பங்களா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர்\nஅஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி\n‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் ஆர்ஜே பாலாஜி\n‘இந்தியன் 2’ படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nகாஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர்\nதாமதமானது 'இந்தியன் 2' படப்பிடிப்பு\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nஇசைக் கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி\nசாஹலின் ஆர்ப்பரிப்பான 6 விக்கெட்: சுவாரஸ்யமான 6 தகவல்கள்\n'பேட்ட' vs 'விஸ்வாசம்': வசூல் அறிவிப்பு மோதலைத் தொடர்ந்து ஒரு ருசிகர மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028004.html", "date_download": "2019-04-19T22:51:25Z", "digest": "sha1:RV5ZJQDYFDUD2NLZ6MI3HW2YSAXPALGV", "length": 5959, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்\nகலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்\nநூலாசிரியர் முனைவர் சு. ஏழுமலை\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப���பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும், முனைவர் சு. ஏழுமலை, பாவை பப்ளிகேஷன்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉயரப் பறத்தல் அதிகாலை இருட்டு நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nசிவந்த மண் அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் போரும் அமைதியும்\nதமிழக வரலாறும் பண்பாடும் சிவப்பு கம்பளம் குடற்புண் மூட்டு வலிக்கு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/VNPS.html", "date_download": "2019-04-19T23:28:44Z", "digest": "sha1:HZBP2S2KKN4VIFLZNIZ5X4ZFUX6AQ5SF", "length": 7179, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே\nவலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே\nநிலா நிலான் March 20, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதிய வரி அறவீடுகள் தொடர்பாக சந்தை வளாகத்தில் பிரதேச சபையால் ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்வயிட்டதன் பின்னர், சந்தைக்கு வெளியே இந்த போராட்டத்தை வியாபாரிகள் முன்னெடுத்திருந்தனர்.\n“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே”,ஊழல் அரசியல் பெருச்சாளிகளே வரிச் சுமையை மக்கள் மீது திணிக்காதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலில் மூழ்கி 30510பேர் பலி \n2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச க...\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமுகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம...\nஎரிந்தது 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்றே-டாம் தேவாலயம்\nபிரான்ஸ் தலை���கர் பாரிசில் உள்ள 850 ஆண்டு பழமையான Notre Dame cathedral என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. ...\nபிரித்தானியா வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவலைத்தளம் மூலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து அவுஸ்திரேலியா யேர்மனி விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா மருத்துவம் விஞ்ஞானம் டென்மார்க் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/17_17.html", "date_download": "2019-04-19T22:49:15Z", "digest": "sha1:BWIVTUCW3RJ2TA7BHPINPG5YO2FT6P24", "length": 7723, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "காவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / காவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்\nகாவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்\nகாணும் பொங்கல்: சென்னையில் பலத்த பாதுகாப்பு... தாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார் தொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ் கும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்... தாய் மதம் திரும்புவோருக்கு பாத பூஜை செய்ய காத்திருக்கும் ஹிந்து சாமியார் தொலைபேசி ஒட்டு கேட்ட விவகாரம்- சிபிஐக்கு நோட்டீஸ் கும்பமேளா- இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்... காங்கிரசுடன் கூட்டணி இல்லை- சீதாராம் யெச்சூரி தமிழகம் பொது காவல் நிலையங்களில் வாட்ஸ் ஆப் குரூப்: டி.ஜி.பி., உத்தரவு Newstm Desk | Last Modified : 16 Jan, 2019 11:00 pm wattsapp-groups-in-tn-police தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களை அமைக்க, தமிழக டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லது சப் - இன்ஸ்பெக்டர்கள் குரூப் அட்மின்களாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதிகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகள், காவல் துறையை சேர்ந்தோர் ஆற்றும் நற்பணிகள், சேவைகள் போன்றவற்றை அதில் பதிவேற்றம் செய்து, அதை வாட்ஸ் ஆப்பில் பகிரவும் டி.ஜி.பி., அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த சுற்றிக்கை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%5C%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-04-19T23:08:40Z", "digest": "sha1:3S6NLXNWGBN7USK7VWEBHWR24LGRAO64", "length": 11281, "nlines": 231, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (85) + -\nவானொலி நிகழ்ச்சி (43) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை வானொலி (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கம் (1) + -\nகலந்துரையாடல் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்த���ி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாக���ருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுகில்வண்ணன் (1) + -\nமுத்து மீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயாழ் சீலன் (1) + -\nரேணுகா, துரைசிங்கம் (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவெற்றிச்செல்வி (1) + -\nஷோபாசக்தி (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/37/", "date_download": "2019-04-19T23:10:21Z", "digest": "sha1:4EZ6YVP5ET7PPNKRUECWPWAL7XV4X7SN", "length": 34817, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரதான செய்திகள் | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்… – சிறப்பு பதிவு“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது..............” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் [...]\nஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு விளையாடிய அனந்தி சசிதரன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன்)• அனந்தியின் 'எடுபிடி' ஒருவனால் ஏமாற்றி சீரழிப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட அபலைப்பெண் ஒருவரின் சோகக்கதை.... • காதலித்த குற்றத்திற்காக ''விபச்சாரி'' [...]\nமகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் ���ுயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\n -கலையரசன்சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பாகம்-1)• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் [...]\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன -கலையரசன்ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் [...]\nபிரபாகரனைக் காப்பாற்ற புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல்: மாங்குளம் காட்டுக்கு பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சி – கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அப்போதைய பாதுகாப்புச் [...]\nமைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே\nஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இருவாரங்களே இருக்கின்ற போதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்துவதற்கு தயங்கி வருகின்றது. அதற்கான காரணமாக சரியான தெளிவுபடுத்தல்கள் இன்றி\nமாட்டிக் கொண்ட மு.கா. – எம்.எஸ்.எம் ஐயூப் (கட்டுரை)\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்று, மு.கா.வின். முடிவு நாளை, முடிவின்றி மு.கா., அதி உயர் பீட கூட்டம் முடிவு, முடிவெடுக்கும் அதிகாரம் மு.கா. தலைவரிடம்,\nபாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி\nபிரபாகரனின் காட்ட���க்கொடுப்பு: தமிழ்ச்செல்வன் படுகொலை நடந்தது எப்படி\nகொழும்பு: விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல் வனும், மற்றத் தலைவர்களும் துல்லியமான இலங்கை ராணுவக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய\nஜனாதிபதித் தேர்தல்; தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி\nநமது அர­சி­யலில் இது வசியம் செய்யும் காலம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு வசிய மருந்து வேலை செய்யும். வசியம் செய்­யப்­ப­டு­ப­வர்­களைப் போல வசியம் செய்­ப­வர்­க­ளுக்கும் ஒரு மருந்து இருக்­கவே\nஆட்சிமாற்றமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதன்மையான இலக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் அலரிமாளிகையில் அதிகாரம் செலுத்துவதை தடுப்பதாகும். இந்த ஒரு இலக்கிற்காகவே தென்னிலங்கையின் முரண்பட்ட சக்திகள் அனைத்தும்\nதற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில்\nபொது எதிரணியிடம் 10 கேள்விகள்\nஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசு எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதேசமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்\nகுடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்\nசமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத்\nவெற்றி பெறுமா சந்திரிக்காவின் திட்டம்\nஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்­டணிக் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் விரக்­தியும் தற்­போ­தைய அரசாங்கத்தின் ஆணி­வே­ரையே ஆட்­டம்­காண வைத்­தி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்ளிட்­ட­வ��்­களின்\n) -புருஜோத்தமன் (கட்டுரை )\nமைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம்\nஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவாரா அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்பாரா என்பதும்தான் தற்போது எல்லோருடைய பேச்சாகவும் உள்ளது.\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்\n2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை\nஇறுதிக்கட்ட காய்நகர்த்தல்கள் – ரொபட் அன்டனி (சிறப்பு கட்டுரை)\nஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என்று உயர்­நீ­தி­மன்றம் ஏக­ம­ன­தாக ஆலோசனை வழங்­கி­யுள்ள நிலையில் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில்\nஜனாதிபதித் தேர்தலில்.. வட,கிழக்கு தமிழர்களின் ஐந்தரை இலட்சம் வாக்குகள் யாருக்கு\nஎதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5\nதவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன் மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது\nஅல்லேலுயா x கோவிந்தா உலகப் போர்\nகடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை பற்றி சொல்லி இருந்தேன். பல\nதுருக்­கியின் திரு­கு­தாளக் கொள்­கையும் ஐ.எஸ். அமைப்­பிற்கு எதி­ரான போரும் -(கட்டுரை)\nஅண்­மைக்­கா­லங்­க­ளாக ரஷ்­யா­ விற்கு இணை­யாக அல்­லது ஒருபடி மேலாக மேற்கு நாட்டு ஊட­கங்­களில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­படும் ஒரு நாடாக துருக்கி இர��க்­கின்­றது. மேற்­கு­லகப் பத்தி எழுத்­தா­ளர்கள் துருக்கி\nவன்முறையே வரலாறாய்… பகுதி – 5 (தொடர் கட்டுரை)\nஇன்றைய இஸ்லாமிய ‘கல்வியாளர்களும்’, வரலாற்றாசிரியர்கள் என அறியப்படுபவர்களும் (இவர்களில் பலர் முஸ்லிம்கள் அல்லாத முற்போக்கு வேடமிடும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்), மத்திய கால இந்தியா மற்றும் உலகின்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசி���ல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct097.php", "date_download": "2019-04-19T23:01:24Z", "digest": "sha1:PF7YHPRDDXOAKLI35RVLJSG77QIUYEXT", "length": 14683, "nlines": 108, "source_domain": "shivatemples.com", "title": " சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - Swarnapureesar Temple, Thirukaduvaikaraiputtur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது இத்தலம் ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)\nசிவஸ்தலம் பெயர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது ஆண்டாங்கோவில் என்று வழங்குகிறது)\nஇறைவி பெயர் சிவாம்பிகை, சொர்ணாம்பிகை\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகுடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.\nகும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக\nஆண்டாங்கோவில் செல்லும் வழி வரைபடம்\nஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் - திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கோடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து அநேக தூணகளுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.\nஇத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை \"கடுவாய்க்கரைத் தென்புத்தூர்\" என்று குறிப்பிடுகிறார்.\nஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்\nஅருத்த னையடி யேன்மனத் துள்ளமர்\nகருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய\nதிருத்த னைப்புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே.\nயாவ ருமறி தற்கரி யான்றனை\nமூவ ரின்முத லாகிய மூர்த்தியை\nநாவின் நல்லுரை யாகிய நாதனைத்\nதேவனைப் புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே.\nஅன்ப னையடி யாரிடர் நீக்கியைச்\nசெம்பொ னைத்திக ழுந்திர���க் கச்சியே\nநம்பனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே.\nமாத னத்தைமா தேவனை மாறிலாக்\nகோத னத்திலைந் தாடியை வெண்குழைக்\nநாதனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே.\nகுண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட்\nகொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக்\nபந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட\nமைந்த னைம்மண வாளனை மாமலர்க்\nகந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்\nஎந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.\nஉம்ப ரானை உருத்திர மூர்த்தியை\nஅம்ப ரானை அமலனை ஆதியைக்\nகம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்\nஎம்பிரானைக் கண்டு இன்பம தாயிற்றே.\nமாசார் பாச மயக்கறு வித்தெனுள்\nநேச மாகிய நித்த மணாளனைப்\nஈச னேயென இன்பம தாயிற்றே.\nஇடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு\nகடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே\nகடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்\nபடவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.\nஅரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட்\nடிரக்க மாகி அருள்புரி யீசனைத்\nதிரைக்கொள் நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்\nஇருக்கு நாதனைக் காணப்பெற்று உய்ந்தேனே.\n\"கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்\" என்று திருநாவுக்கரசர் இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.\nகடுவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்\nகோபுர வாயில் நுழைந்து தோற்றம்\nசொர்ணபுரீஸ்வரர் சந்நிதி செல்லும் வழி\nசொர்ணாம்பிகை சந்நிதி செல்லும் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/kutttti-ktait-tokuppu/", "date_download": "2019-04-19T23:13:03Z", "digest": "sha1:QRLH7VJTAD2OYPCVC7S3GVFDKYXCJLS5", "length": 2920, "nlines": 53, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - குட்டி கதைத் தொகுப்பு", "raw_content": "\nHome / Blogs / குட்டி கதைத் தொகுப்பு\nஎனக்குப் பிடித்த தமிழ் குட்டிக் கதைகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன். இவை நான் எழுதிய கதைகள் அல்ல. நான் படித்த கதைகளில் சிறந்த நீதியோ அல்லது சுவாரசியமான திருப்பமோ அல்லது நகைச்சுவை மிகுந்த கட்டங்களோ இருந்தால் அந்தக் கதை இந்தத் தொகுப்பில் இருக்கும். எனது சொந்த நடையில் மறுபடியும் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் என் தமிழ் எழுத்துப் பயிற்சிக்கும் பெரிதும் உதவின. பல சமயங்களில் சபைகளில் பேசும் போது இந்தக் கதைகள் நான் பேசும் கருத்துக்களை எளிதாக வி���ங்கச் செய்யும் கருவிகளாகவும் எனக்குப் பயன் பட்டிருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/", "date_download": "2019-04-19T23:19:01Z", "digest": "sha1:A6F5UCAMEO42SDYGMRVAOVY7SK3U7TFF", "length": 66892, "nlines": 219, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஅம்மா என் காதலை அங்கீகரிக்கவில்லை. சரசுவை நான் திருமணம் செய்து கொள்வதை மறுத்து விட்டாள். இனி என்ன செய்வது என்று நான் யோசிக்க வேண்டும். இதை சரசுவிடம் எப்படி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை. அவள் இதற்கு எப்படி எதிரொலிப்பாள் என்று புரியவில்லை. நான் சரசுவைக் காணச் சென்றேன். என்னைக் கண்டதும் சரசு முகம் மலர வந்தாள்.\n“அம்மா கிட்ட சொல்லிட்டயா வாசு....என்ன சொன்னாங்க\nஅவள் வெகு ஆவலுடன் கேட்டாள். என் நாக்கு தயங்கி மேலே ஒட்டிக் கொள்ள அவளையே பரிதாபமாப் பார்த்தேன். பிறகு மெல்ல சொன்னேன்.\n“அம்மாவுக்கு விருப்பமில்லை சரசு” நான் சொன்னதும் அவள் முகம் வாடி விடும் என நினைத்த நான் ஏமாந்து போனேன். அவள் புன்னகை மாறாமல் இருந்தாள். வழக்கமாக அவள் எல்லாவற்றிற்கும் புன்னகைப்பாள். அது அவளின் பலம். ஆனால் இப்போதும் அவள் புன்னகைத்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. வலியை மறைக்கவும் புன்னகையா எனக்குப் புரியவில்லை. இப்டி சிரிச்சா என்ன அர்த்தம் சரசு\n நா அழுதா உங்கம்மா ஒத்துப்பாங்கன்னா சொல்லு அழறேன். அதைவிடு எந்த அம்மா உடனே ஒத்துக்குவாங்க வாசு அதுவும் அப்பா அம்மா பேர் தெரியாத, அனாதை இல்லத்துல வளர்ந்து படிச்ச, உறவுன்னு சொல்லிக்க ஒருத்தருமில்லாத ஒரு பெண்ணை தன் பிள்ளை காதலிக்கறதை எப்டி ஏத்துக்குவாங்க அதுவும் அப்பா அம்மா பேர் தெரியாத, அனாதை இல்லத்துல வளர்ந்து படிச்ச, உறவுன்னு சொல்லிக்க ஒருத்தருமில்லாத ஒரு பெண்ணை தன் பிள்ளை காதலிக்கறதை எப்டி ஏத்துக்குவாங்க என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா\n“அதுக்கு நாம என்ன செய்யணும் நா உன்னைப் பத்தி ஒண்ணும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லி, நீ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு சொல்லியும் கூட அவங்க மனமிரங்கலை. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு கூட சொல்லிப் பார்த்தேன். ஆனா அவங்க உன்னைப் பார்��்கக் கூட மாட்டேன்னுட்டாங்க. இனி நாம என்ன செய்யணும்னு ஏதாவது சொல்லேன்”\n“நீயே முடிவெடு வாசு. உன் முடிவு என்னவா இருந்தாலும் நா மறுக்க மாட்டேன். உங்கம்மா மனசு மாறும் வரை காத்திருக்கணுமா காத்திருக்கேன். அல்லது உங்கம்மா இஷ்டப்படி என்னை விட்டுட்டு உங்கம்மா சொல்ற பெண்ணைக் கட்டிக்கறயா காத்திருக்கேன். அல்லது உங்கம்மா இஷ்டப்படி என்னை விட்டுட்டு உங்கம்மா சொல்ற பெண்ணைக் கட்டிக்கறயா\n“உன்னால என்னை விட்டுட்டு இருந்துட முடியுமா\n“இதே கேள்வியை நானும் கேட்டா\n“நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல சரசு”\n“எனக்கும்தான். ஆனா உங்கம்மாக்கு விருப்பம் இல்லையே. இனி நாம என்ன செய்யப் போறோம்னு சொல்லு.\n“அவங்க கிட்ட விஷயத்தை சொல்லி நேர்மையா அவங்க அனுமதியைக் கேட்டேன். தரல. அதுக்காக நான் என் காதலைக் கை விடணும்னா அது முடியாது. அதே நேரம் அம்மா வேணாம்னு அவங்களை விட்டு வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. எனக்கு அவங்களும் வேணும். நீயும் வேணும். அப்பா இறந்த பிறகு தனி ஆளா நின்னு என்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்காங்க. என்னைப் பத்தி அவங்களுக்கும் ஏதேனும் கனவுகள் இருக்கும். அதனால நம்ம காதலை ஏத்துக்காத காரணத்துக்காக அவங்களை வெறுத்து ஒதுக்கிட முடியாது. அதனால நா ஒரு முடிவு எடுத்திருக்கேன்.”\nஎதைப் பார்த்தாலும் கோபம் வந்தது. ஜன்னல் திட்டில் வைத்த அன்னத்தைக் கொத்த வந்த காக்கையின் மீது கூட கோபம் வந்தது. கரண்டிகளும் பாத்திரங்களும் டம் டம்மென்று ஓசையோடு கூடையில் விழுந்தன. சுருணைத்துணி கையில் படாத பாடு பட்டது. வாசு இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை. அவன் காதலை நான் அங்கீகரிக்கவில்லை. அந்த அளவுக்கு நான் உறுதியாக என் மறுப்பைத் தெரிவித்து விட்டேன். ஒற்றை ஆளாக அன்பும் அறிவும் புகட்டி வளர்த்தவன் என்னை மதித்து என் பேச்சைக் கேட்பான் என்று நம்பியிருந்தேன். ஆனால் இந்த பாழாய்ப் போன காதல் பெற்ற தாயைக் கூட பின்னுக்குத் தள்ளி விடும் போலும்.. தாய் தந்தை யாரென்று தெரியாத ஒரு பெண் மீதா போயும் போயும் இவனுக்கு காதல் வர வேண்டும் யாரை வேண்டுமானாலும் இவன் காதலிப்பான். ஆனால் குலம் கோத்திரம் பார்க்காமல் நான் எப்படி அட்சதை தூவி ஆசீர்வதிக்க முடியும் யாரை வேண்டுமானாலும் இவன் காதலிப்பான். ஆனால் குலம் கோத்திரம் பார்க்கா��ல் நான் எப்படி அட்சதை தூவி ஆசீர்வதிக்க முடியும் அந்தப் பெண்ணை ஒரு தாயின் நிலையில் நின்னு பார்க்கச் சொல்லு. என் பக்கத்து நியாயம் அவளுக்குப் புரியும் என்றேன். ஆனால் வாசு உடனே “நீ ஏன் அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க மறுக்கிறாய் அம்மா அந்தப் பெண்ணை ஒரு தாயின் நிலையில் நின்னு பார்க்கச் சொல்லு. என் பக்கத்து நியாயம் அவளுக்குப் புரியும் என்றேன். ஆனால் வாசு உடனே “நீ ஏன் அவள் பக்கத்து நியாயத்தை பார்க்க மறுக்கிறாய் அம்மா” என்று திருப்பிக் கேட்டான்.\nநான் அவனை வெறித்துப் பார்த்தேன். “உங்கள் பக்கம் ஆயிரம் நியாயங்கள் இருக்கட்டும் எனக்கு அக்கறையில்லை. என் தாய்ப்பாசத்திற்கு முன் எந்த நியாயமும் நிற்க முடியாது. என்னை மீறி நீ அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நம் உறவுகள் ஒவ்வொருவரும் என்னைத்தான் எள்ளி நகையாடுவார்கள். எனக்கு வளர்க்கத் தெரியவில்லை என்பார்கள். என் அவமானத்தில் உனக்கு ஆனந்தம் என்றால் உன் இஷ்டப்படி இருந்து கொள். நான் பிள்ளையே பெறவில்லை என்று எண்ணிக் கொள்கிறேன்.” என்றேன்.\nஅவன் மௌனமாக இருந்தான். அதன் பிறகு என்னிடம் எதுவும் பேச துணிவற்றவனாக தன் அறைக்குச் சென்றான். சற்று நேரத்தில் வெளியில் செல்வதற்குத் தயாராக உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தான். என்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் சிட் அவுட்டில் கூடைச் சேரில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொண்டு விர்ரென்று புறப்பட்டு விட்டான் தன் பைக்கில். கண்டிப்பாக அவளைத்தான் பார்க்கப் போவான். போகட்டும். இதுவே கடைசி சந்திப்பாக இருக்கட்டும். நான் என் வேலையைப் பார்க்கப் போனேன். இரவு சிற்றுண்டிக்கு அடைக்கு ஊறப் போட்டு விட்டு, பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தேன். வேலைக்கு வரும் பெண்ணுக்கு வைரல் ஜுரமாம். வாசு நிச்சயம் நினைத்துப் பார்ப்பான்.\nநான் அவனுக்காக எத்தனை சிரமங்களை வாழ்க்கையில் எதிர் கொண்டிருக்கிறேன் என்று. வாசுவின் அப்பா இறந்து போன போது அவனுக்கு ஆறு வயது. இருவரின் உடன் பிறப்புக்களோ, மற்ற உறவுகளோ யாரும் பெரிதாய் ஆதரவுக் கரம் நீட்டவில்லை. நான் வேலைக்குச் செல்லும் பெண்ணும் அல்ல. அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்., யார் யாரையோ கெஞ்சி கூத்தாடி சத்துணவு கூடம் ஒன்றில் சமையல் வேலை கிடைத்தது., அங்கிருந்த படி பட்டப் பட��ப்பு தேர்ச்சி பெற்று, துறை சார் பரீட்சைகள் எழுதி மெல்ல மெல்ல நானும் முன்னேறி, வாசுவையும் முன்னேற்றி, பொறியியல் படிக்க வைத்து, அவனுக்கு நல்ல வேலை கிடைத்ததும், அவனது வேண்டுகோளின்படி ஆறு மாசத்திற்கு முன்புதான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன். அவனுக்கு எந்த குறையும் வைக்காமல், அதே நேரம் என் சுகங்களைக் குறைத்து சேமித்து, நகை நட்டை விற்று ஊருக்கு வெளியில் இந்த வீட்டையும் வாங்கி இங்கு குடியேறினோம்.\nஇடைப்பட்ட இத்தனை காலத்தில்தான் எவ்வளவு கஷ்டங்கள். எத்தனை அவமானங்கள். உறவுகள் ஒத்தாசை எதுவும் செய்யவில்லை என்றாலும் குற்றங்குறை கண்டு பிடித்து குத்திக் காட்டுவதில் கில்லேடிகள். ஒற்றை ஆளாய் எப்படியோ பிள்ளையை ஜோராக வளர்த்து விட்டாளே என்று பொறாமையில் தவிப்பவர்களுக்கு இவனது காதல் விவகாரம் தெரிந்து விட்டால் வெறும் வாய்க்கு அவலாகிவிடும். அதுவும்.அப்பா அம்மா பேர் தெரியாது, அநாதை இல்லத்தில் வளர்ந்த பெண் என்று தெரிந்தால் விதம் விதமாய் திராவகம் கொட்டி நோகடிப்பார்கள். இவ்வளவு காலம் பரம பதத்தில் ஏணியில் ஏறி சின்னச் சின்ன பாம்பில் சறுக்கி எப்படியோ இறுதிப் பகுதிக்கு வரும் நிலையில் அவர்கள் கை கொட்டி சிரிக்கும்படி பெரிய பாம்பில் சறுக்கி விழுவோமா என்று காத்திருப்பவர்களுக்கு எதிரில் அதைத் தாண்டி மேலே செல்ல வேண்டும். பாம்புகளைக் கடந்து பயமற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே என் உறுதியாக இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தக் காதலை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுவேன்.\nபாத்திரத்தை தேய்த்து முடிப்பதற்குள் அழைப்பு மணி ஒலித்தது. வாசுவாகத்தான் இருக்க வேண்டும் என்றெண்ணியபடி வந்து கதவைத் திறந்தேன். வாசு அந்த பெண்ணோடு நின்றிருந்தான்.\nஅம்மாவுக்கு அளவற்ற அதிர்ச்சியை அளித்திருந்தேன். சரசுவை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. வாசலில் வைத்து அம்மா ஏதேனும் பேசி விடக் கூடாது என்ற பதற்றத்தோடு நான் சட்டென உள்ளே வர என் பின்னே சரசுவும் வந்தாள். அம்மாவின் அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. சரசுவின் முகத்தில் புன்னகையும் மறையவில்லை. அவள் அம்மாவின் காலைத் தொட்டு வணங்க முற்பட, அம்மா விலகினாள்.\nசற்று நேரம் மௌனமாக நகர, மௌனத்தை அம்மாவே கலைத்தாள்.\n“எதுக்காக இவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க.\n“நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளும்மா. எனக்கு உன் மேல எவ்ளோ அன்பும் பாசமும் உண்டோ அதே அளவுக்கு சரசு மேலயும் உண்டு. உனக்காக அவளையோ, அவளுக்காக உன்னையோ இழப்பதை நா விரும்பல. ரெண்டு பேரும் வேணும் எனக்கு. அவ ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. இப்போ ஒரு மாசம் விடுமுறை. பெத்தவங்களோ மத்தவங்களோ யாருமில்லாதவ முதல் முறையா அன்பைத் தேடி இங்க வந்திருக்கா. உன் கண் பார்வைலதான் நாங்க இருப்போம். இந்த ஒரு மாசத்துல இவளை உனக்கு நிச்சயம் பிடிச்சுடும்னு நம்பறேன். இப்போதைக்கு உன் கோப தாபத்தை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு ஒரு விருந்தாளியா இவளை பாவிச்சு உன் அன்பைக் குடு. உனக்கு நா சத்தியம் பண்ணித் தரேன். உன் அனுமதியில்லாம எங்க கல்யாணம் நடக்காது.”\n“ஒரு வருஷம் அவ இங்க இருந்தாலும் என் அனுமதி கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க ரெண்டு பேரும்\n“ஒண்ணும் செய்ய மாட்டோம்மா. ரெண்டு பெரும் வாழ்நாள் முழுக்க காதலிச்சுக் கிட்டே இருப்போம்.”\n“அப்போ நா பாக்கப் போற பொண்ணை நீ கட்டிக்க மாட்ட\n“இவளை நா கட்டிக்க கூடாதுன்னு நீ சொல்லும் போது நா உன் சம்மதத்துக்காக காத்திருக்கேன்னு சொல்றேனே தவிர நீ சம்மதிச்சுதான் ஆகணும்னு கட்டயமா படுத்தினேன். அதே மாதிரி நீயும் என்னை வேறொரு பெண்ணைக் கட்டிக்க கட்டாயப் படுத்தாதே. எல்லாரும் அப்டியப்டியே இருப்போம்.”\nநான் சரசுவை என்னறையில் தங்கிக் கொள்ளச் சொல்லி விட்டு, ஒரு பாயும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் வைத்தேன்.\nநான் இதை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. நான் பெற்று, உசிரைக் கொடுக்காத குறையாய் வளர்த்திய என் மகன் முதல் முறையாக என் பேச்சை மீறி நடந்து கொள்கிறான் என்பது என்னால் ஏற்க முடியாததாக இருந்தது. எனக்குள் இது நாள் வரை உறங்கிக் கொண்டிருந்த குரோதத்தைத் தட்டி எழுப்பியது. எனக்கும் என் மகனுக்கும் இடையில் புகுந்து விட்ட அந்தப் பெண், பரம விரோதியாகத் தெரிந்தாள் என் கண்களுக்கு. அடுக்களை சென்றேன். ஊற வைத்திருந்த பருப்புகளை மிக்சியிலிட்டேன். என் கோபத்தை மிளகாயில் கூடக் காட்டினேன். கைக்கு வந்ததை அள்ளிப் போட்டேன்.\nமுதல் இரண்டு அடையைத் தயார் செய்து ஹாலில் உட்கார்ந்தவன் கையில் நீட்டினேன். அவன் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அவன் அறையிலிருந்த அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். எரிச்சலில் என் முகம் சிவந்தது. மீண்டும் அடுக்களை சென்று அவனுக்கு அடை சுட்டேன். தேங்க்ஸ்மா என்றபடி அவன் சாப்பிட நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் அடுக்களைக்கு வந்தாள்.\n\"முதல் முறையா ஒரு தாயோட கைருசியை அனுபவிச்சேன் ஆண்ட்டி. இது அடை இல்லை. அன்பு” அவள் சொல்ல ஒரு வினாடி என் வயிறு குழைந்தது. ஐயோ பாவம் என்ற உணர்வு ம்ஹும்...இதற்கெல்லாம் உருகுவதா இதெல்லாம் என்னைக் குளிர வைக்கும் முயற்சி. நான் அவளை எரித்து விடுவது போல் பார்த்தேன். நாளைக்கு காட்டுகிறேன் நான் யாரென்று....உள்ளுக்குள் கருவினேன்.\nமறுநாள் காலை ஆறு மணிக்கே காப்பியைக் குடித்து விட்டு அவன் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் நான் அடுக்களை சென்று எனக்கு மட்டும் காப்பி போட்டுக் கொண்டேன். பிறகு அடுக்களைக் கதவைப் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக் கொண்டேன். அன்று முழுக்க அவளுக்கு ஒரு சொட்டு நீர் கூட வேண்டுமா என்று கேட்கவில்லை. நான் இவ்வளவு இரக்கமில்லாதவளா என்று எனக்கே அவமானமாகத் தோன்றினாலும் நான் என் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ளவில்லை. அவளும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மதியம் தானே வெளியில் வந்து பானையிலிருந்து நீர் எடுத்து குடித்தாள். \"பரவால்லையே ஆண்ட்டி இந்தக் காலத்துலயும் நீங்க பானை உபயோகிக்கறீங்க இத மாதிரி இயற்கையா குளிர்ந்த நீரரைக் குடிக்க ஆனந்தமா இருக்கு\". அவள் புன்னகையோடு கூற என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எனக்கே தெரிந்தது.\n\"இதோ பார் பெண்ணே நீ என்ன மாய்மாலம் செய்தாலும் என் பிள்ளையை வளைச்சுப் போட்டாப்போல என்னை வளைச்சுப் போட முடியாது. என் பிள்ளையை விட்டுட்டு போய்டு. என் குடும்பத்தோட நிம்மதியைக் குலைச்சுடாதே புரிஞ்சுதா உனக்கு சூடு சுரணை இருந்தா இந்த வீட்டுல பச்சத் தண்ணி கூட குடிக்கக் கூடாது இனி. அவன் வரதுக்குள்ள கிளம்ம்பிப் போய்டு.” வெறுப்புடன் சொன்னேன்.\nஅவள் அபோதும் புன்னகைக்க எனக்கு பிரஷர் எகிறி விடும் போலிருந்தது. \"பரவாயில்லை ஆண்ட்டி. நா உங்களை எதுக்கும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனா ஏனோ இந்த வீடு எனக்கு ஒரு இதத்தைத் தருது. என் மனசுக்கு பிடிச்சவங்க இருக்கற வீடு. முதல் முறையா ஒரு வீட்டு சூழலில் இருக்கேன். எனக்கு பசி கூட இல்ல. மனசு முழுக்க சந்தோஷ���் நிரம்பி இருக்கு. வாசுவோட மனம் புண் படற மாதிரி எதையும் நா செய்ய மாட்டேன். எனக்காக நீங்களும் சாப்டாம உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க ப்ளீஸ்” இப்படி சொல்லி விட்டு அவள் உள்ளே போக நான் குழம்பிப் போனேன். என்ன மாதிரியான பெண் இவள் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் ஒரு உயிரை பட்டினி போட்டு விட்டு சாப்பிட எனக்கும் பிடிக்காமல் நானும் பட்டினிதான் கிடந்தேன்.\nகாலை முதல் இரவு வரை வீட்டில் என்ன நடந்திருக்குமோ என்ற பரபரப்புடனே வீட்டுக்கு வந்தேன். அம்மா எனக்கு சப்பாத்தியும் குருமாவும் தயார் செய்து வைத்து விட்டு படுத்து விட்டிருந்தாள். தூங்குகிறாளா இல்லை என்னிடம் பேசப் பிடிக்காமல் படுத்திருக்கிறாளா என்று புரியவில்லை.\nநான் சப்பாத்தியை பிளேட்டில் போட்டு எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்தேன். சாப்ப்ட்டயா சரசு என்று கேட்டேன். “ம். நீ சாப்டு” என்றாள். மதியம் என்ன சாப்பாடு இன்னைக்கு என்று கேட்டபடி சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயிலிட்டேன். அவள் லேசாய்த் தடுமாறியது போலிருந்தது. ஒரு வினாடி யோசித்து விட்டு கத்திரிக்கா காரக் குழம்பு கோஸ் பொரியல் என்றாள் புன்னகையோடு. நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானம் சாப்ட்டயா நிஜமா என்று கேட்டபடி சப்பாத்தியை விண்டு குருமாவில் தோய்த்து வாயிலிட்டேன். அவள் லேசாய்த் தடுமாறியது போலிருந்தது. ஒரு வினாடி யோசித்து விட்டு கத்திரிக்கா காரக் குழம்பு கோஸ் பொரியல் என்றாள் புன்னகையோடு. நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானம் சாப்ட்டயா நிஜமா\n“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா\nசரசு புன்னகை மாறாமல் என்னைப் பார்த்தாள்.\nஇது என் இயல்பல்ல. நான் ஏன் இப்படி மாறிப்போனேன் மனைவி, தாய் என்ற நிலைகளைத் தாண்டி மாமியார் என்ற பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திமிரும், இயல்பற்ற நிலையம் ஏற்பட்டு விட்டதா மனைவி, தாய் என்ற நிலைகளைத் தாண்டி மாமியார் என்ற பதவிக்கு வரும் நிலையில் இந்தத் திமிரும், இயல்பற்ற நிலையம் ஏற்பட்டு விட்டதா நாள் முழுக்க நானும் சாப்பிடவில்லை. நான் சாப்பிடுவதும் சாப்பிடாததும் என் விருப்பம். ஆனால் ஒரு விருந்தாளியாக நினைத்து நடத்து என்று வாசு சொல்லியும், அந்தப் பெண்ணைக் கொ��ைப் பட்டினி போட்டிருக்கிறேன். சத்தியமாக இது என் இயல்பல்ல. எத்தனையோ கஷ்டப்பட்ட காலங்களில் கூட முன் பின் தெரியாதவர்களும் பசி என்று சொன்னால் அன்போடு இருப்பதைக் கொடுத்து அவர்கள் பசியை ஓரளவுக்கேனும் தீர்த்திருக்கிறேன்.\nஅப்படி இருக்க, என் விருப்பத்திற்கு மாறாக வீட்டில் பிரவீசித்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணுக்கு உணவிடாது என் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அவள் நான் உணவிடவில்லை என்று வாசுவிடம் சொன்னால் என் பிள்ளை என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான் நாளை என் விருப்பப்படியே ஒரு பெண்ணை மணந்து கொண்டால் கூட என்னை நம்பி அந்தப் பெண்ணை விட்டுச் செல்வானா நாளை என் விருப்பப்படியே ஒரு பெண்ணை மணந்து கொண்டால் கூட என்னை நம்பி அந்தப் பெண்ணை விட்டுச் செல்வானா இப்படி நினைத்ததும் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒரு வித குறுகுறுப்போடு வாசுவின் அறைப் பக்கம் சென்றேன். கதவு சார்த்தியிருந்தாலும், உள்ளங்கை அகல இடைவெளியில் உள்ளிருந்து வெளிச்சம் தெரிந்தது. வாசு அவளிடம் பேசியதும் கேட்டது.\n“எங்க வீட்ல கத்திரிக்கா பண்ண மாட்டங்க சரசு. அம்மாக்கு அலர்ஜி உண்டு. இப்போ சொல்லு நீ சாப்ட்டயா\n“ஆக அம்மா உன்னை பட்டினி போட்ருக்காங்க.”\n“அவங்க கோபத்தை நாம புரிஞ்சுக்கணும் வாசு. அவங்க எவ்ளோ நல்லவங்கன்னு நீயே என்கிட்டே பலமுறை சொல்லி இருக்க. அவங்க பக்கத்து நியாயத்தையும் நாம பார்க்கணும்”\n“அந்த நம்பிக்கையில்தான் அவங்க கிட்ட நம்ம காதல் விஷயத்தைச் சொன்னேன். ஆனா எல்லா சராசரி அம்மாக்களையும் போலதான் தானும்னு நிரூபிச்சுட்டாங்க. .உன்னைப் பட்டினி போட்டதுல என் பங்கும் இருக்கு. நா சொன்னதாலதானே நீ இங்க வந்த உன்னை இங்க கூட்டிட்டு வந்தா உன்னை நேரா பார்த்து, பழகினா அம்மா என் தேர்வு சரிதான்னு ஒத்துப்பாங்கன்னு முடிவெடுத்தேன். இந்த முடிவை நீ மறுத்திருக்கலாமே சரசு உன்னை இங்க கூட்டிட்டு வந்தா உன்னை நேரா பார்த்து, பழகினா அம்மா என் தேர்வு சரிதான்னு ஒத்துப்பாங்கன்னு முடிவெடுத்தேன். இந்த முடிவை நீ மறுத்திருக்கலாமே சரசு இங்க கூட்டிட்டு வந்தும் உன்னை அனாதையா உணர வெச்சுட்டேன் இல்ல\n“இல்ல வாசு. எப்போ உன் மேல காதல் வந்துதோ அப்பவே அனாதைங்கற உணர்வு போய்டுச்சு. நா உன்னை நேசிக்கறேன் வாசு. உன் மீதான முழு நம்பிக்கையையும் உள்ளடக்கியதுதான் என் காதல். எனக்குன்னு தனி முடிவு ஏதுமில்ல.”\n“ஏண்டா உன்னைக் கூட்டிட்டு வந்தோம்னு இப்போ தோணுது. முதல் நாளே இப்டின்னா நாம தோத்துடுவோமான்னு கவலையா இருக்கு. எனக்காக நீ ஏன் கஷ்டப்படனும் சரசு நாம தோத்துடுவோமான்னு கவலையா இருக்கு. எனக்காக நீ ஏன் கஷ்டப்படனும் சரசு எங்கம்மாவை நீ எதுக்கு சகிச்சுக்கிட்டு இங்க பட்னியோட இருந்திருக்கணும் எங்கம்மாவை நீ எதுக்கு சகிச்சுக்கிட்டு இங்க பட்னியோட இருந்திருக்கணும். எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு கிளம்பிப் போயிருக்கலாம் நீ.”\n நா உன்னை மட்டுமா காதலிக்கறேன்னு நினைச்ச உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும் உன் மேல எப்போ காதல் ஏற்பட்டுதோ அந்த நிமிடமே உங்கம்மாவையும் நா காதலிக்க ஆரம்பிச்சாச்சு. உன் வீடு, உன் உடைகள், உன் பேனா, உன் புத்தகங்கள், உன் கோபம், உன் வெறுப்பு, உன் வியர்வை, உன் சுக துக்கம், எல்லாமே என் காதலுக்குரியதுதான். சுயநலம் கொண்டது எப்படி காதலாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். இந்த பசியைக் கூட நா நேசிக்கறேன். என் காதலால் எனக்கு கிடைத்த இந்த பசி எப்டி துன்பமாகும். கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்க���. கல்யாணம் தாலி எல்லாம் வெறும் சமூக அங்கீகாரம்தான் வாசு. அதை எல்லாம் எதிர் பார்த்து நா உன்னைக் காதலிக்கலை.கிடைச்சா கூடுதல் மகிழ்ச்சி. கிடைக்கலையா அப்பவும் என் காதல் எனக்குள்ள தொடரும். எனக்குள்ள காதலை ஏற்படுத்தின நீயும், உன்னைப் பெற்ற உன் அம்மாவும் எப்பவுமே என் காதலுக்குரியவர்கள்தான். பசி எனக்கு புதிதல்ல. சாப்பாடே கிடைக்காம எத்தனையோ நாள் பட்டினி இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு என் பட்டினியிலும் ஒரு காதல் இருக்கு. எந்த மாற்றமும் இயல்பா இருக்கணும் வாசு. வற்புறுத்தி யாரையும் நம்ம வழிக்கு கொண்டு வந்தா அது வெறுப்பைத்தான் வளர்க்கும். உங்கம்மாவோட கோபமும் வெறுப்பும் இயல்பானது. போலித்தனமில்லாதது. சொல்லப் போனா இப்பதான் நா அவங்களை அதிகம் நேசிக்கறேன். உன் மேல எவ்ளோ பாசம் அவங்களுக்கு உன் மேல பாசம் வெக்கறவங்க எப்பவுமே என் காதலுக்குரியவங்கதான் வாசு”\n ஆம் என் கண்கள் வழிந்து கொண்டிருந்தது. இந்த வினாடி என்னை அதிகமாக நானே வெறுக்கிறேன். காதல் என்பதன் உண்மையான புனிதத்தைப் புரிந்து கொண்டேன். என் மகனின் சௌக்கியம்தானே எப்போதும் என் நோக்கமாக இருக்கிறது அப்படியிருக்க இன்று அதற்கு எதிராக ஏன் நடந்து கொள்கிறேன் அப்படியிருக்க இன்று அதற்கு எதிராக ஏன் நடந்து கொள்கிறேன் என் சுய நலத்தைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும் இதற்கு என் சுய நலத்தைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும் இதற்கு சுயநலம் கொண்ட அன்பு எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும் சுயநலம் கொண்ட அன்பு எப்படி உண்மையான அன்பாக இருக்க முடியும் உன்னைப் பெற்றதால் உன் தாயையும் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்லும் போது, உன் தேர்வு எப்போதும் தரம் தாழ்ந்ததாக இருக்காது, நீ நேசிக்கும் பெண் என் நேசத்திற்கும் உரியவள்தான், என்று நானும் சொல்லி இருக்க வேண்டாமா உன்னைப் பெற்றதால் உன் தாயையும் நான் காதலிக்கிறேன் என்று அவள் சொல்லும் போது, உன் தேர்வு எப்போதும் தரம் தாழ்ந்ததாக இருக்காது, நீ நேசிக்கும் பெண் என் நேசத்திற்கும் உரியவள்தான், என்று நானும் சொல்லி இருக்க வேண்டாமா என் வளர்ப்பின் மீது நானே அவநம்பிக்கை கொள்ளலாமா என் வளர்ப்பின் மீது நானே அவநம்பிக்கை கொள்ளலாமா உதவிக்கே வராத உறவுகளுக்காகவும் சமூக கௌரவத்திற்குமா நான் வாழ்கிறேன் உதவிக்கே வ��ாத உறவுகளுக்காகவும் சமூக கௌரவத்திற்குமா நான் வாழ்கிறேன் என் மகனுக்காக நான் வாழவில்லையா என் மகனுக்காக நான் வாழவில்லையா எனக்குள் எழும்பிய இக்கேள்வி என்னை வெட்கப்படச் செய்தது. என் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கங்கை என் பாவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி சுத்தப் படுத்திக் கொண்டிருந்தது.\nநான் அந்த அறையின் கதவு திறக்கக் காத்திருந்தேன். என் மகளாக அடியெடுத்து வைக்கப்போகும் மருமகளிடம் என் காதலைச் சொல்லவும், என் அன்பால் அவள் பசி தீர்க்கவும் காத்திருந்தேன்.\nவெளிச்சம் - தீபாவளி சிறுகதை\nகதை கேட்டபடி என் மடியிலேயே தூங்கிப் போயிருந்த மகளை, அவள் உறக்கம் கலைந்து விடாமல் படுக்கைக்கு மாற்றி, போர்த்தி விட்டு அவள் முகத்தைச் சற்று நேரம் அன்போடு பார்த்தேன். ஆறு வயசுக்கு அதி புத்திசாலி. அடேயப்பா எத்தனை கேள்விகள் பதில் சொல்லி மாளாது. சில கேள்விகள் திணறடிக்கும். அவள் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகாகவே நான் நிறைய புத்தகம் புரட்ட வேண்டியிருந்தது.\n\"சாமி ஏம்பா கண்ணுக்கு தெரியறதில்ல\" கோகுலத்து கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது அவள் கேட்ட கேள்வி இது.\n எத்தனையோ பேர் சாமியப் பாத்திருக்காங்களே\"\nஅதுக்கெல்லாம் நிறைய தவம் பண்ணனும். பரிசுத்தமான பக்தியோட எப்பவும் கடவுள் நினைப்புலயே இருக்கணும்\"\n\"நல்லவங்க கூப்ட்டா கடவுள் ஓடி வருவார்னு சொன்னயே. அப்போ நாம நல்லவங்க இல்லையா\n“இது கலியுகம்டா செல்லம். சாமி நேரா வர மாட்டார். மனுஷங்க மூலமா வந்துதான் நல்லது செய்வார். \"\n\"அப்போ ஏன் நிறைய பாம் பிளாஸ்ட் எல்லாம் நடக்குது\n\"நான் ஒரு வினாடி என்ன சொல்வதெனப் புரியாமல் திணறினேன். பிறகு சுதாரித்துக்க்குக் கொண்டு சொன்னேன். “தேவர்களுக்கு எதிரா அசுரர்கள் இருக்கறதில்லையா தெய்வம் மட்டும் மனுஷ ரூபம் இல்லடா செல்லம். அசுரரும் மனுஷ ரூபம்தான் கலியுகத்துல\".\nபெண்ணின் புத்திசாலித்தனம் கண்டு ஒரு தந்தையாய் பெருமிதம் கொண்ட அதே நேரம் மனசின் மூலையில் மெலிதாய் ஒரு வலி. இரண்டு நாட்களுக்கு முன் நான் கண்ட குழந்தைகள் என் நினைவுக்கு வர என் அடி வயிறு கனத்துப் போனது.\nகுழந்தைத் தொழிலாளர்கள் குறித்த ஆவணப் படமொன்று எடுப்பதற்காகத் தென்கோடியிலிருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருக்க நேரிட்டது. இதுநாள் வரை கேள்வி மட்டுமே பட்டிருந்த விஷயங்கள் கண்முன்னே காட்சிகளாய்க் கண்ட போது மனம் சொல்லவொண்ணா துயரத்திலாழ்ந்தது.\nவிடியல் இருளில் பேருந்து ஒலிப்பானின் சப்தம் அந்த ஊரின் நிசப்தத்தைக் கலைத்த சில நிமிடங்களில் ஒவ்வொரு வீட்டுக் கதவும் திறந்தது. பல குழந்தைகள் உறக்கம் கலையாமல் வெளிப்பட்டனர். கேமரா மூலம் அந்த சிறுவர்களின் முகங்களை நெருக்கத்தில் கண்ட போது மனசு அதிர்ந்தது. பால் வடியும் முகங்கள். தமக்கையின் கை பிடித்து தூக்கக் கலக்கத்தோடு நடந்தான் ஒரு பாலகன், விரல் சூப்பலைக் கூட நிறுத்தாத ஒரு ஐந்தாறு வயது சிறுமி வாயில் விரலோடு பேருந்தை நோக்கி நடந்ததைப் பார்த்ததும் என் உள்ளம் அதிர்ந்தது.\nசொகுசான பேருந்து பயணம் என்ற தூண்டிலில் பிடிக்கப் பட்ட சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள். கந்தக வாசத்துடன் களங்கமில்லாமல் சிரித்த மலர்கள்.\n\"அட ....அழகார்க்கே பேரு. ஆமா படிக்க இஷ்டமில்லையா உங்களுக்கெல்லாம் இந்த வயசுல வேலைக்குப் போறீங்க இந்த வயசுல வேலைக்குப் போறீங்க\nஎன் கேள்வி புரியாதது போல அவள் சிரித்தாள்.\n\"ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிப்ப\n\"தெரியாது. அம்மா கிட்டதான் தருவாங்க\"\nஅம்மா கிட்ட சொன்னயா வலிக்குதுன்னு\n\"அம்மா அடிச்சா இத விட வலிக்குமே\"\n\"இது படிக்கற வயசு தெரியுமா\"\nஅங்கே இருந்த பல குழந்தைகளுக்கு படிப்பு பற்றி, பள்ளிக்கூடம் பற்றி தெரியவில்லை. எது கேட்டாலும் சிரித்தார்கள். பசை, குச்சி, கந்தகம், தீப்பெட்டி, இதைத் தாண்டி வேறெதுவும் தெரியவில்லை. இருட்டோடு உறக்கம் கலையாத விழிகளுடன் கிளம்பும் இவர்கள் இருட்டிய பிறகு பேருந்திலேயே தூங்கிக் கொண்டு வீடு திரும்பிய கொடுமையைப் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பிய போது மனசு கனத்துப் போயிற்று. கிளம்புவதற்கு முன் தாமரையின் தாயாரைப் பார்த்தேன்.\n இப்டி குழந்தைகளை வேலைக்கு அனுப்பினா, ஓடி விளையாட வேண்டிய அவங்க குழந்தைப் பருவத்தை இழந்துட மாட்டாங்களா\n பாவப்பட்ட ஜன்மம் நாங்க. இதான் எங்க தலையெழுத்து.\"\n“அதுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்பலாமா\n. அதுங்க வயத்துக்கு அதுங்க சம்பாதிச்சாதான் சோறு. எங்க நிலைமை அதான். பழகிப் போச்சுங்க.\"\nநான் தாமரையை அருகில் அழைத்தேன். சாக்லேட் டப்பா ஒன்றை நீட்டினேன். \"பஸ்சுல எல்லார்க்கும் கொடுத்துட்டு நீயும் சாப்டு.\"\n\"சாப்ட்டுப் பார��. நான் வரட்டுமா\n\"ஒரு பொண்ணு இருக்கு. ஆறு வயசாகுது \"\n\"உங்க பொண்ணு எந்த பட்டாசு கம்பெனில வேலை பாக்கது\" தாமரை கேட்டதும் அதிர்ந்தேன். அவளைப் பொறுத்தவரை எல்லா குழந்தைகளும் பட்டாசு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். அவளுக்கு அதுதான் தெரியும். நான் கனத்த மனதோடு அவள் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு கிளம்பினேன்.\nதீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு வேலையும் கூடியிருந்தது. கைகளில் கந்தகம், கண்களில் சோர்வு, இதழ்களில் புன்னகை. தாயின் மடிசுகம் தெரியாது. தந்தையின் அரவணைப்பு கிடையாது. தாயின் தாலாட்டு, உணவுக்கு பதார்த்தமாய் பழந்தமிழ்க் கதைகள், காலைத் தூக்கம், மாலை விளையாட்டு, கல்வி, நல்ல உணவு எதுவும் இவர்கள் வாழ்க்கையில் கிடையாது.\n\"ஊர்லேர்ந்து வந்ததுலேர்ந்து என்ன யோசனை\" திவ்யா நின்று போயிருந்த கடிகாரத்திற்கு பேட்டரி மாற்றியபடி என் சிந்தனையைக் கலைத்தாள்.\n\"போன காரியம் நல்லபடி முடிஞ்சுதா ஆவணப் படம் சரியா வந்திருக்கா ஆவணப் படம் சரியா வந்திருக்கா\n\"நாலு நாளில் தீபாவளி. அப்பா வேணும்னு உங்க பொண்ணு ஒரே ரகளை. நீங்கதான் டிரெஸ் எடுக்கணுமாம். நா எடுத்தா போட்டுக்க மாட்டாளாம். நாளைக்கு முதல் வேலையா அவளுக்கு டிரெஸ் வாங்கப் போறோம் சொல்லிட்டேன்”.\n\"ம்\" நான் திரும்பிப் படுத்தேன். ஏனோ தாமரையின் முகம் கண்ணுக்குள் வந்து போயிற்று.\nமறுநாள் துணிக்கடைக்குப் போய் பெண்ணுக்கு விலை உயர்ந்த கவுன் வாங்கினோம். அவள் கேட்ட மற்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்தேன்.\nபட்டாசுக் கடையில் கூட்டம் அலைமோதியது. திவ்யாவும் பெண்ணும் பட்டாசு தேர்ந்தெடுப்பதில் மும்மூரமாக, எனக்கோ ஒவ்வொரு பட்டாசிலும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு குழந்தையின் முகம் தெரிந்தது. சட்டென கடையை விட்டு வெளியில் வந்து நின்றேன்..\nதீபாவளிக்கு முதல் நாள் நான் திடுதிப்பென்று அந்த கிராமத்திற்கு கிளம்பினேன்.\n'அப்பா என்னப்பா தீபாவளிக்கு இருக்க மாட்டீங்களா\" பெண் என்னை ஏமாற்றத்துடன் கேட்டாள்.\n\"முக்கியமான வேலைடா செல்லம். நீ என்ஜாய் பண்ணு சரியா\" நான் கிளம்ப அவர்கள் முகத்தில் ஏமாற்றம். ஏனோ இந்த தீபாவளியை அந்தக் குழந்தைகளோடு கழிக்க வேண்டும் போலிருந்தது. அந்த குழந்தைகள் தங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்த��ு. அந்த கிராமத்தில் ஒரு என்பது குழந்தைகள் இருப்பார்களா\" நான் கிளம்ப அவர்கள் முகத்தில் ஏமாற்றம். ஏனோ இந்த தீபாவளியை அந்தக் குழந்தைகளோடு கழிக்க வேண்டும் போலிருந்தது. அந்த குழந்தைகள் தங்கள் தீபாவளியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது. அந்த கிராமத்தில் ஒரு என்பது குழந்தைகள் இருப்பார்களா அத்தனை பேருக்கும் இனிப்புகளும் மத்தாப்பும், புஸ்வான பெட்டிகளும், ஊசி வெடிகளும் வாங்கிக் கொண்டேன். நான் போய்ச் சேரந்த நேரம் இருட்டிப் போயிருந்தது. தீபாவளியின் உற்சாகம் எங்கும் தென்படவில்லை. பட்டாசுக் கம்பெனி பேருந்து ஒலிப்பானை அலற விட்டபடி வந்து நின்று, தூக்கக் கலக்கத்துடன் இருந்த சிறுவர்களை உதிர்த்து விட்டுச் சென்றது.\nஎன்னைப் பார்த்ததும் படம் பிடிக்கத்தான் வந்திருப்பதாக எண்ணி சற்றே நின்றார்கள்.\n\"இனிப்பு வாங்கிக்குங்க\" நான் அவர்களிடம் இனிப்பு பெட்டிகளை நீட்ட எவர் முகத்திலும் ஆர்வமில்லை.\nநாளைக்கு தீபாவளியில்ல....உங்களுக்காக பட்டாசு வாங்கிட்டு வந்திருக்கேன். கொண்டு போய் வெடிங்க. இந்த மத்தாப்பு புஸ்வாணமெல்லாம் நல்லா வெளிச்சமா கலர் கலரா இருக்கும்\"\"\nகுழந்தைகள் அதிலும் ஆர்வம் காட்டாது அசட்டு சிரிப்பு சிரித்தார்கள்.\n\"தாமர...இந்தா வாங்கிக் கொடு எல்லாருக்கும்\" நான் தாமரையைத் துணைக்கழைத்தேன்.\n\"எங்களுக்கு இந்த வெளிச்சம் வேணாம்\"\nநான் திகைத்து நின்றிருந்த போதே, குழந்தைகள் என்னைத் தாண்டி அரைத் தூக்கத்தோடு நடந்து சென்றார்கள். தாமரை எந்த அர்த்தத்தில் இதைச் சொன்னாளோ தெரியாது. அதில் வேறொரு அர்த்தமுமிருந்தது எனக்கு உரைத்தது. நான் கையாலாகாதவனாக அடுத்த பேருந்தைப் பிடித்தேன்.\nLabels: வித்யா சுப்ரமணியம் சிறுகதைகள். சிறுகதைகள்\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது ���ரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2010/12/blog-post_4317.html", "date_download": "2019-04-19T22:51:07Z", "digest": "sha1:HGCZYSLNAJPJG6IACAI5ZM7QKMR5HRXC", "length": 3521, "nlines": 81, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "மந்திர அனுபவங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nகத்தி முனையில் நின்ற மோகினி\nபெண்ணை தொட்டவன் மந்திரத்தை கெடுப்பான்\nமண்டைக்குள் கேட்கும் உயிரின் சத்தம்\nமந்திரங்கள் பல கோடி ரூபாயை தருமா...\nஅரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள்\nகுழம்பிய மனது குழிபறிப்பது நிஜம்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nபார்க்கும் போதே மறைந்த சித்தர்\nசித்தர் தந்த அபூர்வ பரிசு\nஆப்ரேஷனுக்கும் கொலைக்கும் ஒரே கத்தி\nசித்தர் பரிசால் நீங்கிய நோய்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA", "date_download": "2019-04-19T22:29:43Z", "digest": "sha1:JSFHMN24LDO7KDNYOXEOIROIL2RJMGVV", "length": 5411, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி\nகன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், 2016 செப்டம்பர் 24 ஆம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது.\nபயிற்சிக் கட்டணம் ரூ 100.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்\nநம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி...\nதீவனப்பயிர்களில் விதை உற்பத்தி வழிமுறைகள் இலவச பயி...\nமாடி தோட்டம் பற்றிய பயிற்சி...\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம்\nமழையை நம்பாத சீத்தாப் பழச் சாகுபடி\n← பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மா���்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-took-permission-from-icc-wear-army-camouflage-caps-says-bcci-013274.html", "date_download": "2019-04-19T22:30:28Z", "digest": "sha1:O2FNT4BO6PLZSW67VD6TUEVCKTXDXFFQ", "length": 13005, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒண்ணும் பண்ண முடியாது... பர்மிஷன் வாங்கி தான் பண்ணோம்… பாகிஸ்தானின் மூக்கை உடைத்த பிசிசிஐ | India took permission from icc to wear army camouflage caps says bcci - myKhel Tamil", "raw_content": "\n» ஒண்ணும் பண்ண முடியாது... பர்மிஷன் வாங்கி தான் பண்ணோம்… பாகிஸ்தானின் மூக்கை உடைத்த பிசிசிஐ\nஒண்ணும் பண்ண முடியாது... பர்மிஷன் வாங்கி தான் பண்ணோம்… பாகிஸ்தானின் மூக்கை உடைத்த பிசிசிஐ\nடெல்லி:ஐசிசியின் அனுமதியுடன் தான் ராஞ்சி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கு ராணுவ தொப்பி வழங்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினார். ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.\nஉணர்வுப்பூர்வமாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களின் நடவடிக்கையை பாகிஸ்தானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.\nAlso Read | Ind vs Aus 4th ODI : டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்தியா அணியில் 4 வீரர்கள் மாற்றம்\nபாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி, இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. ஆனால் ஐசிசி பார்க்கவில்லையா\nஇந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனிக்க வேண்டும். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும் என்று கூறி இருந்தார்.\nபாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி, இந்திய அணியின் செயல் சாதாரணமானது அல்ல. இது கிரிக்கெட்தானே என்று விட்டுவிட ம���டியாது. இதுபோன்ற செயல்களை இந்திய அணி நிறுத்தி கொள்ள வேண்டும்.\nஅப்படி செய்யாவிட்டால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும். காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியத்தை கண்டித்தும், உலகின் பார்வையை திருப்பும் வகையிலும் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந் நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அணி தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்துபிசிசிஐ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nராணுவ தொப்பி அணிந்து விளையாடுவது குறித்து... ஐசிசி முதன்மை செயல் அதிகாரி டேவ் ரிச்சட்சனிடம் முறைப்படி அனுமதி வாங்கப்பட்டது. சிட்னியில் பிங்க் டெஸ்ட் நடைபெற்றதை முன் உதாரணமாக வைத்து அந்த அனுமதி வாங்கப்பட்டதாக கூறியிருக்கிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/361-ramya-kavithaigal", "date_download": "2019-04-19T22:46:45Z", "digest": "sha1:LVZZ7VAJUIAQE7YRCDMII2REDHVEK5NM", "length": 8614, "nlines": 241, "source_domain": "www.chillzee.in", "title": "ரம்யா கவிதைகள் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதை���ள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kaanum-idamellam-neeye", "date_download": "2019-04-19T22:46:17Z", "digest": "sha1:LNBDAJ7VNRT5UW2YQMSA6MZWGWSXRJA3", "length": 12785, "nlines": 251, "source_domain": "www.chillzee.in", "title": "Kaanum idamellam neeye - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 01 - சசிரேகா 14 November 2018\t Sasirekha\t 2229\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 02 - சசிரேகா 21 November 2018\t Sasirekha\t 1686\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 03 - சசிரேகா 28 November 2018\t Sasirekha\t 1554\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 04 - சசிரேகா 05 December 2018\t Sasirekha\t 1561\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா 12 December 2018\t Sasirekha\t 1556\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 06 - சசிரேகா 19 December 2018\t Sasirekha\t 1452\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகா 26 December 2018\t Sasirekha\t 1463\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 08 - சசிரேகா 02 January 2019\t Sasirekha\t 1441\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகா 09 January 2019\t Sasirekha\t 1444\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா 16 January 2019\t Sasirekha\t 1401\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 11 - சசிரேகா 23 January 2019\t Sasirekha\t 1378\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகா 30 January 2019\t Sasirekha\t 1369\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா 06 February 2019\t Sasirekha\t 1412\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 14 - சசிரேகா 13 February 2019\t Sasirekha\t 1373\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகா 20 February 2019\t Sasirekha\t 1293\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகா 27 February 2019\t Sasirekha\t 1366\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 17 - சசிரேகா 06 March 2019\t Sasirekha\t 1268\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 18 - சசிரேகா 13 March 2019\t Sasirekha\t 1319\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா 20 March 2019\t Sasirekha\t 1224\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகா 27 March 2019\t Sasirekha\t 1260\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 21 - சசிரேகா 03 April 2019\t Sasirekha\t 1281\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா 10 April 2019\t Sasirekha\t 1219\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா 17 April 2019\t Sasirekha\t 1037\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18829?to_id=18829&from_id=18833", "date_download": "2019-04-19T22:56:26Z", "digest": "sha1:KNEAL4CD6DCNLMUAZWXZOVMA3TVH2HYF", "length": 10918, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nதமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 30, 2018 இலக்கியன்\nதிமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.\nதிமுகவின் தலைவராக பதவிக்கு ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். திமுக தொண்டர்கள் இதனால் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் கிளர்ச்சி செய்துள்ள அழகிரி மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.\nசெப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். ஏழாவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார். கட்சியில் சேர்வது என்றாலே அவரை தலைவராக ஏற்றுகொள்வதுதான். நான் கட்சியில் சேர எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை.\nகட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை. இதற்கு என் மகனே பதில் அளித்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இதை பற்றி யோசிக்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பல என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.\nவரும் 5ம் தேதி என் பலம் தெரியும். பேரணியின் பின் என்னுடைய பலம் எல்லோருக்கும் தெரியும். பேரணி மிகவும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கட்சியில் நான் சேர தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யார் என்று சொல்லமுடியாது.\nகட்சியை காப��பாற்றத்தான் இதை செய்கிறேன். கட்சி மோசமான நிலையில் உள்ளது.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறியுள்ளார்.\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nஅதிமுகவின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால்\nஅமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/10/page/2/", "date_download": "2019-04-19T23:12:31Z", "digest": "sha1:TT2YUCSRSXBREBE7UOIQ3JBGLA4HU64V", "length": 44394, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் ��ிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓ���ினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n“உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்” இலங்கை அதிபருக்கு சபாநாயகர் கடிதம்\nஇலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதானது மக்கள் வழங்கிய\nயாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு வேளை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது அவர்கள் மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டதில் ஒருவர்\nமைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த\nமுத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள், துணிந்த வளரும் நடிகை\nமுத்தக்காட்சியில் நடிக்க முன்னணி நாயகிகள் பயந்த நிலையில், வளரும் நடிகை துணிந்து நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். சமீபத்தில் திரைக்கு வந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல\nசுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…\nசுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்… (வீடியோ சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப்\n – தமிழ்தேசிய கூட்டணி எதிர்ப்பால் சிக்கல்\nதமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதர���ு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல்\nரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக அங்கீகரித்தார் சபாநாயகர் – இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம்\nஇலங்கை பாராளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டின் பிரதமராக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று அங்கீகரித்துள்ளார். கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபாலா\nடெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை\nடெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n153 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள் ; 224 ஓட்டத்தினால் இந்தியா அபார வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும்\nஇலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’\nஇலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற்றார் – ரணில் நிலை என்ன\nஇலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டார். பெளத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்களும்\nசிரியா போரில் வெற்றியை நெருங்க அசாத்துக்கு ரசாயண ஆயுதங்கள் எப்படி உதவின\nசிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு\nஇலங்கை பிரதமரின் அலரி மாளிகையில் இருந்துவெளியேற சொல்லும் ராஜபக்ஷ; மறுக்கும் ரணில்\nஇலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து அத���பர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க மறுத்து வருகிறார். 2015\nயாழில் மணப்பெண்ணுக்கு அலங்கோலம் செய்த நுளம்பு\nமணப் பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டமையால் திருமண நிகழ்வு சோபையிழந்தது. குறித்த சம்பவம் யாழ். வலிகாமம் தெற்கிலுள்ள கிராமமொன்றில் கடந்த 25ம் திகதி நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவம்\n“ரஜினி அங்கிள்கிட்ட பிடிக்காத விஷயம், மீ-டூ சர்ச்சை, ஜோ டான்ஸ்…” – லக்ஷ்மி மஞ்சு\nஇப்போதான் நடிகர்களோட வாரிசுகளை சினிமாவுல ஈஸியா ஏத்துக்கிற சூழல் வந்திருக்கு. பத்து வருடத்துக்கு முன்னாடி அப்படி இல்லை. திறமை இருந்தாதான் அங்கீகாரம் கிடைக்கும். நிறைய தோல்விகளை சந்தித்துதான் வெற்றிப்\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)\nஅந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில்\n நான் சொல்வதை செய்தால் மட்டுமே நம்புவேன்”: கணவனின் கொடுமையால் மனைவிக்கு நடந்த கொடூரம்\nஇந்தியா, உத்திரபிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரது கணவரும் மாமியாரும் மிகப்பெரிய சந்ததேகப் பேர்வழிகள். எப்பொழுதும் அவர்கள் அந்த பெண்ணை துன்புறுத்துவதும், சந்தேகப்படுவதையும் வாடிக்கையாக\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)\nஎன்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை\n`யூதர்கள் சாக வேண்டும்’ – இனவெறியால் அமெரிக்காவில் நடந்த சோகம்\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபட்டு தலம்\nயாழில். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nவீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும்\n`தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\n“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஆணாகப் பிறந்தால் ரொம்பவே கஷ்டம்தான்’ கழுதைப் புலிகளின் சர்வைவல் கதை பகுதி 4\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\nஇது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]\nஎவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]\nநாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/26/lanka.html", "date_download": "2019-04-19T22:49:17Z", "digest": "sha1:4RJ7WBDA2T3YDHHIRJCCHQUCVLORMZ2I", "length": 12634, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை அகதிகள் விவகாரம்: ஐ.நா- புலிகள் பேச்சு | LTTE favours return of displaced with aid routed through it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கேள்விகள்: முடிஞ்சா பாஸ் மார்க் வாங்குங்க\n6 hrs ago குக்கர் போல் செய்து விடாதீர்கள்... பரிசுப் பெட்டியை மீண்டும் ஒதுக்குங்கள்... டிடிவி கடிதம்\n6 hrs ago கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\n7 hrs ago கட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\n7 hrs ago ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ ... டூட்டி முடிந்ததால் பாதியிலேயே ரயிலை நிறுத்திட்டாரு\nSports செம டி20.. அங்கே கோலி, மொயீன் அலி.. இங்கே ராணா, ரஸ்ஸல்.. ரன் மழையில் நனைந்த ரசிகர்கள்\nAutomobiles புதிய மைல்கல்... இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்...\nFinance டி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nLifestyle இந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nMovies 100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nTechnology ஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை அகதிகள் விவகாரம்: ஐ.நா- புலிகள் பேச்சு\nஇனக் கலவரத்தால் இலங்கையை விட்டு தப்பிச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருபவர்களை மீண்டும் அந் நாட்டில்குடியேற வைக்கும் முயற்சிகளில் ஐ.நா. ஈடுபட்டுள்ளது.\nஇலங்கையைவிட்டு சுமார் 8 லட்சம் தமிழர்கள் வெளியேறி அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். இவர்களை மீண்டும் நாடு திரும்ப வைப்பது குறித்த ஆரம்பகட்டப் பணிகளை ஐ.நா.தொடங்கியுள்ளது.\nஇந் நிலையில், நாட்டை விட்டு வெளியேறியவர்களை எங்கள் இயக்கம் மூலமாகத் தான் மீண்டும் குடியேற்றவைக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்கம் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக திட்டத்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நாங்கள் அவர்களின்மறுவாழ்வை உறுதி செய்வோம் என புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து விவாதிக்க வட இலங்கைக்கு வந்த ஐ.நாவின் அகதிகள் மறுவாழ்வுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கோபி அஸோமணியிடம் புலிகளின் அரசியல் பிரிவின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.\nஅஸோமணி கூறுகையில், நான் புலிகளுடன் பேசினேன். அகதிகளுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என மிகஆர்வமாக உள்ளனர். அதே நேரத்தில் அந்த மறுவாழ்வுக்கான உதவித் திட்டம் தங்கள் மூலமாக அமலாக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர்.\nஅமைதி முயற்சிகளின் முதல் கட்டமாக இந்த மக்களை நாடு திரும்பச் செய்ய வேண்டும். இதன்மூலம் தான்அமைதி முயற்சி வெற்றி பெறும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/48351/kanaa-success-meet-photos", "date_download": "2019-04-19T23:21:30Z", "digest": "sha1:TZC5RCDADIEHAJPKWQRLT54V4VDSKBGT", "length": 4321, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "கானா வெற்றி விழா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகானா வெற்றி விழா புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇளையராஜா 75 - புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமணிரத்னம் படத்தில் விக்ரம் பிரபு\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில்சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம்...\n‘SK-17’ல் இணையும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத்\nசமீபகாலமாக சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக்...\nசிவகார்த்திகேயன், ஆரவ் படங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்ட ராதிகா\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ராதிகாவும்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராஜேஷ் - கனா புகைப்படங்கள்\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34685", "date_download": "2019-04-19T22:17:51Z", "digest": "sha1:DBQE6AWD3BS723OVMRQX7BEXKS5OO2HD", "length": 14198, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையாள சினிமா சென்றவருடம்", "raw_content": "\nதீபம் [புதிய சிறுகதை] »\nசென்ற வருடம் மலையாளத்தின் மிகச்சிறந்த படங்கள் வெளிவந்தன என்று எழுதியிருந்தீர்கள். முன்பு மலையாளப்படம் சுவரில் முட்டி நின்றுவிட்டது என்பது போல எழுதியிருந்தீர்கள். அந்த மாற்றம் நிகழ்ந்ததை பொதுவாகத் தமிழ் வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். சென்ற வருடம் வெளிவந்த முக்கியமான மலையாளப்படங்கள் எவை என்று சொல்லமுடியுமா\nமலையாளசினிமா தொண்ணூறுகளின் இறுதி முதலே ஒரு சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இரண்டாயிரத்தின் தொடக்கங்கள் மிக மோசமான காலகட்டம். மலையாளத்தில் எப்போதுமே தரமற்ற வணிக சினிமாக்கள் வருவதுண்டு என்றாலும் அதன் மையஓட்டம் என்றுமே கலைத்தரம் கொண்ட படங்கள்தான். ஒரு வருடத்தில் எப்படியும் முக்கியமான பத்து படங்கள் வெளியாகிவிடும். நடுத்தரவர்க்க ரசிகர்களும் பெண்களும்தான் அவற்றுக்கான ரசிகர்கள்.\nஆனால் தொண்ணூறுகளில் நடுத்தரவர்க்கம் திரையரங்குகளுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. வீட்டில் வாங்கி வைத்துள்ள உயர்தரத் தொலைக்காட்சிகளில் படம்பார்க்கவே மக்கள் விரும்பினார்கள். அதன் விளைவாக பல தரமான படங்கள் தோல்வியைத்தழுவின. அதுவரை திரையுலகை ஆண்டுகொண்டிருந்த கமல், சிபி மலையில் போன்ற முக்கியமான இயக்குநர்கள் தொடர் தோல்வியை அடைந்து ஒதுங்க ஆரம்பித்தனர். முக்கியமான படங்களில் அற்புதமான கதைமாந்தர்களை நடித்த மம்மூட்டியும் மோகன்லாலும் வெறும் அடிதடிப்படங்களைச்செய்ய ஆரம்பித்தன. மோகன்லால் அந்த நிலையை எண்ணி வருந்திப் பேசியிருக்கிறார்\nஆனாலும் இக்காலகட்டங்களில் மிகச்சிறந்த பல படங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மறக்கமுடியாது. உதாரணம் பிளசியின் படங்கள்.\n2008 முதல் நிலைமை மாற ஆரம்பித்தது. முக்கியமான புதிய இயக்குநர்கள் வர ஆரம்பித்தது ஒரு காரணம் ஆனால் முதன்மையான காரணம் அச்சுதானந்தனின் தலைமையிலான இடதுசாரி அரசு திருட்டு டிவிடியை கிட்டத்தட்ட ஒழித்ததுதான். கேரளத்தில் இன்று திருட்டு டிவிடி வாங்குவதே குற்றம். இணையத்தில் பார்ப்பதும் குற்றம். டொரெண்டில் படம் பார்த்தமைக்காகக்கூட அங்கே கைதுசெய்து நடவடிக்கை எடுத���திருக்கிறார்கள்.\nஇவ்வாறு திருட்டு டிவிடி கிடைக்காமலானபோது திரையரங்குகளுக்கு நடுத்தர வர்க்கத்தினரும் பெண்களும் வருவது அதிகரித்தது. அத்துடன் தொலைக்காட்சியில் நல்ல படங்களைப்பார்ப்பவர்கள் அதிகரித்தனர். எனவே படங்களுக்குத் தொலைக்காட்சிகள் நல்ல விலை அளிக்க ஆரம்பித்தன. அத்துடன் டிவிடி-விசிடி விற்பனை மூலமும் கணிசமான பணம் வர ஆரம்பித்தது\nஆகவே ஒரு மலையாளப்படத்தை மிகக்குறைந்த முதலீட்டுடன் எடுத்து வெளியிடமுடியும் என்ற நிலை உருவானது. நஷ்டம் வந்தால்கூட ஒருசில லட்சங்களுக்குமேல் அது செல்லாது. நல்ல படங்கள் அரங்குகளில் ஓடும் என்னும் நிலை உருவானது. ஆகவே தொடர்ச்சியாக முக்கியமான படங்கள் வெளிவந்தன. பரிசோதனைமுயற்சிகள், ஆர்ப்பாட்டமில்லாத படங்கள் வந்தன.\nசென்ற வருடம் வெளிவந்த படங்களில் பொதுவாக நான் கீழ்க்கண்ட படங்களைச் சுட்டிக்காட்டுவேன்\n5. அயாளும் ஞானும் தம்மில்\n8 ஈ அடுத்த காலத்து\n13. 22 ஃபீமேல் கோட்டயம்\n1. திரையில் விரியும் காவியம்\n4. ஒழிமுறி உறவெனும் புதிர்\nTags: ஒழிமுறி விமரிசனங்கள், மலையாளத் திரைப்படங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\nநினைவின் நதியில்- மோனிகா மாறன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன��� விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/productscbm_685582/10/", "date_download": "2019-04-19T22:48:15Z", "digest": "sha1:LHSJWJI2SV5JXJTAME3RP45D7XRG6FHH", "length": 37824, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.info", "title": "மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.\nஅம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன.\nஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளிளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர்.\nமுற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வ்ந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.\nஇவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் ���ெய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.\nநடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச் சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை \"\"நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம் அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது. அதைக் கண்ட பக்தன் ஆடிப் பாடி கைகூப்பி, மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான்.\nதனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது \"கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.\nதென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரில் இருந்து புத்தூர் வீதியில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ள தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மட்டுவிலில் இக்கோவில் அமைந்துள்ளது.\nஇன்று நாம் காணும் இடத்தில் இந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிஷகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றன. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.\nதிருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூஜை நடைபெறும்.\nநித்திய பூசை ஆயத்தமணி 5.30 1. உஷத் காலம் 6 மணி 2. கால சந்தி 9 மணி 3. உச்சி காலம் 12 மணி 4. சாயரட்சை 3 மணி 5. இரண்டாம் காலம் 4 மணி 6. அர்த்தசாமம் 5 மணிபன்றித்தலைச்சி என்ற சொற்றொடரோடு பங்குனித் திங்களும் சேர்ந்து வரும். யா��்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே நீவேதித்து வணங்குவார்கள். பொங்கற் தலமாகவும், தீர்த்த சிறப்பும், முர்த்திப் பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.\nயாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...\nமுல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்\nமுல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...\nசாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு\nகுறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...\nகுடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...\nயாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யா��்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...\nஇலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்\nதனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...\nஇலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...\nயாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்\nயாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து ஸ்தலத்திலேயே 10 பேர் பலி\nபதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...\nயாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி\nகுப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில�� சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனி���ில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உற��ினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சி���்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019\nசுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் 05.02.2019 இன்று செவ்வாய்க்கிழமை 25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...\nபிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019 திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்\nகல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில் இன்று (03.02.2019) வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14621", "date_download": "2019-04-19T22:12:43Z", "digest": "sha1:6RQYLVLKWIVP7OY5Z2T2C6HWW3YLV23E", "length": 29120, "nlines": 118, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப்புலிகள் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு? இனமானன் – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nவிடுதலைப்புலிகள் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அருகதையுண்டு\nகட்டுரைகள் ஜனவரி 27, 2018ஜனவரி 29, 2018 இலக்கியன்\nஇந்த மாதம் கனடா வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இங்குள்ள கூட்டமைப்புக் கிளையின் கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பாக வாதப் பிரதிவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இப்போது பல மட்டங்களில் வீச்சுப் பெற்று வருகிறது.\n2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலுக்கும், 2915ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழரசுக் கட்சியின் கனடாக் கிளையினர் சேர்த்து வழங்கிய நிதியுதவிக்கு நன்றி தெரிவித்ததுடன் இவரது உரை ஆரம்பமாகியது.\nதங்கள் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு கனடியத் தமிழர்கள் வழங்கிய ஆதரவையும் நெஞ்சிருத்தி மறவாது இக்கூட்டத்தில் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nஇதன் வழியாக, கனடாவில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான பலம் பொருந்திய மக்களணி இருக்கிறது என்பதை சுமந்திரன் புரிந்து கொண்டதையும் அறியமுடிந்தது.\n2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினருக்கு நிதி சேகரிக்க மாகாணசபை உறுப்பினர்களைக் கனடா செல்லுமாறு தாங்கள் கேட்டபோது, இது உங்கள் தேர்தல் என்பதால் நீங்களே சென்று சேகரியுங்கள் என்று அவர்கள் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது, உட்கட்சிக்குள் இவர்களுக்குள் இருக்கும் விரிசலை வெளிக்காட்டியது.\nஅடுத்த மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்;ராட்சித் தேர்தல், அண்மையில் வெளியான அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை எனும் இரண்டையும் மையப்படுத்தியதாக தன் உரையை சுமந்திரன் நிகழ்த்தினார்.\nஒரு சட்டத்தரணி என்ற வகையில் சொல்ல வேண்டியவைகளை, அவை யதார்த்தத்துக்குப் புறம்பாக இருந்தபோதிலும் – நம்பும் வகையில் சோடனைசெய்து பேசும் ஆற்றல் இவரிடம் இருப்பதை நன்கறிய முடிந்தது.\nஉண்மை வீட்டின் வாசலை விட்டுப் புறப்படும் முன்னர், பொய் உலகம் சுற்றி வந்துவிடும் என்பதுபோல, ஒரு பொய்யை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்களைக் கூறவேண்டிய நிலைக்கு சுமந்திரன் ஆளானார் என்பதை அவரது உரை அம்மணமாகக் காட்டியது.\nதமிழரசுக் கட்சி உருவான காலம், சம~;டிக் கோரிக்கையை முன்வைத்த நேரம், தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி தனிநாட்டுக் கோரிக்கையை நிலைநிறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானக் காலம், தமிழ் இளையோர் ஆயுதமேந்தி மண்ணையும் மக்களையும் காப்பாற்றிய போர்க்காலம், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் காலம் உட்பட தமிழரின் வரலாற்று ரீதியான எந்தவ��ளையிலும் சுமந்திரன் என்ற பெயரை எவரும் கேள்விப்பட்டதில்லை.\nதமிழ் மக்களின் சாத்வீக – ஆயுதப் போராட்ட காலங்களில் இந்தச் சுமந்திரன் எங்கிருந்தார், என்ன செய்தார் என்பது எவருக்குமே தெரியாது.\nமுள்ளிவாய்க்காலில் தமிழரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்னர் திடீரென தமிழரசுக்குள் நுழைந்து, கூட்டமைப்பின் பின்கதவால் புகுந்து, நியமன எம்.பியாகிய இவர், இப்போது தாமே தமிழரின் தன்னிகரில்லாத் தலைவராகவும், பேச்சாளராகவும், எல்லாமாகவும் காட்சி தருவதும், தமக்கே எல்லாம் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வதும் தமிழினத்தின் சாபக்கேடு.\nஇதற்கு உதாரணமாக இவரது கனடிய உரையின் சில பகுதிகளை மட்டும் பார்ப்போம்.\nஅண்மையில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமார் விடுத்த சவாலால் இவர் மனம் வாடியிருப்பது தெரிகிறது.\nவிடுதலைப் புலிகளிடமோ அல்லது வேறு எவரிடமோ கேள்வி கேட்காதவர்கள் தம்மிடம் மட்டும் எதற்காகக் கேள்வி கேட்க வேண்டுமென இவர் கேட்டுள்ளார்.\nஇதற்குக் காரணம் என்ன தெரியுமா அரசியலமைப்பு வழிகாட்டுக் குழுவில் தாம் மட்டுமே பல முன்மொழிவுகளைக் கொண்டு வந்ததாகவும் இடைக்கால அறிக்கையில் தமிழர் தீர்வுக்கான எல்லாம் இருப்பதாகவும் தாம் பிதற்றி வருவதை ஒருமுறை சுமந்திரன் நினைப்பின், இக்கேள்வி ஏன் வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nகூட்டமைப்பின் சம்பந்தனோ அல்லது அதன் மற்றைய எம்.பிக்களோ இடைக்கால அறிக்கை பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் வாய் திறக்க மறுத்திருக்கும் நிலையில், மிகப்பிரசங்கித்தனமாக தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் ஏமாற்ற முனைந்தால் சவால்களுக்கும் கேள்விகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும்தானே.\nஆங்கிலத்தில் ருnவையசல என்றால் ஒற்றையாட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இதே ஒற்றையாட்சிதான் தமிழருக்கான சம உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியது.\nஇந்த ஒற்றையாட்சியை ஷஏக்கிய ராஜ்ய| என்று சிங்களம் சொல்கிறது. இதற்கு சுமந்திரன் வழங்கும் வியாக்கியானம் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத, ஒருமித்த ஆட்சி என்பது.\nசிங்களத் தலைவர்களான மைத்திரி, ரணில், மகிந்த ஆகியோரில் ஒருவர்கூட இதுவரை வழங்காத வியாக்கியானத்தை சிங்களவர் அல்லாத சுமந்திரன் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலைமை ��ன் உருவானது\nசிங்களத் தலைவர்களுக்குப் புரியாத சிங்களம் இவருக்குப் புரிகிறதா\nஒற்றையாட்சியின் தமிழ்ப் பதம் ஒருமித்தநாடு என்றால், இலங்கை சிங்கள நாடு என்பதும், பௌத்த நாடு என்பதும் மீள உறுதியளிக்கப்படுகிறது.\nஒற்றையாட்சியின் கருத்து இப்போது மாறியுள்ளதாகவும், பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் பிரிந்து போவதற்கு இடமிருப்பதால், இலங்கையிலும் அதற்கு இடமுண்டு என்பது சுமந்திரனின் கற்பனையுலகச் சொப்பனம்.\nஎந்தவேளையிலும் நாடு பிளவுபட அனுமதிக்கப்பட மாட்டாது என்று நாளாந்தம் கூறிவரும் மைத்திரியும் ரணிலும், வடக்கு கிழக்கு இணைப்புக்கோ, சம~;டிக்கோ இடம் கிடையாது என்று அழுத்திச் சொல்லி வருகின்றனர்.\nஉண்மைநிலை இப்படியிருக்க, விரும்பினால் இரண்டு மாகாணங்கள் இணைய இடமுண்டு என்பதும், புதிய அரசியலமைப்பு விதிகளை திருத்தவோ மாற்றவோ மீளப்பெறவோ முடியாதெனவும் சுமந்திரன் சொல்வது அப்பட்டமான ஏமாற்று.\nஒரு தமிழராக இருந்து கொண்டு, தமிழினத்துக்குக் காது குத்த சுமந்திரன் முனையக்கூடாது. சட்டம், அரசியலமைப்பு என்பவை காலத்துக்குக் காலம் மாற்றத்துக்குட்படுபவை. இலங்கையில் 1972, மற்றும் 1978ம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டதுபோல, இன்னும் பல தடவைகள் இவைகள் புதிதாக எழுதப்படும் சாத்தியங்கள் உண்டு.\nஇதைப் புரிந்து கொண்ட சுமந்திரன் இடைக்கால அறிக்கையை ஒரு பைபிளாக அல்லது குறி சொல்லும் சோதிடப் புத்தகமாகக் கருதுவது, தமிழருக்கு விமோசனத்தை வழங்காது.\nவிடுதலைப் புலிகளின் நோர்வே பேச்சுவார்த்தை பற்றியும், ஒஸ்லோ கோட்பாடு பற்றியும் விளங்கியும் விளங்காதவராக அல்லது எதுவுமே விளங்காதவராகச் சுமந்திரன் கருத்துக் கூறுவது முட்டாள்தனமானது.\nவிடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் தீர்வுபெற சம்மதப்பட்டே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுமந்திரன் கூறுவது அவரது அறியாமையின் வெளிப்பாடு.\nதனிநாட்டை எவ்வாறு பிரித்தெடுப்பது, எங்கே எல்லைக்கோடு வரைவது என்று விடுதலைப் புலிகள் ஒருபோதும் பேசவில்லையென்பது இவரது குதர்க்கமான கருத்து.\nஒரு நாட்டுக்குள் எப்படித் தீர்வைப்பெற முடியதுமென்பது பற்றி ஆராயலாம் என்பதே ஒஸ்லோ கோட்பாடு.\nஇதனை ஒருபோதும் விடுதலைப் புலிக���் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனாலேயே ஒஸ்லோ கோட்பாடு செயற்பாடற்றுப் போனது.\nதனிநாட்டுக் கோரிக்கைக்கு கடந்த தேர்தல்களில் தமிழர் தமக்கு ஆணை தரவில்லையென்றும், ஒற்றையாட்சிக்குள் சம~;டிக்கே ஆணை தந்ததாகவும் சுமந்திரன் கூறுவது, அவரால் திட்டமிட்டு அவிழ்த்து விடப்படும் பொய்யுரை.\nகூட்டமைப்பை வன்னித் தலைமை உருவாக்கியபோது எங்கிருந்தார் என்று தெரியாத இவர், தமிழ் மக்களின் விடுதலை வரலற்றை திசைதிருப்ப முனைவது சிங்களத்துக்கு வீசும் சாமரை.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தனிநாட்டுக் கோரிக்கை என்பதுவும், 1977ம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கே மக்கள் வாக்களித்து தமிழர்களை அதிகாரத்துடன் நாடாளுமன்றம் அனுப்பினார்கள் என்பதையும் அவ்வேளையில் அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாதிருந்த சுமந்திரனுக்கு இப்போது எல்லாமே முரணாகத் தெரிகிறது.\nகூட்டமைப்பு உருவான காலத்தில் அதே தனிநாட்டுக் கோரிக்கைதான் அதன் அடிப்படை அம்சமாக இருந்தது.\n2009ன் பின்னர் சுமந்திரன் நுழைந்த கூட்டமைப்பு அதனைக் கைவிட்டிருந்தது என்பதை அறிந்திராத தமிழ் மக்கள், வன்னித்தலைமை நீட்டிய விரலை மதித்து கூட்டமைப்புக்குத் தொடர்ந்து அளித்த வாக்குகளை சுமந்திரன் புரட்டிப் போடுவது தமிழினத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.\n21ம் திகதிய கனடிய உரையில் இவர் குறிப்பிட்ட இன்னொரு விடயத்தை அவரது மொழியிலேயே படிப்பது பொருத்தமானது: “புதிய அரசமைப்பில் தமிழருக்குத் தீர்வு வருமா வராதா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்பது இவரது கோரிக்கை.\nஇதற்கு இவர் கூறும் இன்னொரு காரணம், மிக நகையானது. “முன்னைய ஆட்சிக் காலங்களில் சிங்களக் கட்சியொன்று தமிழருக்கு ஏதாவது தர முன்வந்தால் எதிர்க்கட்சி அதனை குழப்பும். இப்போது அந்த இரண்டு சிங்களக் கட்சிகளும் இணைந்து ஆட்சி புரிவது தமிழருக்குச் சாதகமானது என்பது சுமந்திரனின் கணிப்பு.\nஇதனை வேறுவிதமாகவும் பார்க்கலாம்: முன்னர் இரு சிங்களக் கட்சிகளும் தனித்தனியாக தமிழரை எதிர்த்து அவர்கள் உரிமைகளைப் பறித்தார்கள். இப்போது அவ்விருவரும் ஒன்றிணைந்து தமக்கு எதிர்தரப்பு இல்லாத ஒரு நிலையில், தமிழரை எத்திப் பிழைக்க முயற்சிக்கிறா���்கள்.\nஇதற்கு கூட்டமைப்பு துணைபோவதும், சுமந்திரன் இதற்கான முதன்மைத் தரகராக இயங்குவதும் அப்பட்டமாகத் தெரிகிறது.\nஅன்று சந்திரிகாவுக்கு ஒரு கதிர்காமர் கிடைத்ததுபோல, இன்று மைத்திரிக்கும் ரணிலுக்கும் ஒரு சுமந்திரன் கிடைத்துள்ளார் என்பது, பலரும் காதோடு காதாக பகிர்ந்து கொள்ளும் கருத்து.\nமணிவண்ணணை ஏன் பழிவாங்குகிறோம் – சுமந்திரன் சொன்ன காரணம்\nதனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து\nவிடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.\nபறிக்கப்பட்டது பதவி – கொதிப்படையும் சுமந்திரன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்\nதமிழர்கள் வாழ்வுரிமையற்றவர்களாக்கப்படுவார்கள் – கஜேந்திரன் எச்சரிக்கை\nபுலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20165", "date_download": "2019-04-19T22:13:49Z", "digest": "sha1:Z4SZ3WDXXIRHASOL4ZDYGNQ2DQMKO5OA", "length": 8110, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nதேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nமீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழம் செய்திகள், செய்திகள் டிசம்பர் 6, 2018 ஈழமகன்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது.\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின், வாதரவத்தையில் உதவிகள்\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச விடுதலைக்காக ��ன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..\nஅதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்\nவவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி\nபுலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/", "date_download": "2019-04-19T22:14:51Z", "digest": "sha1:I3R6Y3RCDWYUWJLAHW5YWEWVHWLTT6Z4", "length": 39932, "nlines": 565, "source_domain": "vanakamindia.com", "title": "Home - VanakamIndia", "raw_content": "\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘ட��க் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’\nதமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nவேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nயாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்\nநாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து\nவேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nதேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே April 19, 2019\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nசென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், \"தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதில் தனது கட்சி போட்டியிடத் தயாராகவே உள்ளது,\" என்றார். பலமுறை கேட்டபோதும், இந்த பதிலை அவர் உறுதியாகத் தெரிவித்தார். நேற்று தேர்தல்...\nட்விட்டரை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்\n‘ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்… சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார்\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\n‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nரஜினியின் பேட்ட நூறாவது நாள்…. ‘இந்த ஆட்டம் போதுமா குழந்த’\nவழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்\n‘படத்துக்கு பப்ளிசிட்டி வேணும்னா சொல்லுங்க.. சீமானிடம் சொல்லி வீடியோ விளம்பரமே வாங்கித் தரேன்’ – லாரன்ஸை வெளுத்த சுரேஷ் காமாட்சி\nவிஜய் 63… மீண்டும் திருட்டுக் கதைச் சர்ச்சையில் அட்லீ\nஜே கே ரித்திஷ் மறைவு – ஓபிஎஸ் – ஈபிஎஸ், ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்\nமுன்னாள் எம்.பி, நடிகர் ஜே கே ரித்தீஷ் திடீர் மரணம்\nதவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக் கொண்ட இளைஞர்\nபுலந்த்சஹர்: மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம்,...\n‘மோடியுடன் வந்த கருப்புப் பெட்டி தனியார் காரில் சென்ற மாயம் என்ன’ – காங்கிரஸ் புகார்\nஅம்பலமாகும் மோடி அரசின் மிகப்பெரிய அயோக்கியத்தனம்\n‘தேர்தல் பத்திரம்’… மே 30ம் தேதிக்குள் விவரங்கள் வேண்டும் – அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு\n‘ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்\nசென்னை: இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: நதிகளை இணைப்பு திட்டத்தை...\n’ – திரும்பத் திரும்ப ஆதரவு கேட்கும் கமல் ஹாஸனுக்கு ரஜினியின் பதில்\nசென்னை: சமீப காலமாக ரஜினியின் ஆதரவு தனக்கு வேண்டும் என்று கேட்டு வருகிறார் கமல் ஹாஸன். முதலில் 'நான் கேட்காமலேயே ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்' என்று...\nகட்சி தொடங்காமலே, தேர்தலில் போட்டியிடாமலே ‘ஜெயித்த’ ரஜினி\nசென்னை: “ரஜினி வர்றேன்னு சொல்றாரு ஆனா வரமாட்டேங்கிறாரு.. அவர் வரவே மாட்டாரு.. படம் ஓடுறதுக்காக சொல்றாரு. கமல் பாத்தீங்களா. சொன்னாரு, வந்தாரு, தேர்தலில் நிக்கிறாரு...” -...\nதேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு\nஒடிசாவில் தேர்தல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்…மோடி ஹெலிஹாப்டரில் சோதனை எதிரொலியா\n1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு\nமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nடெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்\nஒரு நொடி நினைத்து உன் வாக்கை அழுத்திச் செலுத்து\nபாஜகவுக்கு ஆதரவாகப் பேசினாரா ரஜினி\nமோடி, பாஜகவின் தூக்கத்தை மொத்தமாகக் கெடுத்த ராகுல் காந்தி\nவறுமைக்கு எதிரான இறுதி யுத்தம் என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி ஒரு திட்டத்தை வெளியிட்டார் மூன்று தினங்களுக்கு முன்பு. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம்...\nதேர்தல் அறிக்கை எனும் பெரும் பொய்\nவாக்காளர்கள் என்பவர்கள், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் எந்திரம்... அவர்களது அதிகபட்ச தேவை தேர்தல் நேரத்தில் சில கரன்சி நோட்டுகள்... குவார்ட்டர், பிரியாணி... அவ்வளவுதான். எந்தக்...\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nமதுரை: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும்,...\nகோவை சிறுமி கூட்டு பலாத்கார வன்கொடுமை: ஒருவர் கைது\nகோவை 7 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரம்\n‘பனங்காட்டு மக்கள் கழகம்’… தேர்தல் நேரத்தில் இன்னும் ஒரு புதிய கட்சி\n ரஜினி சொன்னதைக் காப்பியடித்த கமல் ஹாஸன்\nபுதுச்சேரி: அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்டு, கூட்டணி சரியாக அமையாததால் தனித்துப் போட்டியிடுகிறது கமல்...\nஇன்று ப்ளஸ் 2 தேர்வு… 8.75 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nநாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’\n3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’\nமறைக்கப்பட்ட காமிராவில் லைவ் வீடியோ.. ஏர்பிஎன்பி வாடிக்கையாளரின் அதிர்ச்சி அனுபவம்\nடப்ளின்(அயர்லாந்து): ஏர்பிஎன்பி தங்கும் விடுதியில் தங்கியிருந்தவர்கள், தங்களையே லைவ் வீடியோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காமிரா மூலம் பார்த்துள்ளார்கள். உபர் வாடகைக் கார் சேவையைப் போல், வீடுகளில்...\nதேர்தலுக்கு முன்பு இந்தியா இன்னொரு தாக்குதல் கூட நடத்தலாம்\nஇஸ்லாமாபாத்: புல்வாமாவில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவத்தினரை கொன்றது. இந்தத் தாக்குதலுக்கு...\nஇந்தியாவில் தேர்தல் முடியும் வரை இந்திய – பாகிஸ்தான் உறவு பதற்றமாகவே இருக்கும்\nகராச்சி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியானதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உறவில்...\n‘இந்துக்களை பாஜகவுக்கே எழுதிக் கொடுத்துட்டாங்களா\n‘ரஜினி விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மீடியாவும் தங்கபாலுதான்’ – இதெப்டி இருக்கு\nஏழைகள் மீது கரிசனம்..ஏன் நியாய்(NYAY) போன்ற ஒரு திட்டம் தேவை\n ஒரு இந்து பிராமணர் அலசுகிறார்\n‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டி\nஅமெரிக்காவில் ‘ஓபாஸ் சமையல்’ பயிற்சி முகாம் – படங்கள்\nரஜினிகாந்த் – விஜயகாந்த் சந்திப்பு… படங்கள்\nடல்லாஸில் ‘கொஞ்சும் சலங்கை’ திரையிசை நாட்டிய நிகழ்ச்சி – படங்கள்\nசௌந்தர்யா – விசாகன் திருமணம்… குவிந்த தலைவர்கள், பிரபலங்கள்… சிறப்பு படங்கள்\nஅமெரிக்காவில் 9வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை – படங்கள்\nபொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பாமக அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனம்\nபச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…. 10 லட்சம் பேர் தரிசனம்\nஅதிமுக-பாஜக அணியின் இன்னொரு கூட்டணிக் கட்சியாக ‘தேர்தல் ஆணையம்’ – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nவலைத் தொடராக தயாராகிறது ‘பொன்னியின் செல்வன்’… சௌந்தர்யா ரஜினியின் புது முயற்சி\nசூப்பர் டீலக்ஸ் – இது படமா… இனி இப்படித்தான் எடுப்பீர்களா\n‘ரஜினி ஆதரவு வேண்டும் என்றால் ரஜினி தலைமையை கமல் ஏற்கட்டும்’ – தமிழருவி மணியன் அதிரடி\nமாளிகை படத்தின் அதிரடி மோஷன் போஸ்டர்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் டீசர்\nஆக… சூர்யாவும் அரசியல் களத்தில் குதிக்கிறார்…\nஆஸ்கர் வென்ற ‘பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ்’… இந்தியப் பெண்களின் மாதவிடாய் பிரச்சினையைப் பேசும் படம்\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nரஜினியை தரக்குறைவாகப் பேசிய பத்திரிகையாளர்… ‘வெச்சு செய்த’ ரசிகர்கள்\nபெரியவர் மருமகனுக்கு சூப்பர் ஒன் மருமகன் உதவியா\nதூது போனாரா மூத்த பத்திரிக்கையாளார்\nகூட்டம் வரலை… செம மூட் அவுட்டில் நாயகன்\nகொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் கூலாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல்லில் இன்றைய ஆட்டங்கள்… முழு விவரம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு… தினேஷ் கார்த்திக்கும் இடம் பிடித்தார்\n‘டோணி இல்லாத இந்திய அணியா…. உலகக் கோப்பை தொடரில் அவர்தான் அணியை வழிநடத்துவார்\nஷெரினா… மாடலிங் டு சினிமா\nநடிகை மரினா மைக்கேல் குரிசிங்கல் கேலரி\nடெலவர் மாநிலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமெரிக்காவின் முதல் தமிழ் மன்றம்\nஅமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்\nசிகாகோ ஃபெட்னா தமிழ் விழாவுக்குப் போறீங்களாஅப்ப, ஏப்ரல் 15க்குள் இதைப் பண்றீங்களா\nஃப்ரிஸ்கோ கல்வி மாவட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார் அமெரிக்கத் தமிழர் முனி ஜனகராஜன்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 31 & 32 : பைரவரும் பூபதியும் – உறையூர் சிறைச்சாலை\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 29 & 30 : சக்கரவர்த்தி கட்டளை – நள்ளிரவில்\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 27 & 28 : புதையல் – குந்தவியின் நிபந்தனை\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை – பொன்னன் பிரிவு\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 23 & 24 : அருவிப் பாதை – பொன்னன் பிரிவு\nநம்பியார் ‘சாமி’… எம்ஜிஆர், ரஜினிக்கு பிடித்தமான ‘வில்லன்’\n‘லதா மட்டும் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போயிருந்தால்…’ – ரஜினி பிளாஷ்பேக்\nஉண்மைக் காதலை உணர்த்திய உன்னதக் காவியம் ரஜினிகாந்த் நடித்த புதுக் கவிதை\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – பெல்லி டான்ஸ்\nகடலும் மலையும் – தீவுப் பயணம் 18 ஞாயிற்றுக் கிழமை இரவு அட்லாண்டா திரும்ப வேண்டும். வெள்ளிக்கிழமை காலை விடிஞ்சாச்சு. மூணு வாரமா இருந்துட்டு ஊரை விட்டுப்...\nசுற்றுலாப் பயணிகளின் சொ��்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் எஸ்பெரன்சா \nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் பயோ பே\nவெளிநாடுகளில் தவிக்கும் ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும் ‘ஏர் இந்தியா’\nடெல்லி: அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு சென்று திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிக்களுக்கு ஏர் இந்தியா...\nஜிஎஸ்டி வரிக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு தராத சாம்சங் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்.. மும்பை வந்த கடைசி விமானம்\nமார்ச் 2ம் தேதி வருகிறது சாம்சங் கேலக்ஸி எஸ்9… விலை கொஞ்சம் அதிகம் தான்\nசாம்சங் கேலக்ஸி மொபைல் போனின் புதிய மாடல் எஸ்9 , மார்ச் மாதம் 2ம் தேதி வெளிவரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாம்சங் நிறுவனம் அதே தேதியில் தா...\nவிற்பனையில் படுஜோர்: ‘ஐபோன் X’ வியாபாரம் ஆரம்பம்…\nஅதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி\nகொத்து பரோட்டா சாப்பிட்டா ஆண்மை போயிடுமா\nஇலங்கை: சில தினங்களுக்கு முன் மிலங்கையில் முஸ்லீம்களின் ஹோட்டல்களில் கொத்து ரொட்டி சாப்பிட்டால் ஆண்மை இழந்து விடும், மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற செய்தி இலங்கையில் பரவலாக செய்தி...\nஇதய, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய குதிரைவாலி அரிசி\nபச்சை மிளகா உடம்புக்கு நல்லது\nசங்கம் மொழிந்த காதல் – இலக்கியத் தொடர் இணைப்புகள்\n – அப்படி என்ன தான் இருக்கு இந்த புத்தகத்தில்\n19-04-2019 முதல் 25-04-2019 வரையிலான வார இராசி பலன்கள்\nவார இராசி பலன் (19-04-2019 முதல் 25-04-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முயற்சிகளில்...\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி ராசிகளுக்கு..\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் – சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு..\nஇன்று ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்… எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\n1 முதல் +2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழக கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணங்கள் எவ்வளவு\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\n2050-க்குள் பாதி உயிரினங்கள் அழிந்துவிடும்… காரணம் மனிதர்கள்\n���ஸ்ரோ புதிய சாதனை : 29 சாட்லைட்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்\nசெவ்வாயின் மலை முகட்டிலிருந்து ஒரு செல்ஃபி\nசூரியனை ஆய்வு செய்ய அதிவேக புதிய விண்கலம்… இன்று ஏவியது நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2019-04-19T23:15:54Z", "digest": "sha1:I5AITQ3OODWTMW7CM53UAX7PJJ6OXEHB", "length": 21379, "nlines": 283, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ", "raw_content": "\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ\nகாஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, \"மாவி மார்மரா\" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.\n\"Kurtlar Vadisi - Filistin\" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் ��லகெங்கும் திரையிடப்படவிருக்கும் \"குர்த்ளர் வாடிசி\" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப் பட்டது.\n\"மாவி மார்மரா\" படுகொலை தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஅமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்\nஐ.நா.அறிக்கை: \"அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது\"\nLabels: இஸ்ரேலிய வில்லன், துருக்கி சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநம்ம சினிமாக்களையே இன்னமும் புரிந்து கஒள்ள முடியலை. இதில் துருக்கி சினிமால்லாம் ரசிக்கமுடியும்னு தோணல்லியே\nநம்ம சினிமாவ புரிஞ்சுகிட்டா பைத்தியம் புடிச்சி பாயை பிராண்டிகிட்டு இருக்க வேண்டியதுதான். நீலப்படம் எடுக்க முடியலையேங்குற ஆதங்கத்தோடதான் இப்ப நிறையப்பேர் படம் எடுக்குறாங்க.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்\" - இது ஒரு ஜெர்மன் கதை\nஇது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: அரசியல் படுகொலைகள். இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். ...\n\"தலாய் லாமா\", சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்\n9 நவம்பர் 1918, \"ஜெர்மன் சோஷலிசக் குடியரசு\" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெ...\n உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்\n\"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\" தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல \"தமிழ் தேசிய...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு ��ன்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nதி இந்து தமிழ் பத்திரிகையில், \"வாழும் போதே நரகமாகும் வெனிசுலா\" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியி...\nஇந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு\n//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/300.html", "date_download": "2019-04-19T23:03:52Z", "digest": "sha1:RSPVMJOPLI6KTPXKC5ZQ7J2XOYOGDHVS", "length": 14488, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "கிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (371) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (679) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (286) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (128) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (67) திராய்மடு (15) திருக்கோவில் (345) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெ��ியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (393) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (455) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில், மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 போத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.\nகிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வீடொன்றை, (11) மாலை சுற்றிவளைதத்தபோது, 180 மில்லிலீற்றர் கொள்ளவு கொண்ட 300 சாராய போத்தல்களை, மதுவரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\n50 போத்தல்கள் கொண்ட, 6 பெரிய பெட்டிகளில் அடைத்து வைக்கட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் பலி\n கத்தி குத்தில் இளைஞன் பரிதாபமாக பலி உதவி கோரியபோது வேடிக்கை பார்த்த மக்கள்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நல்லடக்கம் : அனைவரினதும் மனதையும் உருகச்செய்த சம்பவம்\nஇரவுநேரப் பயணங்களில் சாரதியை மட்டும் நம்பாமல் பொறுப்புடன் செயற்படுங்கள்\nதாயைப் பார்க்க வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு \nமட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நி���ையங்கள் மக்களால் முற்றுகை\nமாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு \nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nதோணி கவிழ்ந்து விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/thai-princess/4238098.html", "date_download": "2019-04-19T22:54:22Z", "digest": "sha1:7AI74MQDUOBSWBW2CZ3EYDVEHVMIYV7E", "length": 3831, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தாய் ரக்சா சார்ட் கட்சி கலைக்கப்பட வேண்டும்: தாய்லந்துத் தேர்தல் ஆணையம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதாய் ரக்சா சார்ட் கட்சி கலைக்கப்பட வேண்டும்: தாய்லந்துத் தேர்தல் ஆணையம்\nதாய்லந்துத் தேர்தல் ஆணையம், தாய் ரக்சா சார்ட் கட்சியைக் கலைப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்ளவிருக்கிறது.\nஇளவரசி உபோன்ராத்தைப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட நியமனம் செய்ததன் வாயிலாக, அக்கட்சி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆணையம் இன்று (பிப்பரவரி 13) சுட்டிக்காட்டியது.\nகடந்த வாரம் தாய் ரக்சா சார்ட் கட்சி செய்த அந்த நியமனம், அரசமைப்புச் சட்ட ரீதியான மன்னராட்சியை அவமதிப்பதற்குச் சமம் எனத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.\nதாய்லந்துத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி இடம்பெறவிருக்கிறது.\nசிங்கப்பூரிலிருந்து புறப்படும் வெளிநாட்டுப் பயணிகள் இனி கடப்பிதழ்களில் முத்திரை பெற அவசியமில்லை\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒருநாள் அறிமுகப் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது\nஅந்தரத்தில் மாட்டிக்கொண்ட இந்திய ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்\nதாய்லந்து : கடலில் வீடுகட்டி குடியேறிய தம்பதிக்கு மரண தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-kavithaigal/ezhunthu-vaa-kavithai-thodar", "date_download": "2019-04-19T22:32:41Z", "digest": "sha1:HQBRSD6U4SHAV5A64E7HOG3QNPYX2ZNA", "length": 9269, "nlines": 234, "source_domain": "www.chillzee.in", "title": "Ezhunthu vaa - kavithai thodar - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை தொடர் - எழுந்து வா - 04 - ஜான்சி 11 May 2016\t Jansi\t 97\nகவிதைத் தொடர் - எழுந்து வா - 06 - ஜான்சி 09 June 2017\t Jansi\t 62\nகவிதைத் தொடர் - எழுந்து வா - 07 - ஜான்சி 03 January 2017\t Jansi\t 54\nகவிதைத் தொடர் - எழுந்து வா - 08 - ஜான்சி 05 January 2017\t Jansi\t 65\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 07 - குருராஜன்\nகவிதை - அது ஒரு அழகிய கனாக்காலம் - சிந்தியா ரித்தீஷ்\nசிறுகதை - புதிய போர்வீரன்\nTamil Jokes 2019 - நான் பிழைச்சிடுவேனா\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 02 - சுபஸ்ரீ\nகவிதை - அன்புச்சுமை போதாதோ..\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nகவிதை - தயக்கம் என்னவோ..\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 25 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 23 - சசிரேகா\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 08 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா\nசிறுகதை - அதற்குப் பெயர் தியாகமல்ல\nTamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா\nசிறுகதை - எல்லோரும் நல்லவரே\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 16 - ஜெய்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 20 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - பெயரே இல்லாத கதை ஒன்னு எழுதப் போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/3260-aan-nandru-penn-inidhu-by-sakthi-jothi.html", "date_download": "2019-04-19T22:54:27Z", "digest": "sha1:DMBWMKIUTXC2IB3DVHWOC2JTLXGRALF3", "length": 5625, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆண் நன்று பெண் இனிது 15: அம்மாவுடனான உலகம்! | aan nandru penn inidhu by sakthi jothi", "raw_content": "\nஆண் நன்று பெண் இனிது 15: அம்மாவுடனான உலகம்\nமலேசியாவிலுள்ள பூங்காவில் தன்னுடைய அம்மா நடந்து செல்கிற சிறிய காணொளி ஒன்றினை நண்பர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரின் அம்மாவும் அவரும் மட்டும் மலேசியா சென்றிருப்பதாகச் சொல்லி, சில புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அந்த ���ண்பரின் வெளிநாட்டுச் சுற்றுலாப் புகைப்படங்களை இதற்குமுன்பும் அவருடைய பக்கத்தில் பார்த்திருக்கிறேன். வண்ணவண்ணப் பூக்களில் பட்டும்படாமலும் தொட்டுப்பார்த்தபடி நடந்து செல்கிற காணொளியும், இரட்டைக்கோபுரத்தின் முன்பாக அவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கிற புகைப்படமும் மனதுக்கு நெருக்கமாக இருந்தன. சொற்களில் சொல்லிவிட முடியாதபடி அம்மாவுக்கும் மகனுக்குமிடையே இழையோடுகிற பிரியத்தை உணர்த்துவதாக அவை இருந்தன.\nஆண் நன்று பெண் இனிது 30: முடிவே இல்லாத கதைகள்\nஆண் நன்று பெண் இனிது 29 : சாய்ந்துகொள்ள தோள்\nஆண் நன்று பெண் இனிது 28: பார்வதிகள் சூழ் உலகு\nஆண் நன்று பெண் இனிது 27 : அன்பு மொழிக்கு மொழியே இல்லை\nஆண் நன்று பெண் இனிது 26 : வாழ்வெல்லாம் பூண்டு வாசம்\nஆண் நன்று பெண் இனிது 25 : சொந்த வீடு, உணர்வு, ஜப்தி\nஆண் நன்று பெண் இனிது 15: அம்மாவுடனான உலகம்\nஇன்றைய (09.06.2018) ராசி பலன்கள்\nசர்வதேச சமுத்திர தினத்தில் ஐ.நா., பொதுச்செயலாளரின் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/17576-maasai-tharppanam.html", "date_download": "2019-04-19T22:38:58Z", "digest": "sha1:CK4BGEGCRKADTOXGVXKUCTMLPVFG7CEB", "length": 8615, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "மாசி பிறப்பு; தர்ப்பணம்; பீஷ்ம தர்ப்பணம் | maasai tharppanam", "raw_content": "\nமாசி பிறப்பு; தர்ப்பணம்; பீஷ்ம தர்ப்பணம்\nமகத்துவம் மிக்க மாசி மாதம் நாளை (13.2.19) பிறக்கிறது. மாதப் பிறப்பில், முன்னோரை ஆராதித்து, அவர்களுக்குத் தர்ப்பணம் செய்வது, மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதுமட்டுமல்ல, நாளை பீஷ்டாஷ்டமியும் கூட\nமுன்னோர்களை ஆராதிக்கும் விதமாக, வருடந்தோறும் அவர்கள் இறந்த திதியில், திவசம் எனும் சடங்குகள் செய்து, முன்னோரை வணங்குவோம். இன்னும் சிலர், மாதந்தோறும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வார்கள்.\nஆனால் வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்கிறது சாஸ்திரம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஎந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய... அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும் என்கிறார். நம் சந்ததியினருக்கு வங்கி டெபாசிட் போல், நாம் சேர்த்து வைக்கும் சொத்துகள் இவைதான் என தர்ப்பண காரியங்கள் குறித்து வலியுறுத்துகிறார்கள்.\nமாதந்தோறும் அமாவாசை நாளிலும் தமிழ் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தை மாதம் முடிந்து மாசி தொடங்குகிறது. நாளைய தினம் 13.2.19 மாசி பிறக்கிறது.\nஅதேபோல், நாளைய மாசி மாதப் பிறப்புடன் பீஷ்டாஷ்டமியும் சேர்ந்து வருகிறது. பீஷ்மர் முக்தி அடைந்தநாள். எண்ணற்ற சிஷ்யர்களைக் கொண்டிருந்த பீஷ்மருக்கு, அந்த மகா குருவுக்கு இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் தர்ப்பணம் செய்து அவரை ஆராதிக்கச் சொல்கிறது புராணம்.\nஎனவே, மாசி பிறப்புநாளில், பீஷ்டாஷ்டமியில் நம் முன்னோரை நினைத்தும் பீஷ்மரை நினைத்தும் தர்ப்பணம் செய்து ஆராதிப்போம். நம் முன்னோர் ஆசியும் குரு பீஷ்மரின் அருளும் கிடைக்கப்பெறுவோம்\nமுடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்\n’எஜமான்’ படத்துல ரெண்டு பாட்டு; ராஜா சார் எனக்காக போட்ட மெட்டு – மனம் திறந்த பாக்யராஜ்\n’ரஜினி கேரக்டரில் சிவகுமார்; சிவகுமார் கேரக்டரில் ரஜினி’ - எஸ்.பி.முத்துராமனின் ‘மாத்தியோசி’ ஹிட்டு\nரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்\n‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன் - இளையராஜா ஓபன் டாக்\nமாசி பிறப்பு; தர்ப்பணம்; பீஷ்ம தர்ப்பணம்\nஎன் மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி: ரஜினி நெகிழ்ச்சி\nவங்கக் கடலில் நிலநடுக்கம்; சென்னையில் பாதிப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்\n- யானை நிபுணர் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/155169-one-crore-prize-for-candidates-who-prove-this-announces-kal-nallasami.html?artfrm=cinema_home_breaking_news", "date_download": "2019-04-19T23:06:53Z", "digest": "sha1:4KG3KDOYEM6P6MMOFVXSUAG5NF5NAFJC", "length": 22196, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "\"இதை நிரூபிக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு கோடி பரிசு!\" - 'கள்' நல்லசாமி அதிரடி அறிவிப்பு | One crore prize for candidates who prove this, announces 'kal' nallasami", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:45 (15/04/2019)\n\"இதை நிரூபிக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு கோடி பரிசு\" - 'கள்' நல்லசாமி அதிரடி அறிவிப்பு\n\"பவானிசாகர் நீர் நிர்��ாகம் நியாயமாகத்தான் நடத்தப்பட்டுவருகிறது என்று நான்கு தொகுதி வேட்பாளர்களோ அல்லது அவர்களுக்கு வாக்குசேகரிக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்களோ நிருபித்தால், ரூ 1 கோடி பரிசு\" என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் 'கள்' நல்லசாமி அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார்.\nகரூரில், 'கள்' இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளருமான நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, \"கீழ் பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.\n''பவானி சாகர் நீர் நிர்வாகம் நியாயமாகத்தான் நடத்தப்பட்டுவருவதாக நிரூபித்தால், ரூ 1 கோடி பரிசு கொடுக்கப்படும். கீழ் பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறேன். மேலும், எந்த அரசியல் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி, அல்லது அந்த வேட்பாளர்களை ஆதரித்துவரும் அரசியல் கட்சித் தலைவர்களும் இதை நிரூபிக்கத் தயாரா இந்த நான்கு தொகுதி வேட்பாளர்களுக்கும் இது சவால். இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் கொள்ளையடித்தவர்களும், குவித்தவர்களும், கோடீஸ்வரர்கள் மட்டுமேதான். வெற்றிபெற முடியுமே தவிர, ஒரு சாதாரண குடிமகன் ஜெயிக்க முடியாது. ஆகையால்தான், திருப்பூரில் மட்டும் ஒரு கொள்கை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'கர்நாடகாவில் மேக்கேதாட்டூ அணையை கட்டுவேன்' என்றும், 'காவிரி நதிநீர் மேலாண்மையை கலைப்பதாகவும்' கர்நாடகா மக்களிடம் கூறி வாக்குகள் சேகரித்துள்ளதாக, கரூர் வந்த முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு விடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த மேக்கேதாட்டூவில், கர்நாடகா அணை கட்ட வேண்டுமென்று எண்ணம் வர காரணமே, இந்த நதிநீர் மேலாண்மை வாரியம்தான். தினந்தோறும் நதி நீர் பங்கீடு என்று அறிவித்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது. ஆகவே, மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை, ஏரி, கண்மாய்கள், வாய்க்கால்களை, கால்வாய்களை நிரப்பும் திட்டம் ஏதாவது செய்திருந்தால், கர்நாடாகா அணை கட்டும் முடிவை எடுத்திருக்காது. அனைத்து தண்ணீரும் கடலில்தான் சேர்கிறது. ஆகவே, அணை கட்டவேண்டிய நிமித்தத்திற்கு தமிழ்நாடு அரசின் நிர்வாகமே காரணம். டெல்லியில், மோடிக்கு எதிரே பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டு, தற்போது மோடிக்கு ஆதரவு என்று கூறிய அய்யாக்கண்ணுவிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அய்யாக்கண்ணு ஏதாவது மாநாடு நடத்தினாரா அல்லது கட்சி சார்பில் ஏதும் செய்தாரா ஏற்கெனவே, பாரதிய ஜனதா கட்சியின் கீழ் பாரதிய கிஷான் என்கிற விவசாய சங்கத்தில் இருந்து வெளியேறி, தென்னிந்திய நதிகள் இணைப்பு என்கிற சங்கத்தினை ஏற்படுத்தி, அதன்மூலம் தமிழகத்தின் மானத்தினை வாங்கியதுபோல, பல்வேறு போராட்டங்களுக்குக் கண்டனமும் தெரிவித்தார். அவர் அப்படி போராடியதற்கும் கண்டனம் தெரிவித்தேன். இப்போது அவர், இறுதியாக போராட்டத்திற்கு வாபஸ் வாங்கியதுபோல நடித்ததற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்\" என்றார் அதிரடியாக.\nதுணை நடிகர்கள் - பொதுமக்கள் கண்ணீருக்கு இடையே சொந்த ஊரில் ஜே.கே.ரித்தீஷ் உடல் அடக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅதிரடி காட்டிய மொயீன் அலி, 5-வது சதம் விளாசிய கோலி... கே.கே.ஆர்-க்கு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கு\nவன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு\n`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுகொள்கிறேன்' - சாத்வி பிரக்யா\nகிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை\nபோக்குவரத்தை கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் மயங்கிவிழுந்த பெண் அதிகாரியால் பரபரப்பு\n`அடுத்த முறை கண்டிப்பா வந்து பார்க்கிறேன்' - கால்கடுக்க நின்ற சிறுவனுக்கு ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி\n\"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்\" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி\n``நல்லா எழுதினோம்... மார்க் வரல'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்\n`பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்' - அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\n“உங்கள் ஆட்சிக்கு சிக்கல்” - ஐ.பி அறிக்கையும்... அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\n`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578528430.9/wet/CC-MAIN-20190419220958-20190420002958-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}