diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0090.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0090.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0090.json.gz.jsonl" @@ -0,0 +1,972 @@ +{"url": "http://tamilkurinji.com/categ_index.php?catid=85&pages=4", "date_download": "2019-03-20T02:00:59Z", "digest": "sha1:V53VTAARCLNDGNRD2WFDA5YL2YUBNN4I", "length": 21501, "nlines": 143, "source_domain": "tamilkurinji.com", "title": " கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.reduce stress during pregnancy , மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் karunjeeragam benefits in tamil , நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம். , கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள். , நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள். , உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள் , இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள் , அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் simple ways to control cholesterol , இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும் , வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் . seetha palam medicinal uses , காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் , பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள் , சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies , அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் acidity problem solution in tamil , முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் murungai keerai maruthuvam in tamil , பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் , நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள் , சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் , ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் , குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் , இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol , உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் weight loss cabbage diet , மாதவிடாய் மெனோபாஸ் சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ் , குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் best foods to prevent stomach cancer , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nதாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்\nஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ...\nசண்டையிடும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் பாதிப்புகள்\nதங்களுக்குள் சண்டையிடும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளும் தனிமையை உணர்வதுண்டு. நீயா, நானா என்று சண்டையிடும் கணவனும், மனைவியும் தங்களில் யார் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க போராடும்போது, தாங்கள் ...\nபெண்களின் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சனை\nபெண்கள் தங்கள் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உணவுப்பசி மற்றும் மெதுவான வளர்சிதைமாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தும், கர்ப்ப காலம், மாதவிடாய் சமயம் தொடர்பானதாக ...\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை\nவாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான்.உண்மைதான், மனிதனைப் பிறந்து அதில் எந்தக் குறை இன்றி நன்றாக இருப்பதே ஒரு பாக்கியம் தான். மனிதன் தன்னாலும் சம்பாதிக்க முடியும் என்று ...\nசைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்\nநமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் ...\nநரம்ப���த்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்\nநரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும் மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை முழுதுமாக ...\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சில உணவுகள்\nஉங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக் க பல உணவுகள் உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க அவ்வகையான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ...\nபுற்று நோயைக் குறைக்க உதவும் தக்காளி\nஉணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புற்றுநோயான புராஸ்டேட் ...\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nநீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். ...\nதேமல் சரியாக பாட்டி வைத்தியம்\nநாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் கார்போக அரிசி இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் ...\nகொழுப்பை கரைத்து இதயத்தை பாதுகாக்கும் கத்தரிக்காய்\nகத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் ...\nபன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தடுக்கும் வழிமுறைகள்\nபன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது.இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. ...\nமார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்\nஎல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் .மாதுளையில் ...\nபுகைப் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை நீக்கும் உணவுகள்\nபுகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஸ்ட்ராபெர்ரி மருத்துவ குணம்\nதினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக ...\nஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்\nஇயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் ...\nஉடல் எடையை குறைத்து கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ் நன்மைகள்\nஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் ...\nமுத்தம் கொடுங்கள் டென்சனை குறைத்து ஆயுளை அதிகரிக்க செய்யும்\nமுத்தம் போராட்ட களத்திற்குரியதல்ல, அது அன்பின் வெளிப்பாடு. பிறக்கும் குழந்தைக்கு தாய் கொடுக்கும் அன்பு முத்தத்தில்தான் அதன் ஜென்மம் தொடங்குகிறது. அன்பான மனைவி கொடுக்கும் கண்ணீர் கலந்த ...\nபெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதற்கான சில வழிகள்\nஅழகு குறித்த விழிப்புணர்வு சிறியோர் முதல், பெரியோர் வரை மேலோங்கி நிற்பதை நன்கு காணலாம். அழகிய முகத்தோற்றம் மட்டுமின்றி, நல்ல அழகான உடல் தோற்றமும், கட்டான உடலமைப்பும் ...\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகள் - டெங்கு காய்ச்சலுக்கான ஆலோசனைகள்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Wireless-Mouse.html", "date_download": "2019-03-20T01:18:11Z", "digest": "sha1:FZFZINRZQHSWTXJ3LMHTJZN4DQO34ESL", "length": 3817, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: HP X3000 Wireless mouse 44% தள்ளுபடியில்", "raw_content": "\nAmazon தளத்தில் HP X3000 Wireless mouse 44% தள்ளுபடியில் உள்ளது.\nஇந்த mouse ரூ 995 லிருந்து 44% தள்ளுபடியில் ரூ 556 க்கு கிடைக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nHP Wireless mouseக்கான தள்ளுபடி\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Veeleaf-Women-leggings.html", "date_download": "2019-03-20T01:18:51Z", "digest": "sha1:6PLII7VWQ6L2GHA2DFBZZP3VX4PKQEEP", "length": 4089, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Vee Leaf Women Leggings:50% சலுகை", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Vee Leaf Women's Leggings(Pack of 2) 50% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 798 , சலுகை விலை ரூ 399 + 10(டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/comedian-senthil-first-press-meet-getting-post-admk-ttv-dinakaran/", "date_download": "2019-03-20T02:01:37Z", "digest": "sha1:DIQNVIVLCHLJZAC2EXTZ5B6HXNODR2OL", "length": 7201, "nlines": 109, "source_domain": "www.sattrumun.com", "title": "Comedian Senthil First Press Meet After getting post in ADMK by TTV Dinakaran", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nகுமார் எம்பியை அவன் இவன், பரதேசி என பேச நிரூபர் ஏன் இப்படி அநாகரீகமாக பேசுகின்றீர்கள் என கேட்டதற்கு என்னை பேசினால நான் அப்படித் தான் பேசுவேன் நீ கட்சிகாரன் போன்று இருக்கின்றாய் என செந்தில் கூற, செந்தில் ஆதரவாளர்கள் நிரூபர்களிடம் மல்லுகட்டியதில் தள்ளு முள்ளு ஏற்பட்டது\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஜோசியக்காரை நடு ரோட்டில் வெட்டி சாய்த்த மர்ம நபர் ஏன் செய்தேன் துண்டு பிரசுரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/04/blog-post_2.html", "date_download": "2019-03-20T01:47:40Z", "digest": "sha1:2DBU2JFCCKK4SUPMQ3ZE6BI4E5TQ23SH", "length": 19317, "nlines": 245, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதானா?எப்டி?", "raw_content": "\nடாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதானா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 தேர்தல் முடிவுகளை ஜோசியர்கள் கணிக்கக்கூடாது -தேர்தல் ஆணையம் #,நல்ல வேளை.ஆசியர்கள் யாரும் கணிக்கக்கூடாதுனு முட்டுக்கட்டை போடலை\n2 பசுவை கொன்றால் ஆயுள்சிறை: குஜராத்தில் சட்டம் # CM ராமராஜன் ரசிகரா\n3 ஏப்ரல் 11-ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கிறேன்.. ஆனால் அரசியல் பேச அல்ல - ரஜினிகாந்த் # 2.0 பட ப்ரமோ ன்னு நேர்மையா ஒத்துக்கிட்டார்\n4 RKநகர் தொகுதியில் வாக்காளர்களை மிரட்டினால் கடும் நடவடிக்கை.. துணை தேர்தல் ஆணையர் வார்னிங் #சரிசரி மிரட்டாதீங்க ஏட்டய்யா\n5 ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ���சமின்: கட்சியை காக்க, ஜெ.,வும், சசிகலாவும் சந்தித்த சோதனைகள், வேதனைகள், இன்னல்கள் போன்று, உலகில் வேறு எந்தத் தலைவரும் சந்தித்திருக்க மாட்டார்கள்.# கட்சியைக்காக்கவா சேர்த்து வெச்ச முறைகேடான சொத்தைக்காக்கவா\n6 தினகரன்: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், 57 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க, அடிக்கல் நாட்டப்படும். # அடிக்கல் மட்டும்\n7 மின் கம்பம் என்ற சின்னத்தை, இரட்டை மின் விளக்கு என, துஷ்பிரயோகமாக பிரசாரம் செய்கின்றனர்.-\nசண்முகம்: சரி , நீங்களும் இரட்டை தொப்பி-ன்னு பிர்ச்சாரம் பண்ணிக்குங்க , காசா\n8 அனைத்து துறைகளிலும், மந்த நிலை நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, பொதுத்தேர்தலை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.-வாசன் # எல்லா தொகுதிகளிலும் வெவ்வேற கால கட்டத்தில் இடைத்தேர்தல் வந்தா தேவலை\n9 மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, RK நகரில் பணப் பட்டுவாடா நடக்கிறது -தமிழிசை # அப்போ மோடியின் ஆட்சியில் ஏழைகள் அதிகரிச்ட்டாங்கனு ஒத்துக்கறீங்களா\n10 . இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழை மட்டம் தட்ட நினைத்தால், புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை, பா.ஜ., அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.-ஸ்டாலின் # உங்க கட்சி ஆளுங்க ஒட்டின ஹிந்தி போஸ்டரை அவங்க காட்டி கேலி பண்ணுவாங்களே\n11 பா.ஜ.,வால், சோனியா போன்றவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியாது.-EVKS # சரி நீங்க தான் புரிய வைங்க, சோனியாவின் தியாக லிஸ்ட் சொல்லுங்க\nஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த டெய்லர் கைது #பணம் விநியோகிச்சா ஒரே நாள்ல எலிசபத் டெய்லர் ரேஞ்ச்க்கு சம்பாதிக்கலாம்னாங்களாம்\n13 பைரவா படம் 14கோடி நஷ்டம் அந்தபணத்தை கொடுக்கவில்லையெனில் அடுத்தபடம் வேண்டாம் -விநியோகஸ்தர்கள் # நஷ்ட ஈடு கொடுத்தே விஜய் சொத்து காலி ஆகிடும் போல\n- ஜக்கி வாசுதேவ் பேட்டி # ஆனா பல குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கறீங்களே\n15 உலகத்துல இருக்குற 50% நோய்களுக்கு அசைவச் சாப்பாடுதான் காரணம்-\nஜக்கி வாசுதேவ் # அப்போ டாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதான்னு சொல்லுங்க\nபீஹாரில், கூட்டணி கட்சியை சேர்ந்த சக, பெண் உறுப்பினரிடம் தவறாக நடந்து கொண்ட, பா.ஜ., துணை தலைவர், லால் பாபு பிரசாத், 'சஸ்பெண்ட் # BJP =பயங்கர ஜொள்ளு பார்ட்டினு ப்ரூஃப்\n17 வாகனத்தை விட்டு இறங்காமல் பிரச்சாரம் செய���த தீபா # அவரு அஜித் ரசிகையா அவர்தான் திருப்பதில “நான் இறங்கி வர்றவன் இல்லைனு பஞ்ச் டயலாக் பேசுனாரு\n18 கட்சியை காக்க, ஜெ.,வும், சசிகலாவும் சந்தித்த சோதனைகள், அதிகம்- பெஞ்சமின்:# கட்சியைக்காக்கவா சேர்த்து வெச்ச முறைகேடான சொத்தைக்காக்கவா\n19 RK.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதும், 57 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க, அடிக்கல் நாட்டப்படும்-தினகரன்:. # அடிக்கல் மட்டும்\n20 மின்கம்பம் சின்னத்தை,இரட்டை மின்விளக்கு என, பிரசாரம் -சண்முகம்: சரி , நீங்களும் இரட்டை தொப்பி-ன்னு பிர்ச்சாரம் பண்ணிக்குங்க , காசா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nஇப்பவே உ பி போறோம்.பரிசை தட்றோம் - மாம்ஸ் இது மீம்...\nசசிகலா வுக்குப்பிடிக்காத சத்யராஜ் படம் எது \nரி\"மார்க்\"கபிள் கப்பிள்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nகண்ணை மட்டும் க்ளோசப்ல வைக்கும் க்ளியோபாட்ராக்கள் ...\n - மாம்ஸ் இது மீம்...\nஉலகமே கழுவிக்கழுவி ஊத்திட்டு இருக்கு\nது\"ரெய்டு\" முருகன்.அம்பு கிட்டேயே இவ்ளோ திருட்டு ச...\n புனிதா கூட சண்டை போட்டா அது புனிதப்போரா\nகடற்கொள்ளையர்களே கதி கலங்கி ஓடறாங்கன்னா இவனுங்க எவ...\nX பள்ளிபாளையம்/X பெங்களூர் சேட்டு VS விஜய் ரசிகை/ர...\nகமலோட தன்னிலை விளக்கத்தை கேட்டு ஜட்ஜ் ரிசைன் பண்ணப...\nவாட் டூ யூ மீன்- மாம்ஸ் இது ...\nஆளுங்கட்சியா இருக்கும்.வரைதான் நான் பனி.எதிர்க்கட்...\nரெய்டு வரும் முன்னே தீ.விபத்து வரும் பின்னே\nகை கொடுக்கும் கை பெரும்போக்கும் கையாலாகாத பொறம்போக...\nரஜினி ஒரு பிஸ்னெஸ் மேக்னெட் ,,மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nகேரளா போய் இருக்கியே.ஒரு செம கட்டை போட்டோ போடுன்னு...\nரஜினி யும் ,ரசிகர்களும் (அண்ணாமலை காலத்தில் இருந்த...\nPUTHAN PANAM( மலையாளம்) - சினிமா விமர்சனம்\nபாதி வழில ஃபிளைட்ல இருந்து குதி\nஇந்த அஜித் ரசிகர்களுக்கு இரக்கமே இல்லையா\nநயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன். -சரவணா ஸ்டோர் உரி...\nதீபாவோட புருசன் VS புஷ்பா புருசன்\nஜம்முன்னு இருக்கியே ஜம��னா ன்னேன் அதுக்கும் பிளாக் ...\nSBI - தமிழ் சமூக விரோத வங்கி\nகடம்பன் - சினிமா விமர்சனம்\nசுசித்ரா /ட்விட்டருக்கும் ஒரு நோட்டீஸ் பார்சல்\nசிவலிங்கா - சினிமா விமர்சனம்\nஅண்ணா என அழைத்து நோகடிக்கும் பிகர்களே\nமழைக்காதலனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த இரு தருணங்கள் ...\nசார்.சூர்யா வும் விஜய் மாதிரி ஆகிட்டாருனு எப்டி சொ...\nமாஸ்டர் பிளான் வேற எதுனா இருக்கும்.ட்விஸ்ட் நம்ம க...\nமீனம்மா கயலை அன் பாலோ பண்றேன் , ஏன்னா...\nடிராபிக் போலீஸ்க்கு சுக்கிர திசை.\nநவீனா,புராதனா ,ஆராதனா - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nபிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை.\nஇதுக்கெல்லாம் விதை எங்க தானைத்தலைவர் போட்டது\nகலைஞரும் கச்சத்தீவும் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப...\nஒரு கையேந்தி பவன்.ஆரம்பிச்சா.10 நாள் ல ஆர்யபவன் ஆக...\nரைட் பாண்டியன் தன் முதல் காதலை 34,வது ஆளிடம் சொன்...\nபா.ஜ.க-வும் திராவிடக் கட்சிதான் னு சொன்னதுக்கு இப்...\nகாற்றுவெளியிடை - சினிமா விமர்சனம்\nபொண்டாட்டி டாட் காம்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nதனுஷ் கிட்டே ஏமாந்த ஆண் நடிகர் யார்\nகாற்று வெளியிடை VS வாரணம் 1000\nநித்யானந்தா தான் அடுத்த பெண்கள் நலத்துறை அமைச்சரா\nசார், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செஞ்சீங்கள...\nபொது மக்களுக்கு அடுத்த மாசம் சுக்கிரன் திசை\nராக்கி யை தேடும் காக்கி\n234 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வர ஒரே வழி-மாம்ஸ் இத...\n\"பேரழகன்\"பட ஹீரோ சூர்யா தான் சிஎம் ஆகனும்\nசரியானா சாம்பாரா இருப்பான் போல\n - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nசில்க் சுமிதாவிற்கு ஆதார் அட்டை வழங்கியதாக சர்ச்சை...\nநந்து ட்வீட்ஸ்.440,வோல்ட்ஸ் -ராஜேஷ் குமார்- மாம்ஸ்...\nடாக்டருங்களுக்கு வாழ்வாதாரமே அசைவ உணவுதானா\nதமாசு வேற , டப்மாஸ் வேற\nஆரோக்ய மேரியின் பர்சனல் டைரிக்குறிப்பு- மாம்ஸ் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pttm-collum-ceyti/", "date_download": "2019-03-20T01:19:19Z", "digest": "sha1:3KDCZG2LALHASJRW3DQDSEZWEK2CNNWJ", "length": 7743, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "படம் சொல்லும் செய்தி - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிம��க, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nபடம் சொல்லும் செய்தி tamilsitruli.blogspot.qa\nப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு. அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத…\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nயாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை\nமக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் புதுவை முதல்வர் கருத்து\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/category/editor-picks/", "date_download": "2019-03-20T01:56:18Z", "digest": "sha1:JUAS6Q32BYD5GJGBP2KCW7EWSHE57SKK", "length": 4589, "nlines": 108, "source_domain": "www.sattrumun.com", "title": "Editor Picks Archives - Latest News Breaking News", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/106377", "date_download": "2019-03-20T01:36:26Z", "digest": "sha1:EALUTEGQWDNZ6OQR5RVXVZL6Y6RFMRAP", "length": 5400, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu -20-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும�� இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. பரவி வரும் புகைப்படம்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nமிக மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் யார் கொந்தளித்த ரசிகர்கள் - முக்கிய தளத்தால் சர்ச்சை\nமாநாடு படம் என்ன ஆனது.. ட்ராப்பாகிவிட்டதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\nஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படம் ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/p-for-neengal-Kizhakku-Pathippagam-Tamil-Book-Buy-Shop-International-Shipping", "date_download": "2019-03-20T00:42:46Z", "digest": "sha1:PKYBXQKHWKJVOXNKQG7MUWIXUN7DF3ND", "length": 5414, "nlines": 146, "source_domain": "nammabooks.com", "title": "P for நீங்கள்", "raw_content": "\nமாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.\nசெல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம் கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் என்று ஒன்று உண்டு, தெரியுமா கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் என்று ஒன்று உண்டு, தெரியுமா ஒரு டாக்டரிடம் எப்படிப் பேசலாம், எப்படிப் பேசக���கூடாது ஒரு டாக்டரிடம் எப்படிப் பேசலாம், எப்படிப் பேசக்கூடாது பத்து மணிக்கு மீட்டிங் என்றால் பத்து மணிக்கே போய்விடவேண்டுமா\nமேலோட்டமாகப் பார்த்தால், இதில் எதுவொன்றுமே முக்கியமான கேள்வியாகத் தோன்றாது. ஆனால், Mr. பர்ஃபெக்ட் ஆக நீங்கள் மாற விரும்பினால், இத்தனைக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும்.\nசரி, Mr. பர்ஃபெக்ட் ஆக ஏன் மாறவேண்டும் ஏனென்றால், நீங்கள் வாழ்வின் மிக உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும். ஏனென்றால்,யாரும் உங்களைப் பார்த்து சுண்டு விரலைக் கூடஉயர்த்தக்கூடாது. ஏனென்றால், உலகத்தை நீங்கள் வசப்படுத்தவேண்டும்.\nசின்ன விஷயங்களை பூதக்கண்ணடியால் பெரிசுபடுத்திக் காட்டும் முயற்சியல்ல இது.மாறாக, தூரத்தில் இருப்பதை டெலஸ்கோப் கொண்டு ஆராயத் தூண்டும் நூல்.\nகாலம் உங்கள் காலடியில் - Kalam Ungal Kaladiyil\nஓப்பன் சோர்ஸ் - Open Source\nஆஸ்துமா - (சித்த மருத்துவம்)-Asthma - Siddha Maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/06/blog-post_30.html", "date_download": "2019-03-20T01:47:54Z", "digest": "sha1:L6M2KXS3DSLYJJCQ2GYBZJYLGEDVTB4B", "length": 13098, "nlines": 231, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை?", "raw_content": "\nமகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM No comments\n1 ஜட்ஜ் அய்யா, கமல் கோர்ட்டில் ஆஜர் ஆக தேவை இல்லைனு ஏன் சொல்லீட்டீங்க\nஆஜர் ஆனா அவர் ஸ்டேட்மெண்ட் விடுவாரு,புரிய 5 வருசம் ஆகும்\n2 படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் போடுங்க, இல்லாவிட்டால் 3 நாட்கள் கழித்து போடுங்க\nபடம் போட்ட 3 வது ரீல்ல தமிழன் முழு ஜாதகத்தையே சொல்லிடறான்\n3 யுவர் ஆனர் ,முதல் குற்றவாளி செத்துட்டதால சட்டப்படி 2 வது குற்றவாளியான என்னை ரிலீஸ் பண்ணனும்\n4 உங்க தலைவர் திருடுனாரா\nகேள்விக்கு இது பதில் இல்லையேஆமா.அவர் யோக்கியர்தான் சொல்ல முடியல\n உங்க சுற்றுப் பயணத்தால் யாருக்கு நன்மை\nகார் டிரைவருக்கு.டெய்லி 2000 ரூ சம்பளம்.200ரூ பேட்டா #OPS\n6 அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் கிடையாது...\n அப்போ பிரச்சாரத்தின்போது அசைவர்கள் ஓட்டு தேவை இல்லைனு கெத்தா சொல்லுங்க பார்ப்போம்\n7 சார்.உங்க படத்தோட டைட்டிலை மே12 அறிவிப்பீங்களா\nமே 11 தானே உங்க பட டீசர் வருது \nஅப்போ ஆத்திகவாதி ஓட்டு வேணுமா\nபகுத்தறிவை உடைப்புல போடு.நமக்கு ஓட்டு ,பதவி தானே தேவை\n9 டைட்டானிக் நாயகி படத்துல வக்��ீலா நடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்\nடைட்டில்ல அட்வ”கேட் வின்ஸ்லேட்” -னு போட்டிருப்பாங்க\n10 குறிஞ்சி ,முல்லை,மருதம் ,நெய்தல் ,பாலை இதில் எது பெஸ்ட்\nஅது நல்ல இலக்கிய புத்தகம் ஆச்சே\n11 சார்.நீங்க அரசியலுக்கு வருவீங்களா\nஇல்லீங்க.உழைச்சு சாப்பிடனும்னு நினைக்கறேன்.ஊரை அடிச்சு உலையில போட பிடிக்கலை\n12 நீ என்ன செஞ்ச\nநான் என்ன செய்தேன் னு மறக்காம இரு\nசரி.நீ செஞ்சது உப்புமா.அதை நான் குறை சொன்னது தப்புமா.\n பாகுபலி படத்தை பார்த்து ஏன் பெருமூச்சு விடறீங்க\n1 3/4 லட்சம் கோடி சம்பாதிக்க 50 வருசம் ஆகுது, 10 நாள் கூட ஆகலை 1000 கோடி வசூல்\n எனக்கு ஞாயிற்று கிழமை கூட புடிக்கல,எதனால\n “சன்”டே வே பிடிக்கலைன்னா நீ இரட்டை இலை ஆளா தான் இருக்கும்\n15 பாகுபலி ல அனுஷ்கா கேரக்டரை நயன் தாரா செஞ்சிருந்தா எப்டி இருந்திருக்கும்\nகடைசி வரை ஒரு லவ்வர்தான்\n16 சோகங்களையெல்லாம் சோறு தின்னே மறப்போர் சங்கம் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.\nபுல் சோகத்தையும் புல் கட்டு கட்டி கரெக்ட் பண்ணுவோர் சங்கமா\n17 சார்.உங்க கார் பேக்டரியை ஏன் தமிழ்நாட்ல தொடங்கலை\nலஞ்சம் கேட்டிருந்தா தந்திருப்பேன்.பார்ட்னர்ஷிப்பே கேட்டா\n18 உருண்டு சுழலும் உன்கண்களை படிக்க முடிவதே இல்லை .\nஅஞ்சாங்கிளாஸே படிக்க முடியல.ஆறு அரியர்ஸ்\n19 தலைவர் பச்சைத்தமிழர்னு எப்டி சொல்றே\nவாயைத்திறந்தா,மைக்கைப்பிடிச்சா பச்சைபச்சையா பேச ஆரம்பிச்சிடுவாரு\n20 மகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை\nகோடிக்கணக்கில் வசூல் பண்ணிணா மகிழ்மதி,ஊழல் பண்ணினா வளர்மதி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை\nரஜினி சிஎம் ஆக தகுதி இருக்கா\nநிஜமான அஞ்சாதவர் அடங்காதவர் அசராதவர்\nஎப்படியோ கண்டுபுடிச்சிடோம்ல...-மாம்ஸ் இது மீம்ஸ் -...\nஅண்ணன் எப்போ எந்திரிப்பாரு திண்ணை எப்போ காலி ஆகும்...\nசின்னம்மா (ஜாமீனில்)வெளியே வரும் வரை காத்திரு\nவிஜய் படமும் ,அமீர் நடிச்ச படமும் கின்னசில் இடம் ப...\nஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-\nCow erment -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nஒரு விஜய் ஃபேன் அஜித் ரசிகர் கிட்டே சொன்ன ஜோக் - ம...\nதிருவாரூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஓப்பனிங் சீன் - மாம்ஸ்...\nI am bad boy-மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்...\n2021 ரஜினி சிஎம் ஆனா அமைச்சகம் எப்டி இருக்கும்\nரஜினி யின் புதுக்கட்சியுடன் இப்போதே பந்தக்\"காலா\"\nஇண்ட்டர்வ்யூவில் தனுஷ் ரெஃப்ரென்ஸ் - மாம்ஸ் இது மீ...\nவீட்ல துளசி இருந்தா போதும்.ஆனா அதுக்கு துளசியோட அம...\nசாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீங்க.எப்டி இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099628", "date_download": "2019-03-20T02:14:11Z", "digest": "sha1:YI4UHM4GVEJGAS5HL7UU5KM3EYTU6MJL", "length": 23587, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| விதை விநாயகர் சிலைக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nவிதை விநாயகர் சிலைக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, விதை விநாயகர் சிலை விற்பனை, 'ஆன்லைன்' சந்தையில் கொடிகட்டி பறக்கிறது.\nஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்பட்டு, ஆறுகளில் உள்ள மணல் அடித்துச் செல்லப்படும். இதனால், நீர் கடலில் சென்றடைவதால், நிலத்தடி நீர் குறையும்.ஆற்றில் களிமண் படிந்தால், அந்த மண் ஆற்று நீரை தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்தும். இதை கருத்தில் கொண்டே, நம் முன்னோர், களிமண்ணில் விநாயகர் சிலை செய்து, வழிபாட்டிற்கு பின், அதை நீர்நிலைகளில் கரைத்தனர்.\nஎந்த நோக்கத்தில், நம் முன்னோர் விநாயக சதுர்த்தியை கொண்டாடினரோ, அந்த நோக்கம் தற்போது முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது.மாறிவரும் காலகட்டத்தில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, கவர்ச்சிக்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட, பல ரசாயனங்களை சேர்த்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.\nஅவற்றை ஆற்றிலோ, ஏரி, கிணற்றிலோ, கடலிலோ கரைப்பதால், சுற்றுச்சூழலுக்க�� பெரும் ஆபத்து ஏற்படுகிறது.இந்நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும், விநாயகர் சிலை தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.\nவழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விநாயகர் சிலைகளை சிலர் வடிவமைக்க துவங்கி உள்ளனர். களிமண் விநாயகர் சிலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.\nஇந்தாண்டு புதுவரவாக, களிமண், இயற்கை உரம் மற்றும் காய்கறி விதைகளை கொண்டு, விதை விநாயகர் சிலைகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் தயாரித்துள்ளனர்.சேலத்தில், இந்த வகை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆன்லைன் சந்தையில், முன்பதிவு செய்தால், வீட்டிற்கே, இந்த விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு உகந்த, இந்த விநாயகர் சிலைகளை, தண்ணீரில் கரைத்தால், சில நாட்களில், அதில் உள்ள காய்கறி விதைகள் முளைத்துவிடும்.\nஇந்த சிலைகளின் நடுப்பகுதியில், முளைப்பு திறன் அதிகம் கொண்ட, அவரை, பீர்க்கன்காய், பீன்ஸ் ஆகியவற்றின் விதைகள் வைக்கப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தி முடிந்த பின், சிலைகளை மண் நிரப்பிய தொட்டியில் வைத்து, நீர் உற்றி கரைத்து விட்டால், அடுத்த சில நாட்களில், செடி முளைத்துவிடும்.இந்த விநாயகர் சிலைகள், 389 ரூபாய் முதல், 749 ரூபாய் வரை, உயரத்திற்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சிலைகளின் எடை, 2 கிலோ வரை உள்ளன.\nஇந்த புதுமையான முயற்சி, நகரங்களில் போதிய இடவசதி இன்றி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களிடம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விநாயகரை கரைப்பதுடன், அதில் இருந்து செடி முளைத்து வரும் போது, மக்கள் மனதில் உற்சாகம் பிறக்கும் என்கிறார், விதை விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஆர்.பாலசந்தர்.\nஇதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:பிற மாநிலங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை தயாரிப்பது குறித்து அறிந்தோம். தமிழகத்திலும், அதேபோல செய்ய வேண்டும் என, புதிய முயற்சியில் இறங்கினோம்.விதை விநாயகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'அமேசான்' மூலம், பதிவு செய்யும் நபர்களுக்கு, விதை விநாயகரை வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.இந்தாண்டு இதுவரை, 1,500 விநாயகர் சிலைகள் விற்பனையாகி உள்ளன. அவரை, பீன்ஸ் விதைகள் ��ெரிதாகவும், முளைப்பு தன்மை அதிகமாகவும் உள்ளதால், அந்த காய்கறி விதைகளை தேர்ந்தெடுத்தோம்.\nவருங்கால தலைமுறையை மனதில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.விதை விநாயகர் தொடர்பான விபரங்களுக்கு, 9994810111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.எண்ணுார் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணியில்... சொதப்பல் பல லட்சம் ரூபாய் வீணடித்ததாக குற்றச்சாட்டு\n1. நடிகர் பாபி சிம்ஹா புகார்\n2. முதல் நாளில் 7 மனுக்கள்\n3. ஐம்பொன் சிலைகள் திருட்டு\n5. 'மணல் குவாரிகளை திறக்க வேண்டும்'\n3. மயிலை திருவிழாவில் பெண்களிடம் நகை பறிப்பு\n4. 4.5 கிலோ தங்கம் சிக்கியது\n5. பட்டப்பகலில் படப்பையில் நடந்த பயங்கரம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட ��ருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t168-topic", "date_download": "2019-03-20T01:21:48Z", "digest": "sha1:3COSEAPTGH6X4Y5T5TB7MDQ5K4AO7VRW", "length": 21095, "nlines": 89, "source_domain": "thentamil.forumta.net", "title": "மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை :-முன்னுரை", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெ��்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை :-முன்னுரை\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: இலக்கியங்கள் :: மகாத்மா காந்தியின் நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை :-முன்னுரை\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nநாலைந்து ஆண்டுகளுக்கு முன், என் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக் கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால், முதல் பக்கத்தை எழுதி முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம் மூண்டுவிட்டதால் அவ்வேலை தடைப்பட்டு விட்டது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நடந்து எராவ்டாவில் என் சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக் கொண்டார். நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில் சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன். ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்த போதே நான் விடுதலை அடைந்து விட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையைத் திரும்ப என்னிடம் கூறினார். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தை எழுதி முடித்து விட்டேனாகையால், சுய சரிதையை \"நவஜீவனு\"க்கு எழுதும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. தனி நூலாகப் பிரசுரிப்பதற்கென்றே அதை நான் எழுதவேண்டும் என்று சுவாமி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை. வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும் 'நவஜீவனு'க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதுவது சுய சரிதையாக ஏன் இருக்கக் கூடாது இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார்; நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nஆனால், தெய்வ பக்தியுள்ள ஒரு நண்பருக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டாயின. என் மௌன விரத நாளில் அவற்றை அவர் என்னிடம் கூறினார். \"இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்\" என்று அவர் கேட்டார். \"சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினருக்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு நாகரிக வயப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுய சரிதை எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், நீங்கள் என்னதான் எழுதுவீர்கள்\" என்று அவர் கேட்டார். \"சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினருக்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு நாகரிக வயப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுய சரிதை எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், நீங்கள் என்னதான் எழுதுவீர்கள் உங்கள் கொள்கைகள் என்று நீங்கள் இன்று கொண்டிருப்பவைகளை நாளைக்கு நிராகரித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், அல்லது, இன்று நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை நாளைக்கு மாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். அப்போது, நீங்கள் பேசியவை அல்லது எழுதியவைகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்குத் தவறான வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாதா உங்கள் கொள்கைகள் என்று நீங்கள் இன்று கொண்டிருப்பவைகளை நாளைக்கு நிராகரித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், அல்லது, இன்று நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை நாளைக்கு மாற்றிக் கொள்ளுகிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுவோம். அப்போது, நீங்கள் பேசியவை அல்லது எழுதியவைகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்குத் தவறான வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாதா சுயசரிதை போன்ற ஒன்றை இப்போதைக்காவது எழுதாமலிருப்பது நல்லதல்���வா சுயசரிதை போன்ற ஒன்றை இப்போதைக்காவது எழுதாமலிருப்பது நல்லதல்லவா\" என்று அவர் கேட்டார்.\nஇந்த வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால், உண்மையில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதையைச் சொல்லவே விரும்புகிறேன். என் வாழ்க்கையிலும் இந்தச் சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால், இக்கதை ஒரு சுய சரிதையாகவே அமையும் என்பது உண்மை. ஆனால், அதன் ஒவ்வொரு பக்கமும் என்னுடைய சோதனைகளைப் பற்றி மாத்திரமே கூறுமானால், அதைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன். இந்தச் சோதனைகள் அனைத்தையும் பற்றிய தொடர்ச்சியானதொரு வரலாறு வாசகர்களுக்குப் பலனளிக்காமற் போகாது என்று நம்புகிறேன்; அல்லது அந்த நம்பிக்கையுடன் என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன். ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு 'நாகரிக' உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் 'மகாத்மா' பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மன வேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. ஆனால், ஆன்மிகத் துறையில் நான் நடத்திய சோதனையைப் பற்றிச் சொல்லவே நிச்சயமாக விரும்புவேன். அவை எனக்கு மாத்திரமே தெரிந்தவை. ராஜீயத் துறையில் வேலை செய்து வருவதற்கு எனக்கு இருந்து வரும் சக்தியையும் நான் அதனிடமிருந்தே பெற்றிருக்கிறேன். இந்தச் சோதனைகள் உண்மையிலேயே ஆன்மீகம் ஆனவைகளாக இருப்பின், இதில் தற்புகழ்ச்சி என்பதற்கே எந்த விதமான இடமும் இல்லை. அவை என்னுடைய அடக்கத்தையே அதிகமாக்கும். இதுவரை செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவற்றைக் குறித்துச் சிந்திக்கச் சிந்திக்க, என் குறைபாடுகளையே நான் தெளிவாக உணருகிறேன்.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: இலக்கியங்கள் :: மகாத்மா காந்தியின் நூல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை தி���ுப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2018/03/new-jio-live-cricket-match-with-5.html", "date_download": "2019-03-20T00:55:54Z", "digest": "sha1:TCREYSYP3WNDZ3E65RYTLFR7BAUALB6Q", "length": 7528, "nlines": 54, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: New Jio LIVE Cricket Match With 5 Camera Angles in Tamil - Loud Oli Tech", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nThe History of Everything in Tamil எல்லாவற்றின் வரலாறு என்பது ஒரு செங்குத்து காலவரிசையாகும், இது பிக் பாங்கின் நிகழ்வை இணையத்தின் ...\nSculpt+ App in Tamil சிற்பம் + ஒரு 3D டிஜிட்டல் சிற்ப வேலை. ◈ அம்சங்கள்: மல்டிபிள் செதுக்குதல் கருவிகள்: ஸ்டாண்டர்ட், களிமண், மென...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190310/news/190310.html", "date_download": "2019-03-20T01:13:37Z", "digest": "sha1:KJKK6WOGQFE5IH3YUKWZ2YF27N7A7L32", "length": 6737, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் – வழக்கு தீவிரம்! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் – வழக்கு தீவிரம்\nநடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.\nஇந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் ஷூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்’ என்று கூறியிருந்தார்.\nஇதனையடுத்து இது தொடர்பாக மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், காவல் துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் பிரிவினரும் தீவிரமாக இந்த வழக்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் புகைப்���டத்தை முதலில் வெளியிட்ட கணினியின் ஐபி முகவரியைக் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190695/news/190695.html", "date_download": "2019-03-20T01:10:55Z", "digest": "sha1:KICBAAGNSJZYNX33TLVL6P6UHJQ22VEP", "length": 3920, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்\nகேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்\nPosted in: செய்திகள், வீடியோ\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2019/03/06/41305/", "date_download": "2019-03-20T00:57:24Z", "digest": "sha1:5TTCMPYARUWUSICFI2WGK2KICMBJRAJC", "length": 22865, "nlines": 152, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.\nஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.\nஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. வழிப்பாட்டின் சிறப்பு அம்சமாக மஞ்சளால் ஆன 1008 லிங்கம் மற்றும் 1008 அகல் விளக்கு ஏற்றி பெண்கள் பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர். மேலும், மீனாட்சி சுந்தரரேஸ்வரருக்கு வெண்ணையால் அலங்காரம், கன்னிகா பரமேஸ்வரிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் மற்றும் உலக நன்மைக்காக ருத்ரஜப ஹோமம் ஆகியவை நடைப்பெற்றது.\n‘மஹா சிவராத்திரி’ என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுவது வழக்கம். சிவராத்திரி விரத முறைகளை ‘மஹா சிவராத்திரி கற்பம்’ என்னும் சிறிய புத்தகத்தில் காணலாம்.\nசிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.\nவிரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒரு நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத���தை நிறைவு செய்தல் வேண்டும்.\nஇவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.\nஅப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.\nஇறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், ஜனஹாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.\nஅரசியலுக்காக மாநில அரசுகளை கலைப்பது காங்கிரஸின் வாடிக்கை: வண்டலூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.\nஅரபி கடலில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nநடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம்\nமக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் …\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,208) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (151) உலகம் (26) தமிழ்நாடு (1,019) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Rajinikanth", "date_download": "2019-03-20T01:38:10Z", "digest": "sha1:HQEYUMGCDRJVCHF27JMJ6GBYICPLYOLF", "length": 22461, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rajinikanth News in Tamil - Rajinikanth Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை iFLICKS\nரஜினியை அடுத்து பிரபல நடிகரை இயக்கும் முருகதாஸ்\nசர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss\nபுதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் சில மாற்றங்களுடன் புதிய பெயரில் சீனாவில் வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth\nரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்\nரஜினிகாந்த் பின் வாங்கவில்லை; தெளிவாக இருக்கிறார் என்று நடிகர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். #Rajini #Rajinikanth #Vivek\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவின் இரு முன்னணி நாயகிகள் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMUrugadoss\nபேட்ட 50வது நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி\nபேட்ட படத்தின் 50வது நாளையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #Petta #SuperStar #Rajinikanth #Petta50\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் 166 படக்குழு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவ��கும் ரஜினியின் 166-வது படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss\nரஜினியின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கும் அனிருத் - அதிகாரப்பூர்வ தகவல்\nபேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh\nஎதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் - ராகவா லாரன்ஸ்\nஅகவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், எதிரிக்கும் உதவும் ஒரே மனிதன் சூப்பர்ஸ்டார் மட்டும் தான் என்று புகழ்ந்தார். #Agavan #RaghavaLawrence #AgavanAudioTrailerLaunch\nவிழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\nவிழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆஸ்திரேலிய போலீஸ், ரஜினி படத்தை பயன்படுத்தி அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். #Rajini #Rajinikanth\nமணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த் அறிக்கை\nமணமக்கள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Rajini #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Rajinikanth166 #SanthoshSivan\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #SoundaryaRajinikanth #SoundaryaWedsVishagan\n4 நாட்கள் நடைபெறும் சவுந்தர்யா - விசாகன் திருமணம்\nராதா கல்யாண வைபவத்துடன் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார். #SoundaryaRajinikanth\nபேட்ட படத்தில் மிஸ்ஆனது - முருகதாஸ் படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்\nஏ.ஆர். முருகதா���் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. #Rajinikanth166 #YogiBabu\nரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்\nஎன் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan\nஎன்னை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் - இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு\nதயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth\nமகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். #SoundaryaRajinikanth #Visakan\nமார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n`பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss\nபொன்னியின் செல்வனை இணைய தொடராக்கும் சவுந்தர்யா\nசோழர்களில் முக்கியமானவனும், ராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் அருள்மொழிவர்மன் பற்றிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை தமிழில் இணைய தொடராக்கும் முயற்சியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இறங்கியிருக்கிறார். #PonniyinSelvan\nரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்\nநவாசுதீன் சித்திக் நடிப்பில் தாக்கரே படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், ரஜினி, கமலை ஒப்பிட வேண்டாம் என்றும், மீண்டும் கமலுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். #NawazuddinSiddiqui\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து அதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம் நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி பெண்களை மயக்கி சீரழித்தது எப்படி - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம் தமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியீடு: 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விராட் கோலி நன்றி சொல்ல வேண்டும்: கவுதம் காம்பிர்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் ஜொலித்தால் கோப்பை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கே...- ஷிகர் தவான்\nவிழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\nமோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம் - ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/21/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-03-20T01:34:21Z", "digest": "sha1:PQN6DR5DYOETNFXJYFAV75NPON5H2OW2", "length": 10105, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "உயிரின் (வெப்பத்தால் தான்) துணை கொண்டு தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…! ஏன்…? | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிரின் (வெப்பத்தால் தான்) துணை கொண்டு தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…\nஉயிரின் (வெப்பத்தால் தான்) துணை கொண்டு தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…\nசமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.\n1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து\n2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.\n3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nநம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.\nநம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்\n1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்���து.\n2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்\n3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.\n4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)\nஅதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.\nஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.\n1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு\n2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ\n3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.\nநமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.\nஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.\nஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…\nஇதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.\nயாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது… என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது… உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:24:09Z", "digest": "sha1:MEMIW3K4TXEM6KITAC254YV2RUUSWI66", "length": 5902, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந���தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் (Palermo Technical Impact Hazard Scale) என்பது புவியருகு விண்பொருட்கள் மோதலின் போது உருவாகும் தீங்குகளை அளவிட வானியலாளர்களுக்கு உதவும் தொழில்நுட்ப மடக்கை அளவுகோல் ஆகும். இது மோதலின் நிகழ்தகவு மற்றும் அதன் இயக்க ஆற்றல் போன்ற இரண்டு வகையான தகவல்களைச் சேர்த்து தீங்கின் அளவை கொடுக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2014, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kuthu-ramya-cancer/", "date_download": "2019-03-20T01:29:18Z", "digest": "sha1:3ABRA3IAARZE2ND3C5R6QEHYLXRP432W", "length": 8753, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Kuthu Ramya Affected By Foot Cancer", "raw_content": "\nHome செய்திகள் குத்து பட நடிகை ரம்யாவிற்கு புற்று நோய் ..\nகுத்து பட நடிகை ரம்யாவிற்கு புற்று நோய் ..\nகடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன் பின்னர் தனுஷுடன் பொல்லாதவன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.\nஇவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும். அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம் செய்கிறார்.\nஇந்நிலையில் நடிகை ர���்யாவிற்கு கடந்த சில நாட்களாக கால் விரலில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது அவருக்கு காலில் புற்று நோய் அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது நலமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகை ரம்யா.\nகுத்து ரம்யா புற்று நோய்\nPrevious article2.0 முதல் நாள் முதல் காட்சி..கை குழந்தையுடன் பார்க்கவந்த ரசிகை..\n2.0 படத்தின் ஆழமான விமர்சனம்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஜனனியிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட ஷாரிக்..\nஉதயம் NH4 பட நடிகையா இது .. எப்படி இருகாங்க நீங்களே பாருங்க எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7040", "date_download": "2019-03-20T02:20:08Z", "digest": "sha1:P5HNOMVTOHOWJS6J2BCBA7YIGATQXOI7", "length": 7410, "nlines": 93, "source_domain": "tectheme.com", "title": "செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியது நாசா", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nசெவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியது நாசா\nநாசா சற்றுமுன் செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக ஏவியது.\nஇன்சைட் என்று அழைக்கப்படும் அந்த விண்வெளிக்கலம் பிரித்தானிய நேரப்படி 12.05 மணிக்கு கலிபோர்னியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதை அட்லஸ் V-401 என்னும் ராக்கெட் சுமந்து செல்கிறது. செவ்வாய்க்கிரகம் ஆராய்வதற்கு கடினமான ஒரு கிரகமாகும்.\nமெல்லிய அதன் பரப்பினால் விண்கலங்களை இறக்குவது கடிமான ஒன்றாகவே உள்ளது.\nமேலும் அங்குள்ள அதிக வெப்ப நிலையும் ஆய்வுகள் செய்வதற்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறது.\nஇதுவரை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த மிஷன் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கிரகத்தின் உள்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமேலும் தோராயமாக ஒரே காலகட்டத்தில் உருவான பூமியும் செவ்வாயும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைக் குறித்தும் அறியலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇம்முறை சீஸ்மிக் அலைகளை செவ்வாய்க்கிரகத்தின் அடுக்குகளுக்குள் (வெளி அடுக்கு, மத்திய அடுக்கு மற்றும் உள் அடுக்கு) அனுப்புவதன் மூலம் அவை எவ்வளவு ஆழத்தில் உள்ளன மற்றும் அவை எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம், அதாவது சாதாரண வார்த்தைகளில் சொல்லப்போனால் செவ்வாய்க்கிரகத்தை எக்ஸ் ரே எடுப்பது போல் என்று கூறலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n← நகம் கடிக்கும் பழக்கம் உண்டா\nசிறார்களுக்கான பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதி →\nHIV தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்\nநீர்க் கரடியின் புதிய இனம் ஒன்று ஜப்பானில் கண்டுபிடிப்பு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைனோசர் தடயத்திற்கு நேர்ந்த கொடுமை\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2019/feb/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3100924.html", "date_download": "2019-03-20T00:48:44Z", "digest": "sha1:Z2N4MVZFIEW7U6GXYXDI5WHIPIKTQXIS", "length": 4790, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nசென்னை: நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் காட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nகடந்த புதன்கிழமையன்று திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. வியாழனை அன்று மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nதொடர்ச்சியாக வெள்ளியன்று மதிமுக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான ஒப்பந்தத்தில் வெள்ளி மாலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான பேராசிரியர் காதர் மொஹிதீனும் கையெழுத்திட்டனர்.\nஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை\nஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை\nபிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்\nமுதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்\nகொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/categ_index.php?catid=85&pages=7", "date_download": "2019-03-20T02:02:29Z", "digest": "sha1:4XK6QLH5SUMD7TEGJKAMBWKXECDUG2EK", "length": 20287, "nlines": 145, "source_domain": "tamilkurinji.com", "title": " கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.reduce stress during pregnancy , மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் karunjeeragam benefits in tamil , நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம். , கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள். , நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள். , உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள் , இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள் , அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் simple ways to control cholesterol , இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும் , வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் . seetha palam medicinal uses , காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் , பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள் , சர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies , அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் acidity problem solution in tamil , முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் murungai keerai maruthuvam in tamil , பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் , நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள் , சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் , ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் , குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் , இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol , உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் weight loss cabbage diet , மாதவிடாய் மெனோபாஸ் சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ் , குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் best foods to prevent stomach cancer , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப��பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஇயற்கையாக இதயத்தைக் பாதுகாக்கும் காளான்\nகாளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். இது ரத்தத்தில கலந்துள்ள அதிக்கப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ...\nஇளமையாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்\nஉடலில் சரியான அளவு தண்ணீர் சத்தானது இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் இருக்கும் கழிவுகளை நீக்குவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பசையை தந்து இளமையோடு வைக்கிறது. 1 ...\nமார்பு படபடப்பு, இருதய நோயை நீக்கும் அத்திப் பழம்\nமார்பு படபடப்பு, இருதயரோகம், மயக்கம், தலைசுற்றுதல், ரத்த பித்தம் ஆகியவை இருக்குமாயின் கொஞ்சம் பாலும், சீமைக் காஞ்சூரி சர்க்கரையும், சேர்த்துக் கொள்ளலாம். பாலும் கழுநீரும் திராட்சையும் துரஞ்சபீனும் ...\nஇந்த எள் நாவுக்குச் சுவை தருவதோடு, உடலுக்கு மருந்தும் ஆகிறது. மூலநோய், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எள்ளைக் கஷாயம் செய்து அருந்தலாம். எள்ளை அரைத்து வெண்ணெயுடன் சேர்த்து உண்பது ...\nஉடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'திராட்சை\nஎல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 ...\nடயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈ���ுபடுகின்றனர்காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் ...\nகல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் காபி ஆய்வில் தகவல்\nதினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் ...\nபப்பாளிப் பழத்தின் மருத்துவ குணங்கள்\nபப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளியில் அனைத்து வைட்டமின் சத்துகள் உள்ளன.அதில் “போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், ...\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட சில எளிய வழிகள்\nஎப்போதும் நமக்கு தெரியாமல் நம்மை வட்டமிட்டுக் கொண்டேருக்கும். ஒரு உயிர் கொல்லி மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும், உங்களை நடு ராத்திரி ...\nஉடலுக்கும், மூளைக்கும் பலத்தை ஏற்படுத்தும் பலாப் பழத்தின் மருத்துவ குணங்கள்\nவிட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை ...\nமாதவிடாய்க் பிரச்சினைகளை குணப்படுத்தும் திராட்சைப் பழம்\nஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன.ரத்த சோகை, மலச்சிக்கல், ...\nஉடலை எப்போதும் ஆரோக்யமாக வைக்க சில குறிப்புகள்\nவாரம் மூன்று முறை மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொய்வுறுதல் 30 சதவீதம் குறைகிறது.ஏனெனில் மீனில் ஒமேகா-3, புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவையே சருமத்தில் ...\nபெண்களை தாக்கும் இரத்த சோகை\nஇரத்த சோகை, இந்தியாவில் 90 சதவிகித குழந்தைகள், பெண்களை பாதிக்கும் நோய். உலகத்தில் 30 சதவிகித மக்கள் இரத்த சோகையால் தாக்கப்படுகிறார்கள். இதில் 50 சதவிகிதம் இரும்புச் ...\nநீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉணவுகளில் சாதத்தை குறைத்து காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் ஏராளமான நோய்களை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில வகை உணவுகள் அதிகளவு ...\nவாய் நாற்றத்தை போக்க சில ஆலோசனை\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் வீசும் அதற்கு காரணம் . அ��ரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் ...\nஆரோக்கியமான உடல் நலம் பெற மாதுளை பூ சாப்பிடுங்க\nஎல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான்.நாம் உண்னும் மாதுளை பழத்தில் ...\nநரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கத்தை போக்கும் மிளகின் மருத்துவ குணங்கள்\nபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த ...\nகோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. ...\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தர்பூசணிப் பழம்\nதர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் C ...\nகண்களை பாதுகாக்கும் சில காய்கறிகள்\nநம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன.பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:37:27Z", "digest": "sha1:US6BYCQJ4BZZQKUUGFHD4SMJOO6ZFNIK", "length": 7657, "nlines": 76, "source_domain": "tamilthiratti.com", "title": "இனம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்ப��ளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t5 months ago\tin படைப்புகள்\t0\n – நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t10 months ago\tin செய்திகள்\t0\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t10 months ago\tin செய்திகள்\t0\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin படைப்புகள்\t0\nமாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் மிரள வைக்கும் ஆய்வு | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin ஆன்மீகம்\t0\n – 2017 (காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ஒரு மறுவெளியீடு) | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nமாவீரர் திருநாள் என்பது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/paappunnnaivtu-prrrriy-tkvl/", "date_download": "2019-03-20T01:17:53Z", "digest": "sha1:LAUXKIOOAY5JBGL4SH35VL6VZB7T733C", "length": 7309, "nlines": 89, "source_domain": "tamilthiratti.com", "title": "பாப்புனைவது பற்றிய தகவல் - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nஎழுத்து, அசை, சீர், தளை,\nஅடி, தொடை, அணி, நடை\nஅடுத்துப் பா, பாவினம் என்றிட\nஅங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்\nஎடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென\nபண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்\nயாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்\nவிதை முதல் வேர் வரை\nகவிதை நிமித்தம் ஒரு பறத்தல்\nநாகேந்திர பாரதி : இருந்தும் இல்லை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளி��ாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/13/big-boss-season-two-latest-gossip/", "date_download": "2019-03-20T02:15:42Z", "digest": "sha1:NY3S5PCUKXN7HMX5XXGDMF3DJENGIETG", "length": 42561, "nlines": 463, "source_domain": "world.tamilnews.com", "title": "Big Boss Season Two Latest Gossip,Tamil Gossip,Tamil Gossip", "raw_content": "\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஇன்னும் 4 நாட்களில் பிக் போஸ் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது . கடந்த சீசனை விட இந்த சீசன் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .(Big Boss Season Two Latest Gossip)\nகடந்த ஆண்டு “பிக் பாஸ்” வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து “ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி”யில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில், 60-க்கும் மேற்பட்ட கேமராக்கள் கண்காணிக்கும் அந்த வீட்டுக்குள் ஒரு நாள் அதாவது 24 மநேரம் வசிக்க வரும் பத்திரிக்கையாளர்களுக்கு விஜய் டிவி-யின் அழைப்பு வந்தது.\nகடந்த சீசனை காட்டிலும், இந்த சீசனில் வீட்டின் அமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள். நாம் பார்த்துப் பழகிய கன்ஃபஷன் ரூமின் கதவு சேர் டிசைனை மட்டும் மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சீஸனில் இல்லாத ஒரு பயங்கர கான்செப்ட்தோடு களமிறங்கியுள்ளது பிக் ப���ஸ் டீம்.\nஅதாவது, பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். மெத்தை, போர்வை, ஏசி, ஃபேன் எதுவும் கிடையாது. அவ்வளவுதான் இனி பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும் வேலை செய்யாமல் தூங்குபவர்களுக்கும் “பிக் பாஸ்” சிறையில் அடைத்துப் பூட்டிவிடும் தண்டனை தருவார்கள் எப்படியோ இந்த நூறு நாட்களுக்கு செம்ம விருந்துதான் போங்க.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதாயின் ஓரின சேர்க்கையால் பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nசொந்த பேரக்குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த பாட்டி\nட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nஆப்கானிஸ்தான் அணித் தலைவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தினேஷ் கார்த்திக்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்க��ாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அற���வீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இள���ரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/04/blog-post_21.html", "date_download": "2019-03-20T00:44:06Z", "digest": "sha1:PK3CWNGGRNH5OKO6KFMX4TZ4VY3VTGYR", "length": 16155, "nlines": 211, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: 'கருணை நதி' வெளியீடு - ஒரு நல்ல அனுபவம்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n'கருணை நதி' வெளியீடு - ஒரு நல்ல அனுபவம்.\nஓர் வித்தியாசமான புத்தக வெளியீட்டு அனுபவம் இன்று. கொழும்பு தமிழ்ச்சங���கத்தில் நடைபெற்ற கானவியின் ( Mithaya Kaanavi) \"கருணை நதி\" நாவல் வெளியீட்டு நிகழ்வு. நீண்ட நாட்களின் பின் அந்த கொடூர முள்ளிவாய்கால் நினைவுகளை கண்கலங்க வைத்துப்போனது அங்கு இடம்பெற்ற உரைகள்.\nமுள்ளிவாய்க்கால் இரத்தக்காட்டில் அன்று அர்ப்பணிப்போடு பணியாற்றிய வைத்திய கலாநிதிகளாகிய Dr. சத்தியமூர்த்தி மற்றும் Dr. சிவதாஸ் ஆகியோரின் அனுபவப்பகிர்வு கலந்த உரைகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன. இந்த இரண்டு ஆளுமைகளிற்கும் ஒரு அறிமுகம் தேவையற்றது. இறுதிப் போரின் இரத்த வேட்டையின்போது பல உயிர்களை காப்பாற்றி வாழ்வு கொடுத்த பெருமை இவர்களைச்சேரும். அதேபோல போரிற்கு பிற்ப்பட்ட காலத்தில் போரினால் மனநிலை பாத்திப்பிற்கு உள்ளான மக்களை தானாக தேடிச்சென்று சிகிச்சை அளித்து அவர்களுக்கான ஒரு மகத்தான சேவையை செய்துவரும் வைத்தியர் சிவதாஸ் அவர்களுடைய உரையைக் கேட்பதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பெருமையாகவே நினைக்கிறேன். நான் பார்ப்பதற்கு சந்திப்பதற்கு ஆசைப்படும் சில எழுத்து, அறிவியல், இலக்கிய ஆளுமைகளில் வைத்தியர் சிவதாசும் ஒருவர். இவரது மகிழ்வுடன் மற்றும் நலமுடன் ஆகிய உளவியல் நூல்கள் என்னை அதிகம் கவர்ந்தவை.\nஇவர்கள் இருவரும் தாங்கள் தமிழ் மக்களுக்காற்றிய சேவைகளிற்காய் என்றும் நம் மனங்களில் நிலைத்திருப்பவர்கள். போரின் இறுதிக்கட்டத்தில் கானவியாற்றிய மகத்தான மனிதாபிமான பணியும் அவர் மேலான எனது மரியாதையை இரட்டிப்பாக்கியது. போர்க்கால படைப்பிலக்கிய உலகில் கானவியின் நுழைவு காத்திரமானதும் அவசியமானதும் என்றே கூறமுடியும்.\nஉண்மையில் அன்றைய முள்ளிவாய்க்கால் காற்றால் சூழப்பட்ட ஒரு அழகிய காதல் கதையை புனைந்திருக்கும் இந்நூல் போரிற்கு பிற்ப்பட்ட கால இலக்கியத்தில் ஓர் சிறந்த ஆவண இலக்கியமாகவே கருதவேண்டியிருக்கிறது. இதையே மதிப்பீட்டுரை நிகழ்த்திய எழுத்தாளர் மு.போ மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோரும் தொட்டுப்போயினர்.\nஇலக்கியத்திலும் எமது எழுத்துக்களிலும் எமது வலிகளை உண்மையை உண்மையாய் பேசும் படைப்புக்களை நான் என்றுமே கொண்டாடுபவன். அந்தவகையில், கானவியின் போர்க்கால துணிகர இலக்கிய படைப்பாற்றலிற்கு நான் தலைவணங்குகின்றேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறிக்கொள்ளுகிறேன்.\nவைத்திய கலாநிதி ச��்திய மூர்த்தி உரையாற்றுகிறார்.\nஉளவியல் நிபுணரும், சிறந்த உளவியல் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி சிவதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார்.\nLabels: அனுபவ பதிவு, உளவியல், நிகழ்வுகள், மனிதாபிமானப் பணி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\n'கருணை நதி' வெளியீடு - ஒரு நல்ல அனுபவம்.\nகுட்டி குட்டி கவிதாக்கள் - 03\nகுட்டி குட்டி கவிதாக்கள் - 02\nகுட்டி குட்டி ���விதாக்கள் - 01\nமரங்களும் நம்மை யாரென கேட்கும் - எனது முதல் பாடல்...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/actors-meet-sasikala.html", "date_download": "2019-03-20T01:45:56Z", "digest": "sha1:ANJEMMCUTVGKXO3OEF57MUEAEHCISARI", "length": 5104, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவை சந்தித்த நடிகர்கள்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / பொதுச்செயலாளர் / சசிகலாவை சந்தித்த நடிகர்கள்\nSaturday, January 07, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , பொதுச்செயலாளர்\nஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலாவை, நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கரண், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இன்று காலை போயஸ் கார்டன் இல்லம் வந்தனர். அவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/11/2016.html", "date_download": "2019-03-20T00:57:03Z", "digest": "sha1:T6B3LY6KC7ETBEGJZLZWM4MUIGQ67Q2O", "length": 10070, "nlines": 151, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் ��ங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்\nஇந்த இதழைக் கீழ்கண்ட இணைப்பிலும் படிக்கலாம்:\n= இந்த இதழை அஞ்சலில் பெற விரும்புவோர் தங்களின் முகவரியை 8867971835 / 9886001357 என்ற எண்களுக்கு SMS அனுப்பலாம்.\n= முஸ்லிம் அல்லாதோருக்கு ஒருவருட சந்தா இலவசம் . முஸ்லிம்களுக்கு நான்கு மாத சந்தா இலவசம்.\n= தனி இதழ் விலை. ரூ. 5-\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அ��ருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nவீரப் பெண்மணி நுஸைபா - வீரவரலாறு\nபெண்களே, அழியாத அழகு வேண்டுமா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.teachertn.com/2014/03/special-article.html", "date_download": "2019-03-20T02:12:08Z", "digest": "sha1:IDLY5ZMNB3RX7S7YMQOUIWYDRCATKNSD", "length": 138330, "nlines": 627, "source_domain": "www.teachertn.com", "title": "TeacherTN (TEACHER TamilNadu): பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article", "raw_content": "\nNews Corner (நாளிதழ் செய்திகள்)\nஉங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.\nஉங்கள் E-Mail முகவரியை இங்கு பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்\nSSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014\nElementary Transfer 2015 GO, form and proceeding 2015 | 2015 மாறுதல் கலந்தாய்வு அரசாணை, 1 வருட அரசு கடிதம், விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் நகராட்சி / அரசு / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nPFRDA - பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை (REFER ENGLISH VERSION PAGE NO.19-23 & 30-38)\nசேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோ,ஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது -தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு\nJuly 2014 DA GO | அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிக்கான அரசாணை வெளியீடு\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை அரசாணை\nTransfer GO 2014| பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்\nபள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை\nAEEO/ AAEEO seniority| தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்கவேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்\nஅரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் - அரசு உத்தரவு\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nJan 2014 - DA 10% GO Published | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு\n2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு | List of Public Holidays for the year 2014\nதொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி\nதமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம் பணியாளர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை 2013 முதல் 10% அகவிலைப்படி உயர்வு- அரசாணை வெளியீடு | DA GO | TN Govt DA GO july 2013\nD.T.Ed + B.A(TAMIL ), B.Lit or TPT, D.T.ED + B.LIT மற்றும் D.T.Ed + B.A (English) ஆகிய அனைத்து கல்வி தகுதிகளுக்கும் B.Ed கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக தகுதியுண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.\nமூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15\nமாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு\n2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான (SABL) - SSA வின் அறிவுரைகள்\nCPS - PFRDA Bill | மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல்\n54 New Primary Schools Name List for 2013-14 | மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளி��ீடு\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection), பள்ளிகள் பார்வை (School visits) குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nகணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டக் கடிதம்\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு\nசென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல் (M.Sc Statics) பட்டப்படிப்பு - முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு (M.Sc Maths) சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் சார்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியீடு\nஒருங்கிணைந்த போரட்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா\nTNPSC - GROUP 4 | GROUP IV Hall Ticket | டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு\nSSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்\n1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் சார்ந்த சென்னை கருவூல கணக்கு இயக்குனரின் கடிதம்\nசாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP ரூ.750/- வழங்கியது மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA ரூ.500 வழங்கியது குறித்த அரசாணைகள்\nபள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.\nபள்ளிகல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் முழுநேர (REGULAR ) படிப்பில் சேர்ந்து பி.எட் / முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி வழங்குவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு\nவட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள SSA இயக்குநர் உத்தரவு\nமேல்நி���ை (HSC) மற்றும் பத்தாம் வகுப்பு S S L C பொது தேர்வுகள், மார்ச்/ஏப்பரல் 2014-பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு பள்ளி மாணாக்கரிடமிருந்து உறுதி மொழி படிவம் (DECLARATION FORM ) பெறுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்\nசிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்\nஎம்.பில் ஊக்க ஊதியம் 17.01.2013 அன்று முதல் பெறலாம் என தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை ஆணை\nதேர்வு நிலை /சிறப்பு நிலை 3% - அரசாணை 237 நாள்22.7.2013 ஊதிய நிர்ணய மாதிரி படிவங்கள்\n\"OPTION\" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் \"RE-OPTION\" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை/ சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3% உண்டா \nபள்ளிகளில் கல்வித்த்ரத்தை மேம்படுத்த, தரக் கண்காணிப்பு முறைகள் (Quality Management Tool) செயல்படுத்துதல் சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கான 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான விடுமுறைப் பட்டியல்\nஅரசாணை வெளியிடப்பட்ட நாள் (18.01.2013) முதலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phill அல்லது M.Ed அல்லது P.Hdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி உத்தரவு\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2012-13 இணையதளத்தில் வெளியீடு\nCPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்\nSSA - வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய 2013-14ம் கல்வியாண்டு பணிமூப்பு பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு\nஅனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு\nTNTET 2012 - 2013 Application Sales Centre List | ஆசிரியர் தகுதி தேர்வு - அனைத்து மாவட்ட வாரியான விண்ணப்ப வி��்பனை மையங்களின் பட்டியல்\n2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் தொராய (தற்காலிக) பயிற்சி நாட்கள் விபரம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School Grant) மற்றும் பள்ளி பராமரிப்பு (Maintenance Grant) மானியம் 2013-14 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் வழிகாட்டு குறிப்புகள்\nIX CCE Manual | 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறைக்கான கையேடு\nமுப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம்\nஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் வெளியீடு\nTRB - TN TET 2013 Announced | ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 அறிவிப்பு\nTeachers General Transfer 2013-14 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14- அரசாணைகள், படிவங்கள், வழிகாட்டு நெறிமுறை விவரங்கள்\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881\nபுதிய 440 உடற்கல்வி ஆசிரியர், 196 ஓவியாசிரியர், 137 தையலாசிரியர் மற்றும் 9 இசையாசிரியர் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை - கொள்கை விளக்க குறிப்பு 2013-14\n - TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள்\nCCE இறுதி அறிக்கை தயாரிக்க எளிய Excel Sheet\nTransfer Application | தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சென்ற வருட மாறுதல் படிவம்\nDA GO | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற��கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்\nCensus Consolidation Model Form |குடிமதிப்பு விபரப்பட்டியல் மாதிரிப் படிவம்\nதொடக்க கல்வி பட்டயதேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்கள்\nகல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்\nஇரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல்\nTNPSC REVISED & UPDATED Syllabus | குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி\n2012-13 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) முறையே 8.8% மும் 8.7% அறிவித்து அரசாணை வெளியீடு\nCTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு\nதொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி மாணவர் தர நிலைப் மாதிரி பட்டியல்\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள்\nஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த பழைய தெளிவுரை\nCPS FAQ | தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள்\n2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை\nடி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் வினா - விடை\nRTI - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்\nTNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\n01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது - தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை\nரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை\nவருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்\nSSLC/ +2 - மார்ச் 2013 க்கு தேர்வு - தேர்வு மையங்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள்\nDSE Director Proceeding for MPhil Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு\nIncome Tax - 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு\nவரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) -2013 - Restricted Holidays 2013\n+2 பொதுத்தேர்வு மார்ச் 2013 தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைன் விண்ணப்பங்களை வரவேற்று அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள்\n2 பொதுத்தேர்வு - மார்ச் 2013 அரசுத் தேர்வுத்துறை இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணை\nபுதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய (01.01.2013) ஊதியமும்\nதமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான விடுப்பு விதிகள்\nபணியில் சேர்ந்தவுடன் தகுதியான விடுப்பெடுத்து படிப்பை தொடரலாம் - பழைய அரசாணை\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - அரசாணை வெளியீடு\nபத்தாம் வகுப்பிற்கு பின் பயிலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி ,Diplomo மற்றும் ITI ஆகியவை +2 கல்வித்தகுதிக்கு இணையாக கருதி அதன் பின் பயிலும் (Open & Distance) பட்டப்படிப்புகளுக்குபணியமர்வு மற்றும் பதவியுயர்வு வழங்க அரசாணை\nஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2012-12 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள்\nபிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.-JUDGEMENT COPY\nமேல்நிலைப்பொதுத்தேர்வு மார்ச் 2013 மாணக்கர் பொதுத்தேர்வு தேர்வுக்கட்டணம் செலுத்துதல் விவரம்\nமாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை , கருத்துரு, இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம்\n10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்\nபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article\nபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி\n26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.\nஅரசாணை (நிலை) எண் 143, பள்ளிக்கல்வி (வி) துறை, நாள் 19.09.2011 இன் படி, 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.\n2013 – 2014 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.\n2014 – 2015 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தப்படுமா செயல்படுத்தப்பட்டால் என்ன இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் ஒரு முயற்சியே இது\n10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தினால் மாணவர்களின் தரம் பாதிக்கப்படும் () என ஒரு சாரார்; மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் போகும் என ஒரு சாரார்; மூன்று முறை அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிடலாம் என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிட்டு 11 ஆம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்.\nமேற்கண்ட அனைத்து அம்சங்களையும், இது சாத்தியப்படுமா என்பது குறித்த ஒட்டிய, எதிரான கருத்துக்களையும் அலசியதால் ஒரு சின்ன தெளிவு.\n10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டையும் செயல்படுத்தலாம். மூன்று பருவங்களின் முடிவிலும் அரசு பொதுத்தேர்வு நடத்தலாம்.\nவளரறித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் என்பதை அவ்வாறே நடைமுறைப்படுத்தலாம். அல்லது வளரறித் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என மாற்றியமைத்தும் நடைமுறைப்படுத்தலாம்.\nமுதலிரண்டு பருவங்களுக்கு பாடப்புத்தகங்களில், ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் வினாக்கள் கொடுக்காமல் விட்டு விடலாம் அல்லது ஒரு மதிபெண் வினாக்கள் மட்டுமே கொடுக்கலாம். பாடப்பகுதி முழுமையிலும் ஒரு மதிபெண் வினாக்கள் இடம்பெறும் வகையில் முதலிரண்டு பருவங்களுக்கு ஒரு மதிப்பெண்களுக்கான தேர்வாக மட்டுமே நடத்தலாம். அதற்கு, இப்போதைய போட்டித்தேர்வுகளைப் போலவே [TNPSC தேர்வுகள், TET, etc] OMR coding sheet இல் விடையளிக்கச் செய்யலாம். இதைத் திருத்த ஆசிரியர்கள் அவசியமில்லை. விடைத்தாள் திருத்த அதிகம் செலவாகாது. மேலும் எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மாணவர்களின் நுண்ணறிவு வளர்ச்சியுறும். முழுமையாக, ஆழமாக பாடத்தை மாணவர்கள் கற்று, அலசி ஆராயும் திறனையும், படித்ததை சூழ்நிலைக்குப் பயன்படுத்தும் ஆற்றலையும், ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியையும் பெறுவர்.\n2 அல்லது 2½ மணி நேரத்தில் எழுதக்கூடிய வகையில் 60 அல்லது 120 வினாக்கள் கொண்டதாக தேர்வை வடிவமைக்கலாம். இத்தகையத் தேர்வு பலவுள் வினா, சரியா தவறா எனக் காணல், தவறானவற்றைக் காணல், சரியானதைக் காணல், கொடுக்கப்பட்ட காலியிடங்களுக்கு சரியான விடையைத் தேர்வு செய்தல், படத்தில் குறித்துள்ள பாகத்தை கொடுக்கப்பட்ட விடைகளிலிருந்து தேர்வு செய்தல், பொருத்துதல், கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்வு செய்தல் போன்ற பலவகை வினாக்கள் கொண்டதாக அமைக்கலாம்.\nஇத்தகையத் தேர்வுகள் மாணவரின் படிக்கும் ஆற்றலையும், படித்த பகுதியிலுள்ளதை உட்கிரகிக்கும் வேகத்தையும், அதைப் பயன்படுத்தும் லாவகத்தையும் மதிப்பிடுவதாக அமையும். அகில இந்திய அளவில் (உலகளாவிய அளவில்) நம் மாணவர் போட்டித்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், வெற்றிபெறும் அளவையும் நிச்சயமாக உயர்த்தும்.\nமூன்றாம் பருவ முடிவில், மூன்றாம் பருவ பாடப்பகுதியில் சிறு வினாக்கள், குறு வினாக்கள் மற்றும் பெரு வினாக்கள் கொண்ட, இப்போதையத் தேர்வு போலவே நடத்தலாம். மாணவர்களின் எழுத்துப் பயிற்சியும், எழுத்தாற்றலும் வளரும். அவ்விடைத்தாள்களை இப்போது நடைமுறையில் உள்ளதைப் போன்றே ஆசிரியர்களைக் கொண்டு திருத்தலாம்.\nமுதலிரண்டு பருவங்களின் பாடப்பகுதி அடிப்படைப் பாடங்களை அதிகமாகக் கொண்டதாகவும், மூன்றாம் பருவப் பாடப்பகுதி புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகவும், பயன்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கலாம்.\nமாணவர்கள் ஏற்கெனவே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்தேர்வு எழுதி பழக்கம் [பயிற்சிப்] பெற்றவர்களே அவர்களுக்கு இத்தேர்வுகளைப் பற்றிய பயமோ, சிரமமோ இல்லை. மூன்று முறை பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அகலும்.\nமூன்றாம் பருவங்களின் முடிவில், நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள், 50% வினாக்கள் மிக எளிமையானதாகவும், 20% வினாக்க���் சற்று கடினமானதாகவும், 20% வினாக்கள் கடினமானதாகவும் (புத்தகத்தில் உள்ள வினாக்கள்), 10% வினாக்கள் மிகவும் கடினமானதாகவும் (புத்தகத்தில் இல்லாத வினாக்களாகவும்) இருக்க வேண்டும். மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடும் தேர்வாக மட்டுமே தேர்வு அமையக் கூடாது. அப்பொழுதுதான் மாணவர்களின் தரம் முழுமையானதாக மதிப்பீடு செய்யப்பட்டதாக அமையும்.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தி, அதற்கான மதிப்பெண்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிடுவதைப் போலவே வளரறி மதிபெண்களையும், அதற்கான தரத்தையும் ஒப்படைத்துவிடலாம்.\nமூன்று பருவங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு, இப்போது மற்ற வகுப்புகளுக்குச் செய்வது போலவே சராசரி கண்டுபிடித்து தரம் வழங்கலாம். கல்வித்தரம் சிறிதும் பாதிக்கப்படாது. ஒரு பருவத்தேர்வை சரியாக எழுதாதவர் அல்லது தேர்வை எழுத முடியாதவர்கள் அடுத்தத் தேர்வினை நன்முறையில் எழுத வேண்டும், அதிக மதிபெண் பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாவதால் மாணவரின் கற்றல் திறனும் மேம்படும். இடைநிற்றலும் குறையும் அல்லது இருக்காது.\nமதிப்பெண் சான்றிதழில் வளரறி மதிபெண்களுக்கான தரத்தையும், தொகுத்தறி மதிபெண்களுக்கான தரத்தையும் அச்சடித்துக் கொடுக்கலாம். அதனால் மாணவரின் கல்வித்தரத்தினை எளிதில் அறிந்துகொள்ளலாம்.\nஅரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவில் கணினி மையங்களை அமைத்து, OMR coding sheet ஐத் திருத்தவும், ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் வளரறி மதிப்பெண்களையும், மாணவர்கள் பெற்ற தொகுத்தறி மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதும் எளிதே\nமெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தற்போதுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிடலாம். அப்பள்ளிகளை இதுவரை கவனித்து வந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் உருவாக்கப்படும் கணினி மையங்களை ஒப்படைத்து விடலாம்.\nஎல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும், சில பல உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளதைப்போன்றே, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கலாம். ஒவ்வொரு பருவ முடிவிலும் OMR coding sheet ஐத் திருத்துதல், ஆண்ட�� இறுதியில் தொகுப்பு மதிபெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பிற பணிகளுக்கு அவ்வாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாசிரியர்கள் மூலம் கணினி கல்வி கற்ற, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விலையில்லா கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி கல்வி கற்கவும் நல்ல வாய்ப்பு உருவாகும்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் [Trimester pattern and CCE] இடைநிலைப் பள்ளி அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்.\nமாணவர்களைத் திட்டக் கூடாது, கண்டிக்கக்கூடாது என ஆசிரியர்கள் கையைக் கட்டிப்போட்டதால், மாணவர்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் குறைந்துவிட்டது. மாணவர்களிடையே ஒழுங்கீனமும், கீழ்படியாமையும் அதிகரித்துவிட்டது. எந்த ஆசிரியரும் காலையில் எழுந்தவுடன், இன்று யாரையாவது அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறானவர்களே என எண்ணுவதும் தவறே\nஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பைக்காட்டி, பொறுமையாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற முடிவை எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வகையான மாணவர்களுக்கும் செயல்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதற்கு பல காரணங்கள் (ஆசிரியர் எண்ணிக்கை குறைவு, மாணவர் எண்ணிக்கை அதிகம், ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்கள், இன்ன பிற...) உள்ளன. எனவே, ஆசிரியர்கள் கண்டிப்பையும், கவனிப்பையும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஆசிரியர்களிடமிருந்து கண்டிப்பையும், பிரம்பையும் அகற்றியதன் விளைவு மாணவர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. சிறு சிறு கண்டிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் கூட மாணவர்கள் விபரீத முடிவை நாடுகின்றனர். மாணவர்களிடையே சமூக அக்கறையின்மையும், சுயநலமும், பொறுப்பற்றத்தன்மையும் அதிகரித்துவிட்டது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால், போலீஸின் கைகளில் உள்ள பிரம்பிற்கு வேலை அதிகரித்துவிட்டது. மாணவர்கள் சில ஆசிரியர்களைத் (பேராசிரியர்களைத்) தாக்குவது, முதல்வர்களைக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடிகின்றனர்.\nஅனைவருக்கும் கல்வித் திட்டமும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமும் நடைமுறையில் உள்ளதால், நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவோம் தோல்வியடைய மாட்டோம் நாம் படிக்கவிலை என்றாலும், தேர்வை சரியாக எழுதவில்லை என்றாலும், தேர்வையே எழுதவில்லை என்றாலும் நம்மை ஆசிரியரால் தோல்வியடையச் செய்ய முடியாது என்பதை அறிந்த சில மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களை சில மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எவ்வகையிலும் ஆசிரியர் கூறுவதைச் செய்வதில்லை. இத்தகைய மாணவர்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆசிரியர் மாணவர் உறவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய குறைகளை உரிய வகையில் தீர்க்க வேண்டும். இது அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.\nS. ரவிகுமார், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அரங்கல்துர்கம், வேலூர் மாவட்டம் – 635811\nதங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com\nவயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர்கள், ஓய்வு நேரத்தில் நிலுவையில் உள்ள துறை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு, நிபந்தனை அடிப்படையில் ஓய்வு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு\nபாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தால் வழங்கப்படும் M.Sc applied/ applicable Mathematics மற்றும் M,.Sc Computer Science பட்டங்கள் M,.Sc Mathematics சமமானதாகவும், B.Sc. Environmental Zoology - B.Sc.Zoology சமமானதாகவும் அரசுப்பணிக்கு கருத அரசாணை வெளியீடு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (C.T.E.T) தேர்வு கால நேரம் 90 நிமிடத்திலிருந்து 150 நிமிடமாக உயர்வு\n10 ஆம் வகுப்பு கணித தேர்விற்கு கூடுதலாக 10 மதிப்பெண்\nஅனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23-4-2013 அன்று உலக புத்தக தினம் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிக்க வேண்டிய மற்றும் ஆண்டாய்வின் போது சமர்பிக்க வேண்டிய பதிவேடுகள்\n10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 2011-12 மற்றும் 2012-13 இல் படித்த மாணவர்கள் விவரம் பள்ளி கல்���ி துறையால் கோரப்படுகிறது\nதொடக்கக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணி - வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு\nTNPSC துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடித்து உத்தரவு\n12 மாவட்டங்களில் உள்ள 250 பள்ளிகளில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணித பாடங்களில் தேசிய அடைவு ஆய்வு NCERTஆல் 18 & 19ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு\nஅரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களைவிட குறைந்தது 10 சதவீத மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-14) சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்\nமாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் A மற்றும் B பதவி சார்ந்த உரிய பணியிடங்களை ஒதுக்க அரசாணை வெளியீடு\nகாலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட, காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அகஇ இயக்குநர் உத்தரவு\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் /ஆசிரியர்/ பெற்றோர் / ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு\n2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு\nஅகஇ - 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் - மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு\nகல்வித் துறை அலுவலருக்கு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள்\n2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் ச��ிதா\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா / மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு\nதமிழ்நாடு பொதுப் பணி - 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவது - 15.03.2013 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி உத்தரவு\nநலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி அரசாணை வெளியீடு\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு\nகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார் சிறுபான்மையல்லாத (CBSE/ ICSE) பள்ளிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள 25% மாணவர்களுக்கு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க முழுமையான வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் படிவங்களோடு அரசாணை வெளியீடு\nAssistant to Superintendent Panel| தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு\nதகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு நிலை -சார்பான கருத் துருக்களை அனுப்பும்போது இணைக்கப்பட வேண்டிய விவரங்கள்\nCPS Audit | பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் / தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு\nஅரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு\nபதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு\nஇருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்\n246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது\nபள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் கோரி உத்தரவு\nஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணை வெளியீடு\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த அரசாணை வெளியீடு\nதஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (இரண்டாண்டு) பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nதமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - அரசாணை வெளியீடு\n10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\n2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.\nதொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை சமர்பிக்க 26.03.2013க்குள் தொடக்கக்கல்வித்துறை உத்தரவு\n6,7,8, மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வுக்கான கால அட்டவணை\nகோடை விடுமுறைக்குப் பின் வரும் கல்வியாண்டில் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு.\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்\nதமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு\nபள்ளிகல்வி துறை - 2008-09 மற்றும் 2009-10 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்கலுக்கு சம்பளம் வழங்க அதிகார ஆணை (Pay Authorization) வெளியீடு\n2012 - 13ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைப்படுத்த அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nநேரடி பணி நியமனம் பெற்ற 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மூன்று மாத கால நிர்வாகப்பயிற்சி தற்காலிக பணியிடம் தோற்றுவித்து அரசாணை வெளியீடு\nசேலம் விநாயகா மிஷன் பல்கலைகழகத்தில் M.Phil படிதவர்களுக்கான உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவது தொடர்பான தகவல் அறியும் சட்ட விளக்கம்\nCTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு\nமதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களின் பழைய புகைப்படத்திற்கு பதில் புதிய புகைப்படத்தை அணைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறையிலும் வைக்குமாறு பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.\n2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிபிரிவுக்கு, ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை (ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில் கடிதம்.\nTNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது\nRTI - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்\n12.3.2013 அன்று TESO அமைப்பின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் - பணியாளர்களின் வருகை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்ய அரசு உத்தரவு\n2012-13ம் கல்வியாண்டில் AEEO/AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய உதவித்தொடக்க கல்வி அலுவலர் (AEEO) பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2012 முடிய முழுத் தகுதி பெற்ற அரசு/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு\n6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு \"English Communication Skill\" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம்\nகல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் -தினமலர் செய்தி எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை\nCPS FAQ | தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்த முக்கிய சந்தேகங்களுக்கு தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தில் அரசின் பதில்கள்\n01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.\nதொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை\nமேல்நிலைத் தேர்வு, மார்ச் 2013 - தேர்வு நாள் 25.03.2013 அன்று TYPEWRITING பாடத் தேர்வை BATCHES அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு\nமேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சான்றிதழ்களில் புகைப்படம் விடுபட்டால் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவு\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படி��்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nB.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை (Multi Branch) பிரிவுகளுக்கு M.Com., பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு\n12ம் வகுப்பு இடை நிறுத்தம் செய்வதை தவிர்க்க ஊக்க ஊதியம் வழங்கும் திட்டம் 2011-12 , மாணவர் விவரங்களை இணையதளம் மூலம் சரிசெய்தல்- பள்ளிக்கல்வித்துறை வழிக்காட்டுதல்\n2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் SSTA சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு\nPGT ONLINE COUNSELLING | 700 இடங்களுக்காக தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு Online மூலம் நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 05-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது. நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 06.03.2013 அன்று பணியில் சேர வேண்டும்\nதகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) குறித்த நிதித்துறை சார்ந்த விவரங்களை 10 நாட்களுக்குள் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு\nகருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு\nபள்ளிக்கல்வித்துரையில் அக்டோபர் 2009 முதல் டிசம்பர் 2012 வரை தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்ட (CPS) பிடித்தம் விவரங்களை கோரி அரசு கருவூல கணக்குத்துறை கடிதம்\n01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது ���ொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nRMSAவின் மூலம் 2009-10, 2010-11, 2011-12 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் (Grade Pay) ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை - பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL) பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது - தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில்\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் - வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க SCERT உத்தரவு\nபள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nஅரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 - செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள்\nபாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முது அறிவியல் தொழிலக அறிவியல் (M.SC., INDUSTRIAL CHEMISTRY) பட்டத்தை முது அறிவியல் வேதியியல் (M.SC., CHEMISTRY) பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல் - அரசாணை வெளியீடு\nஅரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - II ஆக பதவி உயர்வு அளித்தல் - 01.01.2013ல் உள்ளவாறு உடற்கல்வி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல்\nபள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு\nஅரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை\nDinamalar - 10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012\nSSLC/ +2 - மார்ச் 2013 க்கு தேர்வு - தேர்வு மையங்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள்\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு\nரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை\nவருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்\nDSE Director Proceeding for MPhil Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.\nSSLC March 2013 - நேரடி தனிதேர்வர்களை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு 20.02.2013 முதல் 28.02.1013 வரை அனுமதித்தல் சார்ந்த அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பத்திரிகை செய்தி\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - அரசாணை வெளியீடு\nமாவட்டத்திற்கு 2 குறுவள மையங்களில் (CRC) மட்டும் (84 பேர் வீதம்) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு (SMC) மூன்று நாட்கள் பயிற்சி 11.02.2013 முதல் 13.02.2013 வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டம்\nகுரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு\nதொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்���ளுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.\nRMSA - 9 மற்றும் 10ஆம் வகுப்பு பட்டதாரிகளுக்கான 04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடை பயிற்சி தற்காலிகமாக நிறுத்த ஆணை\nபிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது - SCERT\nதொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமலையாசிரியர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சியை உறைவிடப்பயிற்சியாகவோ (Residential) அல்லது Non- Residential பயிற்சியாகவோ நடத்தவும் கால அட்டவணை வெளியிட்டும் SSA உத்தரவு\n2009-10 கல்வியாண்டில் பணிநியமனம் பெற்ற சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை\nதொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம்\nJRC Minutes | இளஞ்சென்சிலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் சிறப்புற நடைபெற மதிப்புமிகு தொடக்கக்கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள்\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சதவீதத்தை மேம்படுத்த கோவை , சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பார்வையிட்டு வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ய புது தில்லியிலிருந்து வரும் ஆய்வுக்குழுவிற்கு ஒத்துழைப்பு நல்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு\nTNPSC ANNUAL PLANNER (2013-14) | 2013ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு\nதொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான 3 சுற்றாக நடைபெறும் 10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nநாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2013 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு\nIncentive old GOs | பட்டதாரி/ முதுகலை மற்றும் உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் தொடர்பான பழைய அரசாணைகள்\nபள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிக்கு திட்டமிட SSA இயக்ககம் உத்தரவு\nஅனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு க���ை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்\nகணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு (vellore) \"கற்றல் குறைபாடு விழிப்புணர்வு\" மற்றும் \"கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை\" பயிற்சிகள் 30.01.2012 முதல் 01.02.2013 வரை நடைபெறுகிறது\nதொடக்கப்பள்ளித்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து சான்றளித்து உத்தரவு\nநடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் CPS தொகை AG அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த RTI தகவல்\n2009-2010 - இல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிகல்வி துறையில் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பனிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டு உள்ளது\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து 18 அரசாணை வெளியீடு\nதொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான வட்டார அளவில் உண்டு உறைவிடப் பயிற்சி\nமாற்றுத் திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனகளால் நடத்தப்படும் காப்பகம், பயிற்சி, வள பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ.10000/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு\n23.08.2010க்கு பின் நிதியுதவிப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட (TET தேர்ச்சி பெறாதவர்கள் ) ஆசிரியர்களின் நியமனங்களை உடன் இரத்து செய்து , அந்நகலினை உடன் அனுப்ப - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\n+2 March - 2013 - Science Practical Exam Instructions | மேல்நிலைத் தேர்வு மார்ச் 2013 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\nபள்ளிக்கல்வி மற்றும் தொடக்கககல்வித்துறையில் பணிபுரியும் 20% ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் 2013-14 கல்வியாண்டு கலையாசிரியராக பணிநியமனம் செய்ய தகுதியானோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபுதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் TET - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான நுழைநிலை பயிற்சி கட்டகம்\nபுதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் TET - மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள தொடக்கநிலை (இடைநில��) ஆசிரியர்களுக்கு மூன்று நாள் நுழைநிலை பயிற்சி 21.01.2013 முதல் 23.01.2013 வரை அளிக்க SCERT திட்டம்\nநிதியுதவி தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கு 2012ம் ஆண்டு இறுதி மான்யம் (FTG) மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அறிவுரைகள்\nRTI - நிதியுதவிப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றாலும் அதே \"SENIORITY\"யை அரசு பள்ளியில் பயன்கொள்ள முடியாது\nதொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி 2 சுற்றுகளாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு\nஅனைத்து வட்டாரங்களிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் (Kalajathas) மூலம் கலைஞர்களை கொண்டு ஜனவரி முதல் வாரத்தில் செயல்படுத்த - SSA உத்தரவு\nபுதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் (19 & 20.01.2013) பயிற்சி\n2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை - தமிழக அரசின் சார்பு செயலாளர் விளக்கம்\n01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு\nபள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் நேர்காணல் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சங்கங்களின் பட்டியல்\nநாளிதழ் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள\n, இங்கே type செய்து Search பட்டனை கிளிக் செய்யுங்கள்\nஇணைய தளத்தில் பதிவு (Online Entry)\nவிரிவாக அறிவோம் INCOME TAX பற்றி\n5 லட்சம் வரை விலக்கு\n - அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே\nwww.TeacherTN.com இணையதளத்தை Mobile போனிலும் பார்வையிடலாம், மேலும் FACEBOOK மூலமாகவும் TWITTER மூலமாகவும் கூட Mobile போனிலேயே பார்க்கலாம்.\nஇந்தியாவில் உள்ள எந்த முகவரிகளும் அதன் தொலைபேசி எண்களும் இங்கே கிடைக்கும்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\nஇடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது\nசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கற...\n3 Man Commisssion - GO | மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கல்வித்துறை உத...\n2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவ...\nஒரு நாள் கட்டாயக் கல்வி சட்டம் (RTE) தொடர்பான புத்தாக்கப் பயிற்சியினை தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்த SCERT இயக்குனர் உத்தரவு\nTeachers General Transfer 2013-14 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14- அரசாணைகள், படிவங்கள், வழிகாட்டு நெறிமுறை விவரங்கள் மற்றும் துறை இயக்குனர்களின் செயல்முறைகள்\nவாக்குச் சாவடி அலுவலர் I, II & III-கான பணி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/ennuyire-unakkaga-tamil-thodarkathai", "date_download": "2019-03-20T01:02:08Z", "digest": "sha1:I5Y3ZFAYF777YMVGZ47LWO57XAONKC5T", "length": 21273, "nlines": 358, "source_domain": "www.chillzee.in", "title": "Ennuyire unakkaga - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் த��டர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2019/feb/22/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3100884.html", "date_download": "2019-03-20T01:35:02Z", "digest": "sha1:XGJ23AOKLCCHES4BY6KDE525ZSIH4OUG", "length": 5397, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nசூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nசூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான வழக்கில் மார்ச் 4ஆம் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினார்.\nஇந்ச சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை.\nகுறிப்பிட்ட தொலைவுக்குப் பின்னர் அவரது செல்லிடப்பேசியும் பயன்பாட்டில் இல்லை. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இதொடர்பாக மார்ச் 4ஆம் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.\nஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை\nஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை\nபிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்\nமுதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்\nகொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/categ_index.php?catid=6", "date_download": "2019-03-20T01:56:36Z", "digest": "sha1:RRT2JRDVKFTVIA3JTIVUASMLYKFTMJXQ", "length": 3966, "nlines": 56, "source_domain": "tamilkurinji.com", "title": " Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1226237.html", "date_download": "2019-03-20T00:59:51Z", "digest": "sha1:XXTG2ANJQL6C4JYZCRMFDTOTXV4N5XY5", "length": 16793, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "Stay Hydrated!! (“மருத்துவம்”) – Athirady News ;", "raw_content": "\n‘‘தண்ணீர் குடிப்பது என்பது வெறுமனே தாகம் தணிப்பதற்கான உந்துதல் மட்டுமே அல்ல. தண்ணீர் என்பது திரவ வடிவிலான உணவுப்பொருளும் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான மருத்துவக் காரணியாக தண்ணீர் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம்’’ என்கிற இயற்கை மற்றும் யோகா மருத்துவர் மங்கையர்க்கரசி தண்ணீர் மகத்துவம் பற்றித் தொடர்ந்து பேசுகிறார்.\n* மூன்று புறமும் எப்படி இயற்கையை நீர் சூழ்ந்திருக்கிறதோ, அதேபோல் நம் உடலும் 75 முதல் 80 சதவீதம் வரையிலும் நீரால் உருவாகி இருக்கிறது. எனவே, நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும், ஒவ்வொரு அணுவுக்கும் நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியம்.\n* உடலில் நீர்ச்சத்து குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அது நோய் வருவதற்க���ன முக்கிய காரணியாக இருக்கிறது.\n* தண்ணீர் குடிப்பதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. உடல்வெப்பம் சமநிலைக்கு வருகிறது. உடலில் உள்ள அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை சமன்படுகிறது. உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகவும் தண்ணீர் உதவுகிறது.\n* மன அழுத்தத்துக்கு மருந்தாகவும் தண்ணீர் பயன்படுகிறது என்பது சுவாரஸ்யமான விஷயம். மன இறுக்கம் மிகுந்த நேரத்தில் தண்ணீர் பருகுவது சிறந்த நிவாரணியாக இருக்கிறது என்று பல்வேறு உளவியல் ஆய்வுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.\n* இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தின் ஒரு முக்கியமான சிகிச்சையாக தண்ணீர் இருக்கிறது. தங்கள் நோயாளிகளுக்குத் தண்ணீர் பருகும் முறை பற்றி மிகப்பெரிய பாடமே இயற்கை மருத்துவர்கள் நடத்துவார்கள்.\n* நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கவும் தண்ணீரே சர்வ ரோக நிவாரணியாக செயல்படுகிறது என்று தைரியமாக சொல்லலாம்.\n* உடலில் உள்ள உப்புச்சத்து அதிகரித்துவிடாமல் அதனை முறையாக வெளியேற்ற தண்ணீர் அவசியம். சோடியம், யூரியா, கால்சியம், புரதம், யூரிக் அமிலம், பொட்டாசியம், கொழுப்பு ஆகியவற்றை வடிகட்டி தேவையான சத்துக்களை ரத்தத்தின் மூலம் உடலின் உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையையும் தண்ணீர் செய்கிறது.\n* சிறுகுடல் மற்றும் பெருங்குடல் தண்ணீர் குடிப்பதனால், அதன் குடல் உறிஞ்சிகளால் ஈர்க்கப்பட்டு அந்த உறிஞ்சிகளின் மூலம் நீரை கழிவுகளுக்கு அனுப்பி மலத்தை வெளியேற்றுகிறது.\n* நம் மூளைக்கும் தேவையான அளவு நீர் தேவைப்படுகிறது. காலை எழுந்தவுடன் 250 முதல் 300 மிலி வரை தண்ணீர் அருந்தினால் நம் உடல் புத்துணர்வு பெற்று, மூளையின் திறனும் அதன் மூலம் அதிகரிக்கும்.\n* அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் நம் பெருங்குடல் சுத்தம் செய்யப்பட்டு மலத்தை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.\n* எப்போதுமே தண்ணீர் அமர்ந்துதான் பருக வேண்டும். அப்போதுதான், நாம் பருகும் தண்ணீர் உடலில் மெதுவாக உணவுக்குழாயினுள் சென்று மற்ற உறுப்புகளுக்கும் சேரும். நின்றுகொண்டு குடிக்கும்போது தண்ணீர் உடலில் வேகமாகப் பாய்ந்து சென்று நம் உடலின் நீர்ச்சத்து சமநிலையைப் பாதிக்கும். இதனால் உள்ளுறுப்புகள் சிறிது சமநிலை தவறவும் வாய்ப்பு உண்டு.\n* காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாலே உடலின் நீர்ச்சத்து சமநிலை பராமரிக்கப்படும்.\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Volkswagen-T-Roc-Compact-Crossover-Revealed-1062.html", "date_download": "2019-03-20T01:44:22Z", "digest": "sha1:HAARFAMQBRQZRNY3OQZOPMPSZULPOA35", "length": 7023, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News வெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர்\nவெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர்\nவோல்க்ஸ்வேகன் நிறுவனம் இறுதியாக T-ராக் காம்பேக்ட் கிராஸ் ஓவர் மாடலை இத்தாலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB பிளாட்பார்மில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்கள் மற்றும் சில விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nஇந்த மாடலில் டைகுன் மாடலின் வடிவைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய அறுங்கோண முகப்பு கிரில், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், அடிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டு ஒரு முழுமையான கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தருமளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4234 மில்லி மீட்டர் நீளமும், 1819 மில்லி மீட்டர் அகலமும், 1573 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2603 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது.\nஉட்புறம் புதிய ஆறாம் தலைமுறை போலோ மாடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வித பெட்ரோல் மற்றும் இரண்டு வித டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் உலகளவில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடனும் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் த்துடனும் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்���ட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Mo-Movie-Review.html", "date_download": "2019-03-20T01:17:01Z", "digest": "sha1:YM23AULUM33OX56IQY6BZSR6ELE4KJXJ", "length": 11103, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "மோ : திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / Review / கோலிவுட் / சினிமா / திரைவிமர்சனம் / மோ : திரை விமர்சனம்\nமோ : திரை விமர்சனம்\nநடிகர் : சுரேஷ் ரவி\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇயக்குனர் : புவன் நல்லன் ஆர்\nஇசை : சமீர் டி சந்தோஷ்\nஒளிப்பதிவு : விஷ்ணு ஸ்ரீ கே\nநாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.\nஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.\nமைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என���பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.\nஇறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று இவர்கள் திட்டம் பலித்ததா\nசின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.\nஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.\nரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.\nஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.\nபடத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சமீர். அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17389?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25ae%259e%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25af%258d", "date_download": "2019-03-20T00:46:38Z", "digest": "sha1:HK7HQUOD3HQP2XDPN5ZXVYTJMMCP6KSD", "length": 22937, "nlines": 104, "source_domain": "www.panippookkal.com", "title": "பிரபஞ்சன் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஏறத்தாழ 57 வருடங்களாக தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களின் மனதில் தனித்தன்மையான இடம் பிடித்திருக்கும் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் காலமானார்.\n“மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். அதற்கு அவன் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கலையும், இலக்கியமும் ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல சிநேகிதனாய் அமையும்” என்று சொல்லி வந்தவர் பிரபஞ்சன். சொன்னதோடு நிற்காமல், தனது ஒவ்வொரு படைப்பிலும் இந்தக் கருத்தை அழுந்தப் பதிவு செய்தவர்.\nஎல்லைகள் கடந்து மனிதர்கள் மீதான நேசம் வளர்த்துக் கொள்ள, வைத்தியலிங்கம் என்ற தனது இயற்பெயரை, பிரபஞ்சன் என்று மாற்றிக் கொண்டவர். மனிதர் எல்லோரும் நல்லவரே; சூழல்கள் அவர்களது பல பரிமாணங்களை வெளிக் கொணர்கிறது. அவற்றைக் கொண்டு ஒருவரை நல்லவர், தீயவர் என்று முடிவு செய்ய நாம் யார் எல்லோரும் தமக்குள்ள எத்தனையோ ரகசியங்களை, தவிப்புகளை ஒளித்து வைத்துள்ளனர். மன்னிப்புக் கேட்க ஏங்கித் தவிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் நேசத்தையும், அன்பையும் அவர்களுக்கு மனிதாபிமானத்தோடு வழங்குவதே அறம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து வாழ்ந்த பிரபஞ்சன் தனது படைப்புகள் வழியே இதனை அழகாக வெளிப்படுத்தி வந்தார்.\nபுதுச்சேரியில் பிறந்த பிரபஞ்சன் பள்ளிப் பருவத்தில் கவிதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தார். கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ இதழின் கவிதைப் போட்டியில் வென்ற அனுபவமும் அவருக்குண்டு. பின்னர் மெதுவே புதுமைப்பித்தனின் படைப்புகளால் உரைநடைப் பக்கம் கவரப்பட்டு மரபுக் கவிதை, உரைநடை என இரண்டு துறைகளிலும் பரிமளித்தார். பின்னர் வந்த ‘புதுக்கவிதை’ படைப்பாளிகளுடன் போட்டியிட முடியாமல் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டதாக வேடிக்கையாகக் கூறுவார் பிரபஞ்சன். கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர், அவ்வப்போது குமுதம், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தார்.\nஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராகும் எண்ணத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அவர். அவரை வைத்து தொடங்கப்பட்ட படமொன்று முடங்கிப் போகவே முழு நேர எழுத்தாளராக மாற்றிக் கொண்டார். பிரபல பத்திரிகை நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும், பத்திரிகை உலக அரசியல்கள், கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்துவிட்டார்.\n“எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடித்து, மகத்தான வாழ்க்கையை இழந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் இலக்கியத் துறையில் படைப்பாளிகள் பலர் வெறுப்பும் கசப்பும் கலந்த மனப்பான்மையோடுதான் வாழ்கிறார்கள். இரண்டு வேளை சாப்பாட்டுக்கு உத்திரவாதம் கிடைத்திருந்தால் இன்னும் சற்று அதிகமாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தவிர வாழ்க்கையில் எனக்கு வேறெந்தப் பிராதும் கிடையாது” எனும் பிரபஞ்சன் “இருந்தாலும் நான் பாரதியை விடவும், பாரதிதாசனை விடவும் அதிகத் துன்பத்தை அனுபவித்துவிடவில்லை” என்றும் சொல்வார்.\nமிக எளிமையான சொற்களில், இயல்பான வாழ்க்கைச் சூழலை வடித்தெடுத்து அதற்குள் ஒரு அருமையான செய்தியை, சூசகமாகச் சொல்லுவதைத் தனது முத்திரையாக வைத்திருந்தார் பிரபஞ்சன். ஜனரஞ்சகமாகவும், ஹாஸ்யம் ததும்பும் விதமாகவும் அவர் படைத்த படைப்புகளில் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதைக் காணமுடியும். சிறு வயது முதலே ரஷ்ய இலக்கியங்கள், குறிப்பாக ஆண்டன் செகாவின் படைப்புகளின் மீது கொண்ட ஈர்ப்பின் தாக்கமாக அது அமைந்திருக்கலாம் என்பது அவரது எண்ணம். மனிதரின் ஆழ்மன உணர்வுகளை அவர் வருணிக்கும் விதங்கள் அலாதியானவை.\n‘பிம்பம்’ என்ற சிறுகதையில், தன்னைப் பற்றி அகத்தாய்வு செய்யும் பாத்திரமொன்று, நண்பனுக்கான முகம், குடும்பத்துக்கான முகம் என்று ஒவ்வொரு முகமூடியாகக் கழற்றி வீச��கிறது. தனது உண்மையான முகத்தைக் காண முற்படும் அவன் இறுதியில், தனக்கென ஒரு முகமே இல்லை என்பதை உணர்வதாகக் கதை முடியும்.\nவீட்டில் வளர்த்த முருங்கை மரமொன்று புயலால் சாய்ந்து விடுகிறது. இந்த இயல்பான, ஒற்றை வரி நிகழ்வை, ‘பிரும்மம்’ எனும் கதையாக பிரபஞ்சன் வடித்திருக்கும் அழகு வாசகர் மனங்களை வருடும் கவிதைக்கு நிகரானது. புது வீட்டில், வாசலில் வெறுமையாக இருக்குமிடத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வியில் கதை தொடங்கும். ‘நாலு முழ வேஷ்டியை விரித்துப் போட்டது போலிருக்கும்’ இடத்தில் முருங்கை மரம் வைக்கலாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்வார்கள். அவ்வாறு அவர்கள் வைத்த முருங்கை மரம் வளர்வதை ஒவ்வொருவரும் தங்களது பார்வையில், அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளோடு அனுபவித்து வரும் வேளையில், அந்த மரம் புயலால் சாய்ந்து விட, அக்குடும்பம் மனமொடிந்து போவதாகக் கதை வளரும். இக்கதையில் ஒரு சாதாரண முருங்கை மரத்தை, குடும்பமே தங்களுள் ஒருவராக நினைத்துச் சுகிப்பதை மிக அழகான ஓவியமாக வடித்திருப்பார் பிரபஞ்சன். வீழ்ந்து விட்ட முருங்கை மரத்திலிருந்து அக்கம் பக்கத்தினர், பூ, கீரை என்று பறித்துச் சென்றுவிட வெறுமனே மொட்டைக் கிளையாகச் சாய்ந்து கிடக்கும் அந்த மரம் யாருமே கவனிப்பாரற்றுப் போய்விடும். பல வாரங்கள் கழித்து, ஒரு நாள் காலை வீழ்ந்து கிடக்கும் மரத்திலிருந்து இரண்டு துளிர்கள் வெளிப்பட்டிருப்பதைக் கண்டு அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி மகிழ்வதாகக் கதை முடியும்.\nபோலி மனிதர்களையும், சமூகத்தையும் விட்டுத் தள்ளியே நின்று பழகியவர் பிரபஞ்சன். அவருக்காக ஏற்பாடு செய்யப்படும் பாராட்டு விழாக்களுக்குக் கூட அவர் போகாமல் தவிர்த்ததுண்டு. ஆனால் முகந்தெரியாத வாசகர்களை அவர்களது ஊருக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குடும்பத்தினர் புதுச்சேரியில் இருக்க, நாற்பது வருடங்களாகச் சென்னையில், சிறு அறைகளில் வசித்து வந்தார் அவர். வாரத்தில் பல தினங்கள் பட்டினி கிடந்தாலும், அவ்வப்போது கிடைக்கும் தொகையை மற்றவர்க்கு, குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்குச் செலவிட்டுவிடுவார். அவரது இந்த மனப்பான்மை அவரது எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வந்தது.\nஅலட்டிக் கொள்ளாத எழுத்து நடை, தீ போலப் பரவும் காட்சி அமைப்புகள், எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்துடன் அணுகும் முறை போன்றவை இவருடைய எழுத்தின் தனித்த குணங்கள். இவரது படைப்புகள் நடுத்தட்டு மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தன. என்றபோதிலும், வரலாறு, அமானுஷ்யம், நாடகம், ஹாஸ்யம் போன்ற பகுப்புகளும் உண்டு.\n’ஆண்களும் பெண்களும்’, ’வானம் வசப்படும்’, ’மகாநதி’, ’மானுடம் வெல்லும்’, ’சுக போகத் தீவுகள்’, ’கனவு மெய்ப்பட வேண்டும்’ போன்ற இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘வானம் வசப்படும்’ நூலுக்காக சாஹித்ய அகடெமி விருதை வென்றார். ’ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘மரி எனும் ஆட்டுக்குட்டி’, ‘அம்மா’, ‘அமானுடன்’, ‘பாதுகை. ‘’ஒரு மனுஷி’, ’நேற்று மனிதர்கள்’, ‘நீரதன் புதல்வர்’, ‘மீன்’ என 270 சிறுகதைகள் எழுதியவர். இவற்றில் சில வாழ்க்கைச் சம்பவங்கள், சமகால அரசியல் அடிப்படையில் புனைவு சேர்க்கப்பட்டு அமைந்தவை.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழங்கப்படும் அத்தனை இலக்கிய விருதுகளையும் ஒரு முறையேனும் பெற்றிருக்கிறார். இவர் படைத்த பல சிறுகதைகள் குங்குமம், குமுதம், தினமலர், கல்கி, நக்கீரன், இந்தியா டுடே, அலைகள், தினமணிக் கதிர், காலச்சுவடு, ஆனந்த விகடன், தமிழரசு போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.\n“நான் தமிழர்களுக்காக மட்டுமல்ல; மனிதர்களுக்காக எழுதுகிறேன். எனது கதைகளைப் படிக்கும் நபர் மனதளவில் ஓர் அங்குலமாவது\nவளர்ச்சியடைந்தால் மகிழ்வேன். எனது எழுத்துக்கள் எவருடைய தற்கொலை எண்ணத்தை, விவாகரத்து முடிவை மாற்றியிருந்தால் அது என் எழுத்துக்குப் பெருமை” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் பிரபஞ்சன்.\nஅவரது படைப்புகளை வாசித்தால் நமக்குள்ளும் அறம் துளிர் விடும் என்பது திண்ணம் வாசகர் சார்பில் பனிப்பூக்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறது.\n« 2018 டாப் 10 பாடல்கள்\nஅழகிய ஐரோப்பா – 11 »\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்���ுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/07/blog-post.html", "date_download": "2019-03-20T01:31:35Z", "digest": "sha1:GLIIWMCZDJWAVYW32IFDJJDZ6WS4W6HP", "length": 22049, "nlines": 178, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nபெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்\nமனித குலத்தை ஆண் பெண் என்ற அடிப்படையில் நேர் எதிரான குணங்களோடு படைத்த இறைவனே அவர்கள் இரு சாராரும் இணக்கத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கி வந்துள்ளான். அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்து அவற்றை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம், மறுமையிலும் அமைதிப் பூங்காவான சொர்க்கத்தில் நுழையலாம் என்று காலாகாலமாக அறிவுறுத்தி வந்துள்ளான். அவனது தூதர்களும் நேர்மையாக ஆன்மீகத்தோடு இல்லறத்தை இனிதே பேணி முன்னுதாரணமாக வாழ்ந்தும் காட்டிச் சென்றார்கள்.\nஆனால் ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக அந்த தூதர்களின் வழிகாட்டுதல்கள் பிற்காலங்களில் புறக்கணிக்கப்பட்டன, பிற்காலங்களில் அந்த வழிகாட்டுதல்களைத் திரித்து கடவுளின் பெயராலேயே பற்பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே புகுத்தப்பட்டன. ஒருபுறம் துறவறமும் மறுபுறம் விபச்சாரமும் ஆன்மீகத்தின் பெயராலேயே புகுந்தன. இறைவன் பெண்ணுக்கு வழங்கிய உரிமைகளை மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவளை ஆன்மீகத்தின் பெயராலே அவள் மீது ஆதிக்கம் செலுத்தி அனுபவித்தனர்.\n1) பெண் பிறந்தாலே இழிவென்று கூறி அவளை கருவிலே கொன்றனர். மீறிப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அரிசிமணியை வாயில் நிரப்பியும் இன்னும் கொடூரமாக கொன்றனர்.\n2) அவளுக்கு கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டன.\n3) திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவளது விருப்பம் ஒரு பொருட்டாக்கப் படவில்லை.\n4) திருமணம் என்ற தன்னை அற்பணிக்கும் ஒப்பந்தத்திலும் கூட அநீதிக்கு உள்ளானாள். வரதட்சணைக் கொடுமை காரணமாக நீண்ட நாள் கன்னியாகவே வாழவும் அவ்வாறே மரணிக்கவும் நேர்ந்தது அவளுக்கு\n5) கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் ���ன்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு வாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். மணவிடுதலை மறுக்கப்பட்டது.\n6) அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்\n7) மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள். வேறு சிலரால் அந்த உபாதைக்கு நடுவிலும்\n8) கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அவளது கற்பு விலைபேசப்பட்டது.\n9) கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கும் ஆளானாள்.\n10) விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்.\n11) முதுமை அடைந்துவிட்டால் அவளது சொந்த மக்களாலேயே அடிமையாக நடத்தப்பட்டாள் அல்லது புறக்கணிக்கப்பட்டாள். இன்னும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டாள் அல்லது கொலையும் செய்யப்பட்டாள்.\n12) பெண்ணுக்கு ஆன்மா என்பது உண்டா என்று சந்தேகம் கிளப்பி அவள் அவமதிக்கப்பட்டாள்.\n13) முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்.\n14) முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க அவள் கவர்ச்சிப் பொருளாக மட்டுமல்ல கடைச் சரக்காகவும் மாற்றப் பட்டாள்.\n15) இந்த சூழ்ச்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அவள் பத்தாம் பசலி என அழைக்கப்பட்டாள். அவ்வாறு கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாவிட்டால் அவளது திறமைகள், பட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.\nஇன்னும் இவை போன்ற இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் எல்லாம் பெண்ணினம் அனுபவிக்கக் காரணம் என்ன\nபாதிக்கப்படும் பெண் இனத்தின் பலவீனமும் அறியாமையும் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் சுயநலமும் மூர்க்கத்தனமும் காரணங்களாக இருந்தாலும் இந்நிலைமைக்கு முக்கியமான காரணம் இறைவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை மனிதன் புறக்கணித்து தன் மனம்போன போக்கில் வாழ முற்பட்டதனால்தான்.\nஒருபுறம் முன்னோரின் வழக்கங்களை கண்மூடித்தனமாக சரிகண்டு இறைவன் அனுப்பிய வழிகாட்டுதல்களை மக்கள் புறக்கணித்தும் ஏளனம் செய்தும் வந்தனர். மறுபுறம் ஆதிக்க சக்திகளும் இடைததரகர்களும் சேர்ந்துகொண்டு பாமரர்களையும் பெண்களையும் உண்மையான இறைவழிகாட்டுதல்கள் சென்றடைய விடாமல் சுயநல நோக்கோடு செயல்பட்டனர்.\nஉண்டு, அந்த வழியும் எளிதானது..... ஏற்கனவே கூறப்பட்டவா���ு இறைவனின் வழிகாட்டுதல்களின் பக்கம் மீள்வதே அது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவன் மனிதனுக்காக தயாரித்து வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி ஒழுகி வாழ்வதே பெண்ணுக்கு மட்டுமல்ல அதுவே ஆணுக்கும் அனைத்து சமூகத்துக்கும் வாழ்வளிக்கும் வழியாகும்.\nதனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகமும் அமைதியாக வாழ அங்கு ஆண் பெண் உறவுகளும் அவர்களின் உரிமைகளும் கடமைகளும் மிக நேர்த்தியான முறையில் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு போதிக்கப் படவேண்டும். அவற்றை பேணுவதற்கு அவர்களுக்கு ஊக்குவித்தலும் உந்துதலும் பேணாவிட்டால் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மீறப்பட்டால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் தண்டனைகள் பற்றிய அச்சமும் சமூகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சமூகத்தின் அங்கத்தினர்களுக்கு இடையே பொறுப்புணர்வு உண்டாகும்.\nஒவ்வொரு மனிதனும் தன் வினைகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடையே வளர்ப்பதன் மூலமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நேர்த்தியாக வரையறுத்து அவற்றை வாழ்வியல் சட்டமாக்குவதன் மூலமாகவும் மேலே கூறப்பட்ட பெண்ணுரிமை மீறல்களை தடுத்து இம்மைக்கும் மறுமைக்கும் அமைதி தரும் வாழ்வைக் காண வழி வகுக்கிறது இஸ்லாம். ஆம், அந்த அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்\nஇஸ்லாமிய இணையகங்ளின் இணைப்பகம் July 3, 2014 at 5:22 PM\nஅஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் \"இஸ்லாமிய இணையகங்ளின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)\" இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை ��ிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nபெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்\nரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 2014 மின் நூ...\nஊடகங்களின் இரட்டை நிலை ஏன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2019/02/blog-post.html", "date_download": "2019-03-20T01:15:54Z", "digest": "sha1:OBQG5GCV47YOPGOPTKP4KFWKGSV7ZX2B", "length": 9272, "nlines": 168, "source_domain": "www.tamilpc.online", "title": "ஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nஅமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ஆஃபர் விலையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று முதல் (பிப்.,12) வரும் 14ம் தேதிவரை 3 நாட்கள் அதிரடி ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பர்களை அறிவுத்துள்ளது. ஒப்போ ஆர்15 புரோ, ஒப்போ ஆர்17, ஒப்போ ஆர்17 புரோ, ஒப்போ எஃப் 9 புர�� ஆகிய முன்னணி மாடல்கள் இந்த 3 நாட்கள் ஆஃபர் விலையில் விற்கப்படுகின்றன. இதுகுறித்த தகவல்களைப் பார்ப்போம்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 20 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது ஒப்போ ஆர்15 புரோ. விலை- 25,990.\nவிலை- ரூ. 45,990. இது 8 ஜிபி ராம் திறன் கொண்டது. டச் ஸ்கிரீன் அதிவேகத்தில் இயங்கும். உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது. இதன் ஸ்னாப் டிராகன் 710 பிராசஸர் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை லேக் இல்லாமல் இயக்க உதவுகிறது.\nஇதன் விலை ரூ. 31,990. உங்களது பழைய போன்களை 5000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்சில் எடுத்துக் கொள்கிறது.\nஒப்போ எஃப் 9 புரோ\nவிலை- ரூ. 21,990. 64 ஜிபி, 128 ஜிபி (ரூ. 23,990) என இரு வேரியண்ட்களில் இது வெளியாகியுள்ளது. ரு. 3000 வரை உங்களது பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம்.\nபட்ஜெட் பிரியர்கள் விரும்பும் ஸ்மார்ட்போன் இது. விலை- ரூ. 8,990. இதன் 2 ஜிபி ராம், 6.2 இன்ச் அகண்ட் திரை, 4230 எம் ஏஹெச் பாட்டரி உள்ளிட்டவை பலரை கவர்ந்துள்ளன.\nஇதன் 3 ஜிபி ராம் வேரியண்ட் ரூ, 10,990 விலையில் வெளியாகியுள்ளது.\nரூ. 1500 வரை இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபிப்ரவரி 20 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் சியோமி Mi...\nஎல்லோரும் 10000 ரூபாய் அபராதம் செலுத்துங்கள்..\nமறைமுக வரி என்றால் என்ன எது எது மறைமுக வரி\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nSkype : ஸ்கைப்பில் இனி பேக்ரவுண்டை பிளர் செய்யலாம்...\nVivo V15 Pro: உலகில் முதன்முதலாக 32எம்பி பாப்-அப் ...\nஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்து 7 கோடி ரூபாய் சுட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-03-20T01:21:39Z", "digest": "sha1:6FWKVN3RXHPAIGFLWYHFCSOJVE34D6JX", "length": 11496, "nlines": 172, "source_domain": "angusam.com", "title": "சினிமா Archives - Page 2 of 23 -", "raw_content": "\nவிஜய் ஆண்டனிவுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகன்..\nவிஷால் திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்\nவிஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு பெரிய பின்னடைவு \n​அஜித்தை நினைத்து நெகிழும் காஜல் அகர்வால்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக…\nமத்தாப்பு கொளுத்தும் ரஜினி. சூப்பர் ஸ்டார் கொண்டாடிய தீபாவளி.\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்தித்தார் அடுத்து குடும்பத்துடன் தீபாவளி…\nசின்னி ஜெயந்துக்கு மறுவாழ்வு கொடுத்த சாட்டை பட இயக்குனரின் ரூபாய்..\nபிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் சின்னி ஜெயந்த்.…\nதீபாவளியையும் பிறந்தநாளும் கொண்டாடும் லாரன்ஸ் செய்த காரியம் தெரியுமா\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.…\nகலக்கலான விஜயின் பைரவா டீசர்\nநடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பைரவா' டீசர் வெளியாகி உள்ளது. விஜய்க்கு 60வது திரைப்படம் என்பதால்…\nகண்ணீர் விட்டு கதறிய நடிகர் சிவகார்த்திகேயன்\nநிம்மதியாக வேலைசெய்ய விடுங்கள் என ரெமோ பட வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க வேண்டுகோள்…\n” : உருகும் நடிகை ராதிகா ஆப்தே\nரஜினி காந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம்…\n​விஜய் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்\nவிஜய் சாதனையை முறியடித்த நடிகத் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து…\n​நடிகர்கள் காவிரி விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கெட்டபுத்தி ஏன் உங்களுக்கு…\nநடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி…\nதொடரி – திரைப்பட விமர்சனம்\nதொடரி – பட விமர்சனம் ஹீரோயிஸம் வாய்ப்புள்ள ஒரு கதையில், தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு, ஹீரோவின்…\nஆண்டவன் கட்டளை – பட விமர்சனம்\nஆண்டவன் கட்டளை – பட விமர்சனம் வறுமை சூழலில் வசிக்கும் அடித்தட்டு சிறுவர்கள் பீஸா சாப்பிட ஆசைப்பட்டு, அதற்கு…\n“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ ஒரு வணக்கத்தை போட்ருவோம்\nரெமோ சிவகார்த்திகேயன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவசூல் நாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும்…\nஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல\nஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல - இயக்குநர் அமீர் சென்னை: கர்நாடகம் -…\nரஜியின் மகள் சௌந்தர்யா விவகாரத்து \nரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபரான தனது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக…\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srivilliputhur-sri-andal-renkamannar-wedding-festival-343874.html", "date_download": "2019-03-20T01:42:18Z", "digest": "sha1:2G3ERDV2O37IVU4YIOANNL6F6QGQPPXT", "length": 20186, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "21ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்… கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது | Srivilliputhur Sri andal Renkamannar Wedding Festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n9 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n10 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nTechnology கூகுள் பே சேவையுடன் போட்டிக்கு வரும் சியோமி மி பே சேவை.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களி��் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\n21ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்… கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது\n21ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்…வீடியோ\nஸ்ரீவில்லிபுத்தூர்: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 21ஆம் தேதி, வியாழக்கிழமை ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nதிருக்கல்யாண விழா துவங்கியதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா - அதிகார நந்தியை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்\nகோதை பிறந்த ஊர் கோவிந்தன்வாழும் ஊர் என்று பெயர் பெற்றது. கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாகிய ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.\nஇந்நிலையில் இந்த வருடத்திற்தான திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீ தன்விபுரம் எனப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் ஸ்ரீ வடபத்திரசாயி என்ற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்துடன் உள்ளார். இங்குள்ள பெருமாளின் அம்சமாகிய ஸ்ரீ வடபத்ரசாயி எனப்படும் ஸ்ரீ ரெங்கமன்னாரை ஸ்ரீலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக அவ���ரித்து திருப்பாவை எனும் பாமாலை சூட்டி பின் பூக்களான பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருக்கல்யாண உற்ஸவமானது புதன்கிழமையான இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. இன்று முதல் 12 நாள் திருவிழாவாக நடக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்சியான ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி 9ம் திருநாளான பங்குனி உத்திரம் தினமான 21.03.19 வியாழக்கிழமை அன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெற்று அதன் பின் இரவு 7 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெறுகிறது.\nஇதற்காக ஆடிப்பூர மண்டபம் தயாராகி வருகிறது. இந்நிகழச்சிக்கு மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, நாகர்கோவில் மற்றும் ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.\nஇது குறித்து அர்ச்சகர் கூறுகையில்; பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் பிறந்து ஸ்ரீ ரெங்கநாதரான ஸ்ரீ ரெங்கமன்னாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சிக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியதாகவும் இன்று முதல் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களில் யானை வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.\n9ம் நாள் திருநாளான பங்குனி உத்திர தினத்தன்று திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும் என்றும் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இங்கு மட்டும் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது மிகவும் விசேஷம் என்றும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை உற்சவத்தை பார்த்தால் கல்யாணம் உடனடியாக நடைபெறும் என்றும் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்\nமஹா சிவராத்திரி.. கொதிக்கும் எண்ணெயில் கையை விட்ட முத்தம்மா.. மெய் சிலிர்த்த பக்தர்கள்\nஅடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்\nமரணமடைந்த ஆசிரியை.. கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுத மாணவிகள்\nநிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொல்லை.. மிரட்டித் தாக்கினர்.. வக்கீல் பரபர தகவல்\nஅடங்க மாட்டேங்கறீங்களே.. ஸ்டேஷன் முன் டிக் டாக்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nபாஜக தலைவரின் தம்பி அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.. அருகில் தலையில்லாமல் கிடந்த மிளா\nஸ்ரீவில்லிபுத்தூரில்.. தென் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி.. குட்டி வாண்டுகள் அசத்தல்\nசத்தான உணவை சாப்பிடுங்கள்... அரசுப் பள்ளியில் உணவு திருவிழா கோலாகலம்\nஇயற்கை உபாதையைத் தணிக்க கெஞ்சியும்.. பஸ்சை நிறுத்தாத டிரைவர்.. கீழே குதித்து பெண் படுகாயம்\nசமபந்தி நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல்.. மயங்கி விழுந்த பாட்டி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு.. 250 காளைகள்.. 200 காளையர்கள் செம மோதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrivilliputhur festival devotees ஸ்ரீவில்லிபுத்தூர் திருவிழா பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-19-july-2018/", "date_download": "2019-03-20T01:32:24Z", "digest": "sha1:ODCQZENIRUQYAQXKSN2O363CL7H5WZ4X", "length": 6202, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 19 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மோரீசியஸ், பிஜி தீவுகள் உள்பட 26 இடங்களில் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.\n1.தலைமை தகவல் ஆணையர், இதர தகவல் ஆணையர்களின் ஊதியம், பணி தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்காக தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.\n2.கும்பல் கொலை விவகாரம் குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் 3 கட்சிகளால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n1.மத்­திய அரசு, லாரி, டிரக் உள்­ளிட்ட கன­ரக வாக­னங்­களில் கொண்டு செல்­லும் சரக்­கின் எடை அளவை, 25 சத­வீ­தம் உயர்த்தி நிர்­ண­யித்­துள்­ளது. அத்­து­டன், வர்த்­தக வாக­னங்­க­ளுக்கு, எப்.சி., எனப்­படும் தகு­திச் சான்­றி­தழ் புதுப்­பிப்பு காலத்தை, ஓராண்­டில் இருந்து இரண்டு ஆண்­டு­க­ளாக உயர்த்­தி­யுள்­ளது.\n1.கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் வ��திக்கப்பட்டுள்ளது.\n1.சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய் பிரணீத், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\nநிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)\nநேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)\nபிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)\nஇந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kucova+al.php", "date_download": "2019-03-20T01:52:17Z", "digest": "sha1:5VTU6F42CTGG6MI3BGUOMVQLIYPF6D2W", "length": 4381, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kuçova (அல்பேனியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kuçova\nபகுதி குறியீடு: 0311 (+355311)\nபகுதி குறியீடு Kuçova (அல்பேனியா)\nமுன்னொட்டு 0311 என்பது Kuçovaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kuçova என்பது அல்பேனியா அமைந்துள்ளது. நீங்கள் அல்பேனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அல்பேனியா நாட்டின் குறியீடு என்பது +355 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kuçova உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +355311 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நா��ுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kuçova உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +355311-க்கு மாற்றாக, நீங்கள் 00355311-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20190217-24552.html", "date_download": "2019-03-20T01:12:38Z", "digest": "sha1:HDGYYQYI6F2DCBTXSVMP4SV5P5DQEYGT", "length": 7970, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மக்கள் கவிஞர் மன்றம்: புதிய செயலவை | Tamil Murasu", "raw_content": "\nமக்கள் கவிஞர் மன்றம்: புதிய செயலவை\nமக்கள் கவிஞர் மன்றம்: புதிய செயலவை\nமறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீரிய கருத்துகளை சமூகத்தில் பரப்பும் நோக்குடன் கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மக்கள் கவிஞர் மன்றம், கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற 15வது ஆண்டு கூட்டத்தில் புதிய செயலவையைத் தேர்ந்தெடுத்தது. தலைவராக திருமதி புவனேஷ்வரி மகேந்திரன், துணைத் தலைவர்களாக திரு பி. நாகராஜன், பாத்தேறல் இளமாறன், செயலாளராக திரு ஆர். இராமசாமி, துணைச் செயலாளராக திரு வி. இராஜாராம், பொருளாளராக திரு கே.என். பாலசுப்பிரமணியன், துணைப் பொருளாளராக திரு ஜி. இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் உத்திராபதி, எம். இரவிச்சந்திரன், வி. இராமசாமி, எஸ். கோவிந்தராஜன், எஸ், தாமோதரன், எஸ். கல்யாண்குமார், ஜே. கருணாகரன் ஆகியோர் தேர்வுபெற்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதேசிய நூலகத்தின் புத்தகப் படையினர், புத்தக நிஞ்சாக்கள்\nவிருது வென்ற டாக்டர் ரவீந்திரன்\nசிங்கப்பூரில் முழுநீள நகைச்சுவை நிகழ்ச்சி\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-03-20T01:49:56Z", "digest": "sha1:5MCK2MCNDKKJEO7HTIMWARZZ4RKYRG5D", "length": 6764, "nlines": 87, "source_domain": "tamilthiratti.com", "title": "அவன்தானே படைப்பாளி - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nஅவன்தானே படைப்பாளி-இனிய கவிதை உலா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t787-topic", "date_download": "2019-03-20T01:22:58Z", "digest": "sha1:5YONGTLDKQRDKSK4KLLZMDBDBW3BJ5VX", "length": 12886, "nlines": 113, "source_domain": "thentamil.forumta.net", "title": "உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங��களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nஉங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்\nஇப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்\nபோய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக\nஅமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது\nஇதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.\nஉலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்குமேற்பட்ட\nதொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க\nஇந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி\nபரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்\nவானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை\nபதிவு செய்ய வசதியும் உண்டு.ஆடியோ க்களை MP3 வடிவில்\nFLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்\nஇந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய\nதிரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.\n1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்\nஇந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற\nமெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்\nyoutube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.\nஇது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொட���்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/6.html", "date_download": "2019-03-20T01:01:36Z", "digest": "sha1:T3A7OWSD5UTQFOA7MGQ4OHE7VT7LKZJH", "length": 4304, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "6 அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு பிரதமருக்கு கடிதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n6 அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு பிரதமருக்கு கடிதம்\nஅரசாங்கத்துக்கு எதிரான அமைச்சர்கள் 6 பேரை அரசிலிருந்து வெளியேற்றுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 33 கையொப்பமிட்டு பிரதமருக்கு கடிதம் வழங்கப்பட்டு���்ளது.\nஅமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, W.D.J. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர அகியோரையே இவ்வாறு நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20858&cat=3", "date_download": "2019-03-20T02:04:11Z", "digest": "sha1:4F3V4BE2C6G2YBC7S64JH5VQVNUSC3RB", "length": 8776, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "அறம்காக்க அவதரித்த ஆதிசங்கரன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஅறமழிந்து மண்ணில் தவமிழந்து உறவிலா மதங்கள் மேகமாய் நிறைவிலா கொள்கை கொண்டது அறமென பாரில் இந்துமதம் தழைக்க ஆயிரமாதவன் ஒளிக்கதிர் ஞானமாய் ஆதிசங்கரன் காலடி உதித்தான் அறமென பாரில் இந்துமதம் தழைக்க ஆயிரமாதவன் ஒளிக்கதிர் ஞானமாய் ஆதிசங்கரன் காலடி உதித்தான் காலடி உதித்த ஞானப்பிள்ளையவன் காலடியில் பணிந்தது காலச்சக்கரம் காலடி உதித்த ஞானப்பிள்ளையவன் காலடியில் பணிந்தது காலச்சக்கரம் பொய்நுரை பொங்கும் கடல்மூழ்கி மெய்க்கரை சேர்ந்த துறவி-தர்மம்மீது அக்கறை கொண்ட சக்கரவாகப்பறவை நன்மை, இன்பம் தரும் சங்கரப்பறவை பொய்நுரை பொங்கும் கடல்மூழ்கி மெய்க்கரை சேர்ந்த துறவி-தர்மம்மீது அக்கறை கொண்ட சக்கரவாகப்பறவை நன்மை, இன்பம் தரும் சங்கரப்பறவைஇரண்டல்ல ஒன்றென்பது அத்வைதம் இரக்கம் காட்டும் உயிர்களிடம் உயர்வேதம்\nமும்முறை பாரதம் வலம் வந்த பூப்பாதம்\nமுப்���த்திரெண்டு அகவை அகிலம் வாழ்ந்தாய்\nமூப்பிலா வேதமளித்து குருவாய் உயர்ந்தாய்\nதாயை முதல் தெய்வம் என்றழைத்தாய்\nசூரியகரத்தாலவள் சிதைக்கு தீ மூட்டினாய்\nஇருள்சூழ் உலகில் ஞானதீ ஏற்றினாய்\nமனதின் வேறுபாடே கலகம் என்றாய்\nதிருசக்கரம் பதித்தது உன் கரங்கள்-அந்த\nதிருக்கோவில் தோறும் குவிந்தது ஜனங்கள்\nநெல்லிக்கனி கொண்டு செல்வமழை பொழிந்தாய்\nபுல்விளைந்த வீட்டில் நெல்மணிகள் குவித்தாய்\nஉள்ளத்தின் அழகு உண்மை என்றாய்\nவாய்க்கழகு வாய்மை கடைபிடி என்றாய்\nஅர்த்தமுள்ள இந்துமத தியாக உருவே\nஇளமை, செல்வம், ஆயுள் நிலைக்காது\nஇன்பம் தருமுன் வாய்மொழி ரத்தினமாலை\nவாழ்வுநெறி வகுத்து தந்த பரமகுருவே\nவானம், பூமி வணங்கும் வள்ளல்மனமே\nமடங்கள் நிறுவி மனிதம் காத்த மகேசனவன்\nமறைந்தும் வாழுகின்ற தெய்வ தத்துவம்\nமஞ்சள்வெயில் மேனியெங்கும் அன்பு முத்திரை\nமண்ணுயிர் நலம் பெற வந்த சித்திரை\nபிறந்து பிறந்து இறக்கின்ற உலகினில்\nதாய் போற்று, குரு போற்று, வேதம் போற்று\nதர்மம் போற்று, நலம் யாவும் நாடி போற்று\nசங்கரகுரு சரணடைவோம் சங்கடம் தீ்ர்ப்பான்\nசக்தியுடன் பரமன் வந்து முக்தியை தருவான்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொல்லங்கோடு கோயிலில் பர்ணேற்று திருவிழா : அம்மன் தாரகாசுரனை வதம் செய்தார்\nவருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா\nபுவனகிரி ராகவேந்திரர் கோயிலில் அவதார தினவிழா\nஅங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா\nமுள்ளாச்சி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்\nநெல்லை தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி பூஜை\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403030", "date_download": "2019-03-20T02:05:53Z", "digest": "sha1:SVXINQXUO3KYIIHLUZAAFH3UHCJK5TYW", "length": 6847, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "டெல்லியில் மீண்டும் புழுதிப் புயல்: வாகன ஓட்டிகள் திணறல் | Storm back in Delhi Motorists stuttering - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் மீண்டும் புழுதிப் புயல்: வாகன ஓட்டிகள் திணறல்\nடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் புழுதிப் புயல் வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறிவருகின்றனர். புழுதி புயல் காரணமாக மாலையிலேயே டெல்லி முழுவதும் இருண்டு காணப்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயல் காரணமாக 50-க்கும் மேற்பட்டார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மாலை விஜய் சௌக் பகுதியில் புழுதிப்புயல் வீசியது.\nமுன்னதாக புழுதி புயல் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. மேலும் இந்த புழுதி புயலுக்கு 80க்கும் அதிகாமானவர்கள் பலியாகியுள்ளனர். முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் அண்மையில் புழுதிப் புயல் தாக்கியதிலும், இடி-மின்னலுடன் பெய்த மழையிலும் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nடெல்லி புழுதிப் புயல் வாகன ஓட்டிகள் திணறல்\nரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி வரி விகிதம்\nதேர்தல் பிரசாரம் மும்முரம்: விமானங்கள், ஹெலிகாப்டர் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்புல்\nஆந்திராவில் காஜுவாக்கா, பீமவரம் ஆகிய 2 பேரவை தொகுதிகளில் பவன் கல்யாண் போட்டி\nபோலீஸ் ஸ்டேஷனில் ஓட்டல் பாக்கியை செலுத்திய நடிகை\nநின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 விவசாயிகள் பலி\n'நானும் காவலன்' பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பிரதமர் மோடி: மார்ச் 31ல் மக்களுடன் கலந்துரையாடல்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண��கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/17/modi-is-good-actor-by-actress-kushboo/", "date_download": "2019-03-20T01:00:24Z", "digest": "sha1:LFQLOONHWDQU2JVXSQQC2CPPNNII662G", "length": 11254, "nlines": 133, "source_domain": "angusam.com", "title": "மோடி நல்ல நடிகர்-நாட்டுக்காக ஒரு பாஜ தொண்டனாவது உயிரை தியாகம் செய்ததாக வரலாறு இருக்கா?-கேரளாவில் விளாசிய குஷ்பு -", "raw_content": "\nமோடி நல்ல நடிகர்-நாட்டுக்காக ஒரு பாஜ தொண்டனாவது உயிரை தியாகம் செய்ததாக வரலாறு இருக்கா\nமோடி நல்ல நடிகர்-நாட்டுக்காக ஒரு பாஜ தொண்டனாவது உயிரை தியாகம் செய்ததாக வரலாறு இருக்கா\nகமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட, மோடிதான் இந்தியாவின் தலைசிறந்த நடிகராக உள்ளார் என்று கோழிக்கோட்டில் நடந்த மாணவர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு பேசினார்.\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாணவர் சங்கமான கே.எஸ்.யு. சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கோழிக்கோட்டில் சங்கமம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நாட்டின் சிறந்த நடிகர் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார்.\nநிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, ”மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர். கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மோடியின் நடிப்பில் தோல்வி அடைந்து விடுவார்கள். மோடி பேசுகிறார், ஆனால் செயல்பாடு குறைவாக உள்ளது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவர் மவுன விரதத்தில் இருக்கிறார் என மோடி குற்றம் சாட்டி மவுனத்தில் இருப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டி வந்த மோடி தற்போது தாத்ரி உட்பட பல சம்பவங்களில் வாய் திறக்காமல் இருப்பது ஏன் தற்போது நாட்டில் தேர்தல் நடந்தால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் பாஜ அரசின் மீது கடுமையான வெறுப்பில் இருப்பதுதான் இதற்கு காரணம்.\nஇந்தியாவின் சிறந்த நடிகர்களான கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லாலை விட பிரதமர் மோடிதான் இப்போது தலைசிறந்த நடிகராக உள்ளார். இவர்கள் அனைவரும் மோடியின் நடிப்புக்கு முன்னால் தோற்றுப்போய் விடுவார்கள்.\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தியை விட, அவரை சுட்டுக் கொன்ற கோட்சே தான் பாஜவினருக்கு மகாத்மாவாக உள்ளார். நாட்டில் இப்போது தேர்தல் வந்தால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு தொண்டர் கூட இதுவரை நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததில்லை. ஆனால் மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே, அவர்களுக்கு மகாத்மாவாக தெரிகிறார்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்காமல் எண்ணெய் கம்பெனிகள் லாபம் சம்பாத்தித்து வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டிவரும் மோடி அரசு வீடுகள் இல்லாத கோடிக்கணக்கான மக்களை கவனிக்க தவறிவிட்டார் என்றார்.\nஇந்திய அணி நிராகரித்த ஸ்ரீராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகரானார்-திறமையுள்ள தமிழனுக்கு கிடைத்த காலம் கடந்த அங்கீகாரம்\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் சீனா…\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nசோபியா – வானத்தில் பெருங்குரல் \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=144&pgno=6", "date_download": "2019-03-20T01:51:17Z", "digest": "sha1:JIYI7AFYCHQ5IUJQIXZPSBS6TPVGXOUH", "length": 4272, "nlines": 113, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(5 images) சிந்தனை செய்\n(6 images) சினம் (டப்பிங்)\n(1 images) செக்கச் சிவந்த வானம்\n(1 images) செம போத ஆகாதே\n(4 images) சொல்ல சொல்ல இனிக்கும்\n(3 images) ஜாக்சன் துரை\n(2 images) ஜூலியு���் 4பேரும்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nஇயக்குனர் : புவன் நல்லான்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nஇயக்குனர் : பார்த்திபன் தேசிங்கு\nநடிகை : லட்சுமி மேனன்\nஇயக்குனர் : எம்எஸ் அர்ஜூன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nஇயக்குனர் : பாபு யோகேஸ்வரன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:20:35Z", "digest": "sha1:KT5TSVU5GWUDC2M3JE7XM2NE6UVXNSBV", "length": 5289, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சார்பெழுத்துகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அளபெடை வகைகள்‎ (3 பக்.)\n► குற்றியலுகர வகைகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/07/blog-post_84.html", "date_download": "2019-03-20T01:45:38Z", "digest": "sha1:TOZBWXX4MIWJROPF5DRJO46CK5JWZPBZ", "length": 22224, "nlines": 283, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்ளிப் ஒரிஜினலா?", "raw_content": "\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்ளிப் ஒரிஜினலா\n அரிசி மூட்டை மாதிரி ஓவர் வெய்ட் இருந்துட்டு உன்னை உப்பு மூட்டை தூக்கிப்போகச்சொல்கிறாயே இதெல்லாம் நடக்கற காரியமா\n2 எக்ஸ்பிரஸ் பஸ் ல ஒவ்வொரு ஸ்டாப்பிங்கா நிறுத்தி நிறுத்திப்போறான்.1 டூ 1 அப்டின்னா இதானா\n3 பாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா வீடியோ க்ளிப்பை வாட்சப்ல அனுப்பிட்டு இது ஒரிஜினலாடூப்ளிகேட்டா\n4 விஜய் ரசிகை டூ அஜித் ரசிகன் (காதலி டூ காதலன்)\nதவம் இன்றிக்கிடைத்த வரம் நீ.\nஎன் வாழ்வில் எல்லாம் சுகமே\n5 வரம் எப்போ சார் வரும்\n6 கடவுள் நேரில் தோன்றி என்ன வரம் வேண்டும்னு கேட்டாக்கூட அய்யய்யோ வரமானு கேட்டாக்கூட அய்யய்யோ வரமாவேண்டாம்னு விஜய் ரசிகர்கள் ��றுத்துடுவாங்களோவேண்டாம்னு விஜய் ரசிகர்கள் மறுத்துடுவாங்களோ\n7 ஜவுளிக்கடை ஓனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.MRP ரேட் ஸ்டிக்கர் எல்லா பிராடக்ட்லயும் இருக்கனும்.இல்லைன்னா 5000 ரூபா ஸ்பாட் பைன்.ரெய்டு வருது\n8 நானா எந்த சிம்பு படத்துக்கும் போனதில்ல .பிகர் ீங்களா வந்து கூட்டிட்டுப்போறேன்னா வேணாம்னு சொன்னதில்லை.புரிதலுக்கு நன்றி\n9 ஒரு நெட்தமிழன் இன்னைக்கு காலைல 6 மணிக்கு 4 பொண்ணுங்களை ரயில்ல ஏத்தி 389 மென்சன் போட்டு இன்னும் நடத்திட்டேதான் இருக்கான்.இறக்கி விட மனசு வர்ல\n10 தலைல முழுசா முடி இருப்பவன் கம்முனு இருக்கான்.இந்த வழுக்கை மண்டையனுங்கதான் 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி சீப்பெடுத்து சீவி சிங்காரிக்கறான்\n11 FB ல ஒரு பொண்ணு : ... இப்டி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.ஒரு நெட் தமிழர் புரியாத புதிர்க்கவிதை இதுங்கறார்.3 புள்ளி 1 ஆச்சரியக்குறி தானே\n12 ஒருத்தரோட தப்பை சுட்டிக்காட்ரவன் அந்த தப்ப செய்யாத வனா இருக்கணும்.னு அவசியம் இல்லை.இன்னொரு அயோக்கியன் உருவாகக்கூடாதுனு நினைப்பவனாஇருக்கலாம்ீ\n13 வாலு பட டைட்டில் ஓடும்போது இந்தப்படம் ரிலீஸ் ஆகக்காரணமாய் இருந்தவர் உங்கள் விஜய் னு போடுவாங்களோ\n14 மவுனம் பிடிக்கலைன்னா நீயே பேசிவிடு.\nகிருணிகாவின் லவ்வர் =நான் பேசுனா நீ கூட கூட எதுனா பேசுவே.சண்டை வரும்.வம்பா\n15 சிக்கலில் இருக்கும் ஊரார் (டி ஆர்) படத்தை ரிலீஸ் செய்ய உதவினால் தடை இல்லாமல் தன் படம் தானே ரிலீஸ் ஆகும் # தளபதி பார்முலா\n16 புரட்சித்தளபதி பாயும் புலி =,மதகஜராஜா ரிலீஸ் ஆக உதவி செய்வீங்க்ளா\nஇளையதளபதி புலி = பாயும் புலி ரிசல்ட்டைப்பார்த்துட்டு சொல்றேன்\n17 உன் நலனில் அக்கறை கொண்டவர் உன் பெற்றோர் போல் யாரும் இலர்.பெற்றோரை மதித்து அவர் சொல் கேட்டு நடந்தாலே வாழ்வில் வெற்றி பெறுவாய்\n18 சூரியன் உதிக்கும் முன் நீ எழுந்து கொண்டால் அன்றைய நாளின் வெற்றி விடியலை நீ உறுதியாகக்காண்பாய்\n19 சைவ உணவே உடலுக்கு ,ஆன்மாவுக்கு ,ஆரோக்யத்துக்கு ,நீண்ட ஆயுளுக்கு நல்லது\n20 கலைஞரைப்போல் குடும்ப அரசியலை திணித்தால் என்னை செருப்பால் / சவுக்கால் அடியுங்கள் என நான் 10 வருடம் முன் சொன்னதை மறந்து விட்டு என் மகனை CM ஆக்குங்கள்-DR ராம்தாஸ்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும் - சினிமா ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31...\nபாபநாசம் ல போலீஸ் கமிஷனரா வந்த ஆஷா சரத் வீடியோ க்...\n4 ஷகீலா படமும் நல்லா இருந்த சீமான் அண்ணாச்சியும்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகத்துக்குட்டி - டாக்டர் ராம்தாஸ் க்குப்பிடிச்ச படம...\n1 கமல் 2 விஜய் 3 கார்த்திக் இந்த 3 பேருக்கும் என்...\nஞானச் செல்வமே கலாம் எழுதி வைத்த சொத்து: வைரமுத்து\n - டாக்டர் கு. கணேசன்\nடாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்...\nமூக்கில் ரத்தம் வடிவது ஏன் - டாக்டர் கு. கணேசன...\nமுதுகு வலி ஏற்படுவது ஏன் -டாக்டர் கு. கணேசன்\n30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\nஅறிவியல் நாயகன் அப்துல் கலாமுக்கு ட்விட்டர்களின் அ...\nடாம் குரூஸ் VS சித்தி - ஜெயிக்கப்போவது யாரு\nஅப்துல் கலாம்-ன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வ...\nகடலை பர்பி ,கடலை மிட்டாய்க்கு புகழ் பெற்ற இடம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்\nதங்கம், வெள்ளி நகைகளை பராமரிப்பது எப்படி\nஎனது மனதில் நீங்காத இடம் பிடித்த 4 பேர்: அப்துல் க...\nஎந்த வித உள் நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு உதவும் ...\nஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்...\nசிவகார்த்திகேயன் + பி.சி.ஸ்ரீராம்+ ரசூல் பூக்குட்...\n‘சகலகலாவல்லவன் - அப்பாடக்கர்’ -‘தலைநகரம்’, ‘மருதமல...\n‘ஆரஞ்சு மிட்டாய்’ = அன்பே சிவம் போல் பயணக்கதையா\nவாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா ...\nகுடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்து பேசியதன் நோக்கம் என்...\nபிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன...\nஆவி குமார் - சினிமா விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - சினிமா விமர்சனம...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24...\nமுல்லை பெரியாறு அணை: ஒரு த(க)ண்ணீர் வரலாறு\nமதுரை -மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்\nடாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் ரூ 26,000 ���ோடி\nஎந்திரன் 2 ல் ரஜினிக்கு ஜோடியா கவுதமியோட 15 வயசுப...\n: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)\nகனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்...\nமதுவிலக்கு ரத்துக்கு எதிராக ராஜாஜி மன்றாடியபோது......\nமுழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள...\nரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இர...\nபாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா- ஆஸ்தி...\nவறுமையின் நிறம் துயரம்...திருப்பூர் அருகே நடந்த உண...\nதமிழக அரசால் கமல் பழி வாங்கப்படுகிறாரா\nIOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா\nமதுரை, செல்லூர் வட்டாரத்தில் ரூ.300 முதலீட்டில் ரூ...\nபுதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க கெட்டப் ஒண்ணு போட்டே...\nஎம் எஸ் வி - நெகிழ வைக்கும் நினைவுகூறல்\nமாரி யைக்கழுவிக்கழுவி ஊற்றிய த இந்து , தனுஷ் ரசிகர...\nஆட்டோ ட்ரைவரை ரீட்டா ரேப் பண்ணினது ரைட்டா\nபடத்தில் நடித்ததற்கு சம்பளம் கேட்ட மராத்தி நடிகை ...\nமாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்\nமாரி - மாஸ் ஹிட்டா மீடியமா\nமர்லின் மன்றோ வின் மர்ம மரணம் , கொலை நடந்த விதம் -...\nமாரி - சினிமா விமர்சனம்\nவாலு - இயக்குநர் விஜய் சந்தர். பேட்டி\nபரஞ்சோதி - சினிமா விமர்சனம்\nசம்பவி - சினிமா விமர்சனம்\nமகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்\nஒரே ஒரு ராஜா மொக்கராஜா (2015) - சினிமா விமர்சனம்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - சினி...\nமனுசங்க.. 11: காக்காய்க் கதை -கி.ராஜநாராயணன்\nகாமராஜ் - சினிமா விமர்சனம்\nடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம...\nபுரட்சித்தலைவியும் , புரட்சிக்கலைஞரும் அரசியலில் இ...\nபாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா\n..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர...\nமனுசங்க.. 10: காக்காய்கள் கூட்டம்-கி.ராஜநாராயணன்\nகொள்ளு ரசம் சாப்பிட்டே ஒல்லி கில்லி ஆவது எப்படி\nநேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா\nஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’\nIn the name of God- சினிமா விமர்சனம் ( உலக சினிமா ...\nஒரு பொண்டாட்டி , வேலிடிட்டி , செல்ஃபோன் கலாச்சாரம்...\nமறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்க...\n''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்...\nThe Tracker - சினிமா விமர்சனம் ( உலக சினிமா, ஆஸ்த...\nசீன கலப்பட அரிசிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டெல்லி...\nபுலி த பிகினிங் ,புலி த பினிஷிங் - 2 பாகங்கள் \nரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகே...\nதமிழ் நாட்டின் தறி கெட்ட அரசியல்\nகில்மா க்யூன் ஆம்பூர் பவித்ராவும், அவரோட 11 ஒர்க்க...\nஇதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் நீங்கள் அதிகம் பார...\nகூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை ம...\nசினிமா ரசனை 6: சிறந்த இயக்குநர்களின் பாதை\nசெக்ஸ் மோசடி ஸ்பெஷலிஸ்ட் - பட்டுக்கோட்டை பிரபாகர்\nமுந்தானை முடிச்சு ஊர்வசியின் வீடியோ வெளியானது எப்...\nநெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்...\nபாகுபலி -திரை விமர்சனம்: ( மா தோ ம )\nசார்.ஆபீஸ்ல பொண்ணுங்க கிட்டே மட்டும் தான் பேசுவீங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_53.html", "date_download": "2019-03-20T01:50:30Z", "digest": "sha1:YCPZHHJOBTGH2TDLXTSHPYSVEXUSEQX6", "length": 25134, "nlines": 255, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : குற்றம் கடிதல்-சினிமாவிமர்சனம்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 11:03:00 PM குற்றம் கடிதல்-சினிமாவிமர்சனம் No comments\nதேசிய விருது பெற்ற படம், ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வான படம் என்ற இந்தக் காரணங்களே 'குற்றம் கடிதல்' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\nபொதுவாக விருதுகளை வென்ற படங்கள் படைப்பாளியின் சினிமாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அது பெரும்பாலும் பார்வையாளனுக்கான சினிமாவாக இருப்பது அரிதாகவே நிகழ்கிறது.\n'குற்றம் கடிதல்' கவனத்துக்குரிய படைப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், தியேட்டருக்கு நுழைந்தேன். உண்மையில் இது பார்வையாளனுக்கான சினிமாவா\nஒரு நல்ல சினிமா இன்னதென்று பிரித்தறிய முடியாததாக இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும் என்று 'குற்றம் கடிதல்' நமக்கு உணர்த்துகிறது.\n'குற்றம் கடிதல்' கதை: பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஆசிரியை, முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார். இன்னொரு ஆசிரியை கேட்டுக்கொண்டதற்கிணங்க 5-ம் வகுப்புக்கு பாடம் எடுக்க செல்கிறார். வகுப்பறையில் ஒரு மாணவனின் நடவடிக்கையைக் கேள்விப்பட்டு தண்டிக்கிறார். அந்த தண்டனை எதிர்பாராத விபரீதத்தில் முடிகிறது. இதனால் அந்த மாணவனும், ஆசிரியையும், சுற்றியுள்ளவர்களும் என்ன ஆகிறார்கள்\nபாலியல் கல்வி, ஆசிரியர் - மாணவர் உறவு, தவ���ு செய்யும் மாணவனை கண்டிப்பதா திருத்துவதா எப்படி மாணவனை வளர்த்தெடுப்பது என்பதை எந்த சமரசமும் இல்லாமல் சமூகத்துக்கு அழுத்தமாய் முதல் படத்திலேயே சொன்ன விதத்தில் அறிமுக இயக்குநர் பிரம்மாவுக்கு பல்லாயிரம் லைக்ஸ் கொடுக்கலாம்.\n10 வயது சிறுவனுக்கே உரிய சேட்டை, துள்ளல், உற்சாகத்தோடு இயங்கும் மாஸ்டர் அஜய் இயல்பாகவே ஈர்க்கிறார். ஆட்டோ ஓட்டும் லாவகமும், அம்மாவின் அடிக்குப் பயந்து ஓடும்போதும் அருகில் இருப்பவர்களிடம் விளையாட்டாய் பேச்சு கொடுப்பதும், வகுப்பறையில் அமரும் தோரணையும் என துறுதுறு சிறுவனாக கவர்கிறார்.\nதிருமணம் ஆன முதல் நாள் கனவுகளோடு பள்ளிக்கு வரும் போது புன்னகையும், பூரிப்புமாக இருக்கும் ராதிகா பிரஷித்தா அசம்பாவிதம் நடந்த பிறகு காட்டும் ரியாக்‌ஷன்கள் மூலம் ஃபெர்பாமன்ஸில் பின்னி எடுக்கிறார். அதிர்ச்சி, பயம், வெறுமை, குற்ற உணர்வு, நடுக்கம், சோகம், அழுகை, தவிப்பு என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தி மனதில் நிறைகிறார். தமிழ் சினிமாவுக்கு நேரடியாக கிடைத்த ராதிகா ஆப்தே என்றே சொல்லலாம்.\nமாஸ்டர் அஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா அதிகம் பேசாமல் மௌனத்தால் அதிகம் தொந்தரவு செய்கிறார்.\n''தப்பை சரி செய்ய்ய தப்பு செஞ்சவங்கதான் வரணும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டணும் நீங்க நினைக்கலாம், நாங்க அப்படி அல்ல'' என்று கோபமுகம் காட்டும் பாவல் நவகீதன் நடிப்பும் கவனிக்கத்தக்கது.\nராதிகா பிரஷித்தாவின் கணவராக நடித்திருக்கும் சாய் ராஜ்குமார், பிரின்சிபாலாக வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் ஆகியோர் பொருத்தமான தேர்வு.\n''குழந்தைகளோட படிப்பு, டிசிப்லின் இதெல்லாம் விட உயிர் முக்கியம்.''\n''இருக்கற புள்ளையோட அருமைதான் உனக்குத் தெரியும், இல்லாத புள்ளையோட வலி என்னன்னு எங்களுக்குத் தெரியும் போப்பா. விட்ற மாட்டோம்'' போன்ற பளிச் வசனங்கள் மனசுக்குள் பதியமிடுகின்றன.\nமணிகண்டன் ஒளிப்பதிவில் இரவு நேரப் பயணத்தையும், வகுப்பறை சூழலையும், மருத்துவமனை திகில் நிமிடங்களையும் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.\nஷங்கர் ரங்கராஜன் இசையில் காலை நிலா பாடல் உற்சாகம் கொடுக்கிறது. சின்னஞ்சிறு கிளியே பாடலில் எமோஷன் உணர்வை சரியாக பயன்படுத்திய விதத��தில் ஷங்கர் ரசிக்க வைக்கிறார். பரபரப்புடன் கதையை நகர்த்த பெரும்பங்காற்றிய எடிட்டர் பிரேம், வகுப்பறை பாடலில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.\nதப்பு செய்த ஆசிரியையே பின் தொடரும் பாலித்தீன் பை, தப்பை விவரிக்கும்பொழுது ஒரு நபர் தன்னையே தண்டித்துக் கொள்ளும் சவுக்கடி, பைக் கண்ணாடியில் தெரியும் பிம்பம், தப்பு பண்ணவன் என்னெல்லாம் பாடுபட்டான் என்பதை கூத்து மூலம் சொல்வது என்று பல குறியீடுகள் மூலம் இயக்குநர் பிரம்மா காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.\nகாரில் விபத்து செய்யும் நபரின் மனவோட்டம், லாரி டிரைவரின் பண்பு, லிஃப்ட் கொடுக்கும் பால்காரன், பெண் போலீஸ் விசாரணை என்று போகிற போக்கில் அத்தனை பேரின் இயல்புகளைப் பதிவு செய்துவிட்டுப் போகிற பிரம்மாவின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nநிச்சயம் நீங்கள் திரும்பவும் விரும்பிப் பார்க்கும் அனுபவத்தை 'குற்றம் கடிதல்' எனும் சோஷியல் த்ரில்லர் திரைப்படம் தருவது உறுதி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்த��ன் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்��ை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/50980-", "date_download": "2019-03-20T02:24:54Z", "digest": "sha1:37TNTAJ44A4HGHYWNYGWP42CB5A2EFFF", "length": 7826, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை ​​", "raw_content": "\nவட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nவட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nவட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nமதுரையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த 2015 - 2016-ஆம் ஆண்டு போலி பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6,777 பேருக்கு உரிமம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என மொத்தம் 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்தது.\nஇது தொடர்பாக அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.\nஇந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் 4 அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமதுரைMadurai லஞ்ச ஒழிப்புத் துறை VigilanceRto\nவிவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் - முதலமைச்சர்\nவிவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் - முதலமைச்சர்\nஇந்திய விமானப்படையில் வரும் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் இணைகின்றன\nஇந்திய விமானப்படையில் வரும் மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் இணைகின்றன\nமதுரையில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.5. 56 கோடி நகை-பணம் பறிமுதல்\nஏ.டி.எம் மையங்களில் நிரப்ப கொண்டுச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்\nபழனி கோவில் ஆக்ரமிப்புகளை புதன்கிழமை மாலைக்குள் அகற்ற உத்தரவு\nஅரசு மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் உடலுறுப்புகள், தனியார் மருத்துவனைகளுக்கு வழங்கப்படுவது எப்படி\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2474", "date_download": "2019-03-20T00:51:07Z", "digest": "sha1:55CGMLMHUI4ZW5PM4LNYHTXWW5XTZCRM", "length": 11371, "nlines": 192, "source_domain": "frtj.net", "title": "பெண்களுக்கான online conference பயான் நிகழ்ச்சி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபெண்களுக்கான online conference பயான் நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு \nபெண்களுக்கான online conference பயான் நிகழ்ச்சி\nஇன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜனவரி 25-01-2015 அன்று மதியம் 2-30 மணிக்கு ” நவீன உலகில் நமது பெண்கள் ” என்ற தலைப்பின் கீழ் ( online conference மூலம் ) சகோதரி மும்தாஜ் ஆலிமா (BIsc) அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.\nஅனைவரும் தவறாது கலந்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தனிதனி இடவசதி செய்யப் பட்டுள்ளது.\n25-01-2015 ஞாயிற்றுக் கிழமை மதியம் 2-30 மணி அளவில்\nமேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமாற்றபட்ட சட்டங்கள்- பலவீனமான செய்திகள்.\nவட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் நடந்தது என்ன சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் \nஅமல்களும்… அபத்தங்களும் – ரமலான் தொடர் உரை\nஇந்த வார கேள்விகள் 24.05.2017\nF R T J செயற்குழு\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_654.html", "date_download": "2019-03-20T01:09:11Z", "digest": "sha1:UMXMLNP2ND7P3ARRIK3RUUEKLKJAGFQC", "length": 21492, "nlines": 88, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை முஸ்லம்களின் அடையாளம் பேராசிரியர் ஷாஹுல் ஹஸ்புல்லாஹ் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇலங்கை முஸ்லம்களின் அடையாளம் பேராசிரியர் ஷாஹுல் ஹஸ்புல்லாஹ்\nஉலகில் பிறந்த மனி­தர்கள் தாம் கற்ற கல்­வியை நாட்­டிற்கும், தனது சமூ­கத்­திற்கும் பிர­யோ­ச­னப்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே புத்­தி­ஜீ­விகள் தொடர்­பான சமூ­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். அதனை சிறப்­பாக செய்­து­விட்டு நேற்று முன்­தினம் (25.08.2018) எம்மை விட்டுப் பிரிந்­தி­ருக்கும் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஷாஹுல் ஹஸ்­புல்லாஹ் பற்­றிய பதிவே இது.\nஹஸ்­புல்லாஹ் இலங்­கையின் வடக்கு மன்னார் மாவட்­டத்தின் எருக்­க­லம்­பிட்டி பிர­தே­சத்தில் 03.09.1950 இல் பிறந்து, அப்­பி­ர­தேச பாட­சா­லை­களில் ஆரம்­பக்­கல்­வியைக் கற்று, பின்னர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது, BA(Hon's), MA போன்­ற­வற்றை புவி­யியல் துறையில் கற்று, எருக்­க­லம்­பிட்­டியின் முத­லா­வது பட்­ட­தாரி என்ற பெரு­மை­யி­னையும் பெற்றார், பின்னர் British Columbia -Canada பல்­க­லைக்­க­ழ­கத்தில் MA, PhD, படிப்பை முடித்து, பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில், சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரா­கவும், பேரா­சி­ரி­ய­ரா­கவும், ஆய்­வா­ள­ரா­கவும் கடமை ஆற்­றினார்.\nபேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ், மானிடப் புவி­யியல், அர­சியல் புவி­யியல், குடி­பெ­யர்வு, உள்­நாட்டு இடம்­பெ­யர்வு போன்ற பல­து­றை­களில் சிறப்பு அறி­வைக்­கொண்­டவர். அது தொடர்­பான பல­வ­ருட கற்­பித்தல், ஆய்வு முயற்­சி­க­ளையும், பல உள்­நாட்டு, வெளி­நாட்டு மாண­வர்க­ளையும் தனது வழி­காட்­டலின் கீழ் வழிப்­ப­டுத்­தி­யவர். கற்­பித்­த­லிலும், பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­க­ளிலும் மிக்க ஆர்­வ­மு­டை­ய­வ­ரா­கவும் இருந்த அதே­வேளை, University of Zurich, Edinburgh, Norwegian, Columbia, Canada, போன்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில், வரு­கை­தரு விரி­வு­ரை­யா­ள­ரா­கவும், Fulbright ஆய்­வா­ள­ரா­கவும், மர­ணிக்கும் வரை பணி­பு­ரிந்து வந்தார். இந்­த­வ­கையில் குறித்த துறையில் International Scholar ஆக பிர­கா­சித்­தவர்.\nஹஸ்­புல்லாஹ் ஆய்­வுத்­து­றையில் கொண்­டி­ருந்த திற­மையைப் போல, ஆங்­கி­லத்­திலும் அதிக புல­மை­மிக்­கவர், அதுவும் அவரை உலக தரத்­திற்கு உயர்த்­திய கார­ணி­களில் ஒன்­றாகும். மிக எளி­மை­யான தன்மை உடை­யவர், மாண­வர்­க­ளுடன் மட்­டு­மல்ல, எவ­ரு­டனும் மிகவும் இல­கு­வாகப் பழகி, நட்பு பாராட்டும் ஒருவர். பேரா­த­னை­யி­லுள்ள பல புத்­தி­ஜீ­வி­க­ளி­டயே எளி­மைத்­த­னத்தை தனக்கே உரித்­தாக்கிக் கொண்­ட­வர்­களில் ஒருவர்.\n1) தனது ஆய்­வுப்­பி­ர­தே­சங்­க­ளையும், ஆய்வுப் பிரச்­சி­னைக்­கான, கருக்­க­ளையும் சமூ­கத்­திற்கு மிகப் பிர­யோ­ச­மான, நடை­முறை சார் விட­யங்­களை அடிப்­ப­டையாகக் கொண்டு வடி­வ­மைத்­த­துடன், அவற்றை உரிய நேரத்­திலும், உட­ன­டி­யா­கவும் மேற்­கொள்­வது அவ­ரது தனிச்­சி­றப்பு.\n2) முஸ்­லிம்கள் தொடர்­பான நடை­முறைப் பிரச்­சி­னை­களை \"Academical methods\" ஐ அடிப்­ப­டையாகக் கொண்டு, நாட்டின் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு university level, National, & International levels களில் விளங்­கப்­ப­டுத்­தி­யவர்,\n3) தான் பிறந்த சமூ­கத்தின் \"பல­வந்த வெளி­யேற்றம்\" பற்­றிய தக­வல்­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தி­யவர் மட்­டு­மல்ல, அத­னையே தனது வாழ்நாள் ஆய்­வாகக் கொண்­டி­ருந்­தவர், பல புத்­த­கங்கள், ஆய்வுக் கட்­டு­ரை­களை வெளி­யிட்­டவர்.\n4) தனது ஆய்­வு­களில், தனது இனம்­சா­ராத பல வெளி­நாட்டு, உள்­நாட்டு புத்­தி­ஜீ­வி­க­ளுடன் இணைந்து பணி­யாற்றி தனது Muslim Role இன் நியா­யங்­களை உறு­திப்­ப­டுத்­தி­யவர், Ex. Prof, Jonathan Spencer, Banadic, Barth , & prof , kalinka Tudor Silva, போன்­றோரைக் குறிப்­பிட முடியும்.\n5), அவ­ரது ஆய்­வு­களை Scientific ஆக புள்ளி விப­ரங்­க­ளுடன் தெளி­வாக வாதிக்கும் ஆற்றல் கொண்­டவர். இவ­ரது இந்த இயல்பு பல இடங்­களில் முஸ்லிம் தரப்பின் நியா­யங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வி­யுள்­ளது மட்­டு­மல்ல, பல அர­சியல் வாதி­களும், தலை­வர்­களும் இவ­ரது ஆய்­வு­களை தமது தேவைக்குப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். Ex. வில்­பத்து குடி­யேற்றம்.\n6). இன, பிர­தே­ச­வாத எல்­லை­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அனை­வ­ரு­டனும் இணைந்து பழகும் விருப்­ப­மு­டை­யவர். அதனை செயற்­ப­டுத்திக் காட்­டி­யவர். மட்­டு­மல்ல இவ­ரது சர்­வ­தேச, உள்­நாட்டு பித்­தி­ஜீ­வி­க­ளு­ட­னான தொடர்பு இவரை முஸ்லிம் தரப்பின் பிர­தி­நிதி என ஆய்வுப் பரப்பில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அங்­கீ­கா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தது,\nமாண­வர்­களின் ஆய்­வு­க­ளுக்கும், தனது ஆய்­வு­க­ளுக்கும் களத்­திற்கு சென்று தக­வல்­களை பெறு­வதில் என்றும் தயங்­கா­தவர் மட்­டு­மல்ல, அத­னையே விரும்பிச் செய்யும் தன்மை உடை­யவர். அதில் அவ­ரது எளி­மை­யான வாழ்க்கை முறை பெரிதும் உதவி புரிந்­தி­ருக்­கி­றது. உரிய காலத்தில் அவற்­றினை முடிப்­பதில் அதிக அக்­கறை கொண்­டவர். அதனால் அவரை அதிக மாண­வர்கள் விரும்­புவர். அவர் ஆய்­வு­க­ளுக்­காக இலங்­கையின் சகல பாகங்­க­ளுக்கும் சென்­றுள்ளார். குறிப்­பாக முஸ்­லிம்கள் தொடர்­பான குடி­யி­ருப்­புக்­களின் சகல தக­வல்­களும் அவரால் சேக­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. இதில் அவ­ரது தனி மனித உழைப்­புக்கு அதிக பங்­கி­ருக்­கின்­றது.\nபேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மட்­டு­மல்ல அதற்கு வெளி­யிலும், தனக்­கான தொடர்­பு­க­ளையும், நண்­பர்­க­ளையும் அதிகம் கொண்­டி­ருந்த ஒருவர். தான் கண்­டியில் வாழ்ந்­தாலும், கிழக்கு, வடக்­கோடு அதிக தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த ஒருவர். பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் ,தேசிய மட்­டத்­திலும் பல குழுக்­களில் அங்­கத்­த­வ­ராக, தலை­வ­ராக இருந்து பணி­யாற்­றி­யவர்.\nவிடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் அரச தரப்பின் முஸ்லிம் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டு பங்­க­ளிப்பை வழங்­கி­யவர்.\nமாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய குழுவின் முஸ்லிம் பிர­தி­நி­தியாகக் கலந்து அவர் ஆற்­றிய சேவைகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. அதில், தான் பிறந்த சமூ­கத்­திற்கு மட்­டு­மல்ல, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநி­யாயம் இடம் பெற்­றி­ருப்­பதை துணிச்­ச­லாக எதிர்த்தார். மட்­டு­மல்ல, அதற்­காக சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் இணைந்து பல விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்­க­ளையும் நடத்­தினார். அம்­மு­யற்­சியின் இறுதி முடிவில் தான் வெற்­றி­ய­டைந்த சந்­தோ­ச­மான தரு­ணத்­தி­லேயே அவ­ரது உயிர் பிரிந்­தி­ருக்­கின்­றது்\nஅதேபோல் தேசிய சூறா கவுன்சில், கண்டி போறம் போன்­ற­வற்றில் இணைந்து அவற்றின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்தார்.\nதனது, குடும்பச் சுமைகள், தனிப்­பட்ட விட­யங்கள், தனது சுக நலன்­களை ஒரு­பு­றத்தே வைத்­து­விட்டு சமூ­கத்­திற்­கா­கவும், ஆய்­வுக்­கா­கவும் முன்­னின்­று ஊக்­க­முடன் செயற்­பட்ட ஓர் உயிர் பிரிந்­தி­ருக்­கின்­றதை நினைக்­கும்­போது, சமூக ஆர்­வ­மிக்க அனை­வரும் தமது அனு­தா­பங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.\nபல்­க­லைக்­க­ழ­கத்­திலும், தனிப்­பட்ட வாழ்­விலும் பேரா­த­னையில் எனக்கு என்றும் உத­வி­யாக இருக்கும், பலரில் பே���ா­சி­ரி­யர், அனஸ், பேரா­சி­ரியர், நுஹ்மான், பேரா­சி­ரியர் ஷாஹுல் ஹஸ்­புல்லாஹ் போன்றோர் மிக முக்­கி­ய­மா­ன­வர்கள். அவர்களில் ஹஸ்புல்லாஹ்வின் இன்றைய இழப்பு அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் மிகுந்த மன வேதனையையும், கவலையையும் தந்திருக்கின்றது...\nவளாகக் காலங்களிலும், தனது ஓய்வுகாலத்திலும், கல்விக்காகவும், ஆய்வுக்காகவும், மாணவர்களுக்காகவும், , சமூகத்திற்காகவும் பாடுபட்ட மறைந்திருக்கும் மனிதனின் சிறப்பும், இறப்பும் பல எண்ணங்களை எமக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இவர் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் இவரது இழப்பு விதைத்துள்ளது.\nதான் நேசித்த மக்களினாலும், தான் புரிந்த பணியுடன் தொடர்பு பட்டவர்களினாலும் புடைசூழ, தான் எந்த மண்ணின் இருப்புக்காகப் பாடுபட்டாரோ அந்த மண்ணிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு தனது இறுதிப் பயணத்தை முடித்திருக்கும் பேராசிரிர் ஹஸ்புல்லாஹ்வுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக...\nகண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம், சென்று வாருங்கள் சேர்....\nஉங்கள் எண்ணங்களும், எழுத்துக்களும் என்றும் உங்களை வாழவைக்கும்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:07:36Z", "digest": "sha1:UZTR7ODQQUYQEBWDU2MURCPSUJRKCKAI", "length": 19838, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "இலக்கியம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஸ்னோ அள்ளிப் போட வா\nமினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்க��ுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]\nஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]\nஜப்பான் உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக���க ‘நிஹோன்’ […]\nகாவியக் காதல் – பகுதி 2\nபகுதி 1: சோஃபாவில் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் சித்தார்த். மயங்கி விழுந்த அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் உட்கார்த்தி வைத்திருந்தாள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து குடிக்கச் செய்து, ஆசுவாசப்படுத்தினாள். “ஏன்னா, என்ன ஆச்சு என்ன பண்றது….” பதறிப் போய்விட்டாள் அமுதா.. “நேக்கு ஒண்ணுமில்லடி… ஒரு பெரிய கனவு… எப்டிச் சொல்றதுன்னுகூடப் புரியல… அப்டியே தத்ரூபமா இருந்துதுடி… அந்தக் கனவுல நானே இருந்தேன்… நீ காமிச்சியே அந்த ஆன்க்ளெட் அத……. […]\nஅழகிய ஐரோப்பா – 14\n(அழகிய ஐரோப்பா – 13/போகும் வழியில்) வாவ்… டிஸ்னி டிஸ்னி லேண்டின் நுழை வாசல் மிகவும் அழகிய தோற்றத்தில் எங்களை வரவேற்றது. நுழைவாசலைக் கண்டதுதான் தாமதம் கனவுலகை நிஜமாக கண் முன்னே கண்ட ஆவலில் என் பிள்ளைகள் வாவ்… டிஸ்னி என்று துள்ளிக் குதித்தனர். சந்தோஷம் மிகுந்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் என் முன்னே வந்து சிரித்தாள் என் மகள். அவளின் கனவுலகம் இன்று அவள் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. அழகிய தேவதைகள் போல் […]\nநினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான் வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான் வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான் வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான் வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான் என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும் ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்\nவாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந���தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]\nவட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது. ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. […]\n2019 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், பதினான்காம் தேதி… மாலை ஐந்து மணி……… பாக்மேன்ஸ் ஃப்ளவர் ஷாப்…. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், மனைவி லக்‌ஷ்மிக்கு வேலண்டைன்ஸ் டே ரோஸஸ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று திட்டம். பாக்மேன்ஸ் பார்க்கிங்க் லாட்டுக்குள் நுழைந்தால், எங்கெங்கு காணினும் கார்களடா எனும் வகையில், தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம். பார்க்கிங்க் லாட்டில், இரண்டு மூன்று முறை சுற்றி, ஒரு வழியாக கடையின் எண்ட்ரன்ஸிலிருந்து வெகு தொலைவில் ஒரு ஸ்பாட் கிடைத்து, […]\nஅழகிய ஐரோப்பா – 13\n(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316) போகும் வழியில் ஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள். காலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது. சுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம். வரவேற்க […]\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\n��ுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17356", "date_download": "2019-03-20T00:49:23Z", "digest": "sha1:LX3CTIYCRUNR7Y25BA4NW3H5FBXGMEGY", "length": 27621, "nlines": 195, "source_domain": "www.panippookkal.com", "title": "திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nவாழ்க்கை விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில் தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை கண்டுபிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எனினும் உலகை இயக்குவதும், வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்ப்பதும் இவ்வினாக்கள்.\nபாமர மனிதர், அனுபவத்தில் உண்டாகும் வினாக்களுக்கு விடை தேடி அலைகையில், கவிஞர்கள் கற்பனையில் வினாக்களை உருவாக்கி, சில நேரங்களில் அவ்வினாக்களுக்கு விடை சொல்லாமல் தப்பித்து விடுவார்கள். கடந்த சில வாரங்களாக, அவ்வகையான திரைப்பாடல்களைப் பார்த்து வருகிறோம். அப்படி கவிஞர் கண்ணதாசன் எழுப்பிய கேள்வி ஒன்று\nகண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு\nகையழகு பார்த்தால் பூ எதற்கு\nகருணை என்றொரு பேர் எதற்கு\n‘என் தம்பி’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. முதல் மனைவியின் பிள்ளையாக சிவாஜி கணேசனும், இரண்டாவது மனைவியின் இரண்டாவது பிள்ளையான, சிறுமி ரோஜா ரமணியும் இந்தப் பாடலில் இடம்பெறுவார்கள். தான் பிறந்தவுடன், தாய் நோய்வாய்ப்பட்டதால் தன்னை வளர்த்த அண்ணன் சிவாஜியின் மீது அதீத அன்பு அந்தக் குழந்தைக்கு. சிவாஜியும், அந்தக் குழந்தை மீது உயிரையே வைத்திருப்பார். தனக்கு கூட கிடைக்காத அன்பை மகள் அண்ணனுக்குக் கொடுப்பதை எண்ணி வருந்துவார் அந்த அன்னை. அந்தச் சமயத்தில் தோன்றும் ��ாடலில் வரும் வரிகள் இவை. உற்று கவனியுங்கள் பொன்னைப் போன்று பளபளக்கும் கண்களும், பூப்போன்ற மிருதுவான கைகளும் கொண்ட குழந்தையின் காலழகைப் பார்த்து பாடும் நாயகன், கடவுளே, அவளை கால் ஊனத்துடன் படைத்த உனக்கு கருணை என்ற பேர் எதற்கு எனக் கேட்கிறான்.\nமுத்து நகையே உன்னை நானறிவேன்\nநிலவும் வானும் நிலமும் நீரும்\nஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ\nநீயும் நானும் காணும் உறவு\nநெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ\nதென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்\nசித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்\nஎன் மனதில் ஆட இடம் கொடுத்தாள்\nஇது தான் சுகமென வரம் கொடுத்தாள்\nகண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு\nகையழகு பார்த்தால் பூ எதற்கு\nகருணை என்றொரு பேர் எதற்கு\nபல்லவியின் இரண்டாம் வரியில் தத்தும் கிளி என்பதில் தான் எவ்வளவு சூசகத்தைப் புதைத்துள்ளார் கண்ணதாசன். அம்மாவை விட அண்ணன் மீது குழந்தை கொண்ட பாசத்தை நிலவும் வானும், நிலமும் நீரும் பிரபஞ்சத்தில் எப்படி ஒன்றோடொன்று பிணைந்துள்ளதை உவமைப்படுத்திச் சொல்கிறார். குழந்தையுடன் விளையாடும் பாடல் என்பதால் மகிழ்வுடன் தொடங்கினாலும் ‘காலழகு பார்த்தால்’ என்று நிறுத்தி தொடர்வதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும், எழிலிசை வேந்தர் டி. எம். சௌந்தரராஜனும் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்பவர் கவனத்தை ஈர்த்துச் சிறப்பாக்கியிருப்பார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமெனக் கொண்டாடப்படுகிறது. உலகெங்குமுள்ள மாற்றுத் திறனாளிகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் இந்நாள் போற்றப்படுகிறது. தங்களது குறைபாடுகளைக் கடந்து தன்னம்பிக்கையோடு வாழும் இவர்களது வாழ்க்கை பிரமிப்பூட்டினாலும், ஏன் இப்படி என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.\nஇவர்களை வேறுபாடுகளுடன் படைத்த இறைவனுக்கு கருணாமூர்த்தி எனும் பேர் எதற்கு என்று கவிஞர் கேட்டது நியாயம்தானே\nமாற்றுத் திறனாளி கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் தமிழில் பல வெளிவந்துள்ளன. அவற்றில் இடம்பெற்ற பாடல்கள் சில அவர்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்ற பாடலை அதற��கு முத்தாய்ப்பாய்ச் சொல்லலாம்.\nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்\nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nமகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்\nமனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்\nஅவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்\nதுக்கம் என்ன என் தோழா\nஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nசின்னக்குயில் சித்ராவின் குரலில், பரத்வாஜின் இசையில் வெளிவந்த இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் பா. விஜய். சித்ராவுக்கும், விஜய்க்கும் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வாங்கித் தந்த பாடலிது.\nஇவ்வாறு வெளிப்படையாகச் சொல்லாமல் வினாக்கள் மூலம் நுணுக்கத்துடன், மயிலறகால் வருடி இதந்தந்த பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.\nமுத்துச் சரமே என் பக்கம் இருந்தால்\nவேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்\nமுன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் – பல\nமொழிகள் பாடம் பெற வரவேண்டும்\nபேச முடியாத நாயகியை நோக்கி, குறையாத காதலுடன் நாயகன் பாடும் பாடல். உன் மனவுணர்வை என்னால் புரிந்து கொள்ளமுடியும். உனக்கு மொழி அவசியமில்லை. உன் அழகை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தையில்லை. அம்மொழிகள் உன் அழகைக் கண்டு பாடம் பெறவேண்டும். அந்த வகையான மொழி உனக்கு தேவையில்லை. நான்கே நான்கு வரிகளில் இத்தனை பரிமாணங்களை ஒளித்து வைக்க கண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியப்படும். குறைகளைப் பின்தள்ளி சன்னமாக காதல் இழையோடும் பாடல் இது.\nஇது ஒரு புறமிருக்க,, ‘ம்ம்ம்ம்….. மௌனமே பார்வையாய் ‘ என்று வார்த்தையில்லாத மௌனராகத்துடன் பல்லவியைத் தொடங்கிய மெல்லிசை மன்னரின் கற்பனைத் திறனைக் குறைத்து மதிப்பிடமுடியுமா தனது மென்மையான குரலால் அச்சொற்களுக்கும், ராகத்துக்கும் தேன் தடவிய பி.பி. ஸ்ரீனிவாஸ்; காதல் ததும்பும் கனிவுடன் நாயகனாக முத்துராமன், உண்மையான நாணத்துடன் ஜாடை பேசி கிறங்கடிக்கும் நாயகியாக விஜயகுமாரி என அனைவரும் பிரமாதப்படுத்திய ‘கொடிமலர்’ படப் பாடல் இது. இயக்கம் யாரென நினைக்கிறீர்கள். சென்ற கட்டுரையில் நாம் பார்த்த புதுமை இயக்குநர் C.V. ஸ்ரீதர். ‘Mesmerize’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘அறிதுயில் நிலை’ என்கிற பொருள் தருகிறார்கள். அப்படி ஒ��ு நிலையை அளிக்கும் பாடல் இது.\nமௌனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்\nநாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்\nஅல்லிக்கொடியே உன் முல்லை இதழும்\nதேனாறு போலப் பொங்கி வர வேண்டும்\nஅங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் –\nஎன்னை அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்\nமுத்துச் சரமே என் பக்கம் இருந்தால்\nவேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்\nமுன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் –\nபல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்\nஅடுத்தப் பாடலின் வரிகளை தட்டச்சு செய்யும் பொழுதே கண்கள் குளமாகி விட்டன. ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதும் இதே மனநிலை தான். இவ்வளவு வெள்ளந்தியான மனிதரும், எளிமையான வாழ்வும் ஏன் இப்பொழுது இல்லை\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nஅங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்\nகாலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து\nமானம் பெரிதென்று வாழும் குலமாதர்\nஉடல் குறைபாடுள்ள கணவனின் மனதுக்கு ஆறுதலளித்து, நம்பிக்கையூட்டும் வகையில் மனைவி பாடுவதான பாடல். ‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனக்கு நானிருக்கிறேன் என்பதை உணர்த்தும் ‘காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன்’ எனும் வரியில் தான் எவ்வளவு அனுசரணை; எவ்வளவு அழகு.\nமெல்லிசை மன்னரின் மிகச் சிறப்பான உத்தியை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். சரணங்களை முடித்து, பல்லவியோடு இணைக்குமிடங்களில் ராகத்தை அனாசயமாக வளைத்து, ஆங்கிலத்தில் ‘seamless’ என்று சொல்வார்களே அது போல் எந்த நெருடலுமின்றி நேர்த்தியாகச் சேர்ப்பதில் வல்லமை பெற்றவர் அவர். இந்தப் பாடலில் ‘மாற்றம் காண்பதுண்டோ’, ‘காதல் தரவில்லையா’, ‘வாழ்வின் சுவை கூறுவேன்’ என்ற சரணங்களின் கடைசி வரிகள் இரண்டிரண்டு முறை வரும். முதல் முறை சரணத்தின் மெட்டுக்கு இசைவாகவும். இரண்டாம் முறை மெட்டு மாறி பல்லவிக்குப் பாலமிடும். அவரது இந்த அபாரத்திறன் வரிகளுக்கு அடிக்கோடிடுவதுடன், பாடல்களில் அதிர்வுத்தன்மையை நீக்கி மெல்லிசையாக மாற்றிவிடுகிறது.\nமேற்கண்ட பாடல் பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்றது. இப்படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து’ என்ற அழகான தெம்மாங்கு பாடல் ஒன்றுண்டு. அடுத்த சந்திப்பில் இந்தப் பாட்டைப் பற்றி பேசுவோம்.\nTags: Kannadasan, Sivaji, கண்ணதாசன், சித்ரா, சிவாஜி, பா. விஜய், மாற்றுத் திறனாளி\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/karunanithy-question-about-military.html", "date_download": "2019-03-20T01:38:17Z", "digest": "sha1:63BCXH62ORBEJNTYAFIUJXXDWVDPD6DL", "length": 23584, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக?கருணாநிதி கேள்வி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக\nஇலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி,\nஇலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற் கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சிறிசேன அரசு நம்பத்தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போருக்குப் பின், அங்கே தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்வுரிமைகளுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிற��ு.\nதமிழர்கள் வாழும் இந்தப் பகுதிகளிலே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவாவது அனுமதிக்க வேண்டுமென்றும், அங்கே உள்ள தமிழர்களும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதிபர் திரு. சிறீசேன அவர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், இராணுவத்தினரும், சிங்களவர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளைத் திரும்பப் பெற்றுவிடலாமென்றும் இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் இலங்கை அரசியல் சட்ட 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமுலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், வெற்றி பெறுவதற்கு முன் திரு. சிறிசேன அளித்த உறுதிமொழிகளை தமிழ் மக்கள் அப்படியே நம்பினார்கள், அவைகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்றும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.\nஆனால் இலங்கை அதிபர் திரு. சிறிசேன அவர்கள் 2-2-2015 அன்று வெளியிட்ட அறிக்கையில்,\nபாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பொது அமைதியினை நிலைநாட்டிப் பேணுவதற்கான கடமைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். நான் அப்போதே 13-2-2015 அன்று, அதிபர் தேர்தலின் போது திரு. சிறிசேன கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான இந்த அறிக்கை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.\nகடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இலங்கையில் உள் நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிறுத்தப் பட்டுள்ளது, சட்டம் ஒழுங்கைப் பராமரித்து மக்களின் பாதுகாப்புப் பணிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் காவல்துறையினரே மேற்கொள்ள வேண்டும���ன்று தான் அங்கேயுள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள், எனவே இராணுவம் அவசியமில்லை என்று கூறியிருந்தார்.\nஆனால் முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையை அங்கேயுள்ள இராணுவம் முற்றிலுமாக நிராகரித்து, தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது.\nஇந்த நிலையில் இலங்கையில் முக்கிய இராணுவ முகாமான சாலவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு தீப்பிடித்து பெரிய சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதுபற்றி இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, சாலவ இராணுவ வெடி மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தால் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இராணுவத்திற்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு உண்டாகியுள்ளது. இந்த விபத்திற்குப் பிறகு, வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள இராணுவம் மற்றும் இராணுவ ஆயுதக் கிடங்குகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை அனைத்து தரப்பிலுமிருந்து எழுந்துள்ளது.\nஇதுகுறித்து கண்டியில் உள்ள புத்தமதத் தலைமைப் பீடத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்கிரி மாநாயக்கதேரரிடம் ஆலோசனைகள் பெற்றேன். அப்போது அவர் இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்று கூறினார். ஆகையால் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று புத்த மதத் தலைமைப் பீடத்தின் அறிவுரைகளைப் பெற்று இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்ற தீராத வேதனையை ஏற்படுத்தி யிருக்கிறது.\nகடந்த ஆண்டு இலங்கைத் தீவில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை - எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, அவர்களிடம் வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, இராணுவம் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை புத்த மதத் தலைவரைக் கலந்து கொண்டா ஒரு அமைச்சர் அறிவிப்பது அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நியாயமான செயலாகுமா\nஇலங்கை அரசு, ஈழத் தமிழர்களிடம் பாகுபாடு காட்டாமல் உள்ளது என்பதை நிரூபிக்க முதற்கட்டமாக தமிழர் பகுதிகளிலே இருந்து உடனடியாக இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சிறிசேன அரசு நம்பத் தக்க வகையில் நேர்மையோடு எடுக்க வேண்டும்.\nதேர்தலின் போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அதைக் காப்பாற்ற அவர்கள் வாய்மை உணர்வோடு முன்வருவதே ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் செயல். இதுவே உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் விருப்பம் - வேண்டுகோள்.\nஇலங்கை அரசு அதை நிறைவேற்றுமா இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா இந்திய அரசு அதற்கு முன் நிற்குமா\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தனித் தமிழ்க் கிரா­மமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிர­தே­ச­மா­கவும் காணப்­படும் தென்னை மர­வடிக் கிரா­மத்தை சிங...\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை. இப்படி ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலாளர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க...\nசமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019 ............................................... *சமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகா...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-581-590/", "date_download": "2019-03-20T02:13:37Z", "digest": "sha1:C432CIOXIZYXMMUVQ3T2MUSXMPO5QGCM", "length": 11245, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "59. ஒற்றாடல் - fresh2refresh.com 59. ஒற்றாடல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.\nஎல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்ன���ன்\nஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.\nவினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்\nதம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்\nஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.\nதுறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்\nதுறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nமறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.\nஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.\nஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்\nஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.\nசிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்\nஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:49:47Z", "digest": "sha1:MM5L3NIRL2D4IL3L55OX7U66NM7VL4X5", "length": 7377, "nlines": 165, "source_domain": "kuvikam.com", "title": "குட்டீஸ் லூட்டீஸ் : கோணங்கள் (சிவமால்.) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுட்டீஸ் லூட்டீஸ் : கோணங்கள் (சிவமால்.)\n‘சம்மர் வந்தாச்சு… வாங்க.. நாம நம்ம ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்கு\nபோய் ஒரு ஏர் கண்டிஷனர் வாங்கிடுவோம்..’ என்ற டி.வி.\nவிளம்பரத்தை நானும், என் மனைவியும், என் பத்து வயதுப்\n‘ஓ கே .. புறப்படு ரமா.. ஸம்மர் சூடு தாங்கலை. நாமும்\nஇப்பவே ஏ.பி.ஸி. ஸ்டோர்ஸ¤க்குப் போய் ஓர் ஏர் கண்டிஷனர்\n‘நோ… வேண���டாம்பா… இந்த ஆன்டி நம்மள ஏமாத்தறாங்க..\nஇதே ஆன்டிதான் போன வருஷமும் இதையே சொன்னாங்க..\nஅந்த ஏர் கண்டிஷனர் ஒரு வருஷம் கூட வரவில்லை போலிருக்கு.\nஅதுதான் இந்த வருடமும் வாங்கக் கிளம்பிட்டாங்க. இவ்வளவு\nகாசைக் கொட்டி வாங்கிட்டு ஒரு வருஷம் கூட வரலைன்னா\n அதனாலே இந்த ஸ்டோர்ஸ் வேண்டாம்பா.. வேறே\nநம்பகமா ஒரு கடைக்குப் போவோம்’ என்றாள் என் பெண்.\nதிகைத்து நின்றோம் நானும், என் மனைவியும். அட,\nஇப்படியும் ஒரு கோணத்தில் விளம்பரங்களைப் பார்க்கலாமா..\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_95.html", "date_download": "2019-03-20T01:50:44Z", "digest": "sha1:4QXNYZNREOLDGHXECCMEV2OSYL3AR75T", "length": 28510, "nlines": 263, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அப்துல்கலாமே கோபப்பட்ட தருணம்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM அரங்கம், இந்தியா, கட்டுரை, கலாம், சாதனை, வெற்றி No comments\nஇளைய சமுதாயத்தினர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அனைத்துத் துறைகளுக்கும் தலைமையேற்று அவர்கள் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் அமரர் கலாமுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில், அகில இந்திய வா��ொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக அவரிடம் நேர்காணல் நடத்த அனுமதி கோரினேன். ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்படுவது எதனால்’ என்ற கருத்தை மையமாக வைத்துத் தயாரிக்கப்படவிருந்த உரைச் சித்திரத்துக்காக அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.\nநான் இந்த விஷயத்தைக் கூறியதும் சட்டென்று அவர் முகத்தில் லேசான கோபம் பிரதிபலித்தது. அவர் இயல்புக்கு மாறான சற்றுக் கடுமையான குரலில் ‘‘இளைஞர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா சார்’ என்று கேட்டார். ‘‘எனக்கு வரும் இ-மெயில்களைப் பாருங்கள். “நாட்டு முன்னேற்றத்துக்காக எந்த வழிமுறைகளில் நாங்கள் செயல்பட வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று மாணவர்களும் இளைஞர்களும் அந்த இ-மெயில்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கின்றனர்’’ என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.\nமாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது அவர்களின் எதிர்கால லட்சியம், இலக்கு குறித்துக் கேள்வி கேட்பார். ஆனால், யாருமே அரசியலில் இறங்கப்போவதாகவோ அமைச்சர்களாக மாறப்போவதாகவோ சொல்லாததால், ‘‘ஏன் நீங்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை’’ என மாணவர்களை அவர் கேட்பது வாடிக்கை. அரசியலைத் தூய்மைப்படுத்த இன்றைய இளைஞர்கள் அரசியலிலும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிடுவதுண்டு.\nபொதுவாகப் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பயிலும் பெரும்பாலான மாணவர்கள், பெரிய படிப்புகள் படிக்க வேண்டும், படித்த கல்வித் தகுதிக்கு ஏற்ப அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டும் என்பதில்தான் விருப்பம் கொண்டிருப்பார்கள். கல்வியால் தனக்குக் கிடைத்த பலன்களைப் பயன்படுத்தி, தங்களைச் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பை வழங்க முடியும் என ஆழமாக யோசிப்பதில்லை.\nமாணவர்களின் இத்தகைய மனப்போக்கை தனது கருத்தில் கொண்டுதான் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடும்போது சின்னதாகக் குறிக்கோள் வைத்துக்கொள்வது ஒரு குற்றம் (small aim is a crime) என வலியுறுத்தினார்.\nமிகப் பெரிய இலக்குகளை மாணவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும் என எப்போதுமே எடுத்துரைத்து வந்தார். மாணவர்களின் அளவுகடந்த ஆற்றலைத் தேசத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு அவரே ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டார்.\nநாம் முதல் முறையாக ஏவுகணைகளை 100 சதவீதம் நமது நாட்டுத் தயாரிப்புகளாக உருவாக்க முனைப்புடன் பாடுபட்டபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியமான பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களை ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்க வைத்தார். அக்னி ஏவுகணையை தயாரிக்கும் பணிகளில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅனைத்து விண்வெளித் திட்டங்களிலும் தனது வெற்றிகளுக்குப் பக்கபலமாக இருந்தது துடிதுடிப்பாற்றலும் ஆர்வப் பெருக்கும் கொண்ட இளம் அணியினர்தான் என்பதைத் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.\nவாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால், நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய குணாம்சங்களை ஒவ்வொரு இளைஞரும் தனக்குள் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய கலாம், தனது வாழ்க்கையில் அதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.\n‘சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும், நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற நம்பிக்கையைத் தனக்குள் வேர்விட வைத்ததால்தான் தனது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடிந்தது என்றும், சாதனை நாயகன் கலாம் குறிப்பிட்டுள்ளார்.\nசாதிக்க வேண்டும் என்று வேட்கை கொண்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தம் பொதிந்த ஆலோசனையைத் தனது வாழ்க்கையிலிருந்தே கீழ்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் :\n“மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி, என் தலைவிதியை எனக்குச் சாதகமானதாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாக முயற்சி செய்தேன்.\nஒவ்வொரு மாணவருக்குமே வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை நிஜமாக்கிக் காட்டுவதில்தான் ஒவ்வொருவருமே வேறுபடுகிறோம். சுய கட்டுப்பாட்டு நெறிகளைப் பின்பற்றிச் செயல்பட்டால், ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும்.”\nநாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் உலக அரங்கில் நமக்கு இன்னமும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்ப���யும் இளைய தலைமுறையினரிடம்தான் அப்துல் கலாம் ஒப்படைத்துள்ளார்.\nநமது தேசம் வலுவான, வளமையான, வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உயர்வடையும் என்பதில் திட்டவட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தனது சுயசரிதையில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கதரிசிகளின் நம்பிக்கை என்றுமே பொய்ப்பதில்லை.\n“மற்றவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஒருசில ஆத்மாக்களாவது எனது வாழ்க்கைக் கதையைத் தெரிந்துகொள்வதன் மூலம் உத்வேகம் பெறக்கூடும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அவரது சுயசரிதையின் இறுதி வரிகள்.\nஅவரது நம்பிக்கை கட்டாயம் நிறைவேறவே செய்யும்.\n- கட்டுரையாளர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நூல்களை தமிழாக்கம் செய்தவர்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - ���ெல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4554", "date_download": "2019-03-20T01:11:24Z", "digest": "sha1:FF6CALEOFRMPBOON7OQYKVUQZCRXMYIA", "length": 9895, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "செல்வம் ஓர் சோதனையே! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதைய்யா மூர்காப் சிட்டி கிளை – குவைத் மண்டலம் – (24-8-2018)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்த��ற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.\nஅர்ஷ் என்பதும் குர்ஸ் என்பதும் ஒன்றா \nஇடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு என கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/01/weather.html", "date_download": "2019-03-20T00:51:14Z", "digest": "sha1:SKVCKG4VEA3OOABIUYOPEQRD3SKRUFVV", "length": 16423, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (370) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (673) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (285) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (294) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்த��மலை (60) தாழங்குடா (66) திராய்மடு (15) திருக்கோவில் (344) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (392) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (454) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nபலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம்\nஅடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலப்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை\nகிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு\nஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது\nமுன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்\nகின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீனுக்குள் ஹரோயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3586", "date_download": "2019-03-20T02:07:02Z", "digest": "sha1:ROULJ4NQPMEQ27QEIVMSMOT7HWBYOWUR", "length": 16383, "nlines": 155, "source_domain": "www.dinakaran.com", "title": "உரம் விழுதல் சில உண்மைகள் | Fertilizer dropping some facts - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தைக்கு முதலுதவி\nஉரம் விழுதல் சில உண்��ைகள்\nசில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை உடனடியாக கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. அதனால் உண்டாகும் பின்விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்தான கட்டத்துக்குப் போகலாம்’’ என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். பச்சிளம் குழந்தைகளுக்கு உரம் விழுவதும் இதற்கு ஒரு காரணம் என்கிறவர், உரம் விழுதல் என்றால் என்ன, அதை குணப்படுத்தும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்.\n‘‘பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்தின் Sternomastoid தசையில் கட்டி ஏற்படும். இந்தக் கட்டியினால் பச்சிளம் குழந்தைகளுக்கு சதை ஒரு பக்கமாக அழுத்திக் கொள்கிறது. அதன் வெளிப்பாடாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தலை ஒரு பக்கமாகவும், தாடை மற்றொரு பக்கமாகவும் திரும்பிக் கொள்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு டார்டிகோலிஸ் (Torticollis) என்ற ‘உரம் விழுதல்’ பிரச்னை ஏற்படுகிறது. வேறு பிரச்னை காரணமாகவும் இவர்களுக்கு உரம் விழுதல் ஏற்படலாம்.\nஇந்தப் பிரச்னை பச்சிளம் குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வரலாம். தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு டிராக்ஷன், ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் இதை குணப்படுத்தி விடலாம். அரிதாக, ஏதாவது ஒரு குழந்தைக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். கழுத்து எலும்பில் பிரச்னை இருந்தால், எலும்பு முறிவு மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை பெற வேண்டும்.\nஉரம் விழுதல் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளதை அறிய பல அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக, உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாடை ஒரு பக்கமாகவும் பின்னந்தலை இன்னொரு பக்கமாகவும் சாய்ந்து காணப்படும். இரு கண்களாலும் ஒரே திசையில் கோர்வையாக பார்க்க முடியாது. உடல் வளர்ச்சி, மற்றும் பரிணாம வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகும். அதேவேளையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருக்கும். தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் கழுத்தில் ஏதேனும் சிறிய பிரச்னை இருப்பது தெரிந்தால், பிரசவத்தை கவனமாக கையாள வேண்டும்.\nஅதற்குப் பிறகும் பச்சிளம் குழந்தையின் கழுத்தில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், முதலில் எலும்பு முறிவு மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆலோசனைப்படி பிசியோதெரபிஸ்ட்டிடம் காட்டி முறையான சிகிச்சை பெற வேண்டும். அப்படியும் உரம் விழுதல் பச்சிளம் குழந்தைகளுக்கு குணமாகவில்லை என்றால் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணரிடம் குழந்தையை அழைத்துச் சென்று அதற்குரிய மருந்துகள் கொடுக்க வேண்டும். கழுத்தில் உரம் விழுவதற்கும், உணவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லாவிதமான உணவுகளையும் தொடர்ந்து கொடுக்கலாம். சுளுக்கு எடுப்பது, ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2012/04/1.html", "date_download": "2019-03-20T00:58:50Z", "digest": "sha1:MWTFJPKWM3DIN7G3J2DOHWAFZHLCL4X7", "length": 7143, "nlines": 221, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நிலாரசிகன் புகைப்படங்கள் - 1", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதல��� - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநிலாரசிகன் புகைப்படங்கள் - 1\nஉங்க கவிதைகள் போலவே செம்மையாவும் அழகாவும் இருக்கு நண்பா \nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....\nஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....\nஅனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....\nமதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nநிலாரசிகன் புகைப்படங்கள் - 1\nசுஜாதா விருதுகள் - 2012\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1989", "date_download": "2019-03-20T01:47:38Z", "digest": "sha1:BQDL4J32C4GKCRAWQDFXGZQL5GGLQGFG", "length": 84963, "nlines": 343, "source_domain": "www.writerpara.com", "title": "சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள் | பாரா", "raw_content": "\nதீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது.\nமுதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது உண்மை. அதிஷாவின் இந்த விமரிசனமும் படம் ஏமாற்றம் தருவதாகச் சுட்டிக்காட்டியது. இருப்பினும் இன்று தியேட்டருக்குச் சென்றதன் காரணம், இயக்குநரின் முந்தைய படங்கள் என்னைச் சற்றும் ஏமாற்றியதில்லை என்பதுதான்.\nமொழி அளவுக்கு அபியும் நானும் தரமான படமல்ல என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அதன் மிகுநாடகத் தன்மை குறித்த பலத்த விமரிசனங்கள் இருந்தாலும் அந்தப் படம் எனக்குப் பிடித்ததற்குச் சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அது இங்கே அநாவசியம். ஆனால் ராதாமோகன் நிச்சயமாக இடது கையால் நிராகரிக்கப்படவேண்டிய இயக்குநரல்ல. தமிழின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் கண்டிப்பாக அவருக்கு ஓர் இடம் உண���டு. பயணம் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கிற படம். துரதிருஷ்டவசமாகப் போலி அறிவுஜீவிகள் முதலில் பார்த்து கிழிகிழியென்று கிழித்துவிட்டபடியால் பின்னால் வருகிற கருத்துக்குக் காதுகள் கிடைப்பது கஷ்டம்.\nபிரச்னையில்லை. இது பயணம் படத்தின் விமரிசனமல்ல. ஒரு வெகுஜன சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும் என்று சினிமா பார்க்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற கட்டுரை. என் கெட்டநேரம், இப்படியெல்லாமும் ஒரு கட்டுரை எழுதும்படியாக என் நண்பர்களே என்னைத் தூண்டியிருப்பது.\nவர்த்தக சினிமா என்பது பணத்தைப் போட்டு, பணத்தை எடுக்கிற தொழில். இதில் அரசியல், மதம் உள்ளிட்ட எந்தக் கருத்துத் திணிப்பு நோக்கமும் பொதுவாக இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. அப்படி ஏதாவது கண்ணுக்குத் தென்படுமானால் அது முற்றிலும் தற்செயலானதே. அல்லது, அந்தக் குறிப்பிட்ட கருத்துத் திணிப்பு படத்தின் ஓட்டத்துக்கு உதவும் என்று அவர் நம்பியிருக்கலாம்.\nபிரசன்னாவின் வாதம், இதில் ராதாமோகன் கிறித்தவத்தைத் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்கிறது. அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படத்தில் வரும் கிறித்தவப் பாதிரியார் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறார், பேசுகிறார். இறந்த உடலைக் கண்டதும் போலீஸ்காரர்கள் தொப்பியைக் கழட்டுவது போன்றதுதான் பாதிரியார்கள் உடலின் அருகே அமர்ந்து ஜபிப்பதும்.\nதீவிரவாதிகள் ஒரு பயணியைச் சுட்டுக்கொன்று விடுகிறார்கள். கொடூரத்தை நேரில் பார்த்து அதிர்ந்த பாதிரியார் அவர்களில் ஒருவனிடம் பேசுகிறார். விமானத்தில் உள்ள மற்றவர்களுக்குக் குடும்பம், குழந்தை குட்டி இருக்கும். நான் ஒண்டிக்கட்டை. அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது ஒரு நெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது ஒரு நெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது அது பாதிரியாராக அல்லாமல் வேறு யாராவது பொதுவான கட்டை பிரம்மச்சாரி வயசாளியாக இருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பார். இதற்கு மதம் தேவையில்லை. மனிதாபிமானம் போதும்.\nஅதெல்லாம் சரி, இன்ன��ரு பிரம்மச்சாரி கதையில் இருந்திருக்கலாமே என்று பிரசன்னா கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். அப்படி இருந்தே தீரவேண்டுமென்றால் அது அவரது விருப்பம். அவர்தான் அப்படியொரு கதை எழுதிப் படமெடுக்க வேண்டும். இன்னொருத்தர் திரைக்கதையில் இது ஏன் இப்படி இருக்கக்கூடாது என்று கேட்பது விமரிசனமல்ல. இது சரி, சரியில்லை என்று சொல்ல மட்டுமே பார்வையாளனுக்கு அனுமதி.\nதோழர் மருதன், தமது விமரிசனத்தில் தீவிரவாதிகளின் குரலுக்கு வலு சேர்க்க விடாமல் அடிக்கும் காரணிகளைச் சுட்டிக்காட்டி தன் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறார். தீவிரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டியது பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் காஷ்மீர், குஜராத், பாபர் மசூதி குறித்துப் பேசினால் கொய்ங் என்று சத்தம் வந்துவிடுகிறது என்று தன் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்.\nரொம்ப நியாயம். விமானத்தைக் கடத்துவது, பயணிகளைக் கொல்வது, பேரம் பேசி, இன்னொரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்வது நூறு கோடி ரூபாய் பணமும் கேட்பது, பிறகு அதை மட்டும் வேண்டாம் என்று திடீர் ஞானோதயம் ஏற்பட்டு [அப்படிப் பணம் கேட்பது புனிதப் போர் சித்தாந்தத்துக்கு விரோதம் என்று ஜே.கே.எல்.எஃப் அறிக்கை விட்டிருப்பதாக டிவி நியூஸ் சொல்கிறது – படத்தில். அதைப் பார்த்து மனம் மாறியதாக எடுத்துக்கொள்ளலாம்.] ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைப்பது, வெளியேறும் தருணத்திலும் சிறு குழந்தையின் பையில் பாம் வைப்பது என்று, புனிதப் பணியில் ஈடுபடுவோரின் குரலுக்கு இயக்குநர் வலு சேர்க்கத் தவறியது மருதனுக்குப் பிரச்னையாகிவிடுகிறது.\n காஷ்மீர் தீவிரவாதிகளை உலக உத்தமர்களாக அறிவித்து மெரினாவில் சிலை வைத்துவிடலாமா\nமருதன் எதிர்பார்ப்பது, பாபர் மசூதியை இடித்தது தவறு, குஜராத்தில் மோடி முன்னின்று நடத்திய மதக்கலவரம் தவறு, காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தவறு என்று மைக் வைத்துப் பேசும் பொதுக்கூட்டம்தான் என்றால், ஒரு த்ரில்லர் சினிமாவில் அது சாத்தியமில்லை.\nவெகு ஜனங்களுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களில் நல்ல சக்தி எது, கெட்ட சக்தி எது என்று பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க ஒரு காட்சி கூட அவசியமில்லை. ஒரு ஷாட் போதும். ஒரு கண் அசைவு போதும். நியாயங்கள், ஒவ்வொருவர் மனத்திலும் எப்போதும் இருப்பத��. அதனோடு இயக்குநர் ஒத்துப் போனால் படம் வெல்லும். முரண்பட்டால் தோற்கும். அவ்வளவுதான்.\nமுஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்தானா என்ற அதிஷாவின் அறச் சீற்றத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். கண்டிப்பாகப் படத்தில் அப்படியொரு சித்திரிப்பு எந்த இடத்திலும் இல்லை – என் புரிதலுக்கு உட்பட்ட வரை. ஆனால் தமிழ் சினிமா அல்லது எந்த ஒரு இந்திய சினிமாவும் தீவிரவாதிகளை முஸ்லிம்களாக மட்டுமே காட்டுவதற்கான எளிய நியாயம், இந்தியாவில் இம்மாதிரியான காரியங்களை அவர்கள் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.\nஉடனே குஜராத்தில் ஹிந்துக்கள் செய்யவில்லையா, மாலேகானில் சாமியார் சம்மந்தப்படவில்லையா என்று மைக் பிடிக்கப்போய்விடுவார் மருதன். உண்மை. மறுக்க முடியாது. ஆனால் விமானக்கடத்தலில் ஈடுபடக்கூடிய ஹிந்து தீவிரவாத இயக்கம் என்ற ஒன்று இதுநாள் வரை இல்லை என்பதையும் மறுக்க முடியாது. [இந்தியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களும் இதைச் செய்ததில்லை. அதனால்தான் இயக்குநர் கவனமாக பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக அவர்களைக் காட்டுகிறார்.] பிரச்னையில்லாத கனவுப் பாடல் காட்சிகளையும், கதைக்குத் தேவையில்லாவிட்டாலும், உற்சாகம் தரக்கூடிய அடிதடி ஆக்‌ஷன் காட்சிகளையும் கற்பனையாக வைக்கும்போது ரசிப்பது பாமர ரசிக மனம். அதுவே, ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியான விஷயத்தைக் கற்பனையாக புனைந்து உருவாக்கும்போது உடனடியாக முரண்பட்டு எழுந்து போய்விடுவது இயல்பான விஷயம். படத்தில் ஏன் விமானம் கடத்துபவர்கள் முஸ்லிம்களாகக் காட்டப்படவேண்டுமென்றால், வேறு யாரும் இந்தியாவில் விமானம் கடத்தியதில்லை என்பதுதான் பதில்.\nதோழர், தீவிரவாதிகள் இஸ்லாமியர்களுக்கேகூட எதிரானவர்களாக [முஸ்லிம் சிறுமியின் பையில் பாம் வைப்பது] சித்திரிக்கப்படுவது பற்றியும் கவலைப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரித்திரம் தெரிந்துகொள்வது நல்லது.\nபிப்ரவரி 23, 1998ம் ஆண்டு அல் காயிதா ஒரு ஃபத்வா வெளியிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஃபத்வா.\n‘இஸ்லாத்துக்கு எதிரானவர்களின் மீது போர்தொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. வளைகுடா பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலுமாக விரட்டியடிப்பது அவசியம்.’ என்பதுதான் அந்த ஃபத்வாவின் சாரம். இந்த ஃபத்வாவை மே மாதம் 7ம் தேதி, அல் காயிதாவின் அப்போதைய தளபதியான முகம்மது அடஃப், லண்டனிலுள்ள அல் காயிதா அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் செய்தார். லண்டனிலிருந்து வெளியாகும் அரபு செய்தித்தாளான அல் – கத்ஸ் – அல் அரபி (Al quds al Arabi) அந்த ஃபத்வாவைப் பிரசுரித்தது [மே 8ம் தேதி.]\nஇதன் தொடர்ச்சியாக ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய வீடியோ டேப் ஒன்று அனுப்பப்பட்டு, ஒளிபரப்பானது. இந்த ஃபத்வா வரிகளை மீண்டும் அதில் உறுதிப்படுத்திவிட்டு, “ராணுவ வீரர்கள், சிவிலியன்கள் என்று நாங்கள் பார்க்கமாட்டோம். எதிரிகள் எதிரிகள்தான். அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தும் அத்தனை பேருமே எங்கள் இலக்கு” என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.\nசரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7ம் தேதி நைரோபியிலும் [கென்யா] தர் ஏ சலேமிலும் [தான்சானியா] உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்மீது அல் காயிதா தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. நைரோபியில் சுமார் இருநூறு பேர் இந்தத் தாக்குதலில் இறந்தார்கள் என்று நினைவு. தர் ஏ சலேமில் பதினொரு பேர் இறந்தார்கள். அத்தனை பேரும் முஸ்லிம்கள்.\nஇது குறித்துப் பிறகு ஒசாமா பின்லேடன் வெளியிட்ட அறிக்கை இப்படி இருந்தது: “அமெரிக்கர்களைக் கொல்வதுதான் எங்கள் நோக்கம். அமெரிக்கர் அல்லாதோரையும் சேர்த்துக் கொன்றால்தான் அமெரிக்கர்களையும் கொல்லமுடியும் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை. அதுவும் அனுமதிக்கப்பட்டதே.”\nஇந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. இராக்கில், பாலஸ்தீனத்தில் இன்னபிற மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதலில் அமெரிக்கர்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது அப்பாவி மக்கள்தாம். அவர்களும் முஸ்லிம் அல்லவா என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை.\nசிறுமியின் பையில் தீவிரவாதி பாம் வைத்தது பற்றி தோழர் மருதனின் பதற்றம் சற்று அதிகம் என்று தோன்றியதால் இந்த விளக்கம்.\nஅடிப்படையில் ஒரு விஷயம். இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னும் பதம் தவறானது. தீவிரவாதிகளில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் சரியான புரிதல். ஹிந்து மதம், கிறித்தவ மதம், யூத மதம் இன்ன பிற மதங்கள் எதிலிருந்தும் தீவிரவாதிகள் உருவாகலாம். அவரவருக்கான நியாயங்கள், நோக்கங்கள், அவரவருடையவை. இந்திய கிரிமினல் சட்டங்களைப் பொருத்தவரை தீவிரவாதிகளுக்கான தீர்ப்பு அல்லது தண்டனை என்பது ஒரே விதமானதுதான். அது மதங்களைக் காண்பதில்லை. இது மக்களுக்குப் புரியாததும் இல்லை. ஹிந்து என்பதால் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிடாமலும் இல்லை. முஸ்லிம் என்பதால் அப்துல் கலாமை நாம் ஜனாதிபதி ஆக்காமலும் இல்லை,\nஒரு தீவிரவாதியை முஸ்லிமாகக் காட்டுவதாலேயே முஸ்லிம் விரோத மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று அறிவுஜீவிகள் பதற்றப்படுவது தமாஷாகத்தான் இருக்கிறது. மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்.\nமற்றபடி இந்தப் படம் ஒரு தெளிவான, சுவாரசியமான த்ரில்லர். மசாலாவுக்கு நிறைய சாத்தியங்கள் இருந்தும் கூடுமானவரை மையக் கருவை விட்டு நகராமல், எதையுமே மிகைப்படுத்தாமல் மிக இயல்பாக ஒரு கடத்தல் சம்பவத்தை விவரிக்கிறது. அத்தனை பதற்றத்தில் ஜோக்கடிப்பார்களா, மிமிக்ரி செய்வார்களா என்றெல்லாம் நமது உன்னத விமரிசகர்கள் கேட்கிறார்கள். பயம் மட்டுமல்ல; மகிழ்ச்சியும் துக்கமும் கோபமும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மாறக்கூடிய உணர்ச்சிகளே. சாவு வீட்டில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் காப்பி போட்டு சாப்பிடுவதில்லையா இறந்தவருக்காக வருந்தி இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமா இருக்கிறார்கள்\nஅறிவுஜீவி விமரிசகர்களுக்கு இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக.\nபடத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.\n//துரதிருஷ்டவசமாகப் போலி அறிவுஜீவிகள் முதலில் பார்த்து கிழிகிழியென்று கிழித்துவிட்டபடியால் பின்னால் வருகிற கருத்துக்குக் காதுகள் கிடைப்பது கஷ்டம்.//\nமிலாடிநபித் திருநாளில் எங்கள் “சமத்துவ அத்வானி” ஹரன்பிரசன்னாவை போலி அறிவுஜீவி என விளித்ததை கடுமையாக கண்டிக்கிறேன்.. ண்டிக்கிறேன்.. டிக்கிறேன்.. க்கிறேன்.. கிறேன்.. றேன்.. ன்\n//அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது ஒரு ��ெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது\nபொதுவாக, அறிவுஜீவித்தனத்துடன் தமிழ் சினிமா பார்ப்பது என்பதே ஒரு ஆக்ஸிமோரான் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்\n>>மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்>>\nஅருமை. நானும் படம் பார்த்தேன். முற்றிலும் உடன் படுகிறேன் உங்களுடன். விடலைகளை திருத்த நீங்களாவது முயற்சி எடுக்குறீர்களே 😆\nTweets that mention சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள் | பா. ராகவன் -- Topsy.com says:\nமேற்படி விமரிசனங்களைப் படித்தபோது நான் நினைத்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்\nஅறிவுஜீவித்தனம் ஓர் அகம்பாவம், விமரிசனம்தான் என்றில்லை.. எதைச் செய்தாலும் இயல்பை விலக்கிக்கொண்டு, அது தன்னைத் துருத்திக்கொண்டு முன்னே வந்து நிற்கும். எதையும் ரசிக்க விடாது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல அறிவுஜீவித்தனம் எதையும் சந்தேகத்தோடும் கேலிச்சிரிப்போடும்தான் பார்க்க வைக்கும். இருக்கும்போது இரு என்ற ஜென்னியத் தத்துவம்தான் படைப்புகளை ரசிக்கவைக்கும். சினிமா பார்க்கும்போது வெறும் ரசிகனாக மட்டுமே இருக்கப் பழக வேண்டும்.\nமேற்படி எனது பின்னூட்டம் தமிழ் பேப்பரில் நான் படித்த சினிமா விமரிசனம் என்ற பொதுத்தலைப்பில் வெளியாகியுள்ள மீட்பரின் புதிய சீடர் வருகை என்ற கட்டுரை பற்றியதுதான். நீங்கள் இரண்டாவதாகக் குறிப்பிட்ட அதிஷாவின் விமரிசனத்தை இன்னும் நான் படிக்கவில்லை. படித்துவிட்டு வருகிறேன்.\nHave not watched the film, so couldn’t comment on your take on your peers. Loved your closing note “படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.\nஅதிஷாவின் விமரிசனத்தையும் படித்துவிட்டேன். படம் பார்க்கும்போது பல இடங்களில் ‘அச்சச்சோ மிஸ் பண்ணிட்டாங்களே’ என வருந்திக்கொண்டேன். அந்த வருத்தங்களையெல்லாம் ஒன்று திரட்டி – பிரம்ம ராட்சஸனாகப் பாவித்து பொளந்து கட்டியிருக்கிறார் அதிஷா. ராதா மோகனைக் கட்டி வைத்து அடிக்காத குறைதான் முடிவாக.. ‘இப்படம் குப்பை’ என தீர்ப்பளித்திருப்பதெல்லாம் ரொம்பத் தப்பு. எனக்கு அதிஷாவின் எழுத்துக்களைப் பிடிக்கும், வாய்ப்புக் கிடைக்கையில் படித்து வந்திருக்கிறேன். பலமுறை ரசித்திருக்கிறேன். பயணம் படம் பார்ப்பதற்கு முன்பு அதிஷாவின் இந்த விமரிசனத்தைப�� படித்திருந்தால் படத்தைப் பார்க்கத்தான் வேண்டுமா என நிச்சயம் யோசித்திருப்பேன். காரணம்.. படிக்கும்போது நான் அதிஷாவின் வாசகன் மட்டுமே முடிவாக.. ‘இப்படம் குப்பை’ என தீர்ப்பளித்திருப்பதெல்லாம் ரொம்பத் தப்பு. எனக்கு அதிஷாவின் எழுத்துக்களைப் பிடிக்கும், வாய்ப்புக் கிடைக்கையில் படித்து வந்திருக்கிறேன். பலமுறை ரசித்திருக்கிறேன். பயணம் படம் பார்ப்பதற்கு முன்பு அதிஷாவின் இந்த விமரிசனத்தைப் படித்திருந்தால் படத்தைப் பார்க்கத்தான் வேண்டுமா என நிச்சயம் யோசித்திருப்பேன். காரணம்.. படிக்கும்போது நான் அதிஷாவின் வாசகன் மட்டுமே எழுத்துக்கும் எழுத்தின் மூலம் சொல்லும் கருத்துக்கும் வலிமை இருப்பதை இளைய சமுதாயம் நிச்சயம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் – நான் சினிமா விமரிசனங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எழுத்துக்கும் எழுத்தின் மூலம் சொல்லும் கருத்துக்கும் வலிமை இருப்பதை இளைய சமுதாயம் நிச்சயம் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் – நான் சினிமா விமரிசனங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை\nமுதன் முறையாக உங்கள் கருத்துக்கு எழுந்து நின்று கைதட்ட வேண்டும்போல இருந்தது…\nசத்தியமாக இங்கு போலி அறிவுஜீவிதனமும் போலி மதச்சார்பின்மையும் ஒழிக்கப்பட வேண்டும் . அறிவுஜீவி என்ற முகமூடி மிக எளிதாக மனிதத்தையும் அதன் உணர்வுகளையும் கொள்கிறது.\nநானும் இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது – ‘சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.’\nராதா மோகன் இடது கையால் புறம்தள்ளவேண்டிய இயக்குநர் அல்ல என்பதைப் போலவே தமிழின் முக்கியமான இயக்குநரும் அல்ல. அவரது படங்கள் எதுவுமே கொண்டாடத் தகுந்தவை அல்ல. ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும், மொழி மட்டுமே கொஞ்சம் சுமாரான படம்.\nபடத்தில் வருவது எல்லாமே சும்மாதான் என்று நீங்கள் மருதனுக்கும், எனக்கும் அதிஷாவுக்கும் கிளாஸ் எடுப்பதைப் படித்துப் பார்த்தால், எனக்கென்னவோ நாங்கள் சேர்ந்துதான் உங்களுக்கு கிளாஸ் எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை சப்பையாக ஒரு திரைப்படத்தைப் பார்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு பார்த்தால் மட்டுமே உங்களால் படம் பார்க்கமுடியும். இது ஒரு கொடுப்பினை.\nபோலி அறிவுஜீவிகள் என்று எங்களைச் சொல்லியிருப்பதும் அநியாயம். யார் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறார்களோ அவர்களைத்தான் நீங்கள் போலி அறிவுஜீவிகள் என்று சொல்லமுடியும். 🙂\nமூன்று பேர் விமர்சனம் எழுதிவிட்ட நிலையில், எதாவது புதியதாக எழுதவேண்டும் என்கிற பரபரப்பு அன்றி, எதுவும் இல்லை இதில். அடுத்தமுறை முதல்நாளே பார்த்து, அன்றே எழுதிவிடுவது நல்லது.\nசில மாதங்களுக்கு முன் எழுதியது விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் \nஇங்கும் பொருந்துகிறது என்று தோன்றுவதால் சுட்டி தருகிறேன் http://www.payanangal.in/2009/10/blog-post.html\nஇதுதான் உண்மையான அறச்சீற்றம். உங்கள் வயதும் அனுபவமும் பேசுகிறது.\nபாரா அவர்களுக்கு, வணக்கம். உங்கள் தீவிரவாசகியான நான் பின்னூட்டம் இடுவது இதுவே முதல் தடவை. பயணம் படத்தை நான் இரண்டுமுறை பார்த்தேன். நிச்சயமாய் நீங்கள் சொல்லியிருப்பதே சரியானது. அரசியல் உள்நோக்கத்தினுடன் இப்படத்திற்கு மதச்சாயம் பூசுவது தவறேயாகும். உங்கள் பதிவில் இருந்த சுட்டிகளின் வழியே தான் திரு மருதன் மற்றும் திரு ஹரபிரசன்னா ஆகியோரின் விமர்சனங்களைப் படித்தேன். என்னால் ஒரு திரைப்படத்தினை இப்படிபட்ட பார்வையில் பார்க்க முட்யுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல், கனவு காட்சிகள் இல்லாமல், ஒரு ஹீரோயின்கூட இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசமாகவோ, குத்துபாட்டுகள் இல்லாமல் ரசமாகவும் எடுத்திருக்கிறார். மிஷ்கின் படங்கள்கூட அறிவுஜீவிதனமாக இருந்தாலும் வியாபார தந்திரத்துக்காக ஒரு குத்துபாட்டு வைத்திருப்பார்கள். இந்த இயகுநர் படத்தில் அப்படி ஏதும் இல்லை என்பதையும் நீங்கள் சொல்லியிருக்கலாம். பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் ஒரு தரமான த்ரில்லர் படம் வந்திருக்கிறது. பாராட்ட மனமில்லாவிட்டாலும் “அறிவுஜீவிகள்” வயிறு எரியாமல் இருக்கலாம்\n//ஹிந்து என்பதால் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிடாமலும் இல்லை. முஸ்லிம் என்பதால் அப்துல் கலாமை நாம் ஜனாதிபதி ஆக்காமலும் இல்லை//\n//கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக//\nஅருமையான விமர்சனம்.திரைப்படத்துறையிலும் உங்கள் பங்கு இருப்பதை சொல்லிக்காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.\n// படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். //\nராதா மோகன் இடது கையால் புறம்தள்ளவேண்டிய இயக்குநர் அல்ல என்பதைப் போலவே தமிழின் முக்கியமான இயக்குநரும் அல்ல. அவரது படங்கள் எதுவுமே கொண்டாடத் தகுந்தவை அல்ல. ஆயிரம் விமர்சனங்களைத் தாண்டியும், மொழி மட்டுமே கொஞ்சம் சுமாரான படம்//\n இது ரொம்ப ஓவர் 🙂 உங்கள் வழியிலேயே வைத்துக்கொள்வோம் சுமாரான படம் என்றாலும் மோசமான படமில்லை. குறைந்த பட்சம் வழக்கமான குப்பைகளில் இருந்து கொஞ்சம் வெளியேறி எடுக்கப்பட்ட படம் தான் அபியும் நானும் மற்றும் மொழியும்.\nஇதைப்போல படங்களை பாராட்டவில்லை என்றாலும் தயவு செய்து முடக்காதீர்கள். திட்ட ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இப்படி புதிய முயற்சிகளை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டு இருந்தால் வேறு எவரும் முயற்சித்து பார்க்கக்கூட மாட்டார்கள். அப்புறம் குத்துப்பாட்டு மசாலா என்று வழக்கமான படங்களையே விதியே என்று பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.\nநல்ல படம் வித்யாசமான படம் வரவில்லை என்று புலம்புகிறோம் ஆனால் அப்படி வந்தால் இதைப்போல குறைகூறி வேறு எவரும் மறந்து கூட எடுக்க துணியாத அளவிற்கு அதை நாறடித்து விடுகிறோம்.\n//படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.//\n 😀 இந்த ரணகளத்திளையும் ஒரு கிளுகிளுப்பா\n//அறிவுஜீவி விமரிசகர்களுக்கு இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக.//இந்த வரிகளின் வலிமையே போதும்\nமிகவும் அற்புதமான கட்டுரை. நன்றி\nநிச்சயமாக இது வித்தியாசமான படம் இல்லை. நாகார்ஜூனாவின் ஹீரோயிசம் அதற்கு ஓர் உதாரணம்.(இதில் ஹீரோயிசம் இல்லையென்று சப்பைக்கட்ட ஒரு கேரக்டர்) இரண்டாவது இது த்ரில்லர் படமும் அல்ல. ஏனென்றால் படம் பார்க்கும் போது ஏதோ மைலாப்பூர் அமெச்சூர் டிராமா கம்பெனியாரின் மேடை நாடகம் பார்க்கிற உணர்வே மிஞ்சியது. அதிலும் பணயக்கைதிகளின் உணர்வு படம் முழுக்க பிக்னிக் வந்தவர்களைப்போல மிகச்சாதரணமாகவே இருந்தது. படம் பார்ப்பவருக்கு அந்த பாத்திரங்களின் பதட்டம் தொற்றிக்கொள்ள வேண்டாமா இந்தப்படத்தை நாரதகானசபாவிலோ அல்லது வேறேதாவது சபாவிலோ(மைலாப்பூரில் மட்டும்) ���ேடைநாடகமாக போட்டால் நன்றாக ஓடும்\nதாங்கள் 2008ல் ஒரு கேள்விக்கு கூறிய பதில்\n”தமிழில் யாருக்கும் சினிமா அப்ரிஸியேஷன் பயிற்சி இல்லை என்பது என் அபிப்பிராயம்.”\nதங்கள் கருத்தில் மாற்றம் இருக்காது என நினைக்கின்றேன். பிறகு எதற்கு இது\nமக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்\nமக்களுக்கு அது தெரியும், ஆனால் மாங்காய்களுக்கு அது தெரியாது.\nஅனானிமஸ் வலைப்பதிவர் சொன்ன கருத்து இது. அறிவு இல்லாமல் ஜீவிப்பவன் தான் அறிவு ஜீவி.\n//ஒரு தீவிரவாதியை முஸ்லிமாகக் காட்டுவதாலேயே முஸ்லிம் விரோத மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று அறிவுஜீவிகள் பதற்றப்படுவது தமாஷாகத்தான் இருக்கிறது. மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்..//\nஏனோ.. அந்நியனின் ‘அஞ்சு பைசா திருடினா தப்பா’ நினைவு வருகிறது.\nஉண்மை நிகழ்வுகளை பின்னனியாக கொண்ட படம் ஆகையால் பாதரியார்க்கு பதில் ஒரு முல்லாவை காட்டியிருந்தால் பிரசன்னா போன்ற்றொர் விமர்சனம் எடுபடாது\n//அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது// கிறிஸ்தவ பிரச்சாரம் வரவில்லை தான். ஆனால் ஒரு கருணை உள்ளதுறவியைக் காட்ட வேண்டுமென்றால் பாதிரியார் தான் வரவேண்டுமா என்ன// கிறிஸ்தவ பிரச்சாரம் வரவில்லை தான். ஆனால் ஒரு கருணை உள்ளதுறவியைக் காட்ட வேண்டுமென்றால் பாதிரியார் தான் வரவேண்டுமா என்ன அன்பே சிவம் என்று படம் எடுத்து விட்டு சிவனைக் கும்பிடுபவனை வில்லனாகவும் கன்னியாஸ்திரியை அன்பொழுகும் கருணைக்கடலாகவும் காண்பித்த கமலஹாசனின் செய்க்யூலரிச மனப்பான்மைக்கு இந்த இயக்குனரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது. ஏன் ஒரு காவித்துறவி என்னுயிரை எடுத்துக்கொள் என்று கூறும்படி காண்பித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன அன்பே சிவம் என்று படம் எடுத்து விட்டு சிவனைக் கும்பிடுபவனை வில்லனாகவும் கன்னியாஸ்திரியை அன்பொழுகும் கருணைக்கடலாகவும் காண்பித்த கமலஹாசனின் செய்க்யூலரிச மனப்பான்மைக்கு இந்த இயக்குனரும் தப்பவில்லை என்றே தோன்றுகிறது. ஏன் ஒரு காவித்துறவி என்னுயிரை எடுத்துக்கொள் என்று கூறும்படி காண்பித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன காவி உடையில் போலிச்சாமியாரை காட்சிப்படுத்தவும் கேலிபண்ணவும் ஆள���ய்ப்பறக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கருணையுள்ளவராக காட்ட கஞ்சப்படுவது ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் செக்யூலரிசம் போல\n// இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னும் பதம் தவறானது// ஏன் தவறானது. இஸ்லாத்திற்காக, அல்லாவிற்காக என்று கூறிக்கொண்டும், உலகெங்கிலும் தம் மதத்தை நிறுவ இஸ்லாம் அல்லாதவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறிக்கொண்டும் கொலை பாதகத்தில் அவர்கள் ஈடுபடும் வரை அவர்கள் இஸ்லாமியத்தீவிரவாதிகள் என்று அழைக்க்ப்படுவதற்கு முழு தகுதியும் உள்ளவர்களே\nபாதிரியார் பற்றிச் சொல்லும் போது ஒன்று மறந்து விட்டேன். ஏசுவிற்கும் முன்னால் ரந்திதேவன் என்கிற பாத்திரத்தை பற்றி கேள்விப்பட்டதில்லையா\nஎனக்கு பிரசன்னாவின் விமர்சனத்தைப் படித்த போது மனதில் உடனே நினைவுக்கு வந்தது இது தான்.\nஒரு பழைய காமெடி காட்சி. அடிக்கடி தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்படும்.\nகவுண்டமணியிடம் பாடு கற்றுக் கொள்ள ஒரு கறிக்கடை பாய் வருவார்.\nஅவர் பாடுவது நாராசமாக இருக்க ஒரு கறிக்கடைக் காரனுக்கெல்லாம் பாட்டு சொல்லி தரும் விதியை நொந்து கொள்ளவார் கவுண்டமணி.\nபார்த்திபன் வடிவேலு துபாய் ….\nஇத மாதிரி எல்லாம் இப்போ யாரும் படம் எடுத்து விட முடியாது. துபாயில் வடிவேலு செய்ததாக பார்த்திபனால் மிரட்டப்படும் கிண்டலடிக்கப்படும் அதே வேலை இந்தியாவில் என்று காட்டப்பட்டு இருந்தால் ஒரு வேளை அப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருக்கும்.\nஇப்போ communal உணர்வுகள் திரும்பத் திரும்பத் தூண்டப் படுகிறது. சினிமாவோ ஒரு இலக்கியமோ அதன் வட்டத்துக்கு வெளியில் அதன் படைப்பாளியின் மனோபாவத்தை பிரதிபலிப்பதாகவே சமீபகாலமாக பலராலும் முன் வைக்கப்படுகிறது.\n//நைரோபியிலும் [கென்யா] தர் ஏ சலேமிலும் [தான்சானியா] உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்மீது அல் காயிதா தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. நைரோபியில் சுமார் இருநூறு பேர் இந்தத் தாக்குதலில் இறந்தார்கள் என்று நினைவு. தர் ஏ சலேமில் பதினொரு பேர் இறந்தார்கள். அத்தனை பேரும் முஸ்லிம்கள்.//\nவரலாற்று உதாரணங்களுக்கு அவ்வளோ தூரம் போகணுமா 26/11 மும்பை தாக்குதலில் பல அப்பாவி மக்கள் இறந்தனர். அதில் நம் அப்பாவி முஸ்லிம்களும் உண்டு.\nஉங்கள் கட்டுரை மிக மிக மிக தவறு அன்பு சகோதரரே இந்தியாவில் நடக்கும் அனைத்த��� தீவிரவாத காரியங்கள் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு இருப்பது. இதில் இருந்து தெரிகிறது உங்களுக்கு செய்தி தாள்கள் பார்க்கும் பழக்கம் இல்லை என்று, மாலேகான் ,அஜ்மீர், தென்காசி இன்னும் பல சம்பவங்கள் இருக்கிறது இவை அனைத்தும் சன்பரிவார கூட்டம் அதாவது இந்து மதத்தில் இருக்கும் ஆரிய வந்திரிகள் . நாம் எல்லாம் இந்தியர்கள் ஆக நியாயம் அடிப்படயுள் பார்த்தால் முஸ்லிம்களுக்கு எந்த சம்மத்தமும் இல்லை .இன்னு சொல்ல போனால் பாபர் பள்ளிவாசலை இழந்து, குஜராத்தில் உயிர்களை இழந்து இருப்பவர்கள் முஸ்லிம்கள். விரிவாக பார்க்க http://www.tamilislam.com\nஉங்களுக்கு அப்படி முஸ்லிம்கள் பற்றியான தவறான செய்திகள் வந்து இருக்கிறது . ஒரு உயிரை வாழ வைத்தவன் எல்லா மனிதனையும் வாழவைத்தவன் என்று கூறும் ஒரே வேதம் குரான். உலக நாட்டில் நடந்த அனைத்து பயங்கரவாத சம்பவங்கள் யூத ,இந்து துவ தீவிரவாதிகளால் பரப்பப்பட்டு உள்ளது . இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறத என்ற புத்தகத்தை படிங்கள் உங்களுக்கும் கடவுள் மனசு வைத்து படைத்து வைத்து இருக்கிறன் . ப்ளீஸ் இனிமேல் நண்பர்களே முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று கூற வேண்டாம்.\nகாவி உடையில் போலிச்சாமியாரை காட்சிப்படுத்தவும் கேலிபண்ணவும் ஆளாய்ப்பறக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் கருணையுள்ள\nவராக காட்ட கஞ்சப்படுவது ஏனோ தெரியவில்லை. எல்லாவற்றிலும் செக்யூலரிசம் போல\nகாவி உடை சாமியார்கள் தான் மிக அதிகமாக கொலை,கொள்ளை,பெண்களை கேவலபடுத்துதல் ஆகியவற்றை செய்திருக்கின்றனர் மிக சமிபகாலமாக, comparing with கிருத்துவ பாதிரியார்களைவிடவும்\n//வர்த்தக சினிமா என்பது பணத்தைப் போட்டு, பணத்தை எடுக்கிற தொழில். இதில் அரசியல், மதம் உள்ளிட்ட எந்தக் கருத்துத் திணிப்பு நோக்கமும் பொதுவாக இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. ///\nகமலஹாசன் பிரகாஷ்ராஜ் போன்றவர்களுக்கு அப்படி எந்த உள்நோக்கமும் இல்லை என்று நம்பும் அளவுக்கு நீங்கள் விபரம் தெரியாதவர் இல்லை என்று எல்லோருக்குமே தெரியும்.\n//காவி உடை சாமியார்கள் தான் மிக அதிகமாக கொலை,கொள்ளை,பெண்களை கேவலபடுத்துதல் ஆகியவற்றை செய்திருக்கின்றனர் மிக சமிபகாலமாக, comparing with கிருத்துவ பாதிரியார்களைவிடவும்// comparing என்று சொல்லும் போதே ஊடகங்கள் எதை அதிகப்படுத்தி காண்பிக்கிறதோ அந்த எண்ணிக்கையை வைத்து தான் நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்து சாமியார்களைப் பற்றிய செய்திகளை மிகைப்படுத்தியும் பாதிரியார் பற்றிய செய்தியை இருட்டடிப்பும் செய்யும் மீடியாக்களின் செய்திகளைக் கொண்டு நீங்கள் இதனை முடிவு செய்யக்கூடாது. எல்லா பாதிரியார்களின் மற்றும் பாஸ்டர்களின் பள்ளியரையிலும் ரகசிய காமிரா வைத்துப்பாருங்கள்.அப்போது உங்கள் எண்ணிக்கையின் சாயம் வெளுத்தாலும் வெளுக்கலாம்\n“//சாவு வீட்டில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் காப்பி போட்டு சாப்பிடுவதில்லையா இறந்தவருக்காக வருந்தி இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமா இருக்கிறார்கள்//”\n//அல்லது, அந்தக் குறிப்பிட்ட கருத்துத் திணிப்பு படத்தின் ஓட்டத்துக்கு உதவும் என்று அவர் நம்பியிருக்கலாம்.//\nஅத்தகைய நம்பிக்கை ஒரு சாராரைச் சாடுவதாக மட்டுமே இருப்பதுவும், கருத்துத் திணிப்பு ஒரு சாராரைச் சாடுவதாகவும் மட்டுமே இருப்பதுவே பிரச்சினைகளுக்குக் காரணம். காசு போட்டுக் காசு பார்க்கும் கலை லாபகரமாக நடக்க ஒருதலைப்பட்சமான அறிவுஜீவித்தனமிக்க கருத்துத்திணிப்பு அவசியம் வேண்டும் என்கிறீர்களா\nஒரு உண்மையான நேர்மையான விமரிசனத்திற்கு எனது நன்றி\nஇதைப்போல அருமையான விமரிசனம் பரிசல்காரன் எழுதியுள்ளார்.அவருக்கும் நன்றி.\nநேற்று என் தாயார், மனைவி, மகள், சகிதம் இந்த திரைப்படத்தை கண்டு ரசித்தேன்.\nஇம்மாதிரி குடும்பததோடு தைரியமாக பார்க்கக்கூடிய ஒரு படத்தை உருவாக்கிய ராதா மோகனுக்கு கோடானு கோடி நன்றிகள்.\nமற்றபடி பிரசன்னா மற்றும் ஏனையோரின் விமரிசனம் துவேஷமும் பொய்யும் நிறைந்தது.\nபடத்தில் சில குறைகள் இருக்கலாம் இருக்கிறது ஆனால் படமே குறை என்று எழுதினால் நாம் ஜன்ம ஜென்மத்திற்கு குருவி,போக்கிரி,தசாவதாரம், பாபா போன்ற காவியங்களை கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான்\nஅப்பட்டமான கிறிஸ்தவ பிரச்சாரத்தை ஹரன் பிரசன்னா வெளிக்காட்டியுள்ளார். அவருக்கு நன்றிகள். அதனை புரியும் அளவுக்கு பாரா தனது போலி-மதச்சார்பின்மை மனநிலையிலிருந்து வெளியே வரவில்லை போலும். அவருக்கு அனுதாபங்கள்.\nபூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஆர்.எஸ்.எஸ் பற்றி புத்தகம் எழுதி பாதி வெளியே தெரிந்த பூனைக்குட்டி, இந்த கட்டுரை மூலம் முழுவதும் வெளியே தெரிந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டன்களோ ஹரன் பிரசன்னாக்களோ இனி கவலைப்படத் தேவையில்லை. பாரா இப்போது முழுமையான “தேசபக்தராகி” விட்டார். ஒரு அசீமானந்தா இயக்கத்தை விட்டு போனாலென்ன. புதுப்புது அசீமானந்தாக்கள் உருவாக்கலாம்.\nநானும் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.\n\\\\மற்றபடி இந்தப் படம் ஒரு தெளிவான, சுவாரசியமான த்ரில்லர். \\\\\nசமயமிருந்தால் இதையும் படியுங்கள். நன்றி.\nபொதுவாகவே ஒரு விமர்சனம் வெளியான பிறகு படம் பார்க்கப்போனால், அதன் விமர்சிக்கப்பட்ட குறைகள் நமக்கு கண்ணுக்குத்தெரிவதில்லை. நம்முடைய பார்வையே மாறிப்போகிறது. பலமுறை நம்முடைய விமர்சனங்கள் நண்பர்களோடு மாறுபடுவதற்கு, யார் படத்தை முதலில் பார்த்தார்கள் என்பதே காரணமாயிருந்திருக்கிறது. எனக்கென்னவோ பிரசன்னாவின் பின்னூட்டம் சரி என்றே தோன்றுகிறது. ஒருவர் விமர்சனத்தை மற்றவர் படிக்காது தனித்தனியே விமர்சனம் எழுதப்பட்டிருந்தால், இது வேறு மாதிரி ஆகியிருந்திருக்கும்.\nபொதுவாகவே ஒரு விமர்சனம் வெளியான பிறகு படம் பார்க்கப்போனால், அதன் விமர்சிக்கப்பட்ட குறைகள் நமக்கு கண்ணுக்குத்தெரிவதில்லை. நம்முடைய பார்வையே மாறிப்போகிறது. பலமுறை நம்முடைய விமர்சனங்கள் நண்பர்களோடு மாறுபடுவதற்கு, யார் படத்தை முதலில் பார்த்தார்கள் என்பதே காரணமாயிருந்திருக்கிறது. எனக்கென்னவோ பிரசன்னாவின் பின்னூட்டம் சரி என்றே தோன்றுகிறது. ஒருவர் விமர்சனத்தை மற்றவர் படிக்காது தனித்தனியே விமர்சனம் எழுதப்பட்டிருந்தால், இது வேறு மாதிரி ஆகியிருந்திருக்கும்.\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணா��ிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2019/02/26/41147/", "date_download": "2019-03-20T01:02:21Z", "digest": "sha1:YWCGTEJOU7ULG5T2YVHFC3FDNSTYNPI3", "length": 19469, "nlines": 143, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல்! -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்��ு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல் -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிகாலை நேரத்தில் அதிரடி தாக்குதல் -இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாகா பலாகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு பதிலடி கொடுப்பதற்காக பாகிஸ்தானிய போர் விமானங்கள் வெடிக்குண்டுகளை சுமந்தபடி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெடிக்குண்டுகளை சுமந்தபடி தயார் நிலையில் இருக்கும் பாகிஸ்தானிய போர் விமானங்கள்.\nஎனவே, இதை எதிர்கொள்வதற்கும், எதிர்தாக்குதல் நடத்துவதற்கும், நமது இந்திய முப்படைகளும் தயார் நிலையில் இருப்பது நல்லது.\nஇந்தியா -பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்- இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்திய விமானியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கொக்கரிபபு\nஅதிமுக தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், மருத்துவர் அன்புமணி அளித்த பதில்களும்….\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்ப��ர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nநடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம்\nமக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இந்திய தேர்தல் ஆண��யம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் …\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,208) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (151) உலகம் (26) தமிழ்நாடு (1,019) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dhoni-and-ziva-greetings-in-tamil/", "date_download": "2019-03-20T00:55:40Z", "digest": "sha1:ID4CSIYQXAVWL6FSJMCDDB6RC5ZVM2DN", "length": 6686, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Dhoni And His Daughter Ziva Speaking Tamil", "raw_content": "\nHome செய்திகள் தமிழில் பேசி அசத்தும் தோனி மற்றும் அவரது மகள்..\nதமிழில் பேசி அசத்தும் தோனி மற்றும் அவரது மகள்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் ஒரு லக்கி நட்சத்திரம் என்றே கூறலாம். தோனிக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மகள் தான் மிகவும் ஒரு முக்கியமான நபர் என்றே கூறலாம்.\nஐபிஎல் தொடரின் போது சாக்ஷி மற்றும் ஜிவா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் மகள் ஜிவாவின் பல விடியோக்கள் கூட வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் தோனி மற்றும் அவரது மகள் ஜீவா பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருவரும் போஜ்புரி மற்றும் தமிழில் பேசி அசத்தியுள்ளனர்.\nPrevious articleமுதல்வன் 2 படத்தில் இவர் ஹீரோ என்றால் நன்றாக இருக்கும்..\nNext articleவிஜய் 64 படத்தின் இயக்குனர் மணிரத்னமான..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ர��வர்.\nபயிற்சியில் இறங்கிய சின்ன தல ரைனா. ரசிகர்களின் வரவேற்பை பாருங்க.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஎனக்கு ஜூலிய ரொம்ப பிடிக்கும், அவர் செய்த தவறு அதுதான்-பிரபல காமெடி நடிகர் \nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனரின் அடுத்த பட “Title” இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.webnode.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:12:03Z", "digest": "sha1:EBPSF5RAUPJHLAS2A7NTUTMO4AAU4DJX", "length": 8304, "nlines": 129, "source_domain": "tamilsexstories.webnode.com", "title": "காமக்கதைகள் :: காம கதைகள்", "raw_content": "\n1. எனக்கும் ஆசை உண்டு\n2. எனக்கும் ஆசை உண்டு\n5. காஜாப் பையனை தாஜா செய்த மும்தாஜ்\n6. காஜாப் பையனை தாஜா செய்த மும்தாஜ்\n11. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n12. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n13. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n14. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n15. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n16. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\nகுறுஞ்செய்திகள் 03-09-11 05:49:14 PM\n17. எதிர்மறை எண்ணங்களுக்கு ஏற்ற மருந்துகள்\n21. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n22. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n23. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n24. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n25. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n26. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\nகுறுஞ்செய்திகள் 03-09-11 05:49:08 PM\n27. எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்\n28. முதல் இரவு உடல் உறவு உடலுறவில் ஈடுபடலாமா\n29. முதல் இரவு உடல் உறவு உடலுறவில் ஈடுபடலாமா\n30. முதல் இரவு உடல் உறவு உடலுறவில் ஈடுபடலாமா\n31. உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் எலும்புகள்\n32. உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் எலும்புகள்\n33. உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் எலும்புகள்\n34. “சரிடா விஜய் நீ சொல்ற ஓக்குறேன்\n35. “சரிடா விஜய் நீ சொல்ற ஓக்குறேன்\n36. “சரிடா விஜய் நீ சொல்ற ஓக்குறேன்\n37. “சரிடா விஜய் நீ சொல்ற ஓக்குறேன்\n40. என் சுண்ணியால் அவள் புண்டைக்குள்…\n49. நித்தம் சுகம் நித்தியாவும் அக்காவும்\n50. நித்தம் சுகம் நித்தியாவும் அக்காவும்\nகாமக்கதைகள் | Sex | Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/03/blog-post_8.html", "date_download": "2019-03-20T00:46:52Z", "digest": "sha1:ZHV35S22VWSQFD52KWAJAPHAGERXGLSM", "length": 9101, "nlines": 175, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி! | Jaffnabbc.com", "raw_content": "\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி\nகிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமுழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் – மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அரவிந்தன் எனும் வைத்தியரே உயிரிழந்துள்ளார்.\nசடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் ச��்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\nJaffnabbc.com: கிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+042+ng.php", "date_download": "2019-03-20T00:51:38Z", "digest": "sha1:A3KWNDRY7KKXQE4POVMRHEMEOILV7Q4C", "length": 4367, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 042 / +23442 (நைஜீரியா)", "raw_content": "பகுதி குறியீடு 042 / +23442\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 042 / +23442\nபகுதி குறியீடு: 042 (+23442)\nஊர் அல்லது மண்டலம்: Enugu\nபகுதி குறியீடு 042 / +23442 (நைஜீரியா)\nமுன்னொட்டு 042 என்பது Enuguக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Enugu என்பது நைஜீரியா அமைந்துள்ளது. நீங்கள் நைஜீரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நைஜீரியா நாட்டின் குறியீடு என்பது +234 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Enugu உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +23442 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Enugu உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +23442-க்கு மாற்றாக, நீங்கள் 0023442-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/06/16/", "date_download": "2019-03-20T01:04:08Z", "digest": "sha1:MOLZ4CJM52RQNM3WDYFNL24MEN47HEPF", "length": 8739, "nlines": 152, "source_domain": "expressnews.asia", "title": "June 16, 2018 – Expressnews", "raw_content": "\nகாவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை\nகோவை பூமார்க்கெட் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். மதநல்லிணத்திற்காக குருத்தலைவர் அமர்சிங், ஜமில் அகமது, ஷாபி, மன்சூர் அகமத், முபாரக், நிலாஸ், அன்சால், ஆர்.சண்முகம், கலந்து கொண்டு ஜலாண்டேஸ்வரா கோவில் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி இனிப்பு வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பார்மாறி கொண்டனர். கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]\nவீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.\nகோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது கிருஷ்ணராயபுரம் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு 150 குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டிக்கொள்ள வீட்டுமனை வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு அந்த இடத்தை தரவில்லை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்தும், கிராம நிர்வாக அதிகாரி பரிந்துரை செய்தும் இதுவரை எங்களுக்கு …\nகோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது\n2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/tag/islam-or-eliya-markkam", "date_download": "2019-03-20T01:08:24Z", "digest": "sha1:MNH2H5W4AB6WLCBHGD5RCHTCZMPRFRDD", "length": 10372, "nlines": 171, "source_domain": "frtj.net", "title": "islam or eliya markkam | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nது���ை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nசூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா முடியாதா \nதென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் \nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துவாக்கள் – அப்துல் கரீம்\nதாயுடைய நகைகளுக்கு மகன் ஜகாத் கொடுக்கலாமா\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/08/blog-post_22.html", "date_download": "2019-03-20T01:36:51Z", "digest": "sha1:DCX6IHO5IHJNXUPPVSIOBV7MLIMPRQRW", "length": 28010, "nlines": 285, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: வெள்ளி பூஜை - சிறுகதை.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nவெள்ளி பூஜை - சிறுகதை.\nஅது மாலை கருகும் நேரம். வெண்கல சூரியன் வெட்கமின்றி கடலின் மறு கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் மந்திர ஜாலம். கிளுகிளுப்பைக் கூட்டம் போல் இந்த இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாய் மாலை நேர வகுப்புக்கள் முடித்து வீடு திருப்பும் ஜோரான நேரம். பகலை எரித்துக் களைத்த சூரியன் முக்காடு போர்க்க, சடங்கு வைத்த பிள்ளை போல் வான அறைக்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளியே வர தயாரானான் சந்திரன். இரவு முழந்தாலிட்டு பகலை வழியனுப்பிக் கொண்டிருந்தது. எட்டிய தூரம் வரை இவள் பார்வை. தன் கணவனும் இல்லை, கந்தன் என்கின்ற தன் மகனும் இல்லை.\n\"சீ வழமையா ஐந்து அரைக்கே வந்திடுவாங்களே.. இன்னைக்கின்னு ரெண்டு பேரையும் காணோம்..\" இடைவிடாது மேலும் கீழும் அந்த நாவைப் போட்டு அசைத்துக்கொண்டே இருந்தாள் அந்த வான்மதி. \"அப்பாவ போலதானே பிள்ளை.. வகுப்பு முடிஞ்சாலும் நேரத்துக்கு வரவா போறான் இவன்...\" அலுத்துக் கொண்டதில் அடுப்பிலிருந்த வெந்நீரை மறந்தாள் வான்மதி.\n\"அப்பா... அப்பா..\" இவள் வாசலில் நிற்கும் மட்டும் வராத அந்த எதிர்பார்ப்பு ஒலி அடுப்பங்கரைக்கு போனதும் இனிதே செவி புகுந்த��ு. ஒரு கை அடுப்பில் அவள் மறு கை இடுப்பில். வெடுக்கென திரும்பி வாசலில் மிடுக்காய் நின்ற தன் கணவனைப் பார்த்தாள் வான்மதி.\n\"..இப்பதானே வான்மதி ஆறு அரை..\"\n\"அப்ப இவ்வளவு நேரம் எங்க போனீங்க..\n\"வரும் போது எண்ட நண்பன் ஒருத்தன பாத்தன்..\"\n\"பாத்தா.. உங்களுக்கு வேற வேல வெட்டி குடும்பம் இதொண்ணும் இல்லையா..\"\n\"இல்லடீ.. கன நாளைக்கு பிறகு கண்டது..\"\n\"அப்ப என்னையும் வீட்டையும் விட கன நாளைக்கு பிறகு கண்ட அவன்தான் பெருசா..\"\n\"கொஞ்சம் மரியாதையா பேசன் வான்மதி..\"\n\"என்னங்க மரியாத.. என்னையும் கொஞ்சம் ஜோசிச்சு பாருங்க.. எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு நிக்கிறது..\"\n\"சொன்னால் தானே தெரியும்.. சொல்லாமல்..\"\n\"என்ன ஆளோ தெரியல நீங்க.. கொஞ்சம் கூட என்ன புருஞ்சுக்க மாடேனுங்றீங்க..\nமணி ஏழு கடந்து முப்பதை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த கடிகாரத்தின் பெரிய முள். அந்த முள்ளின் வேகத்தை ஒத்தே ஜாம் என்று வந்து நின்றான் அவர்கள் மகன் கந்தன். வகுப்பிற்கு வெள்ளை நிற சட்டையுடன் போனவன் இப்பொழுது மண்ணிரத்திலே வந்து நிற்கிறான். விளையாடி முடிந்ததும் கையில் உள்ள மண் துணிக்கைகளை கூட தட்டி கீழே கொட்டிவிட நேரம் இல்லாமல் \"முதல் அம்மாவ சமாளிப்பம், பேந்து மற்றதுகள பாப்பம்..\" என்கின்ற ஒரு தோரணையிலே வந்து வாய்பொத்தி நின்றான் கந்தன். அப்பாவுக்கு கொஞ்சம் சந்தோசம் இப்பொழுது. காரணம் கஷ்டத்தில பங்குபோட இப்பொழுது ஒரு பங்காளி..\n\"எங்கட போனாய் இவ்வளவு நேரம்..\n\"விள யா டம்மா...\" என அப்பாவைப் பார்த்தான் கந்தன். திடுக்கென முகட்டைப் பார்த்து கொட்டாவி விட்டார் தந்தை. மகன் மனதில் \"இவன் எல்லாம் ஒரு அப்பாவா\" என்ற எண்ணம்.. \"முடியிற நேரம் பாது இவன் வந்திட்டானே.. இனி திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்குமே..\" என்கின்ற ஏக்கம் அப்பா மனதில்.\nஅப்பொழுதெல்லாம் அப்பாவிற்கும் மகனிற்கும் அம்மா ஒரு காளியாய் தரிசனம்.\n\"உனக்கு கிளாஸ் முடிஞ்சு இவ்வளவு நேரமும் விளையாட்டு.. என்ன..\"\n\"விளையாடதானே அம்மா போனான்.. ஏதோ களவெடுக்க போனமாதிரி பேசுறீங்க..\"\n நீயும் அப்பாவ மாரியே வளரு..அப்பத்தான் இன்னொருத்தியிண்ட வாழ்க்க விளங்கும்..\"\nஅமைதியாக நின்ற கணவன் ஒருமுறை மனைவியை பார்த்து முறைக்க, மனைவி மகனைப் பார்த்து கன்னத்தில் இரண்டு அடி போட்டு\nஅப்படியே இடப்பக்கம் திரும்பிய கணவன் தனது கன்னத்தை பொத்திய படி நின்றிருக்க, அவர் கைகளை இழுத்து எடுத்து,\n\"கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பிருக்கா என்ன பத்தி கொஞ்சம் எண்டாலும் ஜோசிக்கிறீங்களா என்ன பத்தி கொஞ்சம் எண்டாலும் ஜோசிக்கிறீங்களா உங்கள கலியாணம் கட்டினதுக்கு ஒரு பனமரத்த கட்டியிருந்தா வடியிற கள்ள வித்தாவது பிளைச்சிருப்பன்.. சீ.. என்ன வாழ்கைதானோ தெரியல.. என்ட வாழ்க்கை இப்பிடியா போகணும்...\"\nபுலம்பியபடி திரும்பவும் சமையலறை நோக்கி புறப்பட்டாள் மனைவி. கணவன் வாசலின் வலப்புறம். மகன் இடப்புறம். சத்தம் வெளியிலே போய்விடக்கூடாது என்கின்ற ஒரு சமுதாய நல்லெண்ணத்தில் உள்ளே வரும்போதே கதவை அடைத்து வைத்திருந்தார் கணவர். மகன் கையில் கிழிந்த பை. கணவன் கையில் விம்மிக் கொண்டிருக்கும் செத்த ரேகை. இருவருக்கும் இருக்கவும் முடியவில்லை. மனைவியை அடக்கவும் தெம்பு இல்லை. மகன் தன்னை இளக்காரமாய் யோசித்துவிடுவான் என்று எண்ணி மனைவியுடன் சண்டை செய்ய போகும் போதெல்லாம் உசார் மடையனாகியே போய்விடுவது அவன் அப்பாவுக்கு சகஜம். இருந்தும் வழமைபோலவே கணவன் அருகே போய்,\n\"என்னம்மா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் சத்தம்போட்டு ஊரை கூட்டிறா.. நான் ஆபீஸ் ல இருந்து ஒரு மணித்தியாலம் பிந்தி வந்தது தப்பா..\"\n\"ப்ளீஸ்.. கதைகாதேங்கோ.. என்னக்கு எண்டும் சில ஆசா பாசங்கள் இருக்கு.. என்னை நீங்க முதல் புரிஞ்சுகொள்ள முயற்சி செய்ங்க.. எப்பவுமே என்னை எமத்துறதே உங்கட வேலையா போச்சு.. என்டைகாவது என்னபத்தி நினைச்சு ஏதாச்சும் செய்திருக்கிறீங்களா\"\nஅழுதவளிடம், மெது மெதுவாய் இன்னும் அருகில் போய்,\n\"சரி, எங்க போகணும் எண்டு பிளான் பண்ணி எங்களுக்காய் காத்துக்கொண்டு இருந்தாய்.. சொல்லு.. இப்ப எண்டாலும் போய்ட்டு வருவம்..\"\n\"இனி போக ஏலாது.. பூச முடிஞ்சிருக்கும்..\"\n\"இண்டைக்கு வெள்ளிக்கிழமை... தெரியாதமாரி நடிக்கிறீங்க..\"\nகணவன் மலைத்து போய், என்ன உலகமடா சாமீ... என பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தார். இப்படியும் பெண்கள் இருக்கிறார்களே.. என மன ஆதங்கத்தோடு சிரிக்க ஆரம்பித்தார் கணவர். இவர் சிரிக்க அங்கு இன்னும் எரிந்தது.\nமனைவிக்கு இன்னும் கோபம் தலை உச்சியில் நின்று தர்கிடதோம் ஆடியது.\n\"என்ன மனுசனையா நீ.. நான் இவ்வளவு பீல் பண்ணி அழுறன்.. உனக்கு சிரிப்பா..\nஆவேசமானாள் வான்மதி. அவள் புருவங்கள் வாழ் கூர்மையோடு போட்டிபோட்டு தோற்க வல்லன அந்த தருணங்களில். கண் இமைகள் கடு கடுக்க, விழிகள் இரத்தங்களை வெளியிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பீய்ச்சிக் கொள்ள, நடு மூக்கு நுனியில் இரண்டு வேர்வைத் துளிகள் துலங்க, இன்றோடு கணவன் கதையை முடித்துவிடுவதாய் நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி வெறியோடு..\nதான் கற்ற தற்காப்புக் கலையை ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டு தனது மணிக்கூட்டை சரி செய்து மெது மெதுவாய் அந்த பயங்கரமான உருவத்திற்கு அருகில் போய் தனது மணிக்கூட்டை பார்க்கும் படி சைகையால் சொல்லிமுடித்தார் கணவர்.\nவான்மதி வெறித்தனமான பார்வையோடு வேண்டாவெறுப்பாய் சட்டென்று குனித்து அந்த கடிகாரத்தை பார்க்க, அந்த கடிகாரத்திற்குள் இருந்த கிழமை காட்டி இன்று \"Thu\" என சொல்லியது.\nநகைச்சுவை உணர்வு மிளிர எழுதியுள்ளீர்கள் அமல்...\nஒன்னுமில்லாததுக்கே இப்டின்னா, ஏதாவது தப்பு செஞ்சா....\nஹா ஹா ஹாஅருமையான கதை..அமல்ராஜ்..:))\nமிக்க நன்றி அக்கா... ஒரு தமாசுக்குத்தான்..\nரொம்ப ராட்சசியா இருக்காளே உங்க ஹீரோயின், இல்லையில்ல வில்லி. எனக்கு மட்டும் இப்பிடி ஒரு பொண்டாட்டி வாய்க்கணும்..... என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. படக்குன்னு அவ கால்ல விழுந்திடுவேன். எப்புடீ\nமனந்திறந்து சிரித்து ரசிக்க வைத்த படைப்பு.\nயோவ்... நானும் என்னவோ ஏதோ என்னு நினைச்சன்.. shame shame puppy shame...\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nவேண்டாம் ஐயா இந்த இலக்கிய தலைமுறை இடைவெளி..\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்.\nவெள்ளி பூஜை - சிறுகதை.\nஎன்னை சாணியால் அடித்த 'திண்ணை'.\nமெய்ப்பட வேண்டும் - கவியரங்கக் கவிதை\nஜீவநதி 4 ஆம் ஆண்டுவிழா - ஒரு சூப்பர் அனுபவம்.\nஎனக்கும் பரிசு குடுக்கிறாங்க.. சத்தியமாங்க...\nஏழாம் அறிவும் புது சூரியா பிகரும்..\nஜீவநதியின் நான்கு ஆண்டும், நம்ம பாடும் கவி அரங்கும...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/01/14/america-makal-ivango/", "date_download": "2019-03-20T01:37:26Z", "digest": "sha1:7AE5FYI5XDQBJSKPRD5IPNQMQD7UG6IO", "length": 9124, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப் உலக வங்கியின் தலைவராகின்றார். | Puradsi.com", "raw_content": "\nஅமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப் உலக வங்கியின் தலைவராகின்றார்…\nஅமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப் உலக வங்கியின் தலைவராகின்றார்…\nஉலக வங்கியின் தலைவர் ஜிம் கி யோங் திடீரென ராஜினாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிம்முக்கு அடுத்து யாரை அவரது இடத்திற்கு நிரப்புவது தொடர்பாக உலக வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவு செய்யவுள்ளனர். கிம் விடைபெறுவதை அடுத்து அவரது இடத்தில் த���்காலிகமாக தற்போது உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா, நியமிக்கப்படுவதாகவும் உடனடியாக கிம் இடத்திற்கு ஒரு நிரந்தர தலைவரை அமர்த்தும் பணியைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஉங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா என்னது இன்னமும் இல்லையா 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஉலக வங்கியின் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டுகள் எழுப்பிவரும் நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் உலக வங்கிக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இவாங்கோ ட்ரம்ப்,மற்றும் ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹா லே ஆகியோர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில். உலக வங்கியின் தலைவராக அமெரிக்கா அதிபரின் மகள் இவாங்கோ ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nநியூசிலாந்தின் புதிய நடைமுறை அமுலில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/13/dada-was-murdered-in-a/", "date_download": "2019-03-20T01:38:13Z", "digest": "sha1:FGQS22DNQK6IAD54QJDNROINHMQJPPGD", "length": 8284, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தாதா உண்மை நிலை அம்பலமானது ... | Puradsi.com", "raw_content": "\nபட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தாதா, பெண்ணின் உண்மை நிலை அம்பலமானது …\nபட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தாதா, பெண்ணின் உண்மை நிலை அம்பலமானது …\nபெங்களுருவின் பிரபல தாதா லக்ஷ்மணப்பா பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காதல் பின்னணி காரணமாக அமைந்துள்ளது. தாதாவின் வீட்டருகே வசித்து வந்த கமலி, தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.சிறு வயது முதலே லக்ஷ்மணப்பாவுக்கு கமலியை நன்றாக தெரியும். லஷ்மணப்பா திருமணத்தில் கூட கமலி, சிறுமியாக இருந்தபோது கலந்துகொண்டுள்ளார்.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nபெரியவளான கமலிக்கு நடனப்பள்ளி ஆசிரியருடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது,இதையறிந்த கமலியின் தந்தை தாதாவின் உதவியை நாடியுள்ளார், அவர் கமலியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தானே பணம் செலுத்தி அனுப்பி வைத்துள்ளார், கமலியின் படிப்பிற்காகவும் லட்சக்கணக்கான பணத்தினை அனுப்பியுள்ளார்.\nஇதற்கிடையில் கமலி மீது ஆசைப்பட்ட தாதா காதல் வயப்பட்டுள்ளார். கமலி தன் காதலர் ருபேஷ்வுடனனா காதலைக் கைவிட மறுத்தார். அதேவேளையில், லக்ஷ்மணா அனுப்பும் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.இதற்கிடையில் ருபேஷிற்கு 1 லட்சம் ரூபாய் பணம் அனுப்பி வைத்து,\nஅந்த பணத்தினை வைத்து கூலிப்படையை ஏவி லஷ்மணப்பாவை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் கமலி.அத்தோடு தாதாவிடம் இங்கிலாந்தில் இருந்து வருவதாக பொய் கூறி ஹோட்டல் புக் செய்ய கூறியதோடு மட்டுமல்லாமல் எந்த சாலை வழியாக என்னை பார்க்க வருகிறீர்கள் என்ற விவரத்தை கேட்டு, அதனை தனது காதலனிடம் தெரிவித்து கொலையை கச்சிதமாக முடித்துள்ளனர்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:27:16Z", "digest": "sha1:M6NLWDIM4TPMDAW5WDDNUAUV6I5PBJNP", "length": 12248, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் த��குப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:27, 20 மார்ச் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி கங்கைகொண்ட சோழபுரம்‎; 15:26 +1‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ (→‎= வெளி இணைப்புகள்)\nசி கங்கைகொண்ட சோழபுரம்‎; 15:25 +124‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ (→‎வெளி இணைப்புகள்)\nசி சோழர்கால ஆட்சி‎; 11:58 +5‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback\nசோழர்கால ஆட்சி‎; 11:33 -5‎ ‎14.194.94.0 பேச்சு‎ (→‎உள்ளாட்சிப் பிரிவுகள்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:44 +24‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:41 +66‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:38 -2‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:36 -8‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:35 +54‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில்‎; 04:34 +3‎ ‎2401:4900:3603:e074:2:2:1789:9e79 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழர் படை‎; 11:15 +32‎ ‎2402:3a80:1321:bf0c:0:2f:d2c6:b401 பேச்சு‎ (→‎அமைப்பும் நிர்வாகமும்: Fixed typo) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்‎; 11:18 -35‎ ‎பா.ஜம்புலிங்கம் பேச்சு பங்களிப்புகள்‎ (உரிய சான்று தரப்பட்டது)\nஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்‎; 11:17 -33‎ ‎பா.ஜம்புலிங்கம் பேச்சு பங்களிப்புகள்‎ (சொற்றொடர் அமைப்பு மாற்றம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2019/feb/19/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3098530.html", "date_download": "2019-03-20T00:45:15Z", "digest": "sha1:4ZYQ2Y4S4RSCVBUFYHGLCPI4YKGP7LWI", "length": 10584, "nlines": 41, "source_domain": "www.dinamani.com", "title": "மருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nமருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம்\nசிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்களை மருந்துகளுக்கான வரையறைப் பட்டியலில் மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அந்த புதிய நடைமுறை அமலாக்கப்படவிருக்கிறது. இதையடுத்து அந்த உபகரணங்களின் தரம், உற்பத்தி, விலை நிர்ணயம், விற்பனை மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்குமுறைப் படுத்தப்பட உள்ளன.\nஅவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்னர், விரும்பிய விலைக்கு மருத்துவ உபகரணங்களை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்ய இயலாது; அதேபோன்று அவற்றை உற்பத்தி செய்வதற்கும், தரத்தை உறுதி செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.\nஇதன் மூலம், தவறான மருத்துவ உபகரணங்கள் சந்தைக்கு வராமல் தடுக்க முடியும் என்றும், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை தரமாக வழங்க முடியும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொரு புறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன.\nஉதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஏஎஸ்ஆர் எனப்படும் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உயர் தொழில்நுட்பத்திலான உபகரணம் என மருத்துவர்கள் கூறியதை நம்பி நாடு முழுவதும் 4,700-க்கும் அதிகமானோர் அறுவை சிகிச்சை மூலம் அதனைப் பொருத்திக் கொண்டனர்.\nஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள், அவர்களது வாழ்க்கையே முடக்கிப் போட்டது. தரமற்ற அந்த உபகரணத்தின் காரணமாக பலர் நடக்க இயலாமல் ஊனமாகினர்.\nஇதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த செயற்கை மூட்டு உபகரணத்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம். இத்தனைக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே செயற்கை மூட்டு உபகரணங்கள் அனைத்தும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. அப்படி இருந்தும், பெரும் பாதிப்புகளை அந்த உபகரணங்கள் ஏற்படுத்திச் சென்றன.\nஇந்த நிலையில், ஒழுங்குமுறைப் படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடி���ு செய்யப்பட்டது. அதன்படி, 8 உபகரணங்களை மருந்துகள் என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிக்கை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது.\nஉடலுக்குள் பொருத்தப்படும் அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள், சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ சாதனம், இதயத் துடிப்பை சீராக்கும் மின் அதிர்வு கருவி, டயாலிசிஸ் கருவிகள், ஊடுகதிர் (எக்ஸ்-ரே) சாதனங்கள், புற்றுநோயை கண்டறியும் பிஇடி கருவி, எலும்பு மஜ்ஜை செல்களை பிரிக்கும் கருவி ஆகியவை அந்த வரையறைக்குள் கொண்டு வரப்படும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், புதிய அறிவிக்கையின் மூலம் மருத்துவ உபகரணங்களின் விலையும், தரமும் உறுதி செய்யப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த பிறகு அதனை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றனர்.\nஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை\nஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக தேர்தல் அறிக்கை\nபிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.19-இல் தேர்வு முடிவுகள்\nமுதல் நாளில் 22 பேர் வேட்பு மனு தாக்கல்\nகொத்தடிமை தொழிலாளர் மீட்புப் பணி: வாகனம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190128-23773.html", "date_download": "2019-03-20T01:10:43Z", "digest": "sha1:QXHAU6XF6NV3M7ZKUKTIS3DRPXQPVE35", "length": 12191, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ராணுவ மரியாதையுடன் நடந்தது அலோய்‌ஷியஸ் பாங்கின் இறுதிச் சடங்கு | Tamil Murasu", "raw_content": "\nராணுவ மரியாதையுடன் நடந்தது அலோய்‌ஷியஸ் பாங்கின் இறுதிச் சடங்கு\nராணுவ மரியாதையுடன் நடந்தது அலோய்‌ஷியஸ் பாங்கின் இறுதிச் சடங்கு\n‘அம்மா நீங்கள் அழுதால் நானும் அழுவேன்’ என்று கூறிய தனது சகோதரன் அலோய்‌ஷியஸ் பாங்கை நினைவுகூரும் திரு ஜெஃபர்சன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த நடிகர் அலோய்‌ஷியஸ் பாங் நியூசிலாந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்க முதலில் சென் றவர் அவரது அம்மா.\nஅப்போது நினைவுடன் இருந்த அலோய் ‌ஷியஸ், அழுதுகொண்டிருந்த அம்மாவைப் பார்த்து, “அம்மா அழாதீர்கள். நீங்கள் அழுதால் நானும் அழுவேன். நான் கடும் வலியுடன் இருக்கிறேன். சில நாட்களில் குணமாகி விடுவேன். உங்களை நியூசிலாந்தின் காஸி னோ­வுக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்று கூறினார். மிகுந்த வேதனையை அனுபவித்த போதும் அவரது முதல் அக்கறை அம்மாவாகத்தான் இருந்தது என்று நினைவுகூர்ந்தார் அலோய் ‌ஷியசின் அண்ணன் திரு ஜெஃபர்சன்.\nஅலோய்‌ஷியசின் இறுதிச் சடங்கில் குடும்பத்தின் சார்பாக பேசிய அவர், அலோய்‌ஷியசில் பலவீனம் அம்மாவின் கண்ணீர் தான் என்றார்.\nராணுவ மரியாதையுடன் பாங்கின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. நேற்றுக் காலையிலும் நேற்று முன்தினமும் 82ஏ, மெக்பர்சன் சாலையிலுள்ள பாங்கின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லு டலுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் நேற்று மாலை 3.30 மணி அளவில் பாங்கின் இறுதிச் சடங்குகள் தொடங்கின.\nதேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை எட்டு சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் வாகனத் தில் ஏற்றினர். பின்னர் வாகனம் மண்டாய் தகனச்சாலையை அடைந்ததும், மீண்டும் அவர் கள் பெட்டியை உள்ளே சுமந்து சென்றனர்.\nகுடும்ப உறுப்பினர்கள், உறவி னர்கள், நண்பர்கள், சக கலை ஞர்கள் என 100 பேர் வரை மண்டாயில் நடந்த இறுதிச் சடங்கு சேவையில் பங்கேற்றனர். மேலும் பீரங்கிப் படையைச் சேர்ந்த 300 வீர்களும் கலந்துகொண்டனர்.தயார்நிலை தேசிய சேவை யாளராக இருந்த 28 வயது முதல் வகுப்பு கார்ப்பரல் பாங் சென்ற வாரம் சனிக்கிழமை நியூசிலாந்தில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட போது படுகாயமடைந்தார்.\nமருத்துவச் சிகிச்சை பலனின்றி, நான்கு நாட்கள் கழித்து புதன் கிழமை இரவு மரணமடைந்தார்.\nநியூசிலாந்தின் ‘வையோரு’ பயிற்சித் தளத்தில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ‘ஹவிட்­ஸர்’ கவச வாகனத்தில் பழுது­ பார்ப்புப் பணிகளை பாங் மேற்கொண்டிருந் தார்.\nஅப்போது கவச வாக­னத்தின் பீரங்கி இறக்கப்பட்ட போது பாங் அதில் நசுங்கி படுகாயமுற்றார்.\nஇதில் அவரது நுரையீரல்கள், இதயம், சிறுநீரகம் கடுமையாகக் காயமடைந்தன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்ப���ுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோலாலம்பூரில் மலேசியத் தலைவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற நாயகர்\nஅமைச்சர் பெயரில் போலிக் கணக்குகள்\n‘பிரேடல் வியூ’வின் ஒட்டுமொத்த விற்பனை - விரைவில்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/110072-seeman-speaks-about-his-stress-relief-technique.html", "date_download": "2019-03-20T00:59:40Z", "digest": "sha1:HFXUGTOLD6G2R4OKFVUVWBA27Q6AIU2Y", "length": 15115, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Seeman speaks about his stress relief technique | சீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா? #LetsRelieveStress | Tamil News | Vikatan", "raw_content": "\nசீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா\nசீமான் தமிழக அரசியலின் தனித்துவம். மண், மொழி, மக்களுக்காக நாடி நரம்புகள் புடைக்க அவர் பேசும் பேச்சுகள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றுகள். அவர் தனக்கு ஏற்படும் மனஅழுத்தம், மன இறுக்கம், டென்ஷன் இவற்றையெல்லாம் எப்படிப் போக்கிக்கொள்கிறார் என்பது பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...\n“ ‘உலகமயமாக்கல்', 'தாராளமயமாக்கல்' இந்த இரண்டு வார்த்தைகளும் 90-களுக்கு முன்பு நமக்குத் தெரியாது. குறைவான வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பிள்ளைகளான 'உலகமயமாக்கல்', 'தாராளமயமாக்கல்' ஆகிய இரண்டும் வாழ்க்கையின் உச்சநிலையில் இருப்பவர்களிலிருந்து மத்தியதர மக்கள், படிப்பறிவு இல்லாத சாதாரண மனிதர்கள் வரை சகலரின் வாழ்க்கையையும் மாற்றிப் போட்டுவிட்டது.\nநம்மை அறியாமலேயே நாம் இந்த இக்கட்டான வாழ்க்கைச்சூழலில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நுகர்வுக் கலாசாரம் நமக்கான மானத்தை, வீரத்தை, தியாகத்தை, நமது பேரன்பை, பொதுநலத்தை அழித்துவிட்டு ஒவ்வொரு மனிதனையும் தான், தனது குடும்பமெனச் சிந்திக்கவைத்து, சுயநலமான வேட்டை விலங்காக மாற்றிவிடும். இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து முதலில் வெளிவர வேண்டும்.\n‘ஸ்மார்ட் சிட்டி’ என சென்னையைச் சுற்றியே நகரங்களை அமைத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் வில்லேஜ்கள் இங்கு கிடையாது. அதைத்தானே முதலில் உருவாக்க வேண்டும்... அதைத்தானே அருகிலுள்ள ஸ்மார்ட் சிட்டிகளோடு இணைக்க வேண்டும்\nஆஸ்திரேலியாவை எடுத்துக்கொண்டால் சிட்னி, கான்பெரா, மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த், அடிலெய்டு, ஹோபார்ட், டார்வின் என எட்டுத் தலைநகரங்கள் அதற்கு இருக்கின்றன. அப்படித் தமிழ்நாட்டிலும் எல்லா நகரங்களையும் உருவாக்கி, அதை நம் கிராமங்களோடு இணைக்க வேண்டும். அதுதான் முறையான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியாக இருக்கும். அதனால்தான் குறைந்தபட்சம் முதலில் திருச்சியைத் தலைநகரமாக்க வேண்டும் எனப் போராடி வருகிறோம்.\nசத்தமே இல்லாமல் 'சாகர் மாலா'ங்கிற திட்டத்துக்குக் கூச்சமே இல்லாம ஆளும் அரசு கையெழுத்துப் போட்டிருக்கிறது. இதன் விளைவு தமிழகத்துறைமுகங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படும் நமது கனிம வளங்கள் எல்லாம் அம்பானியாலும் அதானியாலும் சூறையாடப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் நம் மக்கள் இருக்கிறதைப் பார்க்கும்போது மன அழுத்தத்தைவிட மன வருத்தம்தான் அதிகமாகுது'' என்றவரிடம், ''இப்படிப்பட்ட இறுக்கமான நேரங்களை எப்படி எளிதாக்கிக்கொள்கிறீர்கள்'' எனக் கேட்டோம்.\n“எனக்கு நெருக்கமாக இருக்கும் தம்பிகள் மருத்துவர் சிவகுமார், பாக்யராஜன், ராவணன் போன்றவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். எனக்கு மிக நெருக்கமாக உலகம் பூராவும் 900 தம்பிகள் இருக்கிறாங்க. என் உலகமே 'தம்பி'யால் உருவானதுதானே. அதற்கு மேலும் ரொம்ப டென்ஷனாக இருந்தா நேரா எனது அறைக்குப் போய் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சிடுவேன். அதைவிடச் சிறந்த மருந்து எதுவும் இல்லை. அப்பா மணிவண்ணன்கிட்டே இருந்து வந்த பழக்கம் இது. அப்போதெல்லாம் வைகோ, காளிமுத்து இவர்களின் பேச்சையெல்லாம் விரும்பிக் கேட்பேன். அவர்களெல்லாம் அப்படிப் பேசுவதற்குக் காரணமே அவர்களது நீண்ட வாசிப்புதான்.\nபுத்தகங்களின் அருமையை, பேசாதத் தலைவர்களே இல்லை. 'கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்' என்று கூறுவார் காரல் மார்க்ஸ். 'போர்க்களத்தில் இருக்கும் ஆயுதத்தைவிட வலிமையானது புத்தகம்' என்கிறார் லெனின்.\n'நம் முன்னோர்களிடம் பேச வேண்டுமா நூலகத்துக்குச் செல்' என்கிறார் மா சே துங். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் நேரம் காலமே பார்க்க மாட்டேன். சாப்பாட்டைக்கூட மறந்து போய்விடுவேன். இதற்காக நான் அடிக்கடி என் துணைவியாரின் கோபத்துக்கு ஆளாவதும் உண்டு.\nபுத்தகம் வாசிக்கத் தோன்றவில்லை என்றால், திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என எந்த மொழிப்படமாக இருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தால் பார்ப்பேன். குறிப்பாக, பிற மொழிப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்'' என்றவரிடம் ''ஏன் தமிழ்ப்படங்களைவிட பிற மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க\n“முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சினிமாவுக்கு சினிமாதான் மொழி. சினிமாவைப் புரிந்துகொள்ள மொழி ஒரு தடையே கிடையாது'' என்றவரிடம், “உடல் ஆரோக்கியத்துக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்கிறீர்கள்\n“கராத்தே, சிலம்பம் இதெல்லாம் முன்பே நான் கற்றுக்கொண்டேன். உடற்பயிற்சிக்கூடத்துக்குப் போ���ேன். இப்போது வீட்டிலேயே ஜிம் இருப்பதால், அங்கேயே பயிற்சியாளர் மனோகரனின் மகன் தாஸ் வந்து சொல்லித் தருவார். நேரம் இருப்பதைப் பொறுத்து உடற்பயிற்சி செய்வேன்’’ என்றவரிடம், “சாப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி\n“அய்யா நம்மாழ்வார் 'பசித்து உண், மசித்து உண், ரசித்து உண், ருசித்து உண், உணவைக் குடி... தண்ணீரைக் கடி, 16 செல்வங்கள்போல 16 சுவை நரம்புகள் உள்ளன. வயிற்றுக்குள் பற்கள் கிடையாது. அதனால் இங்கேயே நாம் உண்ணும் உணவைச் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் பொறுமையாக மென்று சாப்பிட வேண்டும்” என்பார் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன். இவை எல்லாவற்றையும்விட, என் செல்லப்பிராணிகள், நான் வளர்க்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்... எல்லாக் கவலைகளும் பறந்து போய்விடும்’’ என்கிறார் சீமான்.\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136246-rat-fever-alert-youth-died-in-coimbatore.html", "date_download": "2019-03-20T01:17:27Z", "digest": "sha1:HD74AOV27UPOL7X32SGTQKB3FFFXDEEB", "length": 8536, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Rat Fever Alert - Youth Died in Coimbatore | கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தாவும் எலிக் காய்ச்சல்! - கோவையில் ஒருவர் பலி | Tamil News | Vikatan", "raw_content": "\nகேரளாவைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தாவும் எலிக் காய்ச்சல் - கோவையில் ஒருவர் பலி\n'கேரளாவில் அதிவேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் கோவைக்கும் தொற்றிவிட்டது. கோவை அரசு மருத்துவமனையில் எலிக் காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது'\nகேரளாவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழையால் அங்கு எலிக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்���ங்களில் எலிக் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கோவை அரசு மருத்துவமனையில் எலிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட கோவை கிணத்துக்கடவு அடுத்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 29 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகடந்த பத்து நாள்களாக கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்படியும் காய்ச்சல் குறையாததால் நேற்றுமுன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சதீஷ்குமாருக்கு ஏற்கெனவே மஞ்சள்காமாலை, கிட்னி செயல் இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் இருந்ததாகவும் அதனுடன் சேர்த்து எலிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவருக்கு அளித்த சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.\nமேலும், வால்பாறையைச் சேர்ந்த பொம்மையன் என்ற முதியவருக்கும் எலிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாகச் சொல்லி அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, நீலகிரி மாவட்டம் ஐயங்கொள்ளி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவருக்கும், தேவாலா பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இரு இளைஞர்களுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எலிக் காய்ச்சலுக்கான போதிய மருந்துகளும் மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகேரளாவை ஆட்டிப் படைக்கும் எலிக்காய்ச்சல் தமிழகப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/261", "date_download": "2019-03-20T02:02:18Z", "digest": "sha1:74BDVCM5RR7T4PA3FXXWEK5IMDCEEUCU", "length": 26930, "nlines": 129, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை", "raw_content": "\n« ஒருங்குறியும் தமிழ் எழுத்தும்\nஎண்ணெய் விலை ஏறிப் போச்சு… »\nதமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை\nஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை.\n“நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா.\n“ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு\n“இல்ல… என்னமோ இந்தக் கழுதை நொண்டுறதால பொதி வந்து சேர்றதுல பிரச்சினைன்னு பொரளி கெளப்புராங்களே”\n என்னவோ ஏழு மாசத்துக்கு முன்னால ஒருநாளு பொதிபாரம் தாங்காம, கழுதைக்குக் காலு மடங்கிடுச்சு. என்னவோ இந்தக் கழுதை கொண்டு வராத பட்டு வேட்டியினால தான் கல்யாணமே நின்னு போச்சுங்கற அளவுக்கு பேசுனா… கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா\n“இல்லப்பா… என்னமோ இதவிட நல்ல கழுதை இருக்காமுல்ல சொல்றாங்களே\n“சந்தையில ஆயிரம் கழுதை இருந்தாலும் எல்லாத்துக்கும் எங்கயாவது ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்யும். அவிய சொல்றாங்கன்னு நீங்களும் கேட்டுக்கிட்டு இருக்கீங்க… எந்தப் பிரச்சினையுமே இல்லாத கழுதைன்னு ஒண்ணு கெடயவே கெடயாது. நமக்கு இருக்கற வேலையைச் செய்ய, நம்மால முடிஞ்ச காசு+நேரத்துக்கு இது சரியா இருக்கும் இது போதும்னு வச்சிக்கிட்டோம். அதுல என்ன பிரச்சினை\n“இப்படியெல்லாம் நொண்டாத கழுதைய வச்சு நம்மல வேல செய்யச் சொல்றாங்களே சில பெரீயவக\n“நம்ம ���ேவைக்கும், ஊர்ப்பொதியச் சொமக்கரதுக்கும், இது போதுமா… வேற கழுதை பாக்கலாமா… இல்லை இதுக்கே கட்டுப் போடலாமா அப்படின்னெல்லாம் நாம பாத்துக்குட்டே தான இருக்குறோம். சந்தைல புதுசா எதாவது வருதான்னும் நீங்களும் பாக்கறீங்க அப்படின்னெல்லாம் நாம பாத்துக்குட்டே தான இருக்குறோம். சந்தைல புதுசா எதாவது வருதான்னும் நீங்களும் பாக்கறீங்க அந்த அக்கறை கூடவா இல்லாம இருப்போம் அந்த அக்கறை கூடவா இல்லாம இருப்போம் அப்புறமும் சிலபேரு பொழுதுன்னிக்கும் ‘நான் சொல்றேன் அவங்க செய்யணும்’னு அதையே வெளியில மைக்குசெட்டு போட்டுச் சொல்லிக்கிட்டிருந்தா அவங்களுக்கு என்னான்னு பதிலச் சொல்றது அப்புறமும் சிலபேரு பொழுதுன்னிக்கும் ‘நான் சொல்றேன் அவங்க செய்யணும்’னு அதையே வெளியில மைக்குசெட்டு போட்டுச் சொல்லிக்கிட்டிருந்தா அவங்களுக்கு என்னான்னு பதிலச் சொல்றது நமக்கும் வேற வேலைவெட்டி இருக்குல்ல\nபொறவு பாருங்க… முன்னால இருந்த சின்னக் கழுத பத்தலீன்னு இத வாங்கல்லியா இதுவும் சரியில்லைன்னா செய்ய வேண்டியதச் செஞ்சுட்டுப் போறோம். பொதி அதிகமானா, ‘போகுது கழுதை’ன்னு செத்துப் போகுட்டும்னு உட்டுப்போடுவமா இதுவும் சரியில்லைன்னா செய்ய வேண்டியதச் செஞ்சுட்டுப் போறோம். பொதி அதிகமானா, ‘போகுது கழுதை’ன்னு செத்துப் போகுட்டும்னு உட்டுப்போடுவமா என்ன தேவையோ அதச் செய்ய மாட்டோமா என்ன தேவையோ அதச் செய்ய மாட்டோமா அடுத்தவங்க சொல்லித் தான் எனக்குச் சோறு போட்டீங்களா அடுத்தவங்க சொல்லித் தான் எனக்குச் சோறு போட்டீங்களா எனக்குப் பசிச்சா என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்க எந்த ஊர்ல போயி நீங்க படிச்சீங்க எனக்குப் பசிச்சா என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்க எந்த ஊர்ல போயி நீங்க படிச்சீங்க\n“எத்தனையோ அழகான கழுதை இருக்கு. அதைவிட்டுட்டு இதை ஏன் வச்சிருக்கீங்கன்னு கேக்குறாங்களே\n“ஏப்பா… நம்ம வேலையச் செய்யறதுக்கு ஏத்தமாதிரி இருந்தாச் சரி. வடிவான கழுதைன்னு கல்யாணம் கட்டிக்கவா முடியும் உலகத்துலயே அழகான கழுதையைத் தான் நாம வாங்கணும்னா, மைக்குசெட்டு மவராசன் லாரி நெறயாப் பணம் அனுப்புச்சார்னா பரவாயில்லே. மத்த வேல வெட்டிய உட்டுப்போட்டு முழுநேரமா இங்க உக்காந்து கழுதைக்குப் பூச்சு பூசிப் பூரிச்சுக் கெடக்கலாம்”\n“கழுதைய எப்படி அழகு படுத்தறதுன்ன��� அவங்க சொல்வாங்களாமே\n” ‘நீங்க வச்சுருக்கறது எல்லாம் ஒரு கழுதையா வேற மாதிரி நாங்களே ஒன்னச் செய்யறோம் ஒரு அஞ்சாறு காலு வச்சு’ன்னு கெளம்பிச் செஞ்சுக்கிட்டிருக்காங்க. பாத்துப் பண்ணுங்கப்பா, நல்லாச் செஞ்சாச் சரி’ அப்படின்னு தானே நாமலும் போய்க்கிட்டு இருக்கோம். அதுக்குமே பூசரதுக்குப் பவுடரு கொடு, சீவரதுக்குச் சீப்புக் கொடுங்கறாங்க.\nஅப்புறம், ஒரு கழுதை இருக்கற ஊர்ல பல கழுதை வந்தா எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்னா இருக்கட்டும். அதுக்காக ‘எங்க கழுதைக்குத் தான் அஞ்சு காலு இருக்கு இங்க வாங்க, கொறஞ்சது அந்த நொண்டிக் கழுதைய விட்டு வாங்க’ன்னு மைக்குசெட்டு வேலையை எல்லாம் நாம செய்யறதில்லை.\nஅன்னிக்கு நடந்த கதையக் கொஞ்சம் கேட்டீங்களா நம்ம கழுதையோட அவசரமாப் போய்க்கிட்டிருந்த ஒரு நாளு ஒருத்தரு வந்து ‘என்னப்பா நொண்டிக் கழுதைய வச்சுக்கிட்டே எத்தன நாளைக்கு பொழப்ப நடத்துவே. பாத்தா பாவமா இருக்கே. எதாவது மருத்துவம் செய்யக் கூடாதான்னார். இப்பத் தான் மருத்துவர் கிட்டே இருந்து வர்றோம். நாப்பது ஊசி போட்டிருக்கார் அண்ணேன்னேன்.”\n‘சரி சரி… நாஞ்சொன்னதுனால தான் ஊசி போட்டீங்கன்னு ஊர்ல நெனச்சுக்கப் போறாங்க. பொதி வேற அதிகமா இருக்குது. இத்தனையில என்னட சட்டை எங்க இருக்குதுன்னே தெரியல்ல. எதுக்கும் நான் வேற எடம் பாத்துக்குறேன்’னு சட்டைய உருவிக்கிட்டுப் போயிட்டாரு. அப்புறமும் நொண்டிக் கழுதைன்னு சொல்லிக்கிட்டே அப்பப்ப தானே ஏறிச் சவாரி செஞ்சுக்கிட்டு இருக்காரு. கேட்டா, ‘கழுத நொண்டுனாலும் பல ஊருக்குப் போகுதே. எனக்கு அங்கயெல்லாம் போகணும்னா வசதியா இருக்குப்பா அதுனால வந்துட்டேன். ஆனாலும், என் சட்டையெல்லாம் வேற கழுத வழியாத் தான் போகுது தெரியுமா’ங்குறார்.\nஇதுக்கெல்லாம் நான் என்னான்னு சொல்ல\nஇப்பவும் வந்து ‘அந்த ஊசி போடு, இந்த மாத்திரை கொடு, இந்தக் கட்டுப் போடு, அந்த சோறு குடுக்காத’ன்னு எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருந்தாரு. ‘கழுதைன்னா இப்படித் தான் இருக்கணும். நாங்க சொல்றமில்ல. கேட்க வேண்டியது தான’ன்னு எல்லாத்தையும் கைவலிக்கக் கத்திக்கிட்டு இருக்காரு. ‘அட அண்ணே, எப்பவும் பாக்குற மருத்துவமும், எச்சா ஒரு கட்டும் போடனும், நீங்க கொஞ்சம் வழிய விட்டீங்கன்னா மருத்துவரு வீட்டுக்குத் தான் போயிக்கிட்டு இருக்கோம். இன்னிக்கு வேணுங்கற கட்டப் போட்டுக்கிட்டு வந்துருவோம். நாங்க வந்த பிறகு, ‘பாருங்க நான் சொன்னதுனால தான் இந்தக் கட்டுப் போட்டிருக்கீங்க’ன்னு சொல்லிக்குங்க, இப்போ கொஞ்சம் வழிய விடுங்க’ன்னு சொல்லீட்டுப் போகனும்.\nஎதுக்கும் ஊர்க்காரங்க கிட்ட ஒரு வார்த்த சொல்லீட்டு வந்துர்றேன். கழுதை எப்பூமிருக்குறாப்புல தான் இருக்குது. நேரங்கெடைக்குறப்போ வேணுங்கற மருத்துவம் பாக்குறோம். வேற நல்ல கழுதை வந்தாலும் பாத்து வாங்கி வைக்கிறோம். நீங்க உங்க வேலையப் பாருங்க. வேற கழுதை பாத்தாலும் பாருங்க. எங்களுக்கும் சொல்லுங்க. ஆனா, அஞ்சாறு காலும் தொண்ணூத்தொம்பது கண்ணும் இருக்கற மாதிரி ஒன்ன நான் காட்டுறேன்னு யாராவது வந்து சொன்னா, அது என்னான்னு கொஞ்சம் நின்னு யோசிச்சுக்குங்க.\nPosted in இணையம், கொங்கு\n14 Responses to “தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை”\nகுழலி, நன்றி. தவறான தகவல்களை மறுத்து எழுதப் பட்டிருக்கும் உங்கள் பதிவிற்கும் நன்றி. நீங்கள் பதிவில் சொன்னது போன்றே தனித்தனியாய் எல்லாத் தவறான கருத்துக்களையும் குறித்து எழுத நேரமில்லாமை ஒரு காரணம். வாதச்சுழலில் சிக்க விரும்பாதது இன்னொன்று.\nரவிசங்கரின் முரண்பாடு குறித்து பலர் பேசி விட்டார்கள் என்பதால் நான் பேசப்போவதில்லை. ஆனால் என்னுடைய குறைந்தபட்ச வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் முழம் நீளத்திற்கு பதிவு எழுதவும் பிரச்சாரம் செய்யவும் நேரம் இருக்கிற இவருக்கு, மிகவும் சுலபமான ஒரு திரட்டியை அதுவும் tamilblogs.com போல தளத்தை opensource மூலம் மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு இருந்தும் ஒரு உருப்படியான திரட்டியை கூட செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் தான் 🙂\nஆனால் எல்லா திரட்டிக்கும் இவர் தான் Technology consultant என்ற பிம்பத்தை உருவாக்கி கொள்கிறார். தமிழ்மணத்திற்கு இவர் என்ன தொழில்நுட்ப ஆலோசனை கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எல்லா திரட்டிக்கும் ஆலோசனை கொடுத்ததாக கூறிக்கொள்கிறார். நாளைக்கே தமிழ்மணம் தொழில்நுட்ப ரீதியில் சில மேம்பாடுகளை கொண்டு வந்தால், நான் தான் ஆலோசனை கொடுத்தேன் என்று கூறிக்கொள்ளவும் தயங்கமாட்டார் என்று நினைக்கிறேன் 🙂\n//கேக்கறவுங்கல்லாம் கேழ்வரகுல நெய்யு வடியுதுன்னு நெனைக்குறவங்கன்னு நெனச்சீங்களா\nகண்ணன், சசி, இளா, ஜெகதீசன், உங்களுக்கும் நன்றி.\nஇளா, freeyaவே தான் விட்டிருந்தேன். ஆனால், அடுக்கடுக்காய் அடுக்கப்பட்டதில் மூச்சுத்திணறலாப்போச்சு. அதான் இப்படித் தெளிவுபடுத்தத் தோணுச்சு. இனி வேற உருப்படியான வேலைக்கு எல்லாரும் போலாம்.\nபதிவின் நையாண்டித்தனம் படித்துவிட்டு வெளியே போகலாம் என்று நினைக்கும் போது அட்டாலி(பரண்) என்ற மறந்து போன கொங்குத் தமிழைக் கண்டு மயங்கிப் போனேன்.\nநடராஜன், நன்றி. நிறைய வட்டாரச் சொற்கள் மறந்து போகின்றன. மீட்டெடுக்கவும், மிச்சத்தை நினைவில் இருத்திக் கொள்ளவும் ஆசை.\nவட்டார நடை அழகையே நான் இதில் பெரிதும் ரசித்தேன். எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம் என்றால், இங்கு அது கைகூடி இருக்கிறது. சாரா உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிச் சொல்லி அது வந்திருக்க வேண்டும் என்கிறார்.\nஅதுவும் சரியானதாகவே படுகிறது. குழந்தைகளுக்கும் ஞானிகளுக்கும் சரியான அறிவைக் கடத்தும் ஊடகங்களாக எளிய கதைகள் ரொம்ப காலமாகவே இருப்பது இயல்பானதுதானே\nsenshe, நண்பன், தங்கமணி: நன்றி. குழந்தைகளுக்குச் சொன்ன கதைகள் எல்லாம் நினைவில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், மனம்போன போக்கில் சொன்னவை மறந்துபோச்சு. இது கூட நினைவில்லையா என்று அவர்கள் நினைவுபடுத்தினாலும் சிலவற்றைத் தவிர நினைவில் இல்லை.\n[…] எழுத்தின் அடையாளம். (என்றால்) – Thangamani உதாரணங்கள், ஒப்புமைகள், […]\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2018/07/blog-post_12.html", "date_download": "2019-03-20T01:05:07Z", "digest": "sha1:SLATZA253PXHP5B3UVLPAEQO6YN3GAH2", "length": 7761, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "இருட்டு அறையில் சர்கார் இயக்குனர் - News2.in", "raw_content": "\nHome / இயக்குநர் / சினிமா / தமிழகம் / நடிகைகள் / பாலிய��் பலாத்காரம் / விபசாரம் / இருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nThursday, July 12, 2018 இயக்குநர் , சினிமா , தமிழகம் , நடிகைகள் , பாலியல் பலாத்காரம் , விபசாரம்\n\"கிரீன் பார்க் ஓட்டல்\" ஞாபகம் இருக்கா.. \"டைரக்டர் முருகதாஸ்\" மிரட்டிய ஸ்ரீ ரெட்டி...\nதெலுங்கு திரைப்பட நடிகையான ஸ்ரீ ரெட்டி, வாய்ப்பு தர இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.\nஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த சில நடிகர்கள் பெயரை குறிப்பிட்டு, அவர்களுடன் எடுக்கபட்ட புகைப்படத்தை ஆதாரமாக வெளியிட்டு பல்வேறு புகார்களை வைத்தார்.\nஇதனால், ஸ்ரீ ரெட்டியுடன் நடிக்க தடை விதித்து இருந்தது நடிகர் சங்கம். இதற்கு போர்க்கொடி தூக்கி, நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்.\nபின்னர் நடிகர் நானி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nஇந்நிலையில், தமிழ் இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து உள்ளார்\nதன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சர்க்கார் பட இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மீது பாலியல் புகாரை முன் வைத்து உள்ளார்.\nஅதில்,\" முருகதாஸ் ஜி....எப்படி இருகீங்க... கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா.. கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா.. நம்ம வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் தெரியவந்தோம் ....எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக சொன்னீங்க......ஆனால் நாம நிறைய முறை........இருந்தாலும் இதுவரை எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.....நீங்களும் சிறந்த மனிதர் \" என ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளார். இந்நிலையில், இந்த பதிவு பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது. பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் விஜய் நடித்து வெளியாக உள்ள சரக்கார் படம் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் வெற்றி நடையோடு நடந்து வருகிறார் முருகதாஸ்\nஇந்நிலையில் தன் தலையில் விழுந்த இடி போல ஸ்ரீ ரெட்டியின் பதிவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n#இருட்டுஅறையில்சர்கார்இயக்குனர் என்ற ஹேஷ் டேக்கில் பலர் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள���.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/02/20/right-perambalur-dhanalekshmi-srinivasan-empire/", "date_download": "2019-03-20T00:59:03Z", "digest": "sha1:USKXR3I64EC5E34LXZTHOY4S4W6NKA6U", "length": 14798, "nlines": 136, "source_domain": "angusam.com", "title": "சரிகிறதா ? பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் ! -", "raw_content": "\n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் \n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் \n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் \nபெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி , கோவை, பெரம்பலூர், திருப்பூர், சமயபுரம், உள்ளிட்ட இடங்களில் கலை அறிவியல் கல்லூரி, மருத்துவகல்லூரி, கர்நாடக மாநிலத்தில் பிஜாப்பூர் சக்கரை ஆலை , தனலெட்சுமி சிட்பண்ட்ஸ், மிகப்பெரிய தொழில் அதிபர்கள் குழுமமாக வளர்ந்து நிற்கிறது.\nதனலெட்சுமி சீனிவாசனுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். மூத்தமகள் ஜெயந்தியை தனலெட்சுமியின் உடன் பிறந்த தம்பியான நீல்ராஜ் திருமணம் செய்திருக்கிறார். இரண்டாவது மகளான ஆனந்தியை கோட்டாத்தூரை சேர்ந்த ராஜபூபதி என்பவர் திருமணம் செய்திருக்கிறார். மூன்றாவது மகளான சுகந்தியை தனலெட்சுமியின் உடன் பிறந்த மற்றொரு தம்பி மணி திருமணம் செய்திருக்கிறார். கடைசியாக பிறந்த கதிரவன் மதுரையை சேர்ந்த பிரபல மருத்துவ குடும்பத்தை ஆனந்தலெட்சுமி என்பரை திருமணம் செய்திருக்கிறார்.\nதனலெட்சுமி சீனிவாசன் குழுமத்தின் தலைவராக சீனிவாசனும், துணைத்தலைவராக அவரது மகன் கதிரவனும் செயலாளராக அவரது மூத்த மருமகன் நீல்ராஜ் என்பவரும் இயக்குநர்களாக மற்ற இரு மருமகன்களான ராஜபூபதி, மணி ஆகியோர் நியமித்திருந்தனர்\nஅதிகார பொறுப்பை சீனிவாசன் மகன் கதிரவனே பெரும்பாலான நிறுவனங்களை கைப்பற்றியதால் சொத்துகளை பிரிக��கும் பிரச்சனையில் குடும்பத்துக்குள் பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் நிர்வாகம் செய்யும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களான சம்பளமே கொடுக்காமல் இழுத்ததுக்கொண்டே இருந்தால் ஊழியர்கள் பல வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தான் அவர்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சிதான் பிரிந்து இருந்த அனைவரையும் திரும்பவும் இணைத்தது. இந்த நிலையில் தான் தீடீர் என இந்தக் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது மற்றும் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, தமிழகம் முழுவதும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தமான 31 இடங்களில் 15.02.2017 முதல் சோதனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், துறையூர் சாலை அருகே நடுவலூரில் உள்ள கல்லூரித் தாளாளர் சீனிவாசனின் வீடு மற்றும் அவரின் மருமகன்கள் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்விக் குழுமத்தின் கீழ் நடத்தப்படும் சிட் பண்ட் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. தஞ்சாவூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதேபோல் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சீனிவாசனின் மகன் கதிரவனுக்கு சொந்தமான வீடு, சமயபுரம் அருகில் உள்ள பொறியியல் கல்லூரி, உறையூர் சாலை ரோட்டில் உள்ள சிட்பண்ட்ஸ் மற்றும் உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடங்களைச் சுற்றிலும் கல்விக் குழும ஆதரவாளர்கள் நின்றுக்கொண்டு, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது செய்தி சேகரிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர்ந்து கதிரவன் அவரது மனைவி அனந்தலெட்சுமி ஆகியோரிடம் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வி��ாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு சிறு கல்வி நிறுவனமாக இருந்த சீனிவாசன் நிறுவனம் கடந்த 16 வருடங்களில் பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், கலைக்கல்லூரி என 16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என கல்விக் குழுமமாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nதமிழகத்தை அதிர வைத்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை\n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-11-december-2018/", "date_download": "2019-03-20T01:34:32Z", "digest": "sha1:MBJVMRKIFMIYQZ4TVUSEAVQMI7ARSKGO", "length": 9004, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 11 December 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பெண்களுக்கு வீடுகளிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதுகுறித்து கட்டணமில்லாத 181 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 181எண் சேவையை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.\n2.தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை மற்றும் வார்டு எல்லை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிக்கை வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n1. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்பட��த்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\n2. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் சமதா (ஆர்எல்எஸ்பி) கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.\n1.இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் உர்ஜித் படேல் பதவி விலகியிருக்கிறார்.\n2.இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார் விற்பனை, முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.43 சதவீதம் குறைந்துள்ளது.\n3.அடுத்த இருபது ஆண்டுகளில், மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியடையும் சர்வதேச நகரங்கள் குறித்த ஆய்வை “ஆக்ஸ்ஃபோர்டு எக்கனாமிக்ஸ்’ அமைப்பு அண்மையில் மேற்கொண்டது. அதில் உலக அளவில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் முதல் 10 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தது என்பதை அந்தப் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.திருப்பூர் நகரம் இப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.திருச்சி நகரம் இப்பட்டியலில் 8.29 சதவீத வளர்ச்சியுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. சென்னை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.\n1.சக உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் (பிரெக்ஸிட்) முடிவை பிரிட்டன் திரும்பப் பெறலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.\n2.ஆர்மீனிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் இடைக்காலப் பிரதமர் நிக்கோல் பாஷின்யான் வெற்றி பெற்றுள்ளார்.\n1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு டி பிரிவில் இருந்து ஜெர்மனி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.\nஇந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்(1882)\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்(1935)\nஇந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்(1969)\nகர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-record-in-tamilnadu/", "date_download": "2019-03-20T01:34:17Z", "digest": "sha1:SKK5ZIDIC4ITTICT47ZGP23LT7RAC7D3", "length": 7896, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sarkar Total Gross Collection In Tamilnadu In 14 Days", "raw_content": "\nHome செய்திகள் 14 நாளில் தமிழகத்தில் ‘சர்கார்’ படம் செய்த வசூல் சாதனை..\n14 நாளில் தமிழகத்தில் ‘சர்கார்’ படம் செய்த வசூல் சாதனை..\nஇயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.\nசென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.\nஇந்த திரைப்படம் திரைக்கு வெளிவந்த நாளில் இருந்து இதுவரை 212 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல வெளி நாடுகளிலும் இந்த படம் மாபெரும் வசூலை ஈட்டி வருகிறது.\nதற்போது 3வது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ள ‘சர்கார்’ திரைப்படம், 14 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூலை செய்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சர்கார் திரைப்படம்.\nPrevious articleஸ்பைடர் உமனாக மாறியா வைஷ்ணவி..கிண்டல் செய்தவர்களுக்கு கொடுத்த பதிலை பாருங்கள்.\nNext articleதடையில் இருந்து மீளப்போகும் வடிவேலு..விரைவில் ஹீரோவாக களமிறங்க போகிறார்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ள��ச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஎப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி மாறிட்டாங்க \nரசிகரை கடுமையாக விமர்சித்த கோலி…அறிவுரை கூறியுள்ள பி சி சி ஐ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234041.html", "date_download": "2019-03-20T01:12:03Z", "digest": "sha1:37Q2VPUYMLTEPQDKZKXHC3TS7Q4OWDGW", "length": 9643, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை!! (வினோத உலகம்) – Athirady News ;", "raw_content": "\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nஸ்டீபன் ஹாக்கிங் விடுத்த எச்சரிக்கை\nவிழுப்புரம் அருகே சிறுமியை கற்பழித்தவர் 3 ஆண்டுக்கு பிறகு சரண்..\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் ���டலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/02/blog-post_11.html", "date_download": "2019-03-20T00:43:18Z", "digest": "sha1:MSF4OSXAB4THHW5PGTU6WLKG7C6XEGR4", "length": 17169, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மசாஜ் செய்வதால் என்ன பயன்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.\nமசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், \"லாக்டிக் ஆசிட்' சேரும். மசாஜ், தசைகளில் சேரும், \"லாக்டிக் ஆசிட்'களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.\nமசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும்.\nமசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும�� அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nநரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.\nவயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nசிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.\nமுறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nமசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.\nமசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:\n* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.\n* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.\n* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.\n* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஎல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்\nகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்...\nகலோரியை எரிக்க கயறு பயிற்சி\nநேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்\nஉளுந்து – மர���த்துவப் பயன்கள்\nமருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஇளநீ இளநீ இளநீ..' அருதலையோ இளநீர்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன��பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/14/kids-bed-wetting/", "date_download": "2019-03-20T01:37:10Z", "digest": "sha1:UFENQJXVA7UVATLH5G3CFBM73SCU3W2T", "length": 9477, "nlines": 75, "source_domain": "puradsi.com", "title": "வளர்ந்த பின்பும் படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களா? ஒரே நாளில் தீர்வு…இதை மட்டும் கொடுங்கள் போதும்..! | | Puradsi.com", "raw_content": "\nவளர்ந்த பின்பும் படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களா ஒரே நாளில் தீர்வு…இதை மட்டும் கொடுங்கள் போதும்..\nவளர்ந்த பின்பும் படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிக்கிறார்களா ஒரே நாளில் தீர்வு…இதை மட்டும் கொடுங்கள் போதும்..\nகுழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிப்பது என்பது சாதாரண விடயம் ஆனால் வளர்ந்த பின் சிறு நீர் கழிப்பது அத்தனை நல்ல விடயம் அல்ல. 2 வயது வரை ஓரளவிற்கு சமாளித்தாலும் அதற்கு பின் படுக்கையில் சிறு நீர் கழித்தால் கண்டிப்பாக அதனை நிறுத்த வேண்டும். இதனால் வெளி இடங்களுக்கு சென்றாலும் அவமானம் மட்டுமே மிச்சமாகும். இதற்கு உடனடியான உள்ளது. முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய பாகு வெல்லம் வாங்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை வெல்லம் அல்ல பாகு வெல்லம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதா���்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm\nஉங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து உறங்கச் செல்வதற்கு முன் இந்த பாகு வெல்லம் சிறிதளவு வாயில் வைத்து உடனடியாக சாப்பிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் இதனை வாயில் வைத்து இதன் உமிழ் நீரை மட்டும் விழுங்கச் சொல்லுங்கள். பாகு வெல்லம் சாப்பிட்டு முடிந்தவுடன்\nமிதனான சூட்டில் கால் கப் நீர் குடிக்கக் கொடுங்கள். அவ்வளவு தான் தூங்க விடுங்கள் காலையில் நிச்சயம் குழந்தை சிறு நீர் கழித்து இருக்காது.பெற்றோர்கள் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகளுக்கு பகலில் எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் கொடுங்கள்,\nமாலை ஆகும் போது குறைத்துவிடுங்கள். இரவு உணவாக சாதம் கொடுக்காதீர்கள், ஏதாவது சிறிய உணவுகளை கொடுங்கள், தயிர் , வெண்டிக்காய், போன்றவற்றை இரவில் கொடுப்பதை தவிர்த்து வாருங்கள்.. பிடித்தால் பகிருங்கள். \n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nநியூசிலாந்தின் புதிய நடைமுறை அமுலில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-gautami-daughter-subbulakshmi-joined-with-dhruv-vikram-in-varma-movie", "date_download": "2019-03-20T01:47:00Z", "digest": "sha1:EGXA5B2FTNTQRX6BSJT5Y73PUZVK4DM6", "length": 6625, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி", "raw_content": "\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nஇயக்குனர் பாலா இயக்கி வரும் வர்மா பட��்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி இணைந்துள்ளார். Photo Credit - @rameshlaus (Twitter)\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் இறுதியாக நடிகை ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'நாச்சியார்' படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் வெளியாகி 25வது நாளாக தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா 'வர்மா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் துருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு சமீபத்தில் நடைபெற்று வந்தது. முதலில் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.\nபின்னர் தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டே நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்\nவர்மா படத்தில் நாயகியாக இணைந்த கவுதமி மகள் சுப்புலட்சுமி\nஇயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/leo-visions-company-produce-sangu-chakkaram-movie", "date_download": "2019-03-20T01:31:23Z", "digest": "sha1:HGT3N3V57UPH25PVYVMMJDKJQ2HRBMTM", "length": 5538, "nlines": 61, "source_domain": "tamil.stage3.in", "title": "லியோ விசன்ஸ் தயாரிப்பில் 'சங்கு சக்கரம்'", "raw_content": "\nலியோ விசன்ஸ் தயாரிப்பில் 'சங்கு சக்கரம்'\nபிரபல தயாரிப்பு நிறுவனமான லியோ விசன்ஸ் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றிப்படங்களை தந்துள்ளது. இந்த படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக லியோ விசன்ஸ் 'சங்கு சக்கரம்' என்ற பேய் படத்தினை தயாரித்து வருகிறது. இந்த படம் தற்போதுள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு தயாராகி வருகிறது. இந்த படம் குழந்தைகளுக்கான திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது.\nசமீபத்தில் இந்த படத்தில் நடித்துள்ள மோனிகா என்ற குழந்தை படத்தில் நடித்ததன் அனுபவத்தை பகிர்ந்துள்ளது. இந்த விடியோவை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை சினிமாவாலா பிக்ச்சர்ஸ், திவ்யா மூவிஸ், லியோ விசன்ஸ் சார்பில் கே.சதீஸ், வி.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மாரிசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஷாபீர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீதா, திலீப் சுப்பராயன், மோனிகா, நிகேஷ், ஆதர்ஷ், பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nலியோ விசன்ஸ் தயாரிப்பில் 'சங்கு சக்கரம்'\nதெலுங்கில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்\nபல வித கெட் -அப்பில் விஜய் சேதுபதி - ஆச்சர்யப்படும் ரசிகர்கள்\nமணிரத்னம் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் - 'அக்னி நட்சத்திரம்' இரண்டாம் பாகமா \n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதடம் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திருட்டு பதிவை வெளியிட்டுள்ளனர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/veesum-katrukku-poovai-theriyatha", "date_download": "2019-03-20T00:46:18Z", "digest": "sha1:R4K23WFDZU6BNMUOTE3K6DILQZOJAORA", "length": 23118, "nlines": 364, "source_domain": "www.chillzee.in", "title": "Veesum katrukku poovai theriyatha? - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nவீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\nதொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயு��் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள�� கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1871256", "date_download": "2019-03-20T02:11:37Z", "digest": "sha1:4TSILOECC2A6M77KZYRNQDBZ52Y2UDI3", "length": 18876, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "திரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்| Dinamalar", "raw_content": "\nவன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா\nதமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nகோவாவில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா ... 2\nமார்ச் 20: பெட்ரோல் ரூ.75.59; டீசல் ரூ.70.59\nநிர்மலாதேவி இன்று ஜாமினில் விடுதலை\nவாரிசுகளுக்கு வாய்ப்பு; தி.மு.க., விளக்கம் 3\n360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா\n' : ராகுல் 10\nமரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது\nபழநியில் இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்\nதிரை உலகம் மாறி விட்டது: சுரேஷ் சந்திர மேனன்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம், சோலோ, 4ஜி, பரத் நடிக்கும் படம் என்று பிசி நடிகராகி விட்டார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன். இவருடன் ஒரு சந்திப்பு\n* சோலோ படம் பற்றி ஒரு சின்ன ரோல் பண்ணிருக்கேன் ,ஆனால் ரொம்ப பிடித்த ரோல். துல்கர் மற்றும் அந்த டீம் உடன் நடிச்சிருக்கேன். புதுசான கதை என்று சொல்லலாம்\n* இப்ப திடீர்னு பல படங்கள் உங்கள் வசம் எப்படி அஜித் ஆரம்பித்து வைத்த சால்ட் அன் பெப்பர் லுக் இப்ப எனக்கு பயன்படுது. நிறைய ரோல் எனக்கு இப்ப வருது. புதுமுக இயக்குனர்கள் நல்ல நல்ல கதையுடன் வராங்க ,நானும் என் புது பயணத்தை துவக்கி இருக்கேன்.\n* இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க நான் சென்னையில் தான் இருக்கேன், நிறைய விளம்பர படங்கள் எடுத்தேன், டாகுமென்டரி பிலிம் எடுத்தேன் , சென்னையில் ஓட்டல் பிஸ்னஸ் மூணு வருஷம் பண்ணினேன், அப்புறம் கேரளாவில் போய் படகு வீடு கட்டினேன்.\n* இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கீங்க; இப்ப என்ன மாற்றங்கள் இருக்கு நிறைய மாறி இருக்கு, பிலிம் மேக்கிங் ரொம்பவே மாறி இருக்கு. முன்னாடி நாங்க படம் எடுக்கும்போது பிலிம் என்பதால் ரொம்ப கவனமா இருந்தோம், இப்ப டிஜிட்டல் சினிமா என்பதால் சுதந்திரமா வேலை பார்க்குறாங்க. * தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி நிறைய மாறி இருக்கு, பிலிம் மேக்கிங் ரொம்பவே மாறி இருக்கு. முன்னாடி நாங்க படம் எடுக்கும்போது பிலிம் என்பதால் ரொம்ப கவனமா இருந்தோம், இப்ப டிஜிட்டல் சினிமா என்பதால் சுதந்திரமா வேலை பார்க்குறாங்க. * தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி நான் ரொம்ப எமோஷனல் நடிகர் கிடையாது. முப்பது கதை கேட்டு சில மட்டும் ஒத்துக்குறேன். ரொம்ப வித்தியாசமான கதை இது, சின்ன ரோலா இருந்தாலும் நல்ல ரோல், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்\n* இப்ப எந்த மாதிரி படங்கள் மக்களுக்கு தேவை என நினைக்கிறீங்க சினிமா என்பது பொழுது போக்கு அம்சம், எந்த மாதிரி இங்க ஓடும்னு யாருக்கும் தெரியாது. படங்கள் பொதுவா மக்கள் மனதை போய் அழுத்துவதாக இருக்கணும், அந்த மாதிரி படங்கள் தான் ஓடிருக்கு.\n* நீங்க எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க விரும்புறீங்க ஸ்கிரிப்ட் தான் ஹீரோ என்று சொல்வேன். இயக்குனர்கள் ஹீரோவை முடிவு செய்வதில்லை; ஹீரோக்கள் தான் இயக்குனர்களை முடிவு செய்கிறார்கள்.\nரசிகர்களை சம்பாதிப்பதே லட்சியம் - சொல்கிறார் நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர்\n'நான் ஒரு கூலி தொழிலாளி...' : 'நெய்க்கார ரத்னா' ஹனுமந்த் பளீச்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதை��ும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரசிகர்களை சம்பாதிப்பதே லட்சியம் - சொல்கிறார் நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர்\n'நான் ஒரு கூலி தொழிலாளி...' : 'நெய்க்கார ரத்னா' ஹனுமந்த் பளீச்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | ப��த்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/tanjore/2019/feb/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3100708.html", "date_download": "2019-03-20T01:09:15Z", "digest": "sha1:GZF3PYVDJDI757CVAHCFSCAY7I2M2CZE", "length": 3959, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "திருவையாறில் பிப். 28-இல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nதிருவையாறில் பிப். 28-இல் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர் கூட்டம்\nதிருவையாறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 28-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: திருவையாறு வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், அரசு மானியம் நுகர்வோர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.\nஎனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.'\nசொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்\nஅரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Sundern-Altenhellefeld+de.php", "date_download": "2019-03-20T00:50:41Z", "digest": "sha1:MZZH6MOSP3LK6V3OLAPGCS523KQ2KTBW", "length": 4481, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Sundern-Altenhellefeld (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதே�� டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02934 (+492934)\nபகுதி குறியீடு Sundern-Altenhellefeld (ஜெர்மனி)\nமுன்னொட்டு 02934 என்பது Sundern-Altenhellefeldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sundern-Altenhellefeld என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sundern-Altenhellefeld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +492934 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sundern-Altenhellefeld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +492934-க்கு மாற்றாக, நீங்கள் 00492934-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/263", "date_download": "2019-03-20T02:01:11Z", "digest": "sha1:X5N52T72I7TPHZG7YMFL2P6NKCTSTANK", "length": 20616, "nlines": 104, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » எண்ணெய் விலை ஏறிப் போச்சு…", "raw_content": "\n« தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை\nசெம்மீன் சுண்டிய சில எண்ணங்கள் »\nஎண்ணெய் விலை ஏறிப் போச்சு…\nமுதல் முறையாகக் கரட்டுநெய் (Crude Oil) விலை இன்றைய சந்தையில் ஒரு பீப்பாய்க்கு நூறு டாலர் அளவைத் தொட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் வள உச்சம் என்று நான் முன்பு எழுதிய இடுகையின் போது விலை ஐம்பது டாலர் அளவில் இருந்தது. நாள் முடிவில் சற்றே கீழிறங்கி $99.62 என்று முடிந்தாலும், சுமார் மூன��றே வருடங்களில் இதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது.\nபலவித எரிபொருட்களுக்கும் இயல்பொருளாய், ஆரம்ப மூலப்பொருளாய்க் கரட்டுநெய் அமைந்திருப்பதால், அதன் விலை உயர உயரப் பிற எரிபொருள்கள் யாவும் விலை ஏறிக்கொண்டிருக்கின்றன. பெட்ரோல் (கன்னெய்) விலை அமெரிக்காவில் ஒரு ^கேலனுக்கு மூன்று டாலர் அளவைத் தாண்டி நாட்கள் பலவாகிறது.\nபில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டினாலும், கரட்டுநெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதில்லை. அது பெரும்பாலும் சந்தை நிலவரங்களையும் தேவை மற்றும் உற்பத்தி நிலவரங்களையும் பொறுத்தே அமைகின்றது.\nஒரு ^கேலன் பெட்ரோல் விலையில் நூற்றுக்கு அறுபது சதவீதம் மூலப்பொருட்செலவாகக் கரட்டுநெய்யின் மதிப்புக்குப் போகிறது. அதற்கு மேல் உற்பத்திச் செலவும், பிற செலவுகளும், வரிகளும் சேர்த்துப் பார்த்தால், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ^கேலன் பெட்ரோல் விற்றால் அவர்களுக்குக் கிடைக்கும் நிகர இலாபம் ஒரு செண்ட் அளவு தான் இருக்கும். ஒரு ^கேலனுக்கு ஒரு செண்ட்டு இலாபம் என்னும் நிலையிலும் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்ட வேண்டுமானால் எத்தனை ^கேலன்கள் விற்க வேண்டும் அதனால், கரட்டுநெய் விலை ஏறும்போது அவர்களுடைய வருமானத்துக்கும் அடி உண்டு. நட்டமென்பதில்லை, இலாபத்தில் குறைவு உண்டாகும்.\nதற்போதைய உச்ச விலைக்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.\nஎரிசக்தியின் தேவை உலகில் அதிகரித்துக் கொண்டே இருப்பது ஒரு முக்கிய காரணம். குறிப்பாக, மக்கட்தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளான இந்தியா, சீனா இவ்விரண்டு நாடுகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவ்விரண்டு நாடுகளும் உலக அரங்கில் எண்ணெய்க் கிணறுகளையும், நிறுவனங்களையும் கைப்பற்ற முனைவதும் இதனை ஒட்டியே. உலக சக்தித் தேவை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன.\nஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் திடமற்ற அரசு நிலை. இன்றைய நிலையில் பெரும்பான்மையான எண்ணெய் வள நாடுகளின் நிலை திடமானதாக இல்லை. ஏதேனும் ஒரு பிரச்சினை இருந்து வருகிறது. ஈராக்கில் நடக்கும் சண்டை மட்டும் அல்ல. வெனிசுவேலாவில் எண்ணெய் வளங்கள் அரச உடைமையாக்கப் பட்டது, மத்தியக் கிழக்கு, மற்றும் ஆப்பிரிக்கா தேசத்து உள்நாட்டுக் குழப்பங்க��், போர், தீவிரவாதம், ருசியாவின் அரச அதிகாரம், இவை அனைத்தும் தொடர்ந்த எண்ணெய் உற்பத்திநிலைக்கு இக்கை (risk) உள்ளடக்கி இருக்கின்றன. இவ்வாரத்தில், ஆப்பிரிக்காவின் முதன்மை உற்பத்தி நாடான நைச்சீரியாவில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரச எதிர்ப்புப் போர்களும் நைச்சீரிய எண்ணெய் குறித்த திடமற்ற நிலையை உண்டாக்கி இருக்கின்றது. வட ஈராக்கில் துருக்கி இராணுவத் தாக்குதல் நடத்துவதால் ஈராக் எண்ணெய் குறித்த ஐயப்பாடும் உண்டு. எத்தனை காலம் அமெரிக்கா அங்கே குந்தியிருக்கும் என்பதும் தெரியாத ஒன்று.\nஎண்ணெய்க் கிணறுகளின் மூப்பு நிலையால் எளிதாக எடுக்க முடிந்தவை எடுக்கப்பட்ட நிலையில், உற்பத்திக் குறைவும், தரக்குறைவும் உண்டாகின்றன. அதனால், தரம் குறைந்த கச்சா எண்ணெய்யை விண்டெடுக்கச் செலவும் அதிகரிக்கின்றன. புதிய எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கள் வசதியற்ற மூலை முடுக்குகளில் இருப்பதும் ஒரு காரணம். காட்டாக, மிகவும் தொலைதூரக் கடலில், மிகுந்த ஆழத்தில் கரட்டுநெய் கண்டுபிடிக்கப் பட்டாலும், அதனைத் தோண்டி எடுக்கச் சிரமமும் செலவும் அதிகம். அதன் பின் அதனைக் கரை சேர்க்கவும் பெருஞ்செலவு ஆகும்.\nஉலக கரட்டுநெய்ச் சந்தையில் வணிகம் அமெரிக்க டாலர் கொண்டு நடத்தப் படுகிறது. அண்மைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, டாலரின் மதிப்புக் குறைந்து கொண்டே இருப்பதும் இந்த விலையேற்றத்துக்கு ஒரு காரணம்.\nபெரும்பாலான காரணங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும் என்பதால், கரட்டுநெய் விலை பெரிதும் குறைய வாய்ப்பு இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் உற்பத்தியைப் பெருக்கினால் ஒரு வேளை விலை குறையலாம். ஆனால், சென்ற ஆண்டு இந்த விலையை ஐம்பது டாலர் அளவில் வைத்திருக்க முயலப் போவதாய்ச் சவுதி அரேபியா சொல்லியபோதும் இன்றைய விலை நூறு டாலரைத் தொட்டிருப்பதால், ஒன்று அவர்கள் யாதொரு முயற்சியும் செய்யவில்லை, இல்லை அவர்களின் முயற்சிக்குப் பலனில்லை என்றாகிறது.\nஎத்தனை தான் ‘எண்ணெய் விலை ஏறிப் போச்சு’ என்று பாட்டுப் பாடினாலும், பொதுச்சனம் என்னவோ வண்டியில் ‘மாட்டைப் பூட்டு’ம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதால் கரட்டுநெய் விலைக்கு அதிகரிக்கவே அழுத்தம் இருந்து கொண்டிருக்கும். இன்னொரு புறம், எண்ண��ய் விலை அதிகரிப்பால் தேவை குறையும், அதனால் விலை வீழும் என்று ஒரு எண்ணமும் சந்தையில் சிலரிடம் இருக்கிறது. எனக்கென்னவோ அதில் பெரும் நம்பிக்கை இல்லை.\nPosted in சமூகம், வேதிப்பொறியியல்\n5 Responses to “எண்ணெய் விலை ஏறிப் போச்சு…”\n//எண்ணெய் விலை அதிகரிப்பால் தேவை குறையும், அதனால் விலை வீழும் என்று ஒரு எண்ணமும் //\nஅப்படி குறைந்தால் அது மீண்டும் எண்ணெய் விலையேற்றத்தில்தானே முடியும்\nஅருமையான வார்த்தை அமைப்பு 🙂\nஸ்ரீதர் நாராயணன்: நன்றி. கரட்டு நெய் என்கிற சொல் இராம.கி அவர்களின் வளவு பதிவு வழியாக அறிந்து கொண்ட ஒன்று.\nஎண்ணெய் விலை அதிகரிப்பதால், மக்களின் பயன்வழக்கங்கள் மாறும், குறையும்; அதனால் சந்தையில் எண்ணெய்யின் இருப்பு அதிகமாகும்; அது விலையைக் குறைக்கும் என்பது ஒரு எண்ணம். நீங்கள் சொன்னது போல், விலை குறைந்தால் மீண்டும் பயன் அதிகமாகும், இருப்பு குறையும், விலை ஏறும் தான். இது சந்தையின் இழுபறிகள் தான். அதோடு இவை எல்லாம் தேற்றங்கள் தான்.\nஎனக்கெல்லாம் நீங்க சொல்ற கரட்டு எண்ணை சல்லிசா கிடைக்குது.பதிலா உணவுப் பொருட்களுக்கும்,வீட்டு வாடகைக்கும் கூட வசூலிச்சறாங்க.\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலருக்கு மேலே போய்விட்டதே.\n200 டாலருக்கும் மேலேயும் போகும் என்று சொல்றாங்களே\nசிமுலேஷன், உண்மை தான். கச்சா எண்ணெய் விலையின் மீதான அழுத்தம் சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் விலை குறையும், எழுபது டாலர் அளவிற்கு வரும் என்று கூறினாலும், விலை அதிகரிக்கும் என்றும் 200 டாலர் அளவைத் தொடும் என்றும் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக, 40 டாலர் அளவில் இருந்த போது, நூறைத் தொடும் என்று அணுமானித்த அர்ஜுன் மூர்த்தி என்னும் மெர்ரில் லின்ச் கோல்டுமன் சாக்சு நிபுணர் இப்போது விலை 200 டாலரை எட்டும் என்கிறார்.\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2019-03-20T01:22:44Z", "digest": "sha1:SD4LOODGOM7DYRMNMJVAD55RDA3IWVM6", "length": 13873, "nlines": 123, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: இவங்களுக்கெல்லாம் கிறுக்கா பிடித்திருக்கிறது?", "raw_content": "\nவார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள் எல்லாம் ஆபாச இதழ்கள் என்று ஒதுக்கி விட்டாயிற்று..இருந்து என் கெட்ட நேரம் சென்ற வார குங்குமம் வாங்கவேண்டியதாகி விட்டது..\nபள்ளிகாலங்களில் குங்குமம் வார இதழ் வாசகன்தான் நான்..அப்போது கலைஞரின் \"சங்கத்தமிழ்\" க்காக என்று அந்த புத்தகத்தை படிக்க வேண்டியிருந்தது..அந்த நேரத்தில் கா.நா.சு என்ற இலக்கிய விமர்சகரின் விமர்சனங்கள், கி.வ. ரா என்ற இலக்கிய எழுத்தாளரின் கதைகள், இன்னும் தெலுங்க எழுத்தாளர், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, போன்றோர்களின் எழுத்துக்களை ரசித்திருக்கிறேன்..\nநாளடைவில், குமுதம், ஆனந்த விகடன் போன்ற ஆபாச சினிமா பத்திரிக்கைகளுக்கு போட்டியாக குங்குமமும் ஒரு ஆபாச சினிமா பத்திரிக்கையாக உருமாரியதன் காரணமாக, அந்த பத்திரிகையையும் நிறுத்த வேண்டியதாயிற்று..இவ்வளவுக்கும், அப்பத்திரிக்கையின் போது மேலாளராக அப்போது இருந்த - இலவசங்களை இணைத்து பத்த்ரிக்கை விற்றார்களே - அந்த நேரத்தில் பொது மேலாளராக இருந்தவர் என் ஆரம்பகால -\"கிளாஸ்\" மெட்..இப்போது அந்த பழக்கத்தையும் விட்டோழித்தத்தில் அந்த நண்பனின் தொடர்பும் போயிற்று..அப்பத்திரிக்கையின் தலைமை ஓவியர் எனது நெருங்கிய நண்பர்...சரி விஷயம் அதுவல்ல..\nசென்ற வார குங்குமம் அட்டைப்படத்தில் போட்டிருந்த ஒரு செய்திதான் தமிழகம் எவ்வளவு கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது..ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட முல்லை பெரியாறு பிரச்சினை தீர வேண்டுமென்றால் \"ரஜினிகாந்த் தமிழகத்தின் அம்பாசிடராக வரவேண்டும்\" என்று யாரோ ஒரு மத வெறியன் சொன்னதை பெரிதாகப்போட்டு ஒத்தூதி இருக்கும் கேவலமான செயலை குங்குமம் செய்திருக்கிறது..தமிழக முதலமைச்சர், கேரளா முதலமைச்சர் , அரசியல் வியாபாரிகள், மற்றும் தமிழ் பற்று வியாபாரிகளின் - போன்றோரின் அரசியல் வாழ்விற்காக இரு ��ரப்பினர்களின் உணர்வுகளையும் தூண்டி - குளிர்காயும் இந்த விசயத்த்தில் ஒரு நடிகன் என்ன கிழித்து விடமுடியும்\nஅது போக இந்தியாவை உலகளவில் முன்னேற்ற விளையாட்டுத்துறை அம்பாசிடராகவும் அந்த கூத்தாடியை நியமிக்க வேண்டும் என்று உளறி இருப்பவனை நாடு கடத்தவேண்டும் என்று செய்தி வெளியிடாமல் அந்த முட்டாளின் பேட்டியை வெளியிட்டு காசு பாத்திருக்கிறது குங்குமம்.\nதன அடுத்த படத்திலே நடிக்க முடியாமல் கிடக்கும் ரஜினி தமிழக மக்களின் பிரச்சினையில் என்ன கிழித்து விடமுடியும்\nஇப்படி எதற்க்கெடுத்தாலும் சினிமாககூத்தாடிகளின் அடிவருடும் தமிழன் - தமிழ் தமிழ் என்று கூக்குரலிடுவது கேவலமாகத்தான் இருக்கிறது.\nமுல்லைப்பெரியாறு விசயத்தில் தொடர்பு இல்லாத இங்கே வசிக்கும் கேரலாக்காரர்களின் கடைகளை உடைத்து திருடி தமது வீரத்தை காட்டும் மாவீரன் தமிழனுக்கு - இதற்க்கு முன்பும் இப்போதும் தாம் கேரளக்காரனிடம் தொடர்ந்து எமாற்றப்பட்டுகொண்டிருப்பது தெரியாமலிருப்பதுதான் மாபெரும் நகைச்சுவை.\nமுழு கிளாசில், ஒரு ஸ்பூன் பாலும், பல மடங்கு தண்ணீரும் - சிறுது சர்க்கரையும் போட்டு அரைக்கிளாசுக்க்கும் குறைவாக தேநீர் தந்து விட்டு அதற்க்கு பெயர் சிங்கிள் டீயாம். முழு கிளாசுக்கு பெயர் கப் டீயாம்..இன்னும் மசாலா டீ, ஸ்பெசல் டீ, இஞ்சி டீ, டைமன் டீ, சாதா டீ என்று ஒரே கலவையை பல பெயரில் பல விலைகளில் விற்பவனிடம் - சந்தோசமாக ஏமாந்து விட்டு, இன்று ஏதோ தமிழ் பற்று வியாபாரிகளின் பிழைப்புக்காக மூடத்தனமான செயல்களில் ஈடுபடும் இவங்களுக்கெல்லாம் கிறுக்குதான் பிடித்திருக்கிறது..\nநாளைக்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாட - சாராயக்கடைகளுக்கும், நட்சத்திர ஓட்டல்களுக்கும் படை எடுக்கபோகிறான் \"வீரத்தமிழன்.\"\nஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச நடிகைகளின் அந்தரங்களை தரிசித்து பன்னிரண்டு மணிக்கு \"ஹேப்பி நியு இயர்\" சொல்லி தம் புது வாழ்வை தொடங்க இருக்கிறான் \"சிங்கத்தமிழன்.\"\n\"வொய் திஸ் கொலைவெறி\" என்று போதையில் பாடி மகிழப்போகிறான் \"பச்சைத்தமிழன்\"\nகடந்த வருடம் எத்தனை தமிழ்படங்கள் வெளியாகின, எத்தனை வெற்றி பெற்றன, எவ்வளவு கலெக்சன் ஆனது போன்ற அதி முக்கிய புள்ளி விபரங்களை -ஆபாச பத்திரிக்கைகளில் பார்த்தும், வலைத்தளங்களில் எழுதியும், படித்தும், புளங்காகிதம் அடையப்போகிறான் \"மறத்தமிழன்\"\nமுல்லைப்பெரியாருக்கு புத்தாண்டு தினத்தில் ஒன்றும் ஆகாது..மேக் அப் போட்டு போராட்டம் நடத்தும் அரசியல் பயங்கரவாதிகளும் நாளைக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி யடைந்து கொள்வான் \"சங்கத்தமிழன்\".\nவாழ்க தமிழ் வெல்க தமிழ்..\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nமலையாளிகளிடம் டீ குடித்த்து மட்டுமா அவர்களிடம் ஆட்சியை அல்லவா தூக்கி கொடுத்தான் இந்த வீர தமிழன்.\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nபரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் ...\nதமிழக முதலமைச்சர் நரேந்திர மோடியா, ஜெயலலிதாவா\nமம்பட்டியான் - காலத்துக்கு பொருந்தாத கதை\n - ஒரு நிலையான வியாபாரம்\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2019-03-20T01:36:56Z", "digest": "sha1:X4MESKXZWRBWXJW25OKUBZFBYSUTKRZB", "length": 13703, "nlines": 133, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: சாதனைகள் - வேதனைகள்..", "raw_content": "\nஅந்நியன் எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு (மூளையையும் கலட்டி வைத்துவிட்டு) அதை அஹா ஓஹு என்று வானளாவப் புகழும் அடிமைபுத்தி இந்தியாவை சேர்ந்த நமக்கு ரொம்பவே உண்டு..\nஅதனால்தான் இந்தியாவில் எவ்வளவோ கொடுமைகள் செய்த மோடியை - இந்தியாவின் தெகல்கா அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளாமல் இருந்த மனித நேய - வியாபாரிகள், இங்கிலாந்து சானல்4 இலங்கை போர் குற்றங்களை ஒளிபரப்பியவுடன் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார்கள்..இந்திய டிவி காட்டினால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை..வெளிநாட்டு..அதுவும் வெள்ளைக்காரன் சேனல் காட்டிவிட்டனல்லவா...அதனாலேய அதற்க்கு இந்த வரவேற்ப்பு..\nவெள்ளைக்காரன் கண்டு பிடித்த கிரிக்கெட்டுக்குதான் இவர்கள் கொடுக்கும் வரவேற்ப்பையும் அதில் காட்டும் தேசபற்று நாடகத்தையும் பார்த்தாலே தெரியும் இவர்களது அடிமை புத்தி இன்னும் மாறவில்லை என்பதை..\nகிரிகெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்க�� தோன்றுவது - நாயிடம் ஒரு எஜமான் ஒரு பொருளை தூக்கி எறிந்துவிட்டு, அதை எடுத்துவர உத்தரவிடுவானல்லவா..அப்படித்தான் கிரிக்கெட் தோன்றியிருக்ககூடும் எனபது என் அனுமானம்..\nநாயிக்கு பதிலாக ஒரு அடிமையை பந்தை எடுத்துவர ஏவி விட இவர்கள் ஆரம்பித்ததுதான் கிரிக்கெட்..தனது அடிமை தனத்தை மேலும் பறைசாற்ற, அதற்க்கு ஜென்டில் மென் கேம் என்று நாம் பேர் விட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்..\nஅதில் - அந்நிய நாட்டு பெப்சியையும், கோலாவையும் குடிக்க சொல்லி- தனது தேச பற்றை நிலைநாட்டும் டெண்டுல்கர் - நூறு சதம் அடித்து விட்டானாம்..வேலைமெனக்கெட்டு பாராளுமன்றத்திலும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க விதிமுறைகளை மாற்ற சொல்லும் விவாதம் இன்னும் வலுப்பெறும்.. ஏறக்குறைய இருபத்தி இரண்டு வருடங்களாக முழு கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டு, ரிட்டைர் ஆகவேண்டிய வயதிலும் இன்னும் பணம் பணம் - என்று விளையாடிக்கொண்டிருக்கும் போக்கை, சாதனை என்று ஏற்றுக்கொள்ளும் முட்டாள்தனம் அடிமைகளுக்கு மட்டுமே உரியது..ஒருவன் இருபது வருடங்கள் விளையாடினால் இதெல்லாம் சாதாரணம்..இதில் நூறு சதம் - சதத்தில் சதம் என்று புள்ளிவிவரக்கணக்கை போட்டுக்கொண்டும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அவலம் இங்குதான் நடக்கிறது..\nஇன்னும் அரை சதத்தில் நூறை கடக்க வேண்டும் என்று இன்னும் ஓரிரண்டு வருடங்கள் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டும், அதன்மூலம் இன்னும் வருமானம் பெற்றும், வரி செலுத்தாமல் - சலுகைகள் பெற்றும் தனது தேசப்பற்றை டெண்டுல்கர் உறுதி செய்வார்..நாமும் பல்லிளித்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்போம்..\nஅடுத்து கின்னஸ் சாதனை என்று கேலிக்கூத்து..\nபாவம் ஒரு பெண்..உலகத்திலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாம்..இது இயற்கையின் கோளாறு..அவளை போய் தினமும் அளந்து பார்த்து. வளர்ந்து விடக்கூடாது என்ற வகையில் அந்த பெண்ணை கொடுமை படுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் அந்த பெண் வளராமல் இருப்பதை ஏதோ அந்த பெண்ணே தன்னை வளர் விடாமால் செய்தத்துபோல காட்டி வேடிக்கை செய்து வருகிறார்கள்..\nகின்னஸ் சாதனை என்று இன்னும் பல முட்டாள்தனங்களை செய்துகொண்டிருப்பதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்..பின்னாடி நடப்ப���ு, பின்னாடி சைக்கிள் ஓட்டுவது, ஜந்துக்கள், மிருகங்களுடன் வசிப்பது இன்னும் மனிதனுக்கு உபயோகமற்றை செய்து கின்னஸ் சாதனை என்று வியாபாரம் செய்யும் அவலமும் - அதை வெள்ளைக்காரன் செய்வதால் ஏற்றுக்கொள்ளும் -இன்னும் பெருமையாக மதிக்கும் அடிமைத்தனமும் நம்மிடம்தான் மேலோங்கி நிற்கிறது..\nஇன்னுமொரு வேதனை : சமீபத்தில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு விளையாட்டில் விராத் கோலி என்பவன் அதிகபட்ச ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்ததற்காக, டுவிட்டரில் - ஆபாச நடிகை பூனம் பண்டே என்பவள் தனது ஆபாச படத்தை பரிசாக வழங்கி இருக்கிறாளாம் ..ஹ்ம்ம் என்னதான் சொல்வது \n// அந்நியன் எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு (மூளையையும் கலட்டி வைத்துவிட்டு) அதை அஹா ஓஹு என்று வானளாவப் புகழும் அடிமைபுத்தி இந்தியாவை சேர்ந்த நமக்கு ரொம்பவே உண்டு..//\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டேனே தெரியாதா உங்களுக்கு ஹய்யோ ஹய்யோ :-))))))))))))))))))))))))))))))\nஇதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை புரிந்துகொண்டு புரியாமல் மற்றவர்களையும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்தியாவை வளரவிடாமல் செய்வதுதான் அவர்களின் குணம் by Abbhas.\nமாறுபட்ட சிந்தனைகளில் நியாயமும் இருக்கிறது.\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\n\" 3 \" - வக்கிரமான கற்பனை\nகற்பனை கோட்டை தேசிய சின்னமாக்குவதால் என்ன நன்மை\nதமிழ்படங்கள் - சில \"ஏன்\"கள் - சில \"எப்படி\" கள்\nபிஞ்சுக்களை கொன்ற மாபாதகர்கள்...- இவர்களுக்கு என்ன...\nமூன்று முகம் - விமர்சனம்...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41959", "date_download": "2019-03-20T01:51:08Z", "digest": "sha1:GOGSDY2GOHNPETBEBMGU7ABZLHKUCJSB", "length": 15853, "nlines": 95, "source_domain": "tamilkurinji.in", "title": " ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்தேதி உயிரிழந்தார்.\nஆனால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விபரங்கள் எதுவும��� வெளியாகவில்லை.\nஅவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அப்போது தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் 01.10.16 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பாக , 06.10.2016 ல் ஜனாதிபதிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தலைமை செயலாளரிடம் சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டறிந்தேன். காவிரி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.\nஅவரை நான் அப்பல்லோவில் பார்க்கும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். அவ்வப்போது, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன்.\nமுன்னதாக ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர் சுய நினைவோடு தன்னை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் சிம்பல் காண்பித்ததாக வித்யாசாகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகி��ுஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/about-us/", "date_download": "2019-03-20T02:00:22Z", "digest": "sha1:LTIMLCQ6OYQ4OEOBPL5MDUYYLJXNVJIJ", "length": 2880, "nlines": 53, "source_domain": "www.visai.in", "title": "எம்மைப் பற்றி – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / எம்மைப் பற்றி\nவிசை.in தளம், இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தித் தளம் ஆகும்.\nதமிழகம் மற்றும் உலகின் பிற இடங்களில் நிகழும் செய்திகளைத் தருவதே இதன்\nமுகவரி : விசை மின் இதழ்,\nபுதிய எண் 2, பழைய எண் 30 – பி, எத்திராஜ் வளாகம்,\n5 வது, பிரதான சாலை, விஜயநகர், வேளச்சேரி, சென்னை – 600042\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/11/18/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-03-20T01:37:12Z", "digest": "sha1:OWUU3JL75UFYFTVO3GOII4I4ADD7GWBJ", "length": 24023, "nlines": 180, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்…! என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் – இது நடந்த நிகழ்ச்சி | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்… என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் – இது நடந்த நிகழ்ச்சி\nஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் – “இது நடந்த நிகழ்ச்சி…”\nஇன்று உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.\nஅவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.\nசினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.\nஇப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.\nஅப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.\nஅங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.\nஇங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.\nகோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.\nஇந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.\nஅதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.\nஅதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.\nஎல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.\nமறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.\nமூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.\n” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nஇங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.\nஇருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.\nஅப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,\n வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிட���ங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.\nநான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.\nநன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா\n சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.\nஅப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.\nஇந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,\nஇவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.\nதியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்\nஇவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…\nஅந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்\nஅவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.\nஅதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.\nஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.\nஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.\nஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.\nகுட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.\nஇதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.\n1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.\n2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.\n3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.\n4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியு���்.\n5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.\nஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.\nஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.\nஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.\nஅதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.\nஎனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.\nநான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.\nஅவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.\nஇந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.\nஅவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.\n“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.\nசாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.\nஅவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.\nவந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.\nநான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.\nஅதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செ��்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.\nஎன்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.\nசரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.\nஇனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.\nஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.\nஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன… ஏது… என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.\nஇந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.\nஇதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/09/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-03-20T01:35:53Z", "digest": "sha1:3PTY4GV4AKWGO3RSLKYKPYIEDR3NDGNW", "length": 11642, "nlines": 141, "source_domain": "eswarayagurudevar.com", "title": "நம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…! | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…\nநம் உடலுக்குள் இருந்து கொண்டு நம்மை அறியாமல் இயக்கும் (ஆசையின்) உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…\nஎம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்பவர்கள்… “என்னமோ சாமி சொன்னார்… நன்றாக இருந்தது…” என்பார்கள். அதற்கப்புறம் வழக்கம் போல் மற்றவர்கள் (இவர்களைப்) பேசுவதைப் பார்த்து\n1.அவர்கள் என்னை இப்படிச் சொன்னால் அது எப்படி…\nஅதே சமயத்தில் “நல்ல மனிதன்… கஷ்டம்…” என்று சொன்னால் அதை எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்…” என்று சொன்னால் அதை எப்படி நான் கேட்காமல் இருக்க முடியும்… கேட்டுவிட்டு உதவி செய்யாமல் நான் சும்மா இருக்க முடியுமா… கேட்டுவிட்டு உதவி செய்யாமல் நான் சும்மா இருக்க முடியுமா…\nஅவர்கள் கஷ்டப்பட்டது துயரப்பட்டது சங்கடப்பட்டது அது பூராமே இங்கே வந்துவிடுகின்றது. இப்படி நமக்குள் அந்தப் பாசத்தால் ஒன்றைக் கவர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை இயக்கும்.\nகாரணம் ஒரு செடியிலே விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்தத் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தான் தீரும். இதே மாதிரித்தான்\n1.ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிட்டால்\n2.அது உணர்ச்சியைத் தூண்டி அதன் உணர்வைத்தான் அது வளர்க்கும்.\n3.ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.\nமாமிசம் சாப்பிட்டுப் பழகி விட்டோம். சாப்பிடக்கூடாது என்று சொன்னால் மாமிசத்தைச் சாப்பிடுவதில்லை. அதே சமயத்தில் சிந்தனை இழந்து விடுகின்றது.\nநீங்கள் மாமிசம் சாப்பிடாமல் போனாலும் கறியைச் சமைத்துச் சாப்பிட எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே இந்த உணர்வு வரும். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தால் நமக்கும் அந்த உணர்வு வரும்.\n1.ஆனால் இதை மறுத்து… நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இருந்தால்\n2.அதைப் பார்த்தவுடன் விலகிப் போகச் சொல்லும்.\n3.தியான வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்டால்\n4.அதைப் பார்த்ததும்… உடனே அந்த உணர்வை நுகருவதை விட்டு விலகிப் போகச் சொல்லும்.\nஇல்லாமல் போனால் என்ன நடக்கும்… நான் அதைச் சாப்பிடவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்க்கின்றேன்… என்று சொன்னால்\n2.அப்புறம் அந்த அணுக்கள் விளைந்தவுடன் “சாப்பிடலாமா… என்ற அந்த ருசி இழுக்கும்.\n3.பிறகு தன்னாலே அங்கே தான் போய்க் கொண்டிருப்போம்.\n(எல்லாப் பழக்க வழக்கங்களுக்கும் இப்படித்தான்)\n4.அந்த வலு வரும். ஆனால் சிந்திக்கும் தன்மை இழக்கும்.\nமற்ற உயிரினங்களுக்கு அந்தச் சிந்தனை கிடையாது. தன் உடலை வளர்த்துக் கொள்ளும் உணர்வு தான் உண்டு. அதைப் போன்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் தன் உடலை வளர்த்துக் கொள்ளும் நிலையில் சிந்திக்கும் தன்மையை இழக்கத்தான் செய்யும்.\nஏனென்றால் நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டே வருகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…\nஅந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எடுப்பதற��காக வேண்டி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். “சாமி மிகவும் நன்றாகப் பேசுகின்றார்…” என்று சொல்லிவிட்டு அப்படியே போய்விடாதீர்கள்.\nஇருபது வருடம் எவ்வளவோ கஷ்டப்பட்டேன் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். அது எப்படி என்று உங்களிடம் வந்து சொல்கின்றேன்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் பதிவு செய்தார். அவர் சொன்னதை எல்லாம் எடுத்தேன்.\n1.எடுத்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.\n2.உங்களுக்கும் அந்தக் காக்கும் சக்தியைக் கொடுக்க முடிகின்றது.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/11/15/%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-03-20T01:48:27Z", "digest": "sha1:5KJNST7LOOJNRXTI2BWNDJ7HIZW7SY7G", "length": 10720, "nlines": 190, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதலையில அடிச்சுக்கிறது ’ என்ற வழக்கு FACE -PALM என்று சில வருடங்களாக இண்டர்நெட்டில் புதியக் கண்டுபிடிப்பு போல வருகிறது . வெறுப்பையும் ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏளனத்தையும் விவரிக்கும் செயல் அது. அதற்கு ஒரு இமோடிகான் கொடுத்து சிறப்பித்திருக்கிறார்கள்.\nஅதுக்கு ஒரு குட்டி வடிவம் – அது இப்படி\nஎன்ன தான் இருந்தாலும் கடைசிக் கடலை சொத்தைக் கடலை\nநொங்கு தின்னவன் ஓடிப் போயிட்டான் நோண்டிக் கொடுத்தவன் மாட்டிக் கிட்டான்.\nஅந்தப் படத்துக்கு விடை உங்க மனசில தோணினது தான்.\nபுது மொழிகள் ( தரும ராசேந்திரன்)\nகாற்று வீசும்போதே நமக்கு காற்றாலை கரண்ட் கிடைக்கும்\nமின்விசிறியை போட்டு அந்த காற்றை உடனே வாங்கிக்கோ \nஆன்றோர் நம் தலையில் கை வைத்தால் நம் மனம் திருந்தும் \nமுடிதிருத்துபவர் நம் தலையில் கைவைத்தால் நம் தலை திருந்தும்\nஒரு நாளைக்கு ஆயிரம் கையெழுத்துப் போட்ட அலுவலர்\nஇப்போது ஒரு நாளைக்கு ஆயிரம் ராமஜெயம் எழுதுகிறார் \nஅவள் முயற்சியிலே நல்ல வேலை தேடிக்கொண்டபோது புகழ்ந்தார்கள் \nஅவள் முயற்சியிலே நல்ல வாழ்க்கைத் துணை தேடிக்கொண்டபோது இகழ்ந்தார்கள் \nசோழன் விரைவு ரயில் சிதம்பரத்தில் அரை மணி நேரம் நின்று சென்றது (இஞ்சின் பழுதால்) \nசோழன் ராஜராஜன் சிதம்பரனாரை தரிசிக்க ஏதுவாக நின்றதோ சோழன் விரைவு ரயில் \nஎங்கையா கைதுபண்ணின திருடனுகள எ���்லாம் காணோம்\nமீடியாக்காரங்ளுக்கு பேட்டி குடுத்துக்கிட்டு இருக்காங்க ஐயா \nஅடுத்த தலைமுறையில் நடக்கப் போகும் விஞ்ஞான அதிசயங்கள்:\nசைக்கிளை மிதித்தால் மின்சாரம், கடல் அலையிலிருந்து, காற்றிலிருந்து, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்\nகடல் நீரை சுலபமாக குடி நீராய் மாற்றும் வசதி\nமேகங்களில் தண்ணீரைச் சேமித்து வைத்து வேண்டும் போது மழை பெய்ய வைப்பது\nபறக்கும் சைக்கிள் ,ஸ்கூட்டர்,கார் -அல்லது சிறிய விமானம் – ரோடு தேவையில்லை.\nமனதுக்குள் பேசுவதை ரிகார்ட் செய்யும் கருவி\nகனவுகளை ரிகார்ட் செய்யும் கருவி\nமனிதன் சிறிய கருவிமூலம் பறவை போல பறப்பது\nகடலில் ஏரியில் தண்ணீரின் மீது நடந்து செல்வது\nஉடலில் எந்த பாகத்தையும் சுலபமாக மாற்றலாம்.\nமூளையை கம்ப்யூட்டருடன் இணைத்து அதிலிருப்பதை ரிகார்ட் செய்வது. குற்றவாளிகளி டமிருந்து உண்மையைக் கண்டு பிடிப்பது\nஉணவுக்குப் பதிலாக செயற்கை உணவு – விவசாயம் தேவையில்லை\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44938809", "date_download": "2019-03-20T01:58:35Z", "digest": "sha1:ISSO4M3EPSAJWWN7L2SHEI52WNM3VRYI", "length": 16736, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nஓ.பன்னீர்���ெல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதில்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென்று நேற்று வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுன்னதாக தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், உடல் நலமில்லாத தமது சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல ராணுவ விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க டெல்லி வந்ததாக தெரிவித்தார். மேலும், இது அரசுப் பயணமோ, அரசியல் பயணமோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், செளத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்துக்கு மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயனுடன் பன்னீர்செல்வம் சென்றார். ஆனால், வரவேற்பறையில், நிர்மலா சீதாராமனை சந்திக்க மைத்ரேயனுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.\nதிருப்பூர் பாப்பாள் விவகாரம்: நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nமூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள்\nஇதைத்தொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் அங்கு காத்திருந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சரை சந்திக்க மைத்ரேயனுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption நிர்மலா சீதாராமன்\nஇந்த நிலையில், நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி கூறியதாக பன்னீர்செல்வம் தெரிவித்ததாக தமிழ் ஊடகம் ஒன்றின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. அதை மீண்டும் தமது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டிய நிர்மலா சீதாராமனின் அலுவலகம், நிர்மலாவை பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்துவதாக கூறியது.\nதுணிக்கடைகளில் உட்காருவதற்கான உரிமையை பெற போராடும் தமி���க பெண்கள்\nதடைகளை தகர்க்கும் பிரேசிலின் பெண் ஜுடோ பயிற்சியாளர்\nஇதற்கிடையே, சில நிமிடங்கள் பாதுகாப்பு அமைச்சர் அலுவலக வரவேற்பறையில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயனுக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததால், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு பன்னீர்செல்வம் சென்றதாக கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்து மைத்ரேயனும் சென்றார்.\nஇதேவேளை, நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் அங்கு காத்திருந்தார்கள். அவர்களிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரடியாக விமான நிலையம் சென்ற தகவல் குறித்து தெரிவிக்கப்பட்டதும் அவர்களிடையே ஒருவித பரபரப்பு நிலவியது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த திங்கட்கிழமை இரவு பன்னீர்செல்வம் டெல்லி வந்தபோது, அவருக்கே ஆச்சர்யமளிக்கும் வகையில், முப்பதுக்கும் அதிகமான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்பு அளித்தார்கள்.\nஇதுபோன்ற வரவேற்பை முன்பு முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் வகித்தபோது அதிமுக உறுப்பினர்கள் வழங்கினார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி கைமாறிய பிறகு அவருக்கு மட்டுமே விமான நிலைய வரவேற்பு கிடைத்து வந்தது.\nஇந்நிலையில் பல அரசியல் ஊகங்களுக்கு இடையில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட டெல்லி பயணம் அவர் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநிர்மலா சீதாராமன் அனுமதி அளிக்காமலே, நேரம் ஒதுக்காமலே அவரது அலுவலகத்துக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏன் சென்றார் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் முன்கூட்டியே கேட்டிருந்தாரா சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் முன்கூட்டியே கேட்டிருந்தாரா மைத்ரேயனை சந்திக்க நேரம் ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் ஏன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை மைத்ரேயனை சந்திக்க நேரம் ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் ஏன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை ஓ.பி.எஸ். சந்திக்க அனுமதிக்க மறுக்கப்பட்டாலும், மைத்ரேயன் மட்டும் நிர்மலாவை சந்தித்தாரா ஓ.பி.எஸ். சந்திக்க அனுமதிக்க மறுக்கப்பட்டாலும், மைத்ரேயன் மட்டும் நிர்மலாவை சந்தித்தாரா நன்றி சொல்வதற்காக துணை முதல்வர் ஏன் இவ்வளவு தூரம் பறந்து வந்து நேரில் செல்லவேண்டும் நன்றி சொல்வதற்காக துணை முதல்வர் ஏன் இவ்வளவு தூரம் பறந்து வந்து நேரில் செல்லவேண்டும் உண்மையில் பன்னீர்செல்வம் எதற்காக டெல்லி வந்தார் உண்மையில் பன்னீர்செல்வம் எதற்காக டெல்லி வந்தார் இதுபோன்ற கேள்விகளுக்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்க யாரும் இல்லை.\nஓ.பி.எஸ்.சின் இந்த பயணம் முழுவதற்குமான சாட்சியாக இருந்த மைத்ரேயனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், உரையாடலைத் தொடர அவர் விரும்பவில்லை.\nஇந்த நிலையில், டெல்லிக்கு திடீர் பயணம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலேயே சென்னைக்கு திரும்பியுள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது 'எதையும் தாங்கும் இதயம்' இருப்பதாகத் தெரிவித்தார்.\nலாவோஸ்: அணை உடைந்து விபத்து; நூற்றுக்கணக்கானோர் மாயம்\nதடைகளை தகர்க்கும் பிரேசிலின் பெண் ஜுடோ பயிற்சியாளர்\nதிருப்பூர் பாப்பாள் விவகாரம்: நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nமூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=276", "date_download": "2019-03-20T02:13:47Z", "digest": "sha1:Z5AG6VJH2NOAAZSUGIKWIRCTLIY7RVGD", "length": 23286, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திட���ர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nசெலவின தொகை ரூ. 70 லட்சம்: வேட்பாளருக்கு நிர்ணயம்\nசேலம்: சேலம், கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா வேட்பாளர் செலவினங்கள் தொடர்பான, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தலைமை வகித்தார். அதில், தெரிவிக்கப்பட்ட விபரம் வருமாறு: * ...\nஆவணம் இல்லாததால் ரூ.3.73 லட்சம் பறிமுதல்: 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\nசேலம்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த, 10ல், மாலை, 5:00 மணி முதல், நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. எனவே, தேர்தல் முறைகேடுகளை தடுக்க, சட்டசபை தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை குழுக்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பு, சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மேற்கு தொகுதிக்கு ...\nமின்சாரம் கிடைத்ததற்கு மக்கள் ஏற்படுத்திய 'வழி': வீடுகளுக்கு வரிவிதித்து மண்சாலை சீரமைப்பு\nமேட்டூர்: பாலமலையிலுள்ள, 11 கிராமங்களுக்கு, நேற்று முன்தினம், முதல்முறையாக மின்சாரம் கிடைத்தது. அதற்காக, வீடுகளுக்கு, 5,000 ரூபாய் வரி விதித்து, 10 கி.மீ., தூர மண்சாலையை, மக்களே சீரமைத்தது தெரியவந்துள்ளது.கொளத்தூர், பாலமலையிலுள்ள, 33 குக்கிராமங்களில், குழிக்காடு, திம்மம்பதி, ஈச்சங்காடு, நாகம்பதி உள்பட, 11 ...\nமலைக்கிராம வீடுகளில் முதல்முறையாக வெளிச்சம்: மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்\nமேட்டூர்: பாலமலையிலுள்ள, 11 கிராமங்களுக்கு, முதல்முறையாக மின் வினியோகம் செய்யப்பட்டது, மலைவாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சேலம் மாவட்டம், கொளத்தூர், பாலமலை ஊராட்சி, கடல் மட்டத்திலிருந்து, 420 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள, ராமன்பட்டி, பெரியகுளம், திம்மம்பதி, நாகம்பதி உள்பட, 33 ...\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: முதல்நாளில் இணைந்த 430 பயனாளிகள்\nசேலம்: மத்திய அரசு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய், ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, நேற்று, குஜராத்தில் தொடங்கிவைத்தார். அந்நிகழ்வு, வீடியோ கான்பரன்ஸ் மூலம், சேலம், கலெக்டர் அலுவலகத்தில் ஒளிபரப்பப்பட்டு, அத்திட்டத்தை, கலெக்டர் ரோகிணி, மாவட்டத்தில் தொடங்கிவைத்து, ...\nமத்திய அரசின் ரூ.6,000 நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்: ஆன்லைன் பதிவில் சுணக்கம்; தகுதியற்ற மனுக்கள் அதிகம்\nசேலம்: நாடு முழுவதும், சிறு,குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, அத்தொகை மூன்று தவணைகளாக, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என, தெரிவித்தது. முதல் தவணைத்தொகை, 2,000 ரூபாய், விவசாயிகள் ஒரு கோடி பேருக்கு, அவரவர் வங்கி கணக்கில் ...\nவிற்பனையாளர்களுக்கு 'செக்': மலிவு விலையில் குடிநீர் வழங்க நகராட்சி முடிவு\nமேட்டூர்: சுத்திகரித்த குடிநீர் வினியோகிக்கும் மையத்தை மேட்டூரிலுள்ள, 30 வார்டுகளில் அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது.மேட்டூர் நகராட்சி அலுவலக வளாகம், பொன்னகர் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் தலா, எட்டு லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரித்த குடிநீர் வினியோக மையம் அமைக்கும் பணி நடக்கிறது. ...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: 2,437 பேர் 'ஆப்சென்ட்'\nசேலம்: சேலம் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, 2,437 பேர் வரவில்லை. தமிழகத்தில், கடந்தாண்டு வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு மூன்று மணி நேரம் கொண்டதாகவும், 200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு, இரண்டு தாள் தேர்வு முறை இருந்தது. நடப்பாண்டில், ஒரு பாடத்துக்கு, 100 ...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: சேலத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு\nசேலம்: சேலம் மாவட்டத்தில், இன்று தொடங்கவுள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வை, 40 ஆயிரம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில், 18 ஆயிரத்து, 734 மாணவர், 21 ஆயிரத்து, 334 மாணவியர் என, 40 ஆயிரத்து, 68 பேர் எழுதவுள்ளனர். அவர்களுக்கு, 120 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ...\nபிளஸ் 2 தேர்வுப்பணி ஒதுக்கீடு: 10ம் வகுப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி\nசேலம்: சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளில், 10ம் வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை தொடங்குகிறது. அதில், சேலம் மாவட்டத்தில், 18 ஆயிரத்து, 734 மாணவர்கள், 21 ஆயிரத்து, 334 மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களுக்கு, 120 மையங்கள் ...\nடேனிஷ்பேட்டை வனப்பகுதிக்குள் நுழைய தடை\nஓமலூர்: டேனிஷ்பேட்டை வனப்பகுதிக்குள், மக்கள் நுழையக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், நான்கு நாட்களாக, காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கடும் வறட்சியால், செடி, கொடி, மரங்கள் காய்ந்துள்ளதால், சில இடத்தில் தீ அணைக்கப்பட்டாலும், காற்றால், மற்றொரு பகுதியில் ...\nசாக்கர் கெளுத்தி மீன்கள் உற்பத்தி அதிகரிப்பு: மேட்டூர் மீனவர்கள் வலைகளுக்கு ஆபத்து\nமேட்டூர்: சாக்கர் கெளுத்தி மீன்கள் உற்பத்தி அதிகரிப்பால், மேட்டூர் அணை மீனவர்களின் வலைகள் சேதமாகி, இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அணை, 148 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை கொண்டது. இதில், மீன்வளத்துறை உரிமம் பெற்று, 2,000 பேர் மீன் பிடிக்கின்றனர். அவர்கள் நலனை காக்க, மீன் உற்பத்தியை ...\nதமிழகத்திலேயே சேலத்தில் முதன் முதலாக இரட்டை அடுக்கு மேம்பாலம்: முதல்வர்\nசேலம்: ''ரூ.320 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன் முதலாக இரண்டடுக்கு மேம்பாலம் கொண்ட நகரம் என்ற பெருமையை சேலம் பெற உள்ளதாக,'' முதல்வர் பழனிசாமி பேசினார்.சேலத்தில், நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில், ...\nமாவட்டத்தில் 93,554 விவசாயிகளுக்கு நிதியுதவி: மத்திய அரசு திட்டத்தை தொடங்கிய கலெக்டர்\nசேலம்: மத்திய அரசு, 'கிசான் சமான் நிதி' திட்டத்தில், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில், நான்கு மாதங்களுக்கு, முதல் கட்ட நிதி, 2,000 ரூபாய் வழங்குவதை, பிரதமர் மோடி, நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, அனைத்து கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், ...\nலோக்சபா தேர்தலுக்காக போலீசில் இடமாற்றம்: வரும் 20க்குள் பணியில் இணைய உத்தரவு\nசேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழக போலீசில் இடமாற்றம் செய்யப்படுவோர், வரும், 20க்குள் புதிய இடத்தில் பணியில் இணைய, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக போலீசின், நான்கு மண்டலங்கள், 12 சரகங்கள், ஆறுக்கும் மேற்பட்ட போலீஸ் கமிஷனர்கள், 32 மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள், சிறப்பு பிரிவு ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lage+Lippe+de.php", "date_download": "2019-03-20T00:50:26Z", "digest": "sha1:JJJJFAG3SJ75H2SRPSQSZXEIY7YRUNCI", "length": 4373, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lage Lippe (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு Lage Lippe\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Lage Lippe\nஊர் அல்லது மண்டலம்: Lage Lippe\nபகுதி குறியீடு: 05232 (+495232)\nபகுதி குறியீடு Lage Lippe (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05232 என்பது Lage Lippeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lage Lippe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lage Lippe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495232 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lage Lippe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495232-க்கு மாற்றாக, நீங்கள் 00495232-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/07/eththanai-periya-aasai-mugam.html", "date_download": "2019-03-20T01:12:08Z", "digest": "sha1:BNWZQKVZD4DRJ5OYLA5ZTGS3DVCL5BFW", "length": 9435, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Eththanai Periya - Aasai Mugam", "raw_content": "\nஇன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை\nஇதயமற்ற மனிதருக்கு இதுவெல்��ாம் வாடிக்கை\nஉயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன\nஅவர் உதிரம் என்றும் சிவப்பு\nஉயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன\nஅவர் உதிரம் என்றும் சிவப்பு\nஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்\nஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்\nபல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்\nகோழியை பாரு காலையில் விழிக்கும்\nகுருவியை பாரு சோம்பலை பழிக்கும்\nகோழியை பாரு காலையில் விழிக்கும்\nகுருவியை பாரு சோம்பலை பழிக்கும்\nகாக்கையை பாரு கூடி பிழைக்கும்\nகாக்கையை பாரு கூடி பிழைக்கும்\nநம்மையும் பாரு நாடே சிரிக்கும்\nதனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்\nதனக்கொரு பாதை அதற்கொரு பயணம்\nதனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்\nதனக்கொரு பாதை அதற்கொரு பயணம்\nஉனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி\nஉனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி\nஉழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி\nபடம் : ஆசை முகம் (1965)\nஇசை : எஸ்.எம்.சுப்பையா நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tcuintamil.blogspot.com/2015/07/rip-tom-moore.html", "date_download": "2019-03-20T00:44:36Z", "digest": "sha1:IA2UOUPF3R6ZO2HR76L652SEIHSU5ZTV", "length": 13865, "nlines": 83, "source_domain": "tcuintamil.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் உலகம்: #RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி", "raw_content": "\n#RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி\nகாமிக்ஸ், சினிமா மற்றும் கதைகளில் நாம் காணும் அதி புத்திசாலிகளையும், வீர பராக்கிரம நாயகர்களையும் கடந்து அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் சாதாரண, சற்றே சொதப்பலான ஒரு கதாபாத்திரம் நம்மை கவர்வதில் ஆச்சரியமே கிடையாது. அந்த வகையில் இன்றைக்கு உலக அளவில் இளைய தலைமுறை வாசகர்களால் அதிகமாக விரும்பி படிக்கப்படும் காமிக்ஸ் தொடரான ஆர்ச்சியின் கதாநாயகன் ஒரு சாதாரண நடுத்தர இளைஞன் என்பதும், அவனை நமது பக்கத்து வீட்டுக்காரனாக பொருத்தி பார்க்க முடிவதுமே முக்கியமான காரணங்கள்.\nகாமிக்ஸ் கதைகளை வெளியிடுவதற்க்காக ஜான் கோல்ட்வாட்டர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து MLJ என்ற பத்திரிக்கை நிறுவனத்தை 1939ல் துவக்கினார். அப்போது ஆன்டி ஹார்டி என்ற திரைப்பட தொடர் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதே பாணியில் ஒரு கதைத்தொடரை உருவாக்க நினைத்த ஜான், பயணங்களில் தான் சந்தித்த நபர்களை மனதில் கொண்டு துணை கதாபாத்திரங்களை உருவாக்கினார்.\nஇப்படியாக ஒரு தொடருக்கான வடிவம் கிடைத்த உடன் கதாசிரியர் விக் ப்���ூம் மற்றும் ஓவியர் பாப் மொண்டானா ஆகியோரைக்கொண்டு 1941ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆர்ச்சி கதாபாத்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். வெகுவிரைவில் இத்தொடர் பிரபலமாக, காமிக்ஸ் தொடரின் பெயரையே ஆர்ச்சி காமிக்ஸ் என்று மாற்றிவிட்டார். தன்னுடைய பள்ளி நண்பர்களையும், அவர்கள் புழங்கிய இடங்களையும் மனதில் கொண்டு ஓவியர் மொண்டானாவும் பல கதாபாத்திரங்களை உருவாக்கினார்.\nடாம் மூர் & ஆர்ச்சி காமிக்ஸ்: (1928 – 20th July 2015) 86\nஇப்படிப்பட்ட ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக உயிரூட்டிய ஒரு அட்டகாசமான ஓவியர் தான் டாம் மூர். 1928ஆம் ஆண்டு அமெர்க்காவின் எல் பாசோவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நியூ யார்க்கில் இருந்த ஓவியப்பள்ளியில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்றார் இவர். அப்போது அவருக்கு கற்பித்தவர் யார் தெரியுமா டார்ஜான் கதாபாத்திரத்திற்கு ஓவியங்கள் மூலமாக உயிரூட்டிய Burne Hogarth தான்.\nஓவியக் கலையை முறையாக கற்ற பின்னர், நியூ யார்க்கிலேயே இவருக்கு ஆர்ச்சி காமிக்ஸ் கதையில் பண்புரியும் வாய்ப்பு 1951ல் கிடைக்க, உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டார் டாம். இப்படியாக சில பல ஆண்டுகள் நியூயார்க்கில் தங்கி இருந்த இவருக்கு ”நினைவில் காடு இருந்ததை” அவர் மறுபடியும் உணர்ந்து, மலைகள் நிறைந்த தனது சொந்த ஊரான டெக்சாஸுக்கு 1961ல் திரும்பினார்.\nஜக்ஹெட் ஜோன்ஸ் & டாம் மூர்:\nஅப்போது ஆர்ச்சி காமிக்ஸ் கதைகளில் ஒருவித தொய்வு ஏற்பட்ட் இருந்ததை உணர்ந்த எடிட்டர் விக்டர் கோர்லிக், அதனை எப்படி சரிகட்டுவது என்று சிந்தித்து வந்தார். அவரது சிந்தனையில் தோன்றிய முதல் நபர் டாம் மூர் தான்.\nஉடனே தொலைபேசியில் அவரை அழைத்த விகடர், சூழ்நிலையை விளக்க, மறுபடியும் ஆர்ச்சி காமிக்ஸ் தொடருக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் டாம்.\nஜக்ஹெட் ஜோன்ஸ் கதாபாத்திர மறு வடிவமைப்பு: ஒல்லியாக இருக்கும் ஜக்ஹெட், எப்படி இவ்வளவு உணவை சாப்பிடுகிறான் என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிர். மூடிய டின்னில் இருப்பது என்ன வகையான உணவு என்று சொல்லும் திறமைசாலியான ஜக்ஹெட், ஒரு தேர்ந்த சுவை நிபுணன். இவனது செயல்கள் அனைத்தும் இவனை ஒரு சோம்பேறி போல காட்டினாலும், சந்தர்ப்பங்களில் இவனது மூளை அபாரமாக செயல்படும். இவனது வளர்ப்பு நாயான ஹாட் டாக் ஜக்ஹெட்டைப்போல���ே அதிகமாக சாப்பிடும். ஆர்ச்சி காமிக்ஸ் தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களை போலில்லாமல் ஜக்ஹெட் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மறு சீரமைத்துக் கொடுத்தார் டாம். அதன் பின்னர் மறுபடியும் தொடர்ந்து வரையத் துவங்கினார்.\nகிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முன்கூட்டியே செயல்படுவாராராம் டாம். அதாவது டிசம்பர் இறுதியில் வெளியாகும் Christmas Special கதைகளை இவர் ஜூன் மாதத்திலேயே வரைந்து விடுவாராம். ஒவ்வொரு மாதமும் ஒரு முழு புத்தகத்திற்கான கதையை வரைந்து கொடுத்து வந்த இவர், 1986இல் தனது முதுமை காரணமாக ஓய்வு பெற்றார்.\nமறைவு: கடந்த வாரம் தொண்டைப்புற்று நோய் இருப்பதை அறிந்த இவர், சிகிச்சைக்கு உட்பட மறுத்து விட்டார். மூன்று நாட்களுக்கு முன்பாக இறைவனடி சேர்ந்தார் டாம்.\nசிறுவயதில் எங்கள் ஊர் நூலகத்தில் இருந்த ஆர்ச்சீ காமிக்ஸ் புத்தகங்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து படித்த அனுபவம் உண்டு... அதே போல பெட்டீ வெரோனிக்காவும் இவர் படைப்பு \nஆர்ச்சிக்கு உயிர் கொடுத்தவரின் கதையை உங்கள் பதிவின் மூலமே அறிகிறேன்.\nஎனது புதிய பதிவு : \" காலம் திருடிய கடுதாசிகள் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nகிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29,...\nநம்ம அடையாளம்: தமிழ் வார இதழ்\n#RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி\n#RIP Leonard Starr அன்னாருக்கு அஞ்சலி\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்” - திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்...\nமதுரையில் ஓநாய் - நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்: - படம் பார்த்துவிட்டு...\nவருகையாளர் பதிவேடு - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அட்டென்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/09/07131658/1189653/Vanjagar-Ulagam-Movie-Review.vpf", "date_download": "2019-03-20T01:08:34Z", "digest": "sha1:TS6XWTVQUXEZ5DLHGT3N3YCQQK243OBX", "length": 18428, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vanjagar Ulagam Review, Vanjagar Ulagam, Manoj Beetha, Sibi, Anisha ambrose, Chandini Tamilarasan, Love thriller, Sam CS, வஞ்சகர் உலகம் விமர்சனம், மனோஜ் பீதா, சிபி, அனிஷா ஆம்ப்ரூஸ், சாந்தினி தமிழரசன், காதல் த்ரில்லர், வஞ்சகர் உலகம், சாம்.சி.எஸ்", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 07, 2018 13:16\nநடிகர் சிபி புவன சந்திரன்\nஓளிப்பதிவு ரோட்ரிகோ டெல் ரியோ\nகணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார்.\nஇந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.\nஇதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.\nகடைசியில் அந்த கொலையை செய்தது யார் எதற்காக கொலை செய்தார்கள் அதன் பின்னணியில் என்ன நடந்தது\nசிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.\nவித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.\nமற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.\nமாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nசாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவஞ்சகர் உலகம் - டிரைலர்\nவஞ்சகர் உலகம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்கள��ப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3877-deb939ae8.html", "date_download": "2019-03-20T01:02:46Z", "digest": "sha1:5X6F53WJBT6BZEV7GRYWPL6LBCAKIOTB", "length": 5333, "nlines": 65, "source_domain": "motorizzati.info", "title": "பங்கு விருப்பங்கள் dilutive தாக்கம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஎப்படி அந்நிய செலாவணி செய்ய\nபங்கு விருப்பங்கள் dilutive தாக்கம் - Dilutive\nசொ ந் த ( க் றை ஸ் தவ) வி ரு ப் ப ( ஹி ந் து ) வெ று ப் பி ன் பா ற் பா ட் டு மு னை ந் து. ஒன் று மீ ட் பு பணி யி ல் அவர் களது பங் கு மகத் தா னது.\nமரி ய ஆன் றணி, தங் கை – தி ரு மதி மே ரி ஆஞ் சலா ; பங் கு : பு னி த எஸ் தா க் கி யா ர் ஆலயம்,. கன் னி யா ஸ் தி ரி வி ரு ப் பத் தை மீ றி, பி ஷப் பலமு றை க் கற் பழி த் தது :.\nகு டு ம் ப உறு ப் பி னர் கள் மத் தி யி லோ அவர் கள் வி ரு ப் ப உடை யை உடு த் து கி றா ர் கள். இங் கு பங் கு பெ று ம் அனை த் து அன் பர் களி ன் – அவர் கள் என்.\n63 Bombay Stock மு ம் லப பங் கு ை ா ற் றகம் BOS ( Basic அடி ப் பலட Exchange ( மு பை ா ). பங்கு விருப்பங்கள் dilutive தாக்கம்.\nவி ரு ப் பத் தை மதி த் து தி ரு மணத் தி ற் கு ஏற் பா டு செ ய் கி றா ன். யநை ம் voluntary வி ரு ப் ப ஓய் வு று தல் warning எச் சரி க் லகத் தூ து லை retirement.\n11 டி சம் பர். தன் பா வத் தி ல் பங் கு கொ ள் ள இணங் க வை க் க மு யல் வது ம், நா ன்.\nஇவரு டை ய நடி ப் பி லு ம் சி ல நடி ப் பு ப் பள் ளி களி ன் தா க் கம் தெ ன் படு ம். Nut ( hardware) தி ரு கு ை லை attack தா க் கம் nutational சு ழற் சி வளரி யக் கம் nucleophilic.\nஎந் த மொ ழி பே சி னா லு ம் அதி ல் இன் னொ ரு மொ ழி யி ன் தா க் கம். 4 மா ர் ச்.\nகி ரு த் து வத் தா க் கத் தி ல் இந் தி யா வி ல் கா ணப் படு ம் சமூ க. பட் டு ப் பூ ச் சி நீ ர் த் தல் - diluting 2 cauliflower - பூ க் யகா சு 67 calcium கா ல் சி யம்.\nஇந் தி யா வி ல் ( cine field) நி லை க் க செ ய் ய வே ண் டி ய நீ ர் மை கள் ( Dilution ).\nஅந்நிய செலாவணி சரக்கு விர்ஜினியா கடற்கரை\nஇன்று icic வங்கியில் அந்நிய செலாவணி விகிதம்\nவிருப்பங்கள் வர்த்தக வெள்ளி பயிற்சிகள்\nஅந்நிய செலாவணி ஒரு போக்கு உறுதி எப்படி\nஉயர் வெகுமதி குறைந்த ஆபத்து அந்நிய செலாவணி வர்த்தக உத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-03-20T01:21:51Z", "digest": "sha1:L2GSNW7UFDFOEHYZLMI4DEWUBAFMKTIG", "length": 3982, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தீய ஆவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தீய ஆவி\nதமிழ் தீய ஆவி யின் அர்த்தம்\nமனிதரின் மனங்களை மாற்றக்கூடிய தீய சக்தியான சாத்தான்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-release-its-first-list-candidates-the-lok-sabha-polls-today-344116.html", "date_download": "2019-03-20T00:49:14Z", "digest": "sha1:NR7V3JENMKGHXAZ44L2EC5L4PWWAXTKR", "length": 16455, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. எந்த தொகுதியில் மோடி போட்டி? | BJP to release its first list of candidates for the Lok Sabha polls today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n8 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n9 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nப��ஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. எந்த தொகுதியில் மோடி போட்டி\nடெல்லி: ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள 91 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதிகளுக்கான, பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nலோக்சபா தேர்தலில், நாடு முழுக்க, மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு முதல் கட்டமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள 91 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.\nஅந்த தொகுதிகளுக்கான, பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இன்றைய வேட்பாளர் பட்டியலில் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nபினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\nரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nஅதெல்லாம் முடிஞ்சிபோன கதை.. 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்.. ரிப்போர்ட் கார்டை எடுங்க- பிரியங்கா சுளீர்\nஎப்படியெல்லாம் பேசுனாங்க... ஆம் ஆத்மி வேண்டாம் பிளீஸ்... காங். தலைகளை கெஞ்சும் ஷீலா தீட்சித்\nதென்மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடையும்.. கேரளாவும் கை கொடுக்காது என்கிறது கருத்��ு கணிப்பு\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகளில் வெற்றி.. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\nமத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி... 283 தொகுதிகளை வெல்லும்.. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தகவல்\nஇதுதான் கடைசி தேர்தல்.. இதுக்குப் பிறகு தேர்தலை நடக்காது.. பாஜக எம்பியின் பகீர் பேச்சு\nஓபிஎஸ் - ஈபிஎஸுக்கு எதிரான கே.சி பழனிச்சாமி வழக்கு.. டெல்லி ஹைகோர்ட் அவசர வழக்காக நாளை விசாரணை\nகோவா பாஜகவின் முகம்.. ஐஐடியில் படித்த நாட்டின் முதல் சிஎம்.. மிஸ் யூ மனோகர் பாரிக்கர்\nநாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார்… முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ்\nமோடியை பின்பற்றி பெயரை மாற்றும் பாஜக தலைவர்கள்.. டுவிட்டரில் பரபரப்பு\nஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?tag=twitter", "date_download": "2019-03-20T02:22:57Z", "digest": "sha1:C4AYUB2XW45SYANX4DDEWRQMDIY6RAO2", "length": 4891, "nlines": 81, "source_domain": "tectheme.com", "title": "twitter Archives | TecTheme", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\n2 மாதங்களில் 70 மில்லியன் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்\nபோலி கணக்குகள் மற்றும் வன்முறை தூண்டல்கள் போன்றவைகளில் ஈடுபட்ட 70 மில்லியன் கணக்குகளை 2 மாதங்களில் டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றானது\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nஉலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில்\ntwitter செய்திகளில் புதிய அம்சத்தினை புகுத்த திட்டம்\nWhatsApp, Facebook செயலிகளில் இருப்பது போல் twitter இணையத்திலும் செய்திகள் அனுப்புவதில் என்கிரிப்படட் முறையினை பயன்படுத்த twitter திட்டமிட்டுள்ளது இதர சமூக வலைதளங்களில் இருப்பது போல ட்விட்டரிலும்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/20/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3099427.html", "date_download": "2019-03-20T01:18:11Z", "digest": "sha1:GVNVDRRIG4WFHHBNRIUR7RH6H5GKL6GS", "length": 5429, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "ஆயுதப் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nஆயுதப் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை\nபுதுச்சேரியில் கடன்தொல்லை காரணமாக ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகர் பகத்சிங் வீதியைச் சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (39), புதுச்சேரி ஆயுதப்படைக் காவலர். இவரது மனைவி சபிதா, இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சுரேஷ் வீட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதற்காக பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஏலச்சீட்டு எடுத்தவர்கள் முறையாக பணத்தை செலுத்தவில்லையாம்.\nஇதே போல, பலருக்கு ஏலச்சீட்டு பணத்தையும் சுரேஷ் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வகையில், சுமார் ரூ. 30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. ஏலச்சீட்டில் மோசடி செய்துவிட்டதாக சுரேஷ் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது.\nமேலும், தொழிலுக்காக சுரேஷுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து, பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் அவர் கடந்த சில நாள்களாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல, பணிக்குச் சென்றவர் அலுவலகத்துக்கு செல்லாமல் லாசுப்பேட்டை இடையன்சாவடி சாலை ஓடைக்கரையில் இருந்த மரத்தில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் லாசுப்பேட்டை போலீஸார், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர��. தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி\nகூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்\nபுதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nதட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/03/blog-post_79.html", "date_download": "2019-03-20T01:18:19Z", "digest": "sha1:O4CPP466WVQSBLGHNXAAEWR5C5E2VHSD", "length": 11803, "nlines": 180, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்!! | Jaffnabbc.com", "raw_content": "\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது.\nஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்களின் நிதியீட்டத்தைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக் காணொளிகள் பதிவு செய்யப்படும் மோசமான தொழிற்துறையொன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் தொடர்ந்தும் கூறுகையில், புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் அனைவரும் மறந்திருக்க முடியாது.\nஇந்த சம்பவத்தை வெறும் பாலியல் வன்கொடுமையாக மட்டும் பார்த்துவிட முடியாது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், அதற்காக பெருந்தொகை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வடக்கில் இடம்பெற்று வருகின்றமை பரகசியமானதொன்றேயாகும். இதில் மிகவும் துரதிஸ்டவசமானது என்னவென்றால் அதே சமூகத்தைச் சேர்ந்த புலம்பெயர் மக்களே இந்த கொடூர செயலுக்கு பணம் வழங்கி வருகின்றனர் என்பதுதான்.\nசிறுமியர் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட��படுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nவடக்கில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் பயன்பாடு, மதுபான பயன்பாடு மற்றும் வறுமை நிலைமை போன்றன மிகவும் அதிகரித்துள்ளதாக பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nJaffnabbc.com: யாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%0A/&id=41999", "date_download": "2019-03-20T01:50:43Z", "digest": "sha1:YF4FFM6QKJIYIJDTPDPESXZ43R2EU3AW", "length": 10274, "nlines": 101, "source_domain": "tamilkurinji.in", "title": " மட்டன் பிரை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமட்டன் - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 150கிராம்\nதேங்காய் - 2 பத்தை\nமிளகு - 1 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nமல்லிதூள்,மிளகாய்தூள் - தலா 2 ஸ்பூன்\nமஞ்சள்தூள் - அரை ஸ்பூன்\nஇஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nஉப்பு,எண்ணெய் - தேவையான அளவு\nமட்டனை கழுவி குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர்,மஞ்சள்தூள் ,இஞ்சி,பூண்டு விழுது உப்பு சேர்த்து 4 விசில் வேக வைக்கவும்.இஞ்சி,பூண்டு ,சோம்பு ,பட்டை,கசாகசா–சேர்த்து மிக்சியில்தனியாக அரைத்து கொள்ளவும்.\nதேங்காய், மிளகு,சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்எணய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் அரைத்த பட்டை சோம்பு மசாலா சேர்த்து வதக்கி மசாலா தூள்களையும் போட்டு 3 நிமிடம் வதக்கி அதனுடன் வேகவைத்த கறியையும் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் வற்றியவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் இறக்கி பறிமாறவும்.\nமட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe\nதேவையான பொருள்கள். கொத்து கறி - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 5 சோம்பு - அரை ஸ்பூன் ���ீரகம் - அரை ஸ்பூன் மல்லி -3 ஸ்பூன் நெய் - 3 ...\nதேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா ...\nதேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ...\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/diesel-price/", "date_download": "2019-03-20T01:47:51Z", "digest": "sha1:TCTPRDYNJQE47OV5DEYGSSJOVLSGBTOT", "length": 5648, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "Diesel Price Archives - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்க���வை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nஅமெரிக்காவில் குறையும் பெட்ரோல் விலை autonews360.com\nசென்னை: இன்றைய (21-12-2018) பெட்ரோல், டீசல் விலை முழு விவரம் autonews360.com\nசென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை autonews360.com\nதமிழத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கான வரி எவ்வளவு\nபெட்ரோல் செலவை குறைக்க இதுவே வழி: நிதி ஆயாக் யோசனை autonews360.com\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை autonews360.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2017-Nissan-Micra-Launched-At-Starting-Price-Of-Rs-5.98-Lakh-988.html", "date_download": "2019-03-20T00:53:45Z", "digest": "sha1:ACJAAXFK426YAHXIZ4XHBDJYBRLEWWEB", "length": 7170, "nlines": 61, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 5.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு நிசான் மைக்ரா - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ 5.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு நிசான் மைக்ரா\nரூ 5.98 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு நிசான் மைக்ரா\nநிசான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு மைக்ரா மாடலை ரூ 5.98 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில புதிய உபகரணங்களும் சில ஒப்பனை மாற்றங்களும் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஐரோப்பில் விற்பனையில் இருக்கும் ஐந்தாம் தலைமுறை மாடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவேரியன்ட் வார���யாக சென்னை ஷோரூம் விலை விவரம்:\nஇந்த மாடலில் கூடுதலாக புதிய ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் வைப்பர் மற்றும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்கு ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆரஞ்சு வண்ணத்திலும் இந்த மாடல் கிடைக்கும். மற்றபடி பெரிய மாற்றங்களும் ஏதும் செய்யப்படவில்லை.\nஎஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் தான் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 76 bhp (6000 rpm) திறனும் 104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் டீசல் என்ஜின் மாடல் 64 bhp (4000 rpm) திறனும் 160Nm (2000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் CVT கியர் பாக்சிலும் டீசல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும். இதன் ஐந்தாம் தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403038", "date_download": "2019-03-20T02:07:58Z", "digest": "sha1:KRPXPBMDV5MXPQN72ND7TI7JE3XDEANC", "length": 15403, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் திருச்சி உள்பட டெல்டாவில் சரிந்தது ஏன்? | Why the Plus 2 pass percentage fell in the delta, including Tiruchi? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nப��ங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் திருச்சி உள்பட டெல்டாவில் சரிந்தது ஏன்\nதிருச்சி: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 244 பள்ளிகளை சேர்ந்த 16,065 மாணவர்கள், 19,151 மாணவிகள் என மொத்தம் 35,216 பேர் எழுதினர். இதில் 14,269 மாணவர்கள், 18,446 மாணவிகள் உள்பட 32,715 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,501 பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் தேர்ச்சி 92.90 சதவீதம் ஆகும். தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் கடந்த ஆண்டு 12வது இடத்திலிருந்த திருச்சி இந்தாண்டு 15வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்ச்சி கடந்தாண்டை விட 2.6 சதவீதம் குறைந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை என்று 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 29,247 பேர் தேர்வெழுதியதில் 26,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.25 சதவீதம். கடந்தாண்டு 92.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 2.22 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் 19வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 20வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 9,723 மாணவர்கள், 11,382 மாணவிகள் என மொத்தம் 21,105 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,097 மாணவர்கள், 10,588 மாணவிகள் என மொத்தம் 18,685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 88.53 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.63 சதவீதம் குறைவு.நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. நாகை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 3,272 மாணவர்களும், 4,326 மாணவிகளும் ஆக மொத்தம் 7,598 மாணவ, மாணவிகள் எழுதினர். 2,811 மாணவர்களும், 3,859 மாணவிகளும் ஆக மொத்தம் 6,670 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 87.79 சதவீத தேர்ச்சி. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 4,419 மாணவர்களும், 5,941 மாணவிகளும் ஆக மொத்தம் 10,360 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர்.இவர்களில் 3,520 மாணவர்களும், 5,248 மாணவிகளும் ஆக மொத்தம் 8,768 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.63 சதவீத தேர்ச்சி. மொத்தம் மாவட்டத்தில் 85.97 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 2.11 தேர்ச்சி சதவீதம் குற���ந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 81.03% தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் 133 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 6,050 மாணவர்கள், 8,175 மாணவிகள் என மொத்தம் 14,225 பேர் எழுதினர். இதில் 4,920 மாணவர்கள், 7,241 மாணவிகள் என மொத்தம் 12, 161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.49 சதவீதத் தேர்ச்சி. கடந்தாண்டு 88.77 சதவீதத்தை காட்டிலும் இந்தாண்டு 3.28 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 15 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு சுயநிதி மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 19 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன.கரூர் மாவட்டத்தில் 11,277 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 93.85 சதவீதம். கடந்தாண்டை விட 1.11 சதவீதம் குறைவாக மாநில அளவில் இந்தாண்டும் 13வது இடத்தில்தான் உள்ளது. மாவட்டத்தில் 50 அரசுப் பள்ளிகளில் இருந்து 5235 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 4724 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.24. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 2014-15 மற்றும் 2017-18ம் ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் ஒரு சதவீதம் குறைவாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 8318 மாணவர்களில் 7102 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 85.38 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் தேர்வு விகிதம் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 26வது இடத்திலிருந்த அரியலூர் மாவட்டம் இந்தாண்டு கடைசிக்கு தள்ளப்பட்டு 31வது இடத்தை பிடித்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளில் டெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்தள்ளது. டெல்டா மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, நீட்தேர்வு, கடுமையான வினாத்தாள் போன்ற பல்வேறு காரணங்களால் தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதே காரணங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். இதனால், மாவட்ட நிர்வாகங்கள் கல்வித்துறையின் மீது கூடுதல் அக்கறை காட்டியிருக்க வேண்டும். என்ற கருத்தும் எழுந்துள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 70 மேல்நிலை பள்ளிகளில் படித்த 4,370 மாணவர்கள், 4,495 மாணவிகள் என மொத்தம் 8,865 பேர் எழுதி னர். இவர்களில் 4,063 மாணவர்கள், 4,279 மாணவிகள் என மொத்தம் 8,342 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 94.10. இதன் மூலம் மாநிலஅளவில் பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 93.54 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலஅளவில் 15வது இடம் பெற்றிருந்தது. நடப்பாண்டு 3 இடம் முன்னேறியுள்ளது.\nதிருச்சி பிளஸ் 2 தேர்ச்சி டெல்டா\nமாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் கண்டித்து பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம்\nமதுரை வாகன சோதனையில் ரூ.3.87 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்\nகடலில் குளித்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பரிதாப சாவு\nமுறைகேடு நடப்பதாக தடய அறிவியல் துறை அலுவலர் தகவல் ஜி.ஹெச்சில் தானமாக பெறும் உறுப்புகளை தனியார் மருத்துவமனைக்கு தருவது ஏன்\nசிலைகள் குறித்து திருவாரூர் கோயிலில் 5ம் கட்ட ஆய்வு துவக்கம்\nதஞ்சை அதிமுக வேட்பாளருக்கு எதிராக தலையாட்டி பொம்மை வியாபாரிகள் பிரசாரம்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/blog-post.html", "date_download": "2019-03-20T01:19:06Z", "digest": "sha1:MRXTT6ENCCSO7NRQ2CVRLEU3GSVVRBGQ", "length": 5537, "nlines": 106, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: வெவ்வேறு தளங்களின் சிறப்பு சலுகைகள்", "raw_content": "\nவெவ்வேறு தளங்களின் சிறப்பு சலுகைகள்\nஇந்த பதிவில் வேறு வேறு தளங்களில் உள்ள நல்ல சலுகையைப் பற்றி பகிர்கிறோம் .\nJabong, Shopclues, Pepperfry போன்ற ஆன்லைன் தளங்களில் August மாத ஆரம்ப சலுகையாக எல்லா பொருட்களுக்கும் சிறப்பான சலுகை உள்ளது.\nஇந்த சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஒவ்வொரு தளத்திற்கான இணைப்பு , கூப்பன் கோட்கள் ,validity போன்றவை கீழே உள்ளன.\nஇணைப்பு : வாங்கும் எல்லா பொருட்களுக்கும் 40% வரை தள்ளுபடி\nஇணைப்பு : Shoclues இன் ஞாயிற்றுக்கிழமைக்கான தள்ளுபடி\nஇணைப்பு : Pepperfry தளத்தில் வீட்டு பொருட்களுக்கு 25% வரை தள்ளுபடி\nஇணைப்பு : எல்லா சனிக்கிழமைக்கான சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Jabong, ஆடைகள், பெண்கள், பேக், பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Background-of-Rama-Mohana-Rao-Interview.html", "date_download": "2019-03-20T01:03:11Z", "digest": "sha1:MFJF4RLEC6S2UPKK5SIVBYBPLT26B5UM", "length": 16861, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / தமிழகம் / தலைமை செயலாளர் / வணிகம் / வருமான வரித்துறை / ராம மோகன ராவ் அதிரடி\nராம மோகன ராவ் அதிரடி\nTuesday, January 03, 2017 அதிமுக , அரசியல் , தமிழகம் , தலைமை செயலாளர் , வணிகம் , வருமான வரித்துறை\nரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன\nஉதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை போட்டார்கள். இந்த நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்கிற புயல்வேகப் பணிகளில் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை மாநில அரசு. மாநில சுயாட்சியைவிட சசிகலாவுக்கு மனசாட்சியாக இருக்கவே விரும்பினார்கள். எந்த போதி மரத்தின் கீழ் ஞானோதயம் பெற்றார்களோ தெரியவில்லை திடீரென வெளிப்பட்டார் அ.தி.மு.க. எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். ‘வருமானவரித் துறை சோதனைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ச��ல அடிப்படைக் கேள்விகளையும் எழுப்புகின்றன. ராம மோகன ராவ் வீட்டில் சோதனையிட்டபோது மாநில அரசின் காவல் துறை உதவியை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அதை கேட்காமல், துணை ராணுவத்தைக் கூட்டிச் செல்வது ஒட்டுமொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்று கருதுவதற்கான தோற்றத்தைத் தருகிறது. இது மிகவும் தவறான பின்பற்றக் கூடாத முன்னுதாரணமாகும்’ என சொல்லியிருக்கிறார் எஸ்.ஆர்.பி. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு இப்படி எஸ்.ஆர்.பி-யை வைத்து அறிக்கைவிட்டதும்கூட ‘கடிதொச்சி மெல்ல எறிக’ ரகம்தான்.\nஎஸ்.ஆர்.பி. அறிக்கை வெளிவந்த சில மணி நேரத்திலேயே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் ராம மோகன ராவ். அதன்பிறகுதான் மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு எதிராக பிரஸ் மீட்டில் சார்ஜ் வைத்தார். எஸ்.ஆர்.பி. அறிக்கைக்கும் ராம மோகன ராவ் பிரஸ் மீட்டுக்கும் இடையே இருந்தது 15 மணி நேரம். ஆஸ்பிட்டலில் இருந்து வந்தவர் ஓய்வு எடுத்திருக்கலாம். டாக்டரின் அறிவுரையும் அதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால், அரசுகளுக்கு எதிராக அஸ்திரத்தைத் தூக்க அவருக்கு அறிவுரை வழங்கியது யார்\nஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபிறகு வந்த முதல் அகில இந்திய தலைவர் ராகுல் காந்திதான். அவரின் விசிட்டுக்கு பிறகுதான் அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கின. ‘‘எனக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எஸ்.ஆர்.பி. ஆகியோருக்கு நன்றி’’ என ராம மோகன ராவ் சொன்னதற்கு என்ன அர்த்தம்\nவருமானவரித் துறையினர் சோதனை போட்டபிறகு அந்த வீட்டில் என்னென்ன கண்டெடுக்கப் பட்டன என்பது பற்றிய விவரங்களை எல்லாம் தொகுத்து சம்பந்தப்பட்டவரிடம் கையெழுத்து வாங்கும் ‘பஞ்சநாமா’ ஆவணத்தை ராம மோகன ராவ் வெளியிட்டார். இப்படியான ஆவணத்தை வெளிப்படையாகச் சொல்லலாமா\n‘‘தலைமை செயலாளர் அறையில் நடந்த சோதனை என்பது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது’’ என்கிறார் ராம மோகன ராவ். காவிரி பிரச்னையில் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டபோது அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல் என அவர் சொல்லவில்லை. தனக்கு எதிரான விவகாரம் என்றதும் அரசியல் சட்டத்தை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ‘‘இதைத் தடுக்��� தமிழக அரசு தவறிவிட்டது’’ எனச் சொல்லி தமிழக அரசுக்கு மறைமுகமாக செக் வைத்திருக்கிறார். `தமிழக அரசு தவறிவிட்டது’ என்றால் அந்த அரசை நடத்தும் ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் குறிவைக்கிறார் ராம மோகன ராவ். மணல் கான்ட்ராக்ட் எடுத்தது சேகர் ரெட்டி. மணல், பொதுப்பணித் துறையின் கீழ் வருகிறது. அந்தத் துறையை வைத்திருந்தது ஓ.பன்னீர்செல்வம். அவரோடு சேர்ந்துதான் திருப்பதியில் சேகர் ரெட்டி மொட்டை போட்டு போஸ் எல்லாம் கொடுத்தார். இதையெல்லாம் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ராம மோகன ராவ்.\n‘‘சட்டப்படி நான்தான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை நியமனம் செய்தது முதல் அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாதான்’’ என ஆணித்தரமாகச் சொல்கிறார் ராம மோகன ராவ். இப்படி சொல்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியம் எங்கிருந்து அவருக்கு வந்தது என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.\n‘‘தலைமைச்செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் முதல்வரின் ரகசிய ஆவணங்கள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்கு களுக்கான ஆவணங்கள் எல்லாம் உள்ளன’’ எனச் சொல்லியிருப்பதன் மூலம் அந்த ரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்பதை யாருக்கோ மறைமுகமாக உணர்த்தி யிருக்கிறார்.\n‘‘மறைந்த முதல்வர் அம்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இந்த தைரியம் வந்திருக்காது’’ என்கிறார். அதோடு, ‘‘அப்போலோ மருத்துவமனையில் முதல்வரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்’’ என்றெல்லாம் சொல்லிவிட்டு போகிறபோக்கில், ‘‘என் வீட்டில் சோதனை நடந்தபோது அ.தி.மு.க-வினர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்’’ எனச் சொல்கிறார். ஜெயலலிதாவையும் அ.தி.மு.க. தொண்டர் களையும் அவர் ஏன் துணைக்கு அழைத்தார் என்பதிலும் அர்த்தம் பொதிந்திருக்கிறது.\n‘‘அம்மாதான் என்னை நியமித்தார். அவர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரின் வழிக்காட்டுதல்படிதான் நடந்தேன்’’ எனச் சொல்வது ஒரு விஷயத்தைப் புரிய வைக்கிறது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராம மோகன ராவ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அதிகாரி. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்வுசெய்கிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மத்திய அரசின் பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓ���்வூதியத் துறைதான். ஆனால், ராம மோகன ராவின் விசுவாசம் ஜெயலலிதாவிடம் மட்டுமே வெளிப்படுகிறதே\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/15977", "date_download": "2019-03-20T00:46:18Z", "digest": "sha1:FCZD47ZTJZYZSFQDLCSAZVH4BTQJKHH5", "length": 5270, "nlines": 88, "source_domain": "www.panippookkal.com", "title": "புதிர் : பனிப்பூக்கள்", "raw_content": "\n« வனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம்\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/sub-inspector-hotel-restaurant/", "date_download": "2019-03-20T01:54:21Z", "digest": "sha1:DOGWNODTS24EQTYB5IWWNIAA67BOXBTO", "length": 12158, "nlines": 111, "source_domain": "www.sattrumun.com", "title": "உணவகத்தில் போலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர் பெண் வக்கீலுக்கும் அடி", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome India உணவகத்தில் போலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர் பெண் வக்கீலுக்கும் அடி\nஉணவகத்தில் போலிஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர் பெண் வக்கீலுக்கும் அடி\nஉபி மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த போலிஸ் எஸ் ஐ யை அப்பகுதி பிஜேபி கவுன்சிலர் சரமாரியாக தாக்கியதில் போலிஸ் எஸ் கீழே விழும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. எஸ் ஐ யுடன் வந்த பெண் வழக்கறிஞரும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அடி வாங்கிய எஸ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.\nநேற்று இரவு சுக்பால் சிங் என்ற போலிஸ் எஸ் ஐ Meerut-Dehradun Bypass என்ற பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது பெண் வழக்கறிஞர் நண்பருடன் சென்றுள்ளார்.\nஆர்டர் செய்த உணவு வர தாமதம் ஆகியுள்ளது. இதனால் அந்த பெண் வழக்கறிஞர் வெயிட்டரை அழைத்து உணவு ஏன் தாமதாகின்றது எனக் கேட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இந்த உணவகம் அந்த பகுதி பிஜேபி கவுன்சிலர் மனிஷ் என்பவருக்கு சொந்தமானனது. வெயிட்டர் ஓனரிடம் இது குறித்து கூற அங்கு வந்த பிஜேபி கவுன்சிலர் அந்த பெண்ணுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடன் வந்த எஸ் ஐ இதில் தலையிட ஆத்திரபட்ட பாஜக கவுன்சிலர் எஸ் ஐ யை சரமாரியாக தாக்குகின்றார். அவருடன் வந்த பெண்ணையும் அங்கு இருந்த ஊழியர்கள் தாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் எஸ் ஐ இதை தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்படும் போது பாஜக கவுன்சிலர் தடுத்து நிறுத்தி எஸ் ஐ யை தாக்குகின்றார்.\nஇரு தரப்பும் கெட்ட வார்த்தையில் அசிங்மாக திட்டிக் கொள்கின்றனர். போலிசுடன் வந்த பெண் டேபிளில் இருந்த பொருளை தாக்க வந்தவர்கள் மீது தூக்கி எறிகின்றார்.\nஇதை தொடர்ந்து எஸ் உடன் வந்த பெண் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பணியின் போது தனக்குரிய ஏரியாவில்லை இல்லை எனக் கூறி எஸ் ஐ மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக மீரட் போலிஸ் ADG செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபாஜக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபோலிஸ் எஸ் ஐ யை பாஜக கவுன்சிலர் சரமாரியாக தாக்கி எஸ் ஐ கீழே விழும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nPrevious articleமதுரையில் இளைஞர் பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை – சிசிடிவி வீடியோ\nNext articleமுந்தி செல்ல முயன்ற எஸ் பி காரை மறித்த காவலர் காவலருக்கும் எஸ்பிக்கும் இடையே வாக்கு வாதம்\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/10/sithargalragasiyam.html", "date_download": "2019-03-20T01:41:16Z", "digest": "sha1:2QILEF2QCFSGRRPNBHAYX7P3IOQEKI4F", "length": 48624, "nlines": 139, "source_domain": "www.ujiladevi.in", "title": "உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொட���்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஉடம்பில் உயிர் எங்கே இருக்கிறது\nசித்தர் ரகசியம் - 12\nசித்தர்களின் தத்துவப்படி உடலை பாதுகாப்பது எதற்காக குடித்து, கும்மாளம் போட்டு குழந்தைக்குட்டிகளை பெற்றெடுத்து, வியாதி வெக்கையில் மாண்டு போவதற்காகவா குடித்து, கும்மாளம் போட்டு குழந்தைக்குட்டிகளை பெற்றெடுத்து, வியாதி வெக்கையில் மாண்டு போவதற்காகவா நிச்சயம் கிடையாது. ஆற்றை கடந்துச்செல்வதற்கு படகு எப்படி பயன்படுகிறதோ அதேபோல கர்மா என்ற சமுத்திரத்தை கடந்து செல்ல உடம்பு பயன்படுகிறது. உடம்பு ஓட்டைப்படகாக இருந்தால் பயணம் பாதிவழியில் நின்றுவிடும். அடுத்த பயணத்திற்கு வேறு படகு தேடவேண்டிய சூழல் வரும். எனவே கைவசம் இருக்கின்ற படகையே சரியான முறையில் செப்பனிட்டு அந்த படகினால் இந்த ஜென்மாவிலேயே சம்சார பந்தத்தை கடந்து, இறைவனின் பாதார விந்தத்தை அடைந்து விடலாம் அதனால் தான் உடலினை உறுதி செய் என்றார்கள் சித்தர்கள்.\nஉடலை உறுதி செய்தால் மட்டும் போதுமா அந்த உடல் மூலம் இறைவனை நோக்கிய பயணத்தை செய்ய வேண்டாமா அந்த உடல் மூலம் இறைவனை நோக்கிய பயணத்தை செய்ய வேண்டாமா என்றால் அந்த பயனப்பாதையாக சித்தர்கள் நமக்கு காட்டியது குண்டலினி சக்தியாகும். இது என்ன புதுக்கருத்து. குண்டலினி என்பதை தியான வழியில் செல்பவர் பேசுவதை கேட்டிருக்கிறோம்.யோகத்தை பற்றிய விளக்கங்கள் சொல்லும்போது அறிந்திருக்கிறோம். சித்தர்கள் வழியில் கூட குண்டலினி வருகிறதா என்றால் அந்த பயனப்பாதையாக சித்தர்கள் நமக்கு காட்டியது குண்டலினி சக்தியாகும். இது என்ன புதுக்கருத்து. குண்டலினி என்பதை தியான வழியில் செல்பவர் பேசுவதை கேட்டிருக்கிறோம்.யோகத்தை பற்றிய விளக்கங்கள் சொல்லும்போது அறிந்திருக்கிறோம். சித்தர்கள் வழியில் கூட குண்டலினி வருகிறதா என்று சிலர் கேட்கலாம். சித்தர்களின் மிக முக்கியமான நோக்கமே மனிதர்களின் குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி விடுவதே ஆகும்.\nஎன்று பத்ரகிரியார் பாடுகிறார். மூல நெருப்பில் சுண்ட காய்ச்சி கிடைப்பது நிலாவிலிருந்து கிடைக்கின்ற பால் அல்ல. நமக்குள் ஏற்படும் இறை தரிசனம் என்ற அற்புதமான பாலாகும். இந்த பாலை அருந்துவது தான் மனிதப் பிறவியின் மூல நோக்கம் என்பது அவர் கருத்து. பத்ரகிரியார் போன்ற சித்தர்கள் அனைவரின் கருத்துமே குண��டலினி சக்தியை எழுப்பி இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது தான்.\n இந்த வார்த்தையை பலமுறைக்கேட்டாலும் இதன் பொருள் நமக்கு விளங்கவில்லையே என்று சிலர் யோசிப்பது உண்டு. இதற்கான விடையை சாண்டில்ய உபநிஷத், யோககுண்டலினி உபநிஷத், தேஜோபிந்து உபநிஷத், பதஞ்சலி யோகசூத்திரம், யோக வாசிஷ்டம், திருமந்திரம் உட்பட அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் தங்களது படைப்புகளில் மிக அழகாகச்சொல்லி இருக்கிறார்கள். இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவலை படித்தாலே போதும்.\nமனித உடம்பாக இருக்கட்டும், மற்ற ஜீவராசிகளின் சரீரங்களாக இருக்கட்டும், அவைகள் இயங்குவதற்கு மிக முக்கியமாக உயிர் தேவை உயிர் இல்லை என்றால் எதுவும் நடக்காது. உயிர், உயிர் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறோமே அந்த உயிர் என்றால் என்ன அது உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா அது உடம்பில் எந்த பகுதியில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கின்றன. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுகின்ற விஞ்ஞானிகள் கூட உயிர் என்றால் என்னவென்று விளக்கம் தந்திருக்கிறார்களா செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியிருக்கின்றன. சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூறுகின்ற விஞ்ஞானிகள் கூட உயிர் என்றால் என்னவென்று விளக்கம் தந்திருக்கிறார்களா நாம் தான் அதை கேட்க நினைத்திருக்கிறோமா நாம் தான் அதை கேட்க நினைத்திருக்கிறோமா இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புகிற இதயம் எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியும். இரத்தத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை வடிகட்டி வெளியே அனுப்புகிற சிறுநீரகங்கள் இருக்குமிடம் நாம் அறிந்ததே. உணவை செரிமானம் செய்கின்ற குடல் நாம் அறிந்ததே. ஈரல் இவைகள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது எப்படி செயல்புரிகிறது என்று நமக்கு தெரியும். ஆனால் இவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்கிறதே உயிர் அது உடம்பிற்குள் எந்த பகுதியில் இருக்கிறது இரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் அனுப்புகிற இதயம் எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியும். இரத்தத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை வடிகட்டி வெள���யே அனுப்புகிற சிறுநீரகங்கள் இருக்குமிடம் நாம் அறிந்ததே. உணவை செரிமானம் செய்கின்ற குடல் நாம் அறிந்ததே. ஈரல் இவைகள் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது எப்படி செயல்புரிகிறது என்று நமக்கு தெரியும். ஆனால் இவைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இயங்கச்செய்கிறதே உயிர் அது உடம்பிற்குள் எந்த பகுதியில் இருக்கிறது\nஉயிர் என்பது ஓர் உறுப்பு அல்ல. எலும்போ, நரம்போ அல்ல. துடிப்பின் மூலம் தனது இருப்பைச்சொல்லும் நாடிகளும் அல்ல. மனம் என்ற ஒன்று அதாவது சிந்திக்கின்ற சக்தி மூளையில் இருப்பதாக கூறுகிறார்களே. அந்த மூளையின் ஒரு செயலாக இருப்பதும் உயிர் அல்ல. உண்மையில் சொல்லப்போனால் உயிர் என்பது நமது உடம்பிற்குள் ஒரே ஒரு பகுதிக்குள் உட்கார்ந்திருக்கின்ற வஸ்து அல்ல. நமது உடல் முழுவதும் உள்ளும் வெளியையும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் கூட உயிரானது இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வாக இல்லை, துடிப்பாக இல்லை நாம் உணர்ந்துக்கொள்ள கூடிய எந்த வகையிலும் அது இல்லை. ஆனாலும் அது இருக்கிறது அது இல்லாமல் எதுவுமே நடப்பது இல்லை. அது இல்லை என்றால் ஒரு வினாடியில் சப்தநாடியும் அடங்கிவிடும்.\nஅப்படி என்றால் உயிர் என்பது என்ன உடம்பிற்குள் ஓடுகிற வெளிச்சமா அல்லது பிராண வாயுவை உடல்முழுவதும் பரவச்செய்கின்ற சுவாசமா என்று கேட்டால் சித்தர்களிடம் இருந்து மிக விசித்திரமான பதில் வருகிறது. உலகிலேயே உயிர் என்றால் என்னவென்று சொன்னவர்கள் இந்திய சித்தர்களாக மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் சித்தாந்தத்தை மறுத்து ஒதுக்கக்கூடிய விஞ்ஞானம் இதுவரை பிறக்க வில்லை. சித்தர்கள் உயிரை சத்தம் என்கிறார்கள், ஒலி என்கிறார்கள், நாதம் என்கிறார்கள். உயிர் ஒலியாக இருப்பதனால் தான் உயிரைக்கொடுத்த இறைவனையும் நாதவடிவாக நமக்கு காட்டி இருக்கிறார்கள்.\nஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, மூழ்கி குளிக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அப்படி குளிக்கும் போது தண்ணீருக்கடியில் நாம் செல்லுகின்ற போது வெளியில் உள்ள ஓசை, ஒலியெல்லாம் நமக்கு கேட்காது. சுத்தமாக வெளி சத்தங்கள் அடங்கிவிடும். அப்போது நமது மண்டைக்குள் ஒரு ஓசை கேட்கும். ஹ...ம் என்ற சத்தத்தை தவிர வேறு எதையும் நாம் கேட்பதே இல்லை. சந்தேகமே வேண்டாம் அந்த சத்தம் தான் நமது உயிர். கைதேர்ந்த வைத்தியர்கள் ஒரு மனிதனின் நாடியை பிடித்து பார்த்து அவன் உடம்பிற்குள் கேட்கின்ற இந்த சத்த அதிர்வை துல்லியமாக கணித்து, அவன் இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பான் என்பதை கூறி விடுவார்கள். சரி ஓசை என்பது தான் உயிர் என்று சித்தர்கள் கூறி விட்டார்கள். அந்த ஓசை என்ற உயிர் நமது உடம்பில் எங்கே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியிலா\nஉயிரின் ஓசையானது உடல் முழுவதும் தனது அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அந்த உயிர், உடம்பு முழுவதும் மையம் கொண்டு இருக்கவில்லை. உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அது உட்கார்ந்திருக்கிறது. அங்கே இருந்துகொண்டு செயலாற்றல் புரிகிறது என்று கூறும் நமது சித்தர்கள், அந்த பகுதி நமது நாபிக்கமலம் அதாவது தொப்புள் பகுதி என்கிறார்கள். இப்போது நாம் மூக்கு வழியாக காற்றை இழுத்து நுரையீரலுக்கு அனுப்பி சுவாசிக்கிறோம். ஆனால் அம்மாவின் கருவறையில் நாம் இருக்கும் போது நம்மைச்சுற்றி தண்ணீர் மட்டுமே இருந்தது. அங்கே மூக்கு வழியாக மூச்சு விட முடியாது. தொப்புள்கொடி வழியாகத்தான் சுவாசித்திருக்கிறோம். எனவே முதல் சுவாசம் வந்த வழியில் தான் உயிரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.\nஉயிர் இங்கே இருந்து கொண்டு தான் உடம்பை ஆள்கிறது. இந்த உயிரையும் இயக்கக்கூடிய அதாவது மிக கூர்மையோடு இயக்க கூடிய ஒரு சக்தி நமது மூலாதாரத்தில் அதாவது பிறப்புறுப்பில் அடங்கி கிடக்கிறது. அந்த சக்தி பாம்புபோல இருக்கிறது என்று சொன்னாலும் கூட அது ஒரு மின்னல் போல பளீச்சென்று கீழே இருந்து மேல்நோக்கி படருகின்ற மின்சாரக்கொடியாகும். அந்த மின்சாரக்கொடியின் இன்னொரு பெயர் தான் குண்டலினி. இந்த குண்டலினி சக்தி ஊர்வன மற்றும் மிருகங்கள் உடம்பில் படுத்த நிலையிலும், பறவைகளுக்கு சாய்ந்த நிலையிலும் இருக்கிறதாம். மனிதர்களுக்கு மட்டும் தான் செங்குத்தாக வானத்தை நோக்கிய வண்ணம் இறைவனோடு இணக்கம் வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறதாம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nநான் மிகவும் கொடுத்துவைத்தவன், ஏனென்றால் இந்தியாவில் பிறந்து அதுவும் தமிழனாக பிறந்து, தமிழ் கற்றதனால் இப்படியான அரும்மையான வாய்ப்பை பெறமுடிந்ததர்க்கு மிக்க கர்வம் கொள்கின்றேன்.\nஎல்லாம் வல்ல ���றைவன் மிக நீண்ட அய்யுளை நம் குருஜிக்கு கொடுத்து நாம் மட்டும் இல்லது நம்மைபோன்ற எல்லோரும் உஜிலாதேவி பதிவுகளை படித்து பயன் பெறவேண்டும் என்று மனமார இறைவனை வேண்டி கொள்கின்றேன்.\nஎண் ஜான் உடம்பின் சிரசில் உயிர் எங்கே உள்ளது \nஒவ்வொரு கணமும் நம் உருப்புக்களை இயக்கி, புதுபிக்கக் கூடிய வல்லமை பொருந்திய கடவுளின் அம்சமான உயிராகிய மறைபொருள் உடலுக்குள் எங்கே மறைந்து உள்ளது ( உள்ளம் என்ற கோவிலின் ஊனுடம்பில் மறைந்திருக்கும் அந்த உத்தமனை காணாதவர்கள் கண்டு களிக்கும், அத் தீட்சன்யத்தின் தீட்சையைப் பெறும் வாய்ப்பை பயன்படுத்தி,தன்னை புதுபித்துக் கொள்ள காண வாருங்கள்).......வாசிசித்தர்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=829", "date_download": "2019-03-20T01:18:45Z", "digest": "sha1:V6NV4MF3SNW6TVNOBYAI5EROIBNSDKNY", "length": 28739, "nlines": 158, "source_domain": "www.writerpara.com", "title": "'வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…' | பாரா", "raw_content": "\n‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’\nசகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது.\nஇந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி பாட்டர் படங்கள், டைட்டானிக் வகையறா நான்கு [கப்பல் படங்கள்], டைனசார் படங்கள் மூன்று, ஒரு கௌபாய் படம், அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்கள் ஆறு, சம்பந்தமே இல்லாமல் ட்ராய் [ஆம், தமிழில் ட்ராய்], விஜய் டிவி டவுன்லோடட் படங்கள் [சீன, கொரிய மொழிப் படங்கள்] ஒரு சில.\nடப்பிங் படங்களின் வெற்றி என்பது அநேகமாகப் பிரதான கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுப்பவர் எவ்வளவு பொருந்துகிறார் என்பதில் இருக்கிறது. அவரது தோற்றமும் அவருக்கு வழங்கப்படும் குரலும் பொருந்திவிட்டால் ஒரு பத்திருபது நிமிடங்களுக்குள் படத்தில் ஆழ்ந்துவிட முடிகிறது. மாறாக, கமலஹாசன் மாதிரி இருக்கிற ஓர் ஆளுக்கு வடிவேலு குரல் அமைந்துவிட்டால் போச்சு. முழுப்படமும் இம்சை அரசனாகிவிடுகிறது.\nஅதே மாதிரி சயிண்டிஸ்டுகள், விமானிகள், கப்பல் கேப்டன்கள் போன்றோர் ஆள் எப்படி இருந்தாலும் அடிக்குரல் கொடுத்தால்தான் பொருந்துகிறது. காமெடியன்களுக்கென்று நமது டப்பர்கள் சில பிரத்தியேகக் கீச்சுக்குரல்கள் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ரசிக்கவே முடியாத குரல்கள் அவை. நல்ல நகைச்சுவைக் காட்சியைக் கூட நாராசமாக்கிவிடுகிறார்கள். கதாநாயகிகள், பிற பெண் பாத்திரங்கள் பிரச்னையில்லை. எம்மாதிரிப் பெண் குரலும் எடுபட்டுவிடுகிறது. [காமெடிக்குக் குரல் கொடுக்கிறவர்கள்கூட பெண் பாத்திரங்களுக்கு சமயத்தில் டப்பிங் பேசுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.]\nஇது ஒரு தனி உலகம். வித்தியாசமான உலகம். ஒரு காலத்தில் டப்பிங் படங்கள் என்பவை பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் இங்கே வரவேண்டுமென்கிற நல்ல எண்ணத்தில் செய்யப்பட்டன. நீங்கள் பழைய டப்பிங் படங்களை கவனித்துப் பார்த்தால், நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்பத் தமிழ் வசனங்கள் துள்ளி வருவதைக் காணலாம். ஆரூர் தாஸ், கு. தேவநாராயணன் போன்றவர்கள் டப்பிங் படங்களுக்கு எழுதுவதில் விற்பன்னர்கள். நாம் டப்பிங் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழாதவாறு எழுதக்கூடியவர்கள். வளமான தமிழ் அவர்களிடம் இருந்தது. தவிரவும் கடும் பயிற்சி.\nஇன்றைக்கு வருகிற டப்பிங் படங்களின் நோக்கம் வேறு. உதட்டசைவுக்குப் பொருந்துகிறதா என்பது இப்போது முக்கியமே இல்லை. அதை யாரும் கவனிப்பதே இல்லை. காட்சி அழகு, தொழில்நுட்பம் இரண்டுமே பிரதானமானவை. பிற மொழிப் படங்கள் புரியாமல் சப் டைட்டில்களில் கண் லயித்துப் போய்விட்டால் இவற்றை கவனிக்காது போய்விடுவோம். எனவே கதை விளங்க மட்டுமே டப்பிங் வசனங்கள்.\nஇது சொல்லப்படாத ஒப்பந்தமாக டப்பிங் எழுத்தாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே உருவாகிப் பழகிவிட்டிருக்கிறது. அதனால்தான் ‘மவனே இருடி. ஒனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு. எங்கையில நீ மாட்டாமயா போயிருவ என்னிக்கானா ஒருநாள் ஒன் சங்கறுக்கல, எம்பேரு நீல்சன் இல்ல’ என்கிற வசனம் பெரிதாக இடைஞ்சல் செய்வதில்லை.\nநான் குமுதத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மோட்சம் தியேட்டரில் செக்ஸ் படங்களுக்கு இடையே அவ்வப்போது சில நல்ல ஆங்கில டப்பிங் படங்களும் திரையிடுவார்கள். சீறும் பனிமலை, சிரிக்கும் சிகரம், அதிரடி ராஜா, கொடூரக் குரங்கு, ஜென்ம விரோதி, வெட்டு ஒண்ணு துண்டு மூணு போன்ற சில படங்களை நான் அங்கே பார்த்திருக்கிறேன். குமுதத்திலிருந்து விலகியதுமே டப்பிங் படங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும். பர்மா பஜாரில் அதிஷா ஒரு ஹோல்சேல் வியாபாரியைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொன்னான். அவனும் லக்கியும் மாத சந்தா கட்டுகிறார்கள் போலிருக்கிறது. மொத்தமாக ஏழெட்டு சிடிக்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனான். ஒவ்வொன்றிலும் மூன்று, நான்கு படங்கள். சில சிடிக்கள் தரமாகவே இருக்கின்றன. சிலவற்றில் மழை பெய்கிறது. குறிப்பாக விஜய் டிவி டவுன்லோட் பட சிடிக்கள் மிக மோசமாக இருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில்தான் வசனங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. எகிறிக் குதித்துப் பாய்ந்து பாய்ந்து காற்றில் கத்தி வீசும் சீனத்துப் பெண்களெல்லாம் கீச்சுக் குரலில் ‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன’ என்று பேசுவது மிகவும் சுவாரசியம். [இந்த ரக வசனங்களை சுட்டி டிவி சீரியல்கள் சிலவற்றிலும் கேட்கலாம்.]\nஅபூர்வமாக ஒரு படம். பாலைவன சிங்கம் என்று தலைப்பு. கவர் டிசைன் கவர்ச்சிகரமாக இல்லை. தலைப்பும் பெரிதாகச் சுண்டி இழுக்கவில்லை. எனவே பார்க்காமலேயே தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன் தற்செயலாக நேற்றிரவு வேறு எதுவும் படம் இல்லாதபடியால் அதைப் போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்.\nமுசோலினி காலத்து இத்தாலிய மேலாதிக்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்த லிபியப் போராளியின் வாழ்க்கை. நுணுக்கமான சரித்திர விவரங்களுடன் விறுவிறுப்பான திரைக்கதை (ஹெச். ஏ.எல். க்ரெய்க் என்பவர் திரைக்கதை ஆசிரியர். வாட்டர்லூ, ஏர்போர்ட் 77 போன்ற படங்களின் எழுத்தாளர்) .அளவான வசனங்கள். அளவற்ற சண்டைக் காட்சிகள். அற்புதமான ஃப்ரேமிங் சென்ஸ் (முஸ்தஃபா அக்கத்).\nஉமர் முக்தர் நிச்சயமாகத் தன் வாழ்நாளில் இங்கிலீஷ் பேசியிருக்க மாட்டார். ஆனால் இது இங்கிலீஷ் படம்தான். என்ன கெட்டுவிட்டது உமர் இங்கிலீஷ் பேசினாலும் தமிழ் பேசினாலும் ஒன்றே அல்லவா\nடப்பிங் படங்கள் பார்க்கும்போது சண்டை மற்றும் கலவரக் காட்சிகளில் பின்னணியில் இருந்து முகம் காட்டாமல் கூட்டமாகப் பேசுவோர் (சவுண்ட் த்ரோ என்பார்கள்) என்ன பேசுகிறார்கள் என்று கவனியுங்கள்.\nதலைப்புக்கு பின்னால ஏதாவது நுண்ணரசியல் இருக்குங்களா எசமான்\nஇன்னாபா குப்ஸாமி டயலாக்குல்லாம் பாரா பேஸ்ராருன்னு பாத்தா மேட்டரு படா ஜோரா கீதே\n///நீங்கள் பழைய டப்பிங் படங்களை கவனித்துப் பார்த்தால், நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்பத் தமிழ் வசனங்கள் துள்ளி வருவதைக் காணலாம். ஆரூர் தாஸ், கு. தேவநாராயணன் போன்றவர்கள் டப்பிங் படங்களுக்கு எழுதுவதில் விற்பன்னர்கள். நாம் டப்பிங் பார்க்கிறோம் என்கிற உணர்வே எழாதவாறு எழுதக்கூடியவர்கள். வளமான தமிழ் அவர்களிடம் இருந்தது. தவிரவும் கடும் பயிற்சி.\nஇப்பொழுது வரும் ஆங்கில படங்களில் அவர்கள் நிரைய கெட்ட வார்த்தைகள் உபயோகிக்கிறார்கள் அதற்க்கு நிகர் தமிழில் சென்ஸார் செய்யபட்ட கெட்டவார்த்தைகள் போட்டு லிப் ஸிங்க் பார்பதற்குள் ’அடுத்த காலம்’ வந்துவிடும்.. நேரம் ஒரு மிக முக்கிய விஷயம்…\n////நான் குமுதத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மோட்சம் தியேட்டரில் செக்ஸ் படங்களுக்கு இடையே அவ்வப்போது சில நல்ல ஆங்கில டப்பிங் படங்களும் திரையிடுவார்கள். சீறும் பனிமலை, சிரிக்கும் சிகரம், அதிரடி ராஜா, கொடூரக் குரங்கு, ஜென்ம விரோதி, வெட்டு ஒண்ணு துண்டு மூணு போன்ற சில படங்களை நான் அங்கே பார்த்திருக்கிறேன். குமுதத்திலிருந்து விலகியதுமே டப்பிங் படங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது.\nசரியாக சொல்லுங்கள் குமுத்திதில் இருந்து விலகியதும் குறைந்தது டப்பிங் படங்கள் பார்ப்பதா இல்லை மோட்சம் தியேட்டர் போவதா\nநீங்கள் பல படங்களுக்கு கதை எழுதினாலும் கூட நிறைய வாயில் வராத கொரியன், ருஷ்ய இயக்குனர்களின் பெயர்களை சொல்லி எங்களை பயமுறுத்துவதில்லை. இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.\nதம்பி அதிஷா, அந்த ஹோல்சேர் வியாபாரியின் அட்ரஸ் கொடுப்பா…\nந‌ல்லாத் தான‌ ஸார் போய்கிட்டு இருந்தீங்க‌.. ஏன் இப்ப‌டி \n அண்ணாத்தே. அப்டீயே முடிஞ்சா ‘ஷாங்காய் நூன்’ மற்றும் ‘ஷாங்காய் நைட்ஸ்’ படங்களைப் பாருங்க. அதுல வில்லன் நெல்லைத் தமிழ் பேசுறதும், ஹீரோ சென்னை செந்தமிழ் பேசுறதும், செம கலாய். முடிஞ்சா பாருங்க…\n//இன்றைக்கு வருகிற டப்பிங் படங்களின் நோக்கம் வேறு. உதட்டசைவுக்குப் பொருந்துகிறதா என்பது இப்போது முக்கியமே இல்லை. அதை யாரும் கவனிப்பதே இல்லை. காட்சி அழகு, //\n நமிதா பாட்டு பாடி டான்ஸ் ஆடும் பொழுது உதடு அசை��தையா நாங்க பார்க்க பழகி இருக்கோம்:) அப்படியே பழக்க தோசம் இதிலும் ஒட்டிக்கிச்சு\nதாய்லாந்து படங்கள் தமிழில் மொழிபெயர்த்து வருகின்றன. ‘ராக்கெட் ராஜா’, ‘பாடிகாட் முனீஸ்வரன்’ போன்ற பெயர்களில். மொழிப்பெயர்ப்பு அட்டகாசம். அதிலும் ராக்கெட் ராஜாவில் அடி பின்னி விட்டார்கள் 🙂\nஒரிஜினல் ‘தாய்’ மொழியிலும் பின்னியெடுத்துதான் இருப்பார்கள். 🙂\n//ஒரிஜினல் ‘தாய்’ மொழியிலும் பின்னியெடுத்துதான் இருப்பார்கள். //\nதலை, ரொம்பநாளா ஒரு ‘முக்கியமான’ டவுட்.\nநம்மூரு அஞ்சரைக்குள்ளே வண்டி ரேஞ்சுக்கு தாய் மொழியிலும் படங்கள் உண்டா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 10\nஎன் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2011/07/", "date_download": "2019-03-20T01:37:04Z", "digest": "sha1:OFY67JMZEP2AENS3HTSRP6QLXHGGLPPP", "length": 19190, "nlines": 169, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜூலை | 2011 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 18, 2011 by Bags 3 பின்னூட்டங்கள்\nநடிப்பு: விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், பேபி சாரா, நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.\nமனதில் ஆறுவயது நிறம்பிய, மனவளர்ச்சி குன்றிய ஒரு மனிதனின் மனைவி குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விட, அக்குழந்தையை வளர்க்க அவர் படும் கஷ்டங்களும், அதே நேரத்தில் அக்குழந்தையின் அன்பினால் நிறப்பப்பட்ட அவனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு திருப்பத்தை, அவன் கதாநாயகியுடைய உதவியினால் எப்படி அடைகிறான், என்பதையும் கூறும் காவியம்.\nபடம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இப்படம் “I am sam” என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், இயக்குனர் விஜயின் முயற்சி பாரட்டப்படவேண்டும். வித்தியாசமான படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது தமிழ் திரைக்கு நல்லது. விக்ரம் நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார். மனைவி இறந்த்து கூட தெரியாமல், குழந்தை போல் ஏற்றுக்கொள்ளும்போதும், குழந்தையின் பிரிவை தாங்கமுடியாமல் ஏங்குவதும், கடைசியில் நீதிமன்றத்தில் குழந்தையுடன் பேசும் சந்தேக மொழியிலும் நடிப்பில் தங்கத்தின் விலை போல் எகிறுகிறார்.\nஅனுஷ்காவை – “இப்படத்தில் உனக்கு வேலையே மற்றபடம் போல் இல்லை” என்று சொல்லி ஒப்பந்தப் படுத்தியிருப்பார் போல இயக்குனர். எதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார். தமிழ் படத்துக்கே உரிய சாபக்கேடு போல், கதாநாயகனோடு ஒரு கற்பனைப்பாட்டை பாடி கதையின் ஓட்டத்தை தடுக்கிறார். அதெப்படி, யதார்த்தமாக நாயகன், அதுவும் மனநலம் குன்றியவர், பயத்தில் அவரை அணைத்துக்கொள்ளும்போது இவரக்கு பாடல் வருகிறது இக்காட்சி வரும்போது இயக்குனர் பக்கத்து கடைக்கு டீ குடிக்க போய்விட்டார் போல.\nஅமலா பால் வந்து போகிறார். வெறும் காந்தக்கண்களை வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார் போல அம்மனி. அந்த பாரதிராஜா காலம் மலையேறிவிட்டது என்பதை புரிந்து நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே. முதலில் குழந்தையை கொஞ்சி மனதில் இடம் பிடிப்பது, குழந்தை யார் என்று தெரிந்து தன் பண்பை மாற்றுவதும், மனிதனின் இயல்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.\nஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு பாடல்கள் இல்லையெனினும், பின்னனி இசையை பட ஓட்டத்தில் நன்றாக ஒட்டவைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். முதல் பாடல் பழைய பாடலின் பிரதி (என் நண்பன் கூறியது). நீரவ் ஷாவின் புகைப்படக்கருவி பாயை சுருட்டி விரிப்பதைப்போல் ஊட்டியின் புற அழகை பிடித்து நம் முன்னே கொட்டிவிடுகிறது.\nசந்தானம் சிரிப்புக் காட்சிகள் அசிங்கம் இல்லாமல் இருக்கிறது. அதுவே பெரிய முன்னேற்றம்தான். சிரிப்புக் காட்சிகளுக்கு முதல் மூலதனம் ‘துல்லியமான, துரிதமான நேரம்’. இதை இன்னும் கொஞ்சம் கூட்டவேண்டும். காட்சிகளில் ஒரு 2/3 வினாடி தாமதமாக வருவதை தவிர்க்கவேண்டும். பழைய நாகேஷ் படத்தை பார்த்து ‘துரித நேரத்தை’ அவர் எப்படி அனாசயமாக கையாண்டார் என்று சந்தானம் கற்றுக்கொள்ளலாமே.\nபடத்தின் மிகப்பெரிய தொய்வு, இடைவேளிக்கு முன்பு ஜவ்வாக இழுக்கிறது. சில சமயத்தில் இது ஒரு ‘கலைப்படமோ’ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த காக்காய் வடை காட்சி தேவையில்லாமல் இழுக்கப்பட்டதோடு இல்லாமல், அறுவையாகவும் உள்ளது. அதேபோல், விக்ரமை கடத்தி வருவது, அவர் போய் மருந்து வாங்கி வருவது, அதனால், நாசருக்கு ஒரு இரக்கம் வருவது, அனுஷ்காவின் கனவுப் பாட்டு – போன்ற காட்சிகளை ஜவ்வை நம் கையில் திணித்து நாள் முழுக்க இழுக்கவேண்டும் என்று இயக்குனர் தண்டனை கொடுப்பது கொடுமை. படம் 3 மணித்துளிகள் ஓடுவது சற்று சலிப்பை தருகிறது.\nகுழந்தை சாராவின் அற்புதமான நடிப்பு நம்மை ஈர்க்கிறது. சாதாரணமாக அப்பாவின் மேல் பெண் குழந்தைகளுக்கும், அம்மாவின் மேல் ஆண்குழந்தைகளுக்கும் நல்ல பாசம் இருக்கும், தன் அப்பா அசாதாரணமான செயல்பாட்டை உடையவர் என்று தெரிந்தும், அவர் மேல் ஒரு அபரிதமான அன்பை பொழிவதும், விளையாடிவிட்டு அப்பா தூங்கும்போது அவருக்கு முத்தம் கொடுப்பதும், நிலாவை பார்த்து அப்பாவிடம் பேசுவதும், அமலாவிடம் “நீ அப்பா கூட இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா” என்று வினவும்போதும், நீதிமன்றத்தில் சைகையில் அப்பாவிடம் கோவித்துக்கொள்ளுவதும் – நடிக்கவைத்த இயக்குனரையும் சேர்த்து பாராட்டத்தோன்றுகிறது.\nமனநிலை குன்றியவராக நடித்த விக்ரம் தமிழ் திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீளத்தை குறைத்து, படத்தின் கோர்வையை நீரோட்டம் போல் விருவிருப்பாக சொல்லியிருந்தால் இன்னும் ஜொலிப்பாக வந்திருக்கும்.\nமுன்பெல்லாம், தமிழ் திரையில் படத்தின் பெயர் வரும்படி ஒரு வசனத்துடன் படத்தை முடிப்பார்கள். இப்பொழுதெல்லாம் அதேபோல் இல்லை ஆதலின், அதன் தாக்கம் இருக்கும்படி கவனித்துக் கொள்கிறார்கள். நம் இயக்குனரும் அதற்கு சளைத்தவரல்ல, படத்தில் எல்லோரும் எதற்காக உழைக்கிறார்களோ அந்த எண்ணத்தையே தவிடு பொடியாக்கி, விழலுக்கு இறைத்த நீர் போல் ஒரு உச்சக்கட்டகாட்சியை திணித்ததன் மூலம் படத்தின் ஆதிக்கத்தை கெடுத்து சப்பென்று ஆக்கிவிட்டார். கடைசி காட்சி ‘கண்ணைவிற்று சித்திரம் வாங்கியது’ போல் உள்ளது. இவ்வளவு நேரம் குழந்தைத்தனமாக நடித்த கதாநாயகன், தெளிவாக ஒரு முடிவை எடுத்துவிட்டு விலகுவது சொல்லவந்த கருத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டது.\nகுடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nடி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nநா. பார்த்தசாரதியின் \"சமுதாய வீதி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, ப��திய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மே ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-03-20T01:23:22Z", "digest": "sha1:WCESIKZMLMKHWS6DXWMJPATU554LXTKJ", "length": 7344, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும்.[1] இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது. அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும். காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும். நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-december-2018-2/", "date_download": "2019-03-20T01:33:13Z", "digest": "sha1:OQ5REQ5JQUXVPIZ4P2WU4WH77HWP2MRD", "length": 9323, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 December 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n2.தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளன. 1-ஆம் தேதிக்குப் பிறகும் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தினால் அவற்றைப் பறிமுதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.\nஇதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது.\n3.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) 42-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.4-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.\n1.பஞ்சாப் மாநிலத்தில் 13,276 கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.30) வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n1.கடந்த நிதியாண்டில் ஏடிஎம்.களின் எண்ணிக்கை 10,000 குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n2.இந்தியாவில் தங்க ஆபரணங்களுக்கான தேவை 6-7 சதவீதம் வரை அதிகரிக்கும் என இக்ரா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16 கோடி டாலர் (ரூ.1,170 கோடி) அதிகரித்துள்ளது.\n4.வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.10.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n1.எமன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் ஸ்வீடனில் இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முக்கியத்துவம் வாய்ந்த ஹுதைதா துறைமுகத்திலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கினர்.\n2.வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\n1.2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாமல் போனது.செர்பியாவில் நடைபெற்ற செஸ் போட்டியொன்றை வென்ற 12 வயது சென்னை வீரர் குகேஷ், கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்குரிய 2-வது தகுதியை அடைந்தார். இந்தமுறை தோல்வியடைந்தாலும் விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை குகேஷ் அடையவுள்ளார்.\nதமிழ�� ஆன்மிகவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)\nசுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)\nஉலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)\nசோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jan/22/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-3080995.html", "date_download": "2019-03-20T01:45:55Z", "digest": "sha1:5RTG2QESZFDULOY5G3M25JSBIMM5QUC2", "length": 12764, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி\nBy DIN | Published on : 22nd January 2019 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதைப்பூச நாளான திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nபுதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேசுவரர், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் உடனுறை பிரகதாம்பாள், புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்மன், கோட்டூர் மீனாட்சி சுந்தரேசுவரர், விராச்சிலை வில்வம்வனேசுவரர் ஆகிய கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக புதுக்கோட்டை பூசத்துறையில் உள்ள வெள்ளாற்று பாலம் கரைக்கு கொண்டு வரப்பட்டன.\nஇங்கு சுவாமிகளுக்கு வெள்ளாற்றில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, நமணசமுத்திரம், திருமயம், கோட்டூர், பூசத்துறை, விராச்சிலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.\nதிருவரங்குளம் சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் அலங்கரிக்க��்பட்ட வெள்ளி வாகனத்தில் எழுந்தருளச் செய்து 2 தேர்களில் மேளதாளத்துடன் ஊர்வலமாக திருவிடையார்பட்டி வெள்ளாற்றிற்கு கொண்டு சென்றனர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாத பெளர்ணமியன்று தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நிகழாண்டும் கந்தர்வகோட்டை ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தனி சன்னதியாக காட்சிதரும் பாலமுருகன் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், திரவியம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல், வேம்பன்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், தச்சங்குறிச்சி குகை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.\nஆலங்குடி: கீரமங்கலத்தில் உள்ள பழைமைவாய்ந்த மெய்நின்றநாதர் கோயிலில் சுப்ரமணியர் சுவாமிக்கு தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல், ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், பக்தர்கள்குதிரைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். சேந்தன்குடி ஜெயநகரத்தில் செயற்கை மலையில் அமைக்கப்பட்டுள்ள பழைமைவாய்ந்த பாலசுப்ரமணியர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுமாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து, இளைஞர்களுக்கு வழுக்குமரம் ஏறும் போட்டி, இளவட்டக்கல் தூக்குதல், மகளிருக்கு கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் கடந்த 13 ஆம் தேதி நிகழாண்டுக்கான தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குபின் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருள புறப்பட்ட தேர் முக்கியவீதிகளின் வழியே வலம்வந்து தேரடியில் நிலையை அடைந்தது. காரையூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nத���னிமலை சுப்பிரமணியர் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், உலகம்பட்டி ஞானியார்மடம் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160616-3196.html", "date_download": "2019-03-20T01:15:51Z", "digest": "sha1:SXMHD6GOJMIIKTLYSJRBUXQRAQHZTSEL", "length": 11095, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "25 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: தவிக்கும் திண்டுக்கல் | Tamil Murasu", "raw_content": "\n25 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: தவிக்கும் திண்டுக்கல்\n25 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: தவிக்கும் திண்டுக்கல்\nதிண்டுக்கல்: கடந்த 25 ஆண்டுக ளில் காணப்படாத வறட்சி காரண மாக திண்டுக்கல் மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண் டுள்ளனர். அங்குள்ள பெரும்பாலான குளங்கள், அணைகள் தண்ணீ ரின்றி வறண்டு கிடக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இம்மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதே இத்தகைய வறட்சி நிலைக்கு காரணம் என்றும் இந்தாண்டும் மழை அளவு குறைந்தால் விவசாயத் தொழில் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நிபுணர் கள் தெரிவிக்கின்றனர். “திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,093 குளங்கள் உள்ளன. இவற்றுள் தற்போது பத்து குளங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. மற்ற குளங்கள் வறண்டுள்ளன. இது 25 ஆண்டு களில் இல்லாத நிலை.\n“திண்டுக்கல் மாவட்டத்தில் சராசரி மழையளவு 836 மில்லி மீட்டர். ஆனால் கடந்த 3 ஆண்டு களாக மழை சரியாகப் பெய்ய வில்லை. மழை அதிகளவு பெய்யும் கொடைக்கானல், நத்தம் பகுதிகளி லும் கூட கடந்த 3 ஆண்டுகளில் மழையின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது,” என்று கவலை தெரிவிக்கின்றனர் இம்மாவட்ட சமூக ஆர்வலர்கள். இதனால் சாகுபடி செய்ய முடியாமலும், கால்நடைக���ுக்கு தீவனம் இல்லாமலும் விவசாயிகள் தவிப்பதாகவும் அணைகளிலும் நீர்வரத்து அறவே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள குளங்களில் 2,065 குளங்கள் மழையை நம்பியே உள்ளன. 28 குளங்கள் மட்டுமே ஆற்று நீரை நம்பியுள்ளன. இதில் 10 குளங்களில் மட்டுமே ஓரளவு நீர் உள்ளது. எஞ்சிய குளங்கள் வறண்டுள்ளன. “கடந்த 25 ஆண்டுகளில் இதுமாதிரி நிலை ஏற்பட்டதில்லை. குறைந்தது 200 குளங்களிலாவது எப்போதும் தண்ணீர் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மழை இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. “இம்மாவட்டத்தில் 7 அணை கள் உள்ளன. இவற்றின் நீர் மட்ட மும் வேகமாகக் குறைந்து வருவ தால் கவலையில் உள்ளோம்,” என்கிறார்கள் விவசாயிகள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nடாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்\nசமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்\nதிரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவே���்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Turret-Head/10058", "date_download": "2019-03-20T01:53:44Z", "digest": "sha1:HHQJEOW262QUZ3K6IEWAJ3OHTQBFA6GH", "length": 6079, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Turret Head Game | New Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஉங்கள் இராணுவம் இறங்கியது மற்றும் நில கைப்பற்ற முன்னெடுக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் முதல்படி ஆகும் நீங்கள் சுட மற்றும் வெற்றி உறுதி செய்ய நீங்கள் முன்னால் எல்லாம் கொல்ல வேண்டும். நீங்கள் அனைத்து அந்த தாக்குதல்கள் கீழே சுட முடியும் உறுதி செய்ய ஒரு விமான எதிர்ப்புப் பீரங்கி உள்ளிட்ட நான்கு துப்பாக்கிகள், பொருத்தப்பட்ட. குட் லக் சிப்பாய் நீங்கள் சுட மற்றும் வெற்றி உறுதி செய்ய நீங்கள் முன்னால் எல்லாம் கொல்ல வேண்டும். நீங்கள் அனைத்து அந்த தாக்குதல்கள் கீழே சுட முடியும் உறுதி செய்ய ஒரு விமான எதிர்ப்புப் பீரங்கி உள்ளிட்ட நான்கு துப்பாக்கிகள், பொருத்தப்பட்ட. குட் லக் சிப்பாய் உங்கள் இராணுவம் இறங்கியது மற்றும் நில கைப்பற்ற முன்னெடுக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் முதல்படி ஆகும் உங்கள் இராணுவம் இறங்கியது மற்றும் நில கைப்பற்ற முன்னெடுக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் முதல்படி ஆகும் நீங்கள் சுட மற்றும் வெற்றி உறுதி செய்ய நீங்கள் முன்னால் எல்லாம் கொல்ல வேண்டும். நீங்கள் அனைத்து அந்த தாக்குதல்கள் கீழே சுட முடியும் உறுதி செய்ய ஒரு விமான எதிர்ப்புப் பீரங்கி உள்ளிட்ட நான்கு துப்பாக்கிகள், பொருத்தப்ப���்ட. குட் லக் சிப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/06/blog-post_10.html", "date_download": "2019-03-20T01:26:41Z", "digest": "sha1:OLKEG5XCA6ZK53CF5XUOQ5X3CLUQVVKF", "length": 16308, "nlines": 160, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: சாந்தி அப்புறம் நித்யா...!!!", "raw_content": "\nஇந்த மாதிரி வகைப்படங்கள் பரங்கிமலை ஜோதி, மோட்சம் போன்ற திரையரங்குகளில் திரையிடுவார்கள்..\nஎனக்கு தெரிந்து ஒரு நண்பன், பரங்கி மலைக்கு செல்ல மின்சார ரயிலுக்கு சீசன் டிக்கட்டே எடுத்து வைத்திருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇந்த படங்கள் ஒரு வாரம் அல்லது இருவாரங்கள்தான் திரையிடப்படுகின்றன..இதில் என்ன கலெக்ஷன் ஆகும் என்று தெரியவில்லை..அதுவும் இது போன்ற படங்களை தியேட்டர்களை தவிர, இந்திய தொல்லைக்காட்சிகளில் முதன்முறையாகவும் ஒளிபரப்ப முடியாது..\nராஜீவ் காந்தியைக் கொன்ற பயங்கரவாதியுடன் சீமான்\nசீமான் என்பவர் தற்சமயம் பிரபலமாகி இருக்கிறார்..பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளின் கைக்கூலியான இவர் இதற்க்கு முன் திரைப்பட இயக்குனராக இருந்தார். உருப்படியான ஒரு படம் கூட இயக்கியதில்லை..இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் குப்பை படங்கள்...அப்படி இருந்தும் இவர் இவ்வளவு பிரபலமானதற்கு என்ன காரணம்..\nவிடுதலைப்புலிகளின் பயங்கவராத செயல்களால் புலம்பெயர்ந்த தமிழர்கள் - உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளனர்.\nஅவர்கள் வேறு வழியின்றி தமிழ்படம் எதுவாக இருந்தாலும் பார்த்து விடுவார்கள்..அதுதான் தினத்தந்தியின் கடைசிப்பக்கங்களை பார்த்தாலே தெரிந்துவிடும்..இஷ்டத்திற்கு படங்களை வெளியிடுகிறார்கள்..எல்லா படங்களும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஓடினாலே அதிக பட்சம்..ஆனால் வீடியோ உரிமை, அயல்நாட்டு உரிமை போன்ற மற்ற வியாபாரங்களில் பணம் பார்த்து விடுகிறார்கள்..\nஅப்படியும் விலை போகாத ஒரு இயக்குனர்தான் பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைக்கூலி சீமான்.\nஅதனாலேயே தான் பிரபலமாவதற்கு \"தமிழ் பற்று\" வியாபாரத்தை கையிலெடுத்து அங்கங்கே பிரச்சாரம் என்ற பெயரில் நாடகமாடி வருகிறார்.\nஇந்த சமயத்தில் இவர் மீது ஒரு நடிகை கற்பழிப்பு - மற்றும் ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கிறார்.\nஇதற்க்கு முன்பு இதே நடிகை வேறொரு இயக்குனர் மீது புகார் சொன்னபோது, அந்த இயக்குனரைப் பற்றி - அவர்மீதுதான் தவறு என்று புலனாய்வு செய்த ஆபாச பத்திரிக்கைகள், இன்று \"தமிழ்பற்று\" வியாபாரி சீமான் மீது புகார் என்றவுடன், அந்த நடிகை மீது பாய்கின்றன..\nசீமான் ஏதோ - ஒன்றுமே தவறு செய்யாத உத்தமன் போல் அவன் மீது கரிசனம் காட்டுகின்றன..\nகாரணம் அதே \"தமிழ்பற்று\" வியாபாரம்தான்..\nசினிமா கூத்தாடிகள் அனைவருக்குமே விபச்சாரம் எனபது அன்றாடம் தேவைப்படும் உணவு மாதிரி..இதில் ஆண் பெண் பாகு பாடு இல்லை..இதில் இந்த \"தமிப்பற்று\" வியாபாரி சீமான் மட்டும் விதிவிலக்கு மாதிரி இங்குள்ள ஆபாச வியாபாரிகள் நாடகமாடுவது - இன்னுமோர் பத்திரிகை விபச்சாரம்.\nஇதுபோக, கடந்த சட்டமன்ற தேர்தலில், ஏதோ தமிழ் பற்று\" வியாபாரிகள் செய்த பிரச்சாரத்தினால் - சில கட்சிகள் தோற்று விட்டதாக சில அல்ல அல்ல பல ஆபாச பத்திரிகைகளும், வலைப்பதிவர்களும் ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரச்சினை இங்கு சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை எனபது எவ்வளவு உண்மையோ - அதே போல, விடுதலைப்புலிகளின் ஆதரவான தேச விரோத சக்திகள் அனைத்தும் மண்ணைக்கவ்வின என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.\nவிடுதலைப்புலிகளை கடுமையாக - தைரியமாக எதிர்ப்பவர் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா..அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் தனது கொடநாட்டு பங்களாவை விட்டே வெளியே வந்தார்..அவர்தான் மாபெரும் வெற்றி பெற்றார்.\nவிடுதலைப்புலிகளின் கைக்கூலியும் ஜெயலலிதாவின் முன்னாள் அடிமை யுமான வைகோவின் மதிமுக இந்த தேர்தலோடு அழிந்து போய் விட்டது.\nஅதே போல பாமக , விடுதலை சிறுத்தைகள் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகளும் இன்று முகவரி தெரியாமல் ஒழிந்துபோய் கிடக்கிறார்கள்..\nகாங்கிரசுக்காக நல்லவன் போன்று ஏமாற்றிக்கொண்டிருந்த திமுகவும், தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு விடுத்ததினால் அவர்களது தேச விரோத முகம் வெளிப்பட்டது..இன்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைகூட பெறமுடியாமல் கேவலப்பட்டு நிற்கிறது..\nஅவர்களுடன் சேர்ந்ததால் இன்று காங்கிரசும் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வி இருக்கிறது..\nதேச விரோதிகளை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி விரட்டி அடிப்பார்கள் என்பதற்கு இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளே ஒரு பெரும் சாட்சி..\nபிரபாகரன் யாரையும் கொலை செய்யவே இல்லையா\nஅமிர்தலிங்கம், பத்மநாபா, ஸ்ரீ சபாரத்தினம், மாத்தையா..போன்ற சக போராளிகள்\nபிறகு, எங்கள் இந்தியாவிலேயே பிச்சை எடுத்துவிட்டு\nஎங்களது ஏர்போர்டில் குண்டு வைப்பது, சாலைகளில் குண்டுவைப்பது,\nஎங்கள் நாட்டில் ராஜிவ்காந்தியுடன் இன்னும் பலரைக் கொன்றது..\nநீ ஒரு அகதியாக எங்கள் நாட்டில்தான் தங்கி இருக்கிறாய் என்று தெரிகிறது..\nபிச்சை எடுத்தும் உங்களது கொட்டம் அடங்கலையே..\nதிமுக ஆட்சி இருக்கிறவரைக்கும் குறைத்துகொண்டிருந்த வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்ற தேச துரோகிகளில் குரைச்சல் அடங்கிவிட்டது கவனித்தாயடா..\nஜெயலலிதா முன் பம்ம வேண்டியதுதான்..இல்லையென்றால் இவர்களுக்கு கஞ்சியும் களியும்தான் புழல் ஜெயிலில்..ரொம்ப குரைக்காதே ...\nஉன்னோட வலைப்பதிவோட பேரெல்லாம் பாத்தேன்..\nநீ வேற ஏதோ \"தொழில்\" பண்றவன் மாதிரி இருக்கு..\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nஅதிகமான ஹிட்ஸ் வாங்கிய ஆபாச பதிவு.\nகூடா நட்பு கேடில் முடியும்\nவெட்டி பதிவர்களும் கேடுகெட்ட பதிவுகளும்\nஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்.....\nஊழலை ஒழிக்க சுஷ்மா சுவராஜ் ஆடிய தேசபற்றுள்ள டான்ஸ்...\nஜால்ரா தினத்தந்தியின் தில்லு முல்லு..\nஆண்மைதவறேல்... - வழிகேடலுக்கான வழி\nபாபா ராம்தேவின் நாடகமும் - அரசின் மிகச்சரியான நடவ...\nதிசைமாறும் பறவைகள் - இவர்கள்தான் சினிமாக்கலைஞர்கள்...\nஅதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான \"பவர்ஸ்டார்...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403039", "date_download": "2019-03-20T02:10:36Z", "digest": "sha1:C2XPFGCGWK3UKQKRMICII5BJ27VQ3UNF", "length": 8209, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | CBI must investigate in Group -1 examination: MK Stalin's assertion - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்��ிகள் > அரசியல்\nகுரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: குரூப்-1 தேர்வு முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2016 குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அப்பல்லோ பயிற்சி மையத்தில் இருந்து டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதிவுகளுக்கு தேர்வு எழுதியுள்ளனர்.\nஅப்பல்லோ பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதிய பலர் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ.வாக 62 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பிட்ட பயிச்சி மையத்தில் அளித்த கேள்விகளில் 60% குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்டு உள்ளன. இதனால் நேர்மையாக படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் கனவை தகர்க்கும் வகையில் மோசடி நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தேர்வு வாரியம் தயாரித்த கேள்வித்தாள் மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்துக்கு எப்படி கிடைத்தது. மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீஸ் விசாரிக்காதது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆவணங்கள், தொலைபேசி எண்கள் அடைப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் சத்துணவு சமையலர் வேலை முதல் தலைமை செயலக வேலை வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nகுரூப்-1 தேர்வு மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை\nதிமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜவுக்கு அருகதை இல்லை: கனிமொழி பேட்டி\nஆதரவு தரும் இயக்கங்களின் குரலாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றென்றும் செயல்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகமல் கட்சியுடன் குடியரசு கட்சி கூட்டணி\nஒடிசாவில் வேதாந்தா ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் பலி: போலீஸ் தடியடியில் 30 பேர் காயம்\nராகுல் கூட்டத்தில் மோடிக்கு ஆதரவாக கோஷம்: வழக்குப்பதிவுக்கு பாஜ கண்டனம்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/cinema/page/2/", "date_download": "2019-03-20T00:59:28Z", "digest": "sha1:53FTVWDLTCWOG7LVY4RL6ESLP2LBEP3M", "length": 11386, "nlines": 172, "source_domain": "angusam.com", "title": "Cinema Archives - Page 2 of 21 -", "raw_content": "\nபாக்யா இதழின் திருட்டில் இருந்து திருட்டு தீர்ப்பு சொல்வாரா இயக்குநர் பாக்யராஜ் \nவிஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு பெரிய பின்னடைவு \nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களின் இறுதிப் பட்டியல்…\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள்…\nவில்லனாக நடிப்பதற்கே எனக்கு விருப்பம்-ரஜினிகாந்த் பேச்சு\nசங்கர் இயக்கும் எந்திரன்2.0 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்தவிழாவில்…\n​அஜித்தை நினைத்து நெகிழும் காஜல் அகர்வால்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக…\nமத்தாப்பு கொளுத்தும் ரஜினி. சூப்பர் ஸ்டார் கொண்டாடிய தீபாவளி.\nஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்தித்தார் அடுத்து குடும்பத்துடன் தீபாவளி…\nசின்னி ஜெயந்துக்கு மறுவாழ்வு கொடுத்த சாட்டை பட இயக்குனரின் ரூபாய்..\nபிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் சின்னி ஜெயந்த்.…\nதீபாவளியையும் பிறந்தநாளும் கொண்டாடும் லாரன்ஸ் செய்த காரியம் தெரியுமா\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.…\n” : உருகும் நடிகை ராதிகா ஆப்தே\nரஜினி காந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம்…\n​விஜய் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்\nவிஜய் சாதனையை முறியடித்த நடிகத் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து…\n​நடிகர்கள் காவிரி விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கெட்டபுத்தி ஏன் உங்களுக்கு…\nநடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி…\nதொடரி – திரைப்பட விமர்சனம்\nதொடரி – பட விமர்சனம் ஹீரோயிஸம் வாய்ப்புள்ள ஒரு கதையில், தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு, ஹீரோவின்…\nஆண்டவன் கட்டளை – பட விமர்சனம்\nஆண்டவன் கட்டளை – பட விமர்சனம் வறுமை சூழலில் வசிக்கும் அடித்தட்டு சிறுவர்கள் பீஸா சாப்பிட ஆசைப்பட்டு, அதற்கு…\nதனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார்.…\n“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ ஒரு வணக்கத்தை போட்ருவோம்\nரெமோ சிவகார்த்திகேயன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவசூல் நாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும்…\nரஜியின் மகள் சௌந்தர்யா விவகாரத்து \nரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபரான தனது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக…\nஇருமுகன் திரைபட வீடியோ விமர்சனம்\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-03-20T01:29:45Z", "digest": "sha1:HP4AKOBGFVHRPGVYNP3GSETQ6JXGBOR5", "length": 15243, "nlines": 234, "source_domain": "eluthu.com", "title": "சூரி படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : சூரி, சூர்யா, சமுதிரகனி, ஆருஷ், நிஷேஷ்\nநடிகை : பிந்து மாதவி, பேபி வை��்ணவி, ரேகா ஹரிசரண்\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : சூரி, தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா, ஸ்ருதி ஹாசன்\nபிரிவுகள் : அக்சன், மசாலா\nவிளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 09-Oct-15\nநடிகர் : சூரி, நரைன், ஜெயராஜ்\nநடிகை : ஸ்ருஷ்டி டாங்கே, சந்த்யா, தேவிப்ரிய\nபிரிவுகள் : நகைச்சுவை, சமூக அக்கறை\nஏற்கனவே ‘பாண்டியநாடு’ படத்தில் இணைந்த விஷால்-சுசீந்திரன்-இமான் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘பாயும் ........\nசேர்த்த நாள் : 04-Sep-15\nவெளியீட்டு நாள் : 04-Sep-15\nநடிகர் : சூரி, சமுத்திரகனி, விஷால், ஹரிஷ் உத்தமன், RK\nநடிகை : காஜல் அகர்வால், அஷ்வினி துட்ட, நிகிட துக்கில்\nபிரிவுகள் : அதிரடி, த்ரில்லெர், போலீஸ், என்கவுண்டர்\nஇயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சகலகலா வல்லவன் ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : ஜெயம் ரவி, சூரி, ராஜேந்திரன், பிரபு, விவேக்\nநடிகை : த்ரிஷா, அஞ்சலி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு, சகலகலா வல்லவன் அப்பாடக்கர்\nஇயக்குனர் எழில் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வெள்ளக்காரதுரை. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : சூரி, ஜான் விஜய், விக்ரம் பிரபு, சிங்கம்புலி\nநடிகை : ஸ்ரீ திவ்யா, வனிதா கிருஷ்ணசந்திரன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, வெள்ளக்காரதுரை, வட்டி\nஒரு ஊருல ரெண்டு ராஜா\nஇயக்குனர் ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஒரு ........\nசேர்த்த நாள் : 07-Nov-14\nவெளியீட்டு நாள் : 07-Nov-14\nநடிகர் : சூரி, நாசர், தம்பி ராமையா, விமல்\nநடிகை : இனியா, அனுபமா குமார், ப்ரியா ஆனந்த், விஷாகா சிங்\nபிரிவுகள் : நகைச்சுவை, சமூகம், விறுவிறுப்பு, ஒரு ஊருல ரெண்டு, தொழிலாளர்கள்\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், பூஜை. இப்படத்தில் முக்கிய ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : சூரி, மனோபாலா, விஷால், சத்யராஜ்\nநடிகை : ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், கௌசல்யா\nபிரிவுகள் : காதல், அதிரடி, பாசம், குடும்பம், பூஜை\nஇயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்ககத்தில் வெளியாகியுள்ள படம்., ஜீவா. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Sep-14\nவெளியீட்டு நாள் : 26-Sep-14\nநடிகர் : சூரி, விஷ்ணு, லக்ஷ்மன் நாராயண், சார்லி\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, மட்டைப்பந்து, ஜீவா, சாதி\nஇயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பட்டைய கிளப்பணும் ........\nசேர்த்த நாள் : 05-Sep-14\nவெளியீட்டு நாள் : 05-Sep-14\nநடிகர் : சூரி, இளவரசு, இமான்அண்ணாச்சி, வித்தார்த்\nநடிகை : மனிஷா யாதவ், கோவைசரளா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, சமூகம், எதர்ர்தம், பட்டைய கிளப்பணும் பாண்டியா\nஇயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய வெங்கடேசன் அவர்கள் ........\nசேர்த்த நாள் : 11-Jul-14\nவெளியீட்டு நாள் : 11-Jul-14\nநடிகர் : சூரி, மைக்கெல் தங்கதுரை, வின்சென்ட்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பாசம், நளனும் நந்தினியும், குடும்பம்\nமான் கராத்தே maan karate\nஇளம் வெற்றி நாயகர்களின் வெற்றி படம் தான் மான் கராத்தே.வெற்றி ........\nசேர்த்த நாள் : 04-Apr-14\nவெளியீட்டு நாள் : 04-Apr-14\nநடிகர் : சூரி, சிவ கார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா, சதீஸ்\nநடிகை : ஹன்சிகா மோட்வானி\nபிரிவுகள் : காதல் கதை, மான் கராத்தே, பொழுதுபோக்கு கதை, நகைச்சவை கதை\nஇயக்குநர் சமுத்திரக்கனியின் லஞ்ச ஒழிப்பு பிரச்சாரமாக வெளியாகியிருக்கும் படம் தான் ........\nசேர்த்த நாள் : 27-Mar-14\nவெளியீட்டு நாள் : 08-Mar-14\nநடிகர் : ஜெயம் ரவி, சூரி, நாசர், சரத் குமார்\nநடிகை : அமலா பால், ராஹிணி\nபிரிவுகள் : சமுதாய விழிப்புணர்வு கதை, நிமிர்ந்து நில்\nசூரி தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-03-20T01:32:34Z", "digest": "sha1:LKPN6MI3SULHKGZCMKYQOB3VRZH4UG2H", "length": 4407, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரியாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்க���ை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரியாக யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (ஒன்றின் மிகுதியைக் குறிக்கும்போது) கடுமையாக; நன்றாக.\n‘எனக்குக் கோபம் வந்து அவனைச் சரியாகத் திட்டிவிட்டேன்’\nஇரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடப்பதைக் குறிக்கும் சொல்.\n‘நான் பேருந்து நிலையத்தை அடைவதற்கும் பேருந்து புறப்படுவதற்கும் சரியாக இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:21:40Z", "digest": "sha1:7HXQPHF7UEAAJUL3NBMQAHG3RU5R72K4", "length": 7078, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தோனேசியாவின் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சாவகம்‎ (3 பகு, 3 பக்.)\n► சுலாவெசியின் தீவுகள்‎ (1 பக்.)\n► பாலி‎ (4 பக்.)\n► போர்னியோ‎ (3 பகு, 9 பக்.)\n► மலுக்கு தீவுகள்‎ (1 பக்.)\n\"இந்தோனேசியாவின் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/most-infuluenced-men-in-twitter/", "date_download": "2019-03-20T01:19:58Z", "digest": "sha1:GXCKXEPODG5S6WV6CEQKKX2EXN6433C7", "length": 8241, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "A R Rahuman Is Awarded The Most Influential Men on Twitter 2018", "raw_content": "\nHome செய்திகள் உலகளவில் மற்றுமோரு சாதனை படைத்த ஏ ஆர் ரகுமான்..\nஉலகளவில் மற்றுமோரு சாதனை படைத்த ஏ ஆர் ரகுமான்..\nபிரபலங்களை பொறுத்த வரை அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்னதான் வரவேற்பு இருந்தாலும், அவர்களுக்கு உலக அளவில் புகழை தேடித்தருவது சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் தான்.\nபொதுவாக சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் மேல் நாட்டு பிரபலங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டு வருகின்றனர். ஆனால், தற்போது உலக அளவில் இந்த ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் அதிகம் செல்வாக்கு உள்ள நபர்களின் பட்டியலில் சில இந்திய பிரபலங்களும் உள்ளனர்.\nஅதிலும் குறிப்பாக தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த பட்டியலில் ஏ ஆர் ரஹுமானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ட்விட்டரில் அதிகம் செல்வாக்கு உள்ள நபர்கள் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில் முதல் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லைம் பெயின் முதல் இடத்தில் உள்ளார்.\nமேலும், இந்த பாட்டியலில் 10 வது இடத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த இசை புயல் ஏ ஆர் ரகுமான் இருப்பது அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது, அதே போல இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள் இவர்கள் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராயல்டி கேட்டதற்கான நோக்கம் இது தான்..இளையராஜாவை திட்டி தீர்த்த அனைவரும் தற்போது பாராட்டு கன்றனர்.\nNext articleசர்வதேச திரைப்பட விழா..தேர்வாகியுள்ள 12 திரைப்படம்..முன்னணி நடிகர்களில் தனுஷ் மட்டும் 2 படங்கள்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் ���டிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nசெட்டில் படு கோபமடைந்த ரியோ. கடைசில இவரையே கோப படுத்திட்டாங்களே.\nஅரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா.. தமிழிசையை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=1354", "date_download": "2019-03-20T02:18:27Z", "digest": "sha1:Q7TUG2B73BXA7N73ELBPE6BXORYPD3ET", "length": 3643, "nlines": 83, "source_domain": "tectheme.com", "title": "தனிமையின் கொடுமை", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nமழையே இங்கு நீ வாராது\nமரணத்தருவாயில், நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கவிதைக் கடிதம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6205", "date_download": "2019-03-20T02:25:35Z", "digest": "sha1:CCBOPFS3XW5DXIA4WSXBWUQ7RQFKSYKK", "length": 6750, "nlines": 87, "source_domain": "tectheme.com", "title": "மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் கூகுள்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nமூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் கூகுள்\nஇந்தாண்டு 3 புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் திட்டத்தில் கூகுள் நிறுவனம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகூகுள் நிறுவனம் தொடக்கத்தில் நெக்சஸ் பிராண்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் தனது வழக்கத்தை மாற்றிக் கொண்டது. அதாவது, நெக்சஸ் பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nஅந்த வகையில் புதிய மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் இந்தாண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தாண்டு மூன்று புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாக சீனாவைச் சேர்ந்த வலைத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தகைய புதிய ஸ்மார்ட்போன்கள் ‘டிசையர்’ என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், கூகுள் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.\n← நீங்க சாப்பிடுவதை கண்காணிக்க டூத்-மௌண்டேன் சென்சார்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா: காரணம் என்ன\nநம்பமுடியாதளவு கட்டப்பட்டுள்ள 6 நீச்சல் குளங்கள்….\nகூகுளின் புதிய அறிமுகம்: படித்து பார்த்தால் அசந்துடுவீங்க..\nஇனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்” – கூகுளின் அதிரடி அறிமுகம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/6973-un-alaikarangalil-thavazhnthathu-ilampoovai-nenjil-05", "date_download": "2019-03-20T00:49:23Z", "digest": "sha1:6ZVI7KQ2UDNTN4ZIFTBTTBZA674WQCHN", "length": 29017, "nlines": 489, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது!!!… - மீரா ராம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக த���குக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n05. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nமனதில் ஏனிந்த உற்சாகம்… எதற்காக…\nதவித்து துடித்திருந்த மனதுக்கு என்ன நேர்ந்ததாம் திடீரென…\nசொல்லித்தான் தெரியவேண்டுமா என்பது போல்\nஉனது ஓரிரு வார்த்தைகள் என்னைச் சேர்ந்ததோ இன்று…\nபல நாள் கனவு ஒரு நாள் நனவென்று கேள்விப்பட்டதுண்டு…\nஎனில் இது என் கனவும் இல்லையே…\nபின்னர் என்ன தான் சொல்வது நான்\nபேச்சில் கூட விலகி இருக்கும் நீதான்\nஇன்று உரிமையுடன் நெருங்கி வந்தாயா\nகிள்ளியும் பார்த்து வலியில் அழுவதற்கு பதில்\nசிரிப்பு என்ற தொட்டிலில் நான் சிணுங்குவதும் ஏனோ\nசிறு குழந்தையாய் என்னை மாற்றிடும் வித்தையையும்\nஉனது இந்த மாயக் காதல் எங்குதான் கற்றதோ\nகெஞ்ச கெஞ்ச மிஞ்சும் நீயும் இன்று தானாய்\nஇறங்கி வருவதன் ரகசியமும் நானறிவேனோ\nஹ்ம்ம்… என்னடா கண்ணா இது\nமுறுக்கிக்கொள்ள மனமும் நினைக்காத வண்ணம்\nபட்டென்று உன் வசம் என்னை இழுப்பதும் என்ன வசியமோ\nபின்னே எத்தனை நாளாயிற்று நீ உரிமையோடு என்னிடம் பேசி…\nஅலைக்கழிந்த மனதும் ஆழ்கடல் போல்\nசாரிடி என்று சொல்லிட்டால் ஆயிற்றா\nமுறைப்புடன் விறைப்பாக கேட்க நினைத்தாலும்\nஅப்படித்தானே ஆகிப்போனது ஒன்றுமே இல்லாது…\nஆம்… என் மனக்குரங்கும் வாலை சுருட்டிற்றே…\nஹ்ம்ம்… இல்லாத நிலையையும் தகர்த்து, இருக்கிறேன் என\nஉரைத்திட உன் பொல்லாக்காதலும் வெளிவருகிறதோ\nடி என்ற உன் உரிமையான அழைப்பில் சிக்கிக்கொண்டு\n... என்ற உன் கொஞ்சல் கெஞ்சலில்,\nமீண்டும் என்னை காதல் ஆழியில் ஆழ்த்திவிட்டாயே கண்ணா,\nஅளவில்லா ஆனந்தம் உள்ளத்தில் நிரம்பி வழிய\nமெய்மறந்து உன்னில் மிதக்கிறேனோ என் கடல் ராஜா\nநுரையாய் நான் சிதறி போய்விடினும்\nஉன்னில் கலந்த இன்பம் அதை உதறித் தள்ளிவிடாதோ\nகரையில் பலநா���் காத்திருந்த வரத்திற்கு பலன் தானோ\nஇன்று நானும் உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 06 - கட்டிக்கொண்டாயா என்னை...… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 04 - பேரழகான உன் ஒற்றை சொல்லில்… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n+1 # RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 05 - உன் அலைக்கரங்களில் தவழ்ந்தது\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித��ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t557-mp3-ilayaraja-tamil-mp3-songs-3400-tamil-songs-part-2-of-17", "date_download": "2019-03-20T02:04:02Z", "digest": "sha1:3ZOCJLGE6VW4KOWJKLSXKEHARSUF46OP", "length": 20893, "nlines": 294, "source_domain": "thentamil.forumta.net", "title": "இளையராஜாவின் தமிழ் MP3 ஹிட்ஸ் பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Ilayaraja Tamil Mp3 songs (3400 Tamil Songs) Part 2 of 17", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்��� புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஇளையராஜாவின் தமிழ் MP3 ஹிட்ஸ் பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Ilayaraja Tamil Mp3 songs (3400 Tamil Songs) Part 2 of 17\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nஇளையராஜாவின் தமிழ் MP3 ஹிட்ஸ் பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Ilayaraja Tamil Mp3 songs (3400 Tamil Songs) Part 2 of 17\nஇளையராஜாவின் தமிழ் MP3 ஹிட்ஸ் பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Ilayaraja Tamil Mp3 songs (3400 Tamil Songs) Part 2 of 17\nபாடலை தரவிறக்க வேண்டிய பாடலின் மேல் வைத்து Right Click செய்து\nபாடலை கேட்க்க பாடலை Click செய்யுங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: இளையராஜாவின் தமிழ் MP3 ஹிட்ஸ் பாடல்கள் கேட்க்க மற்றும் தரவிறக்க.. Ilayaraja Tamil Mp3 songs (3400 Tamil Songs) Part 2 of 17\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தமிழ் MP3 Hits\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள��| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?page_id=12106", "date_download": "2019-03-20T00:47:03Z", "digest": "sha1:PGLOHWACSKH7SN77CKQSXN3MVCTFGC5C", "length": 9502, "nlines": 76, "source_domain": "www.writerpara.com", "title": "யதி | பாரா", "raw_content": "\nயதி, நான்கு சன்னியாசிகளின் வாழ்வனுபவங்களின் மூலம், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான சன்னியாச ஆசிரமங்களிலும் புழங்குவோரின் உலகைத் திறந்து காட்டுகிற நாவல். சன்னியாசிகளைப் பற்றிய இப்படி ஒரு புனைவுப் பிரதி இதுவரை வந்ததில்லை.\nநாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகும் பயணம். ஆனால் வேறு வழியில்லை. தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா\nயதி, தினமணி டாட்காமில் தொடராக வெளிவந்தது.\nயதி அறிமுகம் | வாசகர் மதிப்புரைகள் | முன் வெளியீடு\nமுகப்பு வடிவமைப்பு: சந்தோஷ் நாராயணன்\nநூலாக்கம், வெளியீடு: பினாக்கிள் புக்ஸ்\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 11\nசுகம் பிரம்மாஸ்மி – 7\nகால் கிலோ கா���ல் அரை கிலோ கனவு – 13\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panjaangam.com/panref", "date_download": "2019-03-20T01:05:12Z", "digest": "sha1:UTSGMZN2XBHH53GEHYHYMPUTX43P6PBI", "length": 10506, "nlines": 245, "source_domain": "www.panjaangam.com", "title": "பஞ்சாங்க குறிப்புகள்", "raw_content": "\nபேஸ்புக் வைத்து உள்ளே செல்\nகூகுல் மூலமாக உள்ளே செல்\nஒலிஸ்தோத்ரம், ஸ்லோகம், தசகம், அஷ்டகம், ஸுப்ரபாதம்\nஒளிபஞ்சாங்கம் பற்றி உபயோகமுள்ள தகவல்\nதமிழ் English मराठी ப்ரபவாதி : 6- ஆங்கீரஸ ௵ ; ஆங்கில வருடம் : 0- 0 ப்ரபவாதி : 25- கர ௵ ; ஆங்கில வருடம் : 0- 0 ப்ரபவாதி : 29- மன்மத ��� ; ஆங்கில வருடம் : 2015- 2016 ப்ரபவாதி : 30- துர்முகி ௵ ; ஆங்கில வருடம் : 2016- 2017 ப்ரபவாதி : 31- ஹேவிளம்பி ௵ ; ஆங்கில வருடம் : 2017- 2018 ப்ரபவாதி : 32- விளம்பி ௵ ; ஆங்கில வருடம் : 2018- 2019 ப்ரபவாதி : 48- ஆனந்த ௵ ; ஆங்கில வருடம் : 0- 0 ப்ரபவாதி : 51- பிங்கள ௵ ; ஆங்கில வருடம் : 0- 0 ப்ரபவாதி : 53- ஸித்தார்த்தி ௵ ; ஆங்கில வருடம் : 0- 0\n1 அஸ்வதி அச்வினி அஸ்\n2 பரணி பரணி பர\n3 கார்த்திகை கிருத்திகா கார்\n4 ரோஹிணி ரோகிணி ரோஹி\n5 மிருகசிஷம் ம்ருகசிரா மிரு\n6 திருவாதிரை ஆருத்ரா திருவா\n7 புனர்பூசம் புனர்வசு புன\n8 பூசம் புஷ்ய பூச\n9 ஆயில்யம் ஆச்லேஷா ஆயி\n10 மகம் மகா மக\n11 பூரம் பூர்வ பல்குனி பூர\n12 உத்திரம் உத்ர பல்குனி உத்தி\n13 ஹஸ்தம் ஹஸ்தா ஹஸ்\n14 சித்திரை சித்ரா சித்\n15 ஸ்வாதி ஸ்வாதி ஸ்வா\n16 விசாகம் விசாகா விசா\n17 அனுஷம் அனோராதா அனு\n18 கேட்டை ஜ்யேஷ்டா கேட்\n19 மூலம் மூலா மூல\n20 பூராடம் பூர்வாஷாடா பூரா\n21 உத்திராடம் உத்ராஷாடா உரா\n22 திருவோணம் ச்ரவண திருவோ\n23 அவிட்டம் ச்ரவிஷ்டா அவி\n24 சதயம் சதபிஷங் சத\n25 பூரட்டாதி பூர்வாபாத்ரா பூரட்\n26 உத்திரட்டாதி உத்ராபாத்ரா உரட்\n27 ரேவதி ரேவதி ரேவ\n5 கிழக்கே வக்ர உதயம்\n6 கிழக்கே மஹா அஸ்தமனம்\n8 மேற்கே மஹா உதயம்\n10 மேற்கே வக்ர அஸ்தமனம்\n1 தர்சம் அமாவாஸ்யை 12\n2 ஸங்க்ரமணம் ௴ பிறப்பு 12\n3 வ்யதீபாதம் வ்யதீபாத யோகம் 13\n4 வைத்ருதி வைத்ருதி யோகம் 13\n5 மன்வாதி 14 மன்வந்திரங்கள் 14\n6 யுகாதி 4 யுகங்கள் 4\n7 மஹாளயம் மஹாளய பக்ஷம் 16\nப்ரத்யேக பதிப்பு மற்றும் ப்ரசுர உரிமை © 2015 - 2018 www.panjaangam.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதொடர்பு இணைய தள கேள்வி - பதில் தனிப்பட்ட தகவல் கொள்கை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcuintamil.blogspot.com/2015/07/2-kingschoice-29-2015.html", "date_download": "2019-03-20T01:36:32Z", "digest": "sha1:TJKRP3YZCGIHTGAUQR2QNBMCYWZ7CN7A", "length": 9356, "nlines": 102, "source_domain": "tcuintamil.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் உலகம்: கிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29, 2015", "raw_content": "\nகிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29, 2015\nஇனிமேல் நான் வாங்கி படித்து மகிழ்ந்த சில பல புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இரண்டாம் பதிவு:\nதேவதைக் கதைகளின் பைபிள்: ஆலன் மூர், நீய்ல் கெமன் கதைகளை படித்து வளர்பவன் நான் (திரைப்படமாகவும் கூட). ஏனென்றால், இவர்களின் அந்த அதீத கற்பனை, மாயா வினோத உலகங்கள், மந்திர ஜாலங்கள், தேவதை���ள் என்று ஒரு அழகான புதியதொரு உலகிற்கு என்னை அழைத்துச் செல்பவை இவையே.\nஅப்படி இருக்க, சமீபத்தில் இலண்டனில் இருக்கும் ஒரு காமிக்ஸ் கதாசிரியர், படைப்பாளி, எடிட்டருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் அவர் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைச் சொல்லி, இதுதான் தேவதைக் கதைகளின் பைபிள். இதை முதலில் படியுங்கள் என்று பரிந்துரைத்தார். அவரது வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இதோ, ஆர்டர் செய்து விட்டேன்.\nஇந்த புத்தகத்தின் படைப்பாளி ப்ரையன் ஃப்ரௌட் (https://en.wikipedia.org/wiki/Brian_Froud) பற்றி அழகாக எடுத்துச் சொல்லிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி, நன்றி, நன்றி.\nகுறிப்பு: ப்ரையன் ஃப்ரௌட் கைவண்ணத்தில் மெருகூட்டப்பட்ட புத்தகம் இது\n2. ஒரு சிறுவர் இதழுக்காக ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து இருக்கிறேன். அதற்காக பல பழைய பிரிட்டிஷ் சிறுவர் இலக்கிய புத்தகங்களை தேடிப்பிடித்து வருகையில், இது கண்ணில் பட்டது.\nபிரிட்டனின் ஈகிள் காமிக்ஸ் இதழை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்க காரணம், அந்த இதழில் வெளியான டான் டேர் என்ற அட்டகாசமான காமிக்ஸ் கதையே. ஆனால், அதற்கு அடுத்தபடியாக அந்த இதழில் சிறப்பான இடத்தைப் பிடித்தது ஈகிள் கட் அவேஸ் என்ற ஓவிய சிறப்புகளே.\nஆஷ்வெல் வுட் அவர்களின் மேற்பார்வையில் வெளியான சிலநூறு ஓவியங்களை தொகுத்து, மிகவும் மெனக்கெட்டு சோபியா டோனில் கொண்டு வந்து, அட்டையை கிழிந்த ஒரு பழைய புத்தகம் போல காட்சி அளிக்க வைத்து, ஒரு 60 ஆண்டு பழைய புத்தகத்தை வாங்க வைக்கும் உணர்வை கொடுத்து உள்ளனர். இதற்காக என்ன விலை என்றாலும் கொடுக்கலாம். தவறே இல்லை.\nகுறிப்பு: எதற்காக இந்த புத்தகத்தை வாங்கினேன் என்பதை இப்போது கேட்காதீர்கள், ப்ளீஸ்...\nஇன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...\nஉங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் \nகிங் விஸ்வாவின் பரிந்துரை: 2 #KingsChoice ஜூலை 29,...\nநம்ம அடையாளம்: தமிழ் வார இதழ்\n#RIP Tom Moore அன்னாருக்கு அஞ்சலி\n#RIP Leonard Starr அன்னாருக்கு அஞ்சலி\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்” - திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்...\nமதுரையில் ஓநாய் - நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்: - படம் பார்த்துவிட்டு...\nவருகையாளர் பதிவேடு - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அட்டென்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t153-function-keys-on-keyboard", "date_download": "2019-03-20T01:51:22Z", "digest": "sha1:WX4VPL3IZBELEV23YYEZBKABRLT5ZBMK", "length": 19206, "nlines": 112, "source_domain": "thentamil.forumta.net", "title": "பங்சன் கீ- function keys on keyboard", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு ��ொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nகம்ப்யூட்டர் கீ போர்டில் மேலாக அமைந்துள்ள எப் கீகள் தான் பங்சன் கீகள். இவற்றைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதிக பட்சம் ஹெல்ப் வேண்டியதிருந்தால் எப்1 மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த கீகளின் சிறப்பு பயன்பாட்டினை மனதில் கொண்டால் வெகு எளிதான வேகமான செயல்பாட்டிற்கு இவை எப்படி உதவுகின்றன என்று கண்டு கொண்டு அவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.\nபங்சன் கீகள் பலவகையான பயன்பாட்டிற்குப் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்த புரோகிராம் இயங்குகிறதோ அவை சார்ந்தவையாக இருக்கும். அதாவது அந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள் இந்த கீகளை மனதில் கொண்டு சில செயல்பாடுகளை ஒவ்வொரு கீக்கும் வைத்துள்ளனர். பல வேளைகளில் இவை ஷார்ட் கட் கீகளின் தொகுப்பில் ஒரு கீயாக இந்த பங்சன் கீகள் பயன்படுகின்றன. CTRL, ALT, மற்றும் Shift கீகளுடன் இணைந்து இயக்கப்படும் கீகளாகவும் இவை பயன்படுகின்றன. இங்கு இவற்றின் அடிப்படை செயல்பாடுகளைக் காணலாம்.\nஇதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.\nஇது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது.\nபைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.\nஇந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில் இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.\nஇன்டர்நெட் எக��ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.\nபொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.\nஅப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.\nஇது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.\nஇதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால் செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.\nஇந்த கீ புரோகிராம்களில் மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (\"KIOSK\" mode) என அழைக்கின்றனர்.\nஇன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவி���ைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1229192.html", "date_download": "2019-03-20T00:49:43Z", "digest": "sha1:OFEYKOZR5ABDFAXY2PHBU5M5H2V3OYBH", "length": 28697, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே.\nஅதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான்.\nஅப்படியான நிலையொன்று, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, முன்னாள் முத��மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தேர்தல் கூட்டணியும் அதன் போக்கிலானதே.\nதேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் இயக்கமாக ஒழுக வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் போக்கில், தோற்றுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்குத் தேர்தல் இலாப நட்டக் கணக்குப் பார்த்து, ‘யாரை வைத்துக் கொள்வது, யாரை விலக்குவது’ என்று சிந்தித்துச் செயற்படத் தொடங்கிவிட்டது.\nபேரவையின் ஏற்பாட்டில், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற கட்சியை, விக்னேஸ்வரன் ஆரம்பித்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால், அந்தக் கட்சியின் நிர்வாகக் குழுவிலோ, பொறுப்பிலோ யார் யார் இருக்கிறார்கள் என்கிற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.\nகட்சியின் செயலாளர் நாயகமாகத் தான் பதவி வகிப்பதாக, அண்மைய உரையொன்றின் போது, விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தார். அதைத் தவிர்ந்து, அந்தக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில், எந்தவொரு வெளிப்படுத்தலும் இதுவரை செய்யப்படவில்லை.\nஅப்படியான கட்டத்தில், பேரவையின் செயற்குழுவேதான், தமிழ் மக்கள் கூட்டணியின் அனைத்து நிர்வாக விடயங்களையும் கையாள்கிறதா என்கிற கேள்வி எழுகின்றது. ஏற்கெனவே, பேரவை அலுவலகத்துக்கான வாடகையைச் செலுத்துவது சார்ந்த, நெருக்கடிகளைச் சந்திக்கும் சூழலொன்று நிலவுவதாகக் கூறப்படுகின்றது.\nஅப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆளணி, நிதியை யார் வழங்கப்போகிறார்கள், எவ்வாறு பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுகின்றது. அதன்போக்கில்தான், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்த கூட்டணியை, பேரவையால் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கின்றது.\nபேரவை உருவாக்கப்படும் போது, அதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், வைத்தியர்களின் கடந்த கால வரலாறு, பெரியளவில் நோக்கப்படவில்லை.ஒரு விடயத்தை முன்னிறுத்தி, அவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டார்கள். அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலில், அழுத்தம் கொடுக்கக் கூடிய தரப்பாகத் தம்மை உருவாக்க நினைத்தார்கள். ஆனால், தற்போது, தேர்தலை முன்னிறுத்திய கூட்டணியை அமைக்க நினைக்கும் போதுதான், கட்சிகளினதும், நபர்களினதும் கடந்த கால வரலாற்றை முன்னிறுத்தி, தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அது, உண்மையில் அரசியல் அறம் சார்ந்ததுதானா\nபுளொட் அமைப்பின் பிரதிநிதிகளைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றும் போது, வைத்தியர் லக்ஷ்மனிடம் அந்த அரசியல் அறம் இருந்ததா அல்லது, தேர்தல் அரசியலுக்காகச் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு அவர் வந்தாரா\nஅடிப்படையில், பேரவைக்காரர்களுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில், செயற்பாட்டு அணுகுமுறையில் பாரிய முரண்பாடுகள் உண்டு. பேரவைக்காரர்கள் அரசியல் பத்தியாளர்கள், கல்வியாளர்களை மூளையாகக் கொண்டு இயங்கும் அமைப்பு. அது, எந்தவொரு தருணத்திலும் அரசியல் கட்சிகளின் செயற்பாடு, தங்களை மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது. அதற்காக, தம்மோடு இணக்கமாகப் பயணிக்கக்கூடிய அரசியல் கட்சிகளைத் தக்க வைப்பது சார்ந்து, அதிக கரிசனை கொள்கிறது.\nசுரேஷ் பிரேமசந்திரனையும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பையும் தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலையில்தான், விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள், அவர்களைப்பேண பேரவைக்காரர்கள் முயல்கிறார்கள்.\nஆனால், முன்னணியைப் பொறுத்தவரை, தம்முடைய செயற்பாடுகளின் மீது, அழுத்தங்களை வழங்கும் தரப்புகளை ஓர் இடைவெளியில் கையாளவே விரும்புகின்றது. அதன்மூலம், தம்முடைய தனி அடையாளத்தை, தேர்தலுக்கான கூட்டணி தோல்வியடைந்தாலும் பேண முடியும் என்று நம்புகிறது.\nஇன்னொரு வகையில் சொல்வதானால், மாற்று அணி என்பது, விக்னேஸ்வரனை வெளிமுகமாகக் கொண்டிருந்தாலும், அதன் உண்மையான முகமாகவும், அதன் பங்களிப்பாளர்களாகவும் முன்னணியினரே இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு, கஜேந்திரகுமாருக்கு உண்டு.\n), ஏனைய கட்சிகளும் தடையாக இருக்கும் கட்டத்தில், அவர்களோடு இணைந்து பயணிப்பது எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர் கருதுகிறார்.\nஆனால், பேரவைக்காரர்களைப் பொறுத்தவரை, கஜேந்திரகுமாரும் முன்னணியும் பேச்சுவார்த்தைகள் மூலம் கட்டிமேய்க்க முடியாத தரப்பு; ஆகவே, விக்னேஸ்வரன் இருக்கும் காலத்தில் எப்படியாவது ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஒப்பந்தமொன்றின் ஊடாக அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். அது, இரண்டு நோக��கங்களின் போக்கில் வருவது. முதலாவது, வாக்கு வங்கி; இரண்டாவது, நிதித்தேவை.\n1. வாங்கு வங்கி அரசியல்:\nபேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் ஓரளவுக்கு வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒரே தரப்பு முன்னணியே.\nபுளொட் அமைப்பு, எந்தவொரு காரணங்கொண்டும் கூட்டமைப்பிலிருந்து தற்போதைக்கு வெளியில் வராது என்கிற நிலையில், முன்னணியைத் தவிர்த்துவிட்டு, புதிய கூட்டணி என்கிற சிந்தனையைப் பேரவையால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவே முடியாது.\nவிக்னேஸ்வரனை முகமாக முன்னிறுத்தினாலும், அவரின் அரசியல் என்பது, ஐந்து வருட அனுபவத்தைக் கொண்டதுதான். விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதும், வாக்குகளைப் பெற்றுக்கொடுத்ததும் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பினரும் தான்.\nகடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அவர் வெளிப்படுத்திய கூட்டமைப்புக்கு எதிரான குரல், மக்களால் கண்டுகொள்ளப்படவில்லை. அதுபோக, விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலுக்கான உடல்மொழியையோ, வயதையோ கொண்டிருக்கவில்லை. ஒரே நாளில் நான்கு, ஐந்து மேடைகளில் பேசும் அளவுக்கான உடல்நிலையும் அவரிடத்தில் இல்லை.\nஅவர், இருதய நிபுணரான லக்ஷ்மனிடமே வைத்தியம் பெறுகிறவர். அப்படிப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை எதற்கு ஒத்துழைக்கும் எதற்கு ஒத்துழைக்காது என்பதெல்லாம், பேரவைக்காரர்களுக்குத் தெரியும்.\nஅப்படியான நிலையில், தேர்தல் வேலைகளைப் பார்ப்பதற்கான ஆளணி என்பது முக்கியமானது. அது, பேரவைக்குள் இருக்கும் தரப்புகளில் முன்னணியிடமே அதிகமாக உண்டு. சுரேஷைப் பொறுத்தளவில் வவுனியாவில் ஓரளவு பலம் உண்டு அவ்வளவுதான். இதிலும், இன்னொரு விடயமும் உண்டு. அதாவது, முன்னணியிடமும் யாழ்ப்பாணத்தைத் தாண்டினால் எந்தவொரு பலமும் இல்லை.\nதேர்தல் அரசியலோ, கூட்டணியோ நிதித் தேவையை அதிகமாகக் கோரும். அப்படியான நிலையில், புலம்பெயர் தரப்புகளிடம் இணக்கமாக இருக்க வேண்டிய தேவையொன்று பேரவைக்கு உண்டு.\nஅதற்கான முன்னணியை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து, அதன் வளர்ச்சி என்பது புலம்பெயர் தரப்புகளின் ஆதரவோடு குறிப்பிட்டளவு நிகழ்ந்து வந்திருக்கின்றது.\nஎல்லாக் காலத்திலும் தூதுவராலயங்கள் நிதியுதவியையோ, வேறு அனுசரணைகளையோ செய்துவிடமாட்டா. அப்படியான நிலையில், ஓர் அமைப்பாக நிலைத்து நிற்பதற்கும், அதை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கும் நிதித்தேவை என்பது தவிர்க்க முடியாது. தாயகத்திலுள்ள தனவந்தர்களாலோ, வைத்தியர்களாலோ தேர்தல் கூட்டணியொன்று கோரும் நிதித் தேவையைத் தற்போதைக்கு நிவர்த்திசெய்துவிட முடியாது.\nஇந்த இரண்டு விடயங்களையும் நன்றாகப் புரிந்து கொண்டுதான் கஜேந்திரகுமார் தக்க சமயத்தில் கடும் நிபந்தனைகளோடு பேரவைக்காரர்களை அலைக்கழிக்கிறார். அந்த அலைக்கழிப்பு என்பது, புதிய மாற்று அணி என்பது, விக்னேஸ்வரனை வெளிமுகமாக முன்னிறுத்தினாலும், அதன் ஒட்டுமொத்த ஆளுகையும் அக முகமும் தங்களிடம் இருக்க வேண்டும் எனும் போக்கிலானது. அது, விக்னேஸ்வரன் காலத்துக்குப்பின், ஒட்டுமொத்தமாக தங்களுடைய முகமாக, குறிப்பாக கஜேந்திரகுமாரின் முகமாக, முன்னணியின் முகமாக, சைக்கிளின் முகமாக மாற்று அணி, இருக்க வேண்டும் என்பது சார்ந்தது.\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவாலயம்\nமோதரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/", "date_download": "2019-03-20T00:54:22Z", "digest": "sha1:AHBCNHR4MX2QMDM3USVHDBLW3LEPJTKM", "length": 16785, "nlines": 138, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech", "raw_content": "\nDU ரெக்கார்டர் என்பது மென்மையான மற்றும் தெளிவான திரை வீடியோக்களை பதிவு செய்ய உதவும் ஆண்ட்ராய்டுக்கான ஒரு நிலையான, உயர்தர ஸ்கிரீன் ரெக்கார்டர். திரைப் பிடிப்பு, வீடியோ ரெக்கார்டர், வீடியோ எடிட்டர் மற்றும் வேர்விடும் தேவை இல்லாத பல்வேறு அம்சங்கள், DU ரெக்கார்டர் வீடியோ கேம்கள், வீடியோ அழைப்புக்கள், லைவ் ஷோக்கள் மற்றும் பலவற்றைப் போன்ற திரை வீடியோக்களை பதிவு செய்வதற்கான எளிய வழியை வழங்குகிறது - அனைத்தையும் எளிதாக்குகிறது\nஅது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிறத்தில் முயற்சி செய்யுங்கள். பயன்பாட்டை எந்த பச்சை வடிவமைப்பு, உங்கள் உடல் எந்த பகுதியில் நீங்கள் அதை எப்படி பார்க்க அனுமதிக்க வேண்டும்.\n- உங்கள் சொந்த பச்சை வடிவமைப்பு முயற்சி அல்லது கேலரியில் இருந்து ஒரு தேர்வு.\n- வெவ்வேறு கோணங்களில் இருந்து உங்கள் பச்சைத்தன்மையை பாருங்கள்\n- மேம்பட்ட ஃபோட்டோ எடிட்டரைப் பயன்படுத்தி இது தோற்றமளிக்க உண்மையானது.\n- APP ஐ பதிவிறக்கம் செய்து FUN\nஎல்லாவற்றின் வரலாறு என்பது ஒரு செங்குத்து காலவரிசையாகும், இது பிக் பாங்கின் நிகழ்வை இணையத்தின் பிறப்புக்கு நீங்கள் செல்லவும், ஆராயலாம் மற்றும் ஒப்பிட அனுமதிக்கிறது. நிகழ்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டவை மற்றும் அனிமேட்டட்.\nஇந்த பயன்பாட்டின் கருத்து Kurzgesagt வீடியோ, டைம்: தி ஹிஸ்டரி அண்ட் ஃபுரர் ஆஃப் எவ்ரிதின் மூலம் ஈர்க்கப்பட்டது.\nRarevision மற்றும் அசல் VHS கேம் பயன்பாட்டை 1984 மிகவும் முற்றிலும் அற்புதமான விஎச்எஸ் கேமரா பயன்பாடு\nகிண்டல் ஜென்னர், ஸ்னோப் டோக், குலோ கர்தாஷியன், விக்டோரியா பெக்காம், விஸ் கலீஃபா, பி.டி.எஸ், டை அன்ட்ரோவர், பிலிப் ப்ளூம் மற்றும் எஸ்என்எல் (S41E01) மற்றும் எண்ணற்ற டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இசை வீடியோக்களில் இடம்பெற்றது\nWIRED, TechCrunch, Mashable, ஃபோர்ப்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிரபலமான மெக்கானிக்ஸ், தி இன்டிபென்டன்ட், மேக்வர்ல்ட், டி.எம்.எஸ் மற்றும் பலர், பலர்\nஇது 1984, மற்றும் நீங்கள் ஒரு VHS கேம்கோடர் கிடைத்துவிட்டது நீங்கள் பதிவுசெய்து, பழைய, மெதுவாக எழுந்த ரெட்ரோ வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும்போது அந்த வழியை பாருங்கள். ஒரு முறை இயந்திரத்தை நீங்கள் கட்டியுள்ளீர்கள் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள்: \"ஓஎம்ஜி, நீங்கள் அதை எப்படி சுட வேண்டும் நீங்கள் பதிவுசெய்து, பழைய, மெதுவாக எழுந்த ரெட்ரோ வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும்போது அந்த வழியை பாருங்கள். ஒரு முறை இயந்திரத்தை நீங்கள் கட்டியுள்ளீர்கள் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள்: \"ஓஎம்ஜி, நீங்கள் அதை எப்படி சுட வேண்டும்\nசிற்பம் + ஒரு 3D டிஜிட்டல் சிற்ப வேலை.\nசெதுக்குதல் கருவிகள்: ஸ்டாண்டர்ட், களிமண், மென்மையான, ஊடுருவி, நகர்த்து, சுழற்று, புல் / புஷ், டிரிம், ஃப்ளடன், க்ரேஸ்.\n-வெர்டெக்ஸ் ஓவியம் / மறைத்தல்.\n-பல அடித்தளம் (கோளம், கியூப், தலைமை ...)\n.STL -Import. ஒ.ப.ஜ. கோப்புகளை- சேமித்து\n-விருந்தான Matap / ஆல்ஃபா அமைப்புகளை இறக்குமதி செய்யவும்.\n* உங்கள் சாதனத்தின் திரை தெளிவுத்திறன் அடிப்படையில் சுவடிகள் உருவாக்கப்பட்டன - அவற்றை மிக உயர்ந்த தரத்தை உருவாக்குகின்றன .\n* இணையத்திலிருந்து எந்தப் படங்களும் பதிவிறக்கம் செய்யப்படவில்லை. உங்கள் சாதனத்தில் எல்லாம் விரைவாக உருவாக்கப்படுகிறது.\n* படங்கள் செய்தபின் உங்கள் திரை பொருந்தும் கூட வால்பேப்பர் இன்னும் இனிமையான செய்யும், ஒரு அழகான இடமாறு விளைவு உருவாக்க.\n* புதிய அற்புதமான வடிவங்கள் ஒவ்வொரு பதிப்பு சேர்க்க\n* நீங்கள் மணிநேர அல்லது தினசரி ஒரு புதிய வால்பேப்பரை உங்களுக்கு ஆச்சரியப்படுத்த பயன்பாட்டை அமைக்கலாம். நீங்கள் அதே வால்பேப்பரை இரண்டு முறை பார்க்கக்கூடாது.\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம் - PUBG Secret Tricks in Tamil\nஉங்கள் சாதனத்தின் விளிம்புகளை தேய்த்தால் பல அம்சங்களை உங்களிடம் கொண்டு வருகிறோம், இது சாதனங்களுக்கு கடினமான விசை பொத்தானை அல்லது முடிவிலா காட்சிக்கு மிகவும் வசதியானது.\n* செயல்களை செய்ய தேய்த்தால் LEFT-RIGHT-BOTTOM விளிம்பு.\n* நீங்கள் தேய்க்கும் போது, ​​அருகில் உள்ள இரண்டு முறைகளை வேறுபடுத்தி பாருங்கள்.\nஒவ்வொரு செயலுக்கும் தனிப்பயன் காட்சி, அளவு, உணர்திறன் ... செயற்பாடுகள் * வீட்டுச் செயலை\n** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும்.\n** ஒரு காடி இல்லாமல் சாதனங்கள் நிறுவ வேண்டாம்.\nஇந்த நேர வால்பேப்பருடன் உங்கள் தொலைபேசியில் பேட்டரி பொருட்டாக மீதோ பயன்படுத்தவும்.\nஇது உங்கள் சொந்த படத்தை பின்னணி என்று நீங்கள் தேர்வு செய்யக்கூடிய உண்மையான கட்டண வால்பேப்பருக்கான ஒரு சோதனை பயன்பாடாகும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\nFull Screen Gestures உங்கள் சாதனத்தின் விளிம்புகளை தேய்த்தால் பல அம்சங்களை உங்களிடம் கொண்டு வருகிறோம், இது சாதனங்களுக்கு கடினமான விசை ...\nBottom Quick Settings - Notification Customisation திரைக்கு மேல் ஒரு கையால் அடைய கடினமான குழு மற்றும் அறிவிப்பு இழுப்பான் கண்டுபிடிக்...\nNavBar Animations (No Root) in Tamil தனிப்பயனாக்க ஒரு பயன்பாட்டை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் ஃபோன் ஊடுருவல் பட்டை வேகப்படுத...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nDrawers app for mobile in Tamil உங்கள் திரையின் பக்கவாட்டில் இழுப்பறைகளில் உங்கள் பயன்பாடுகளை ஒழுங்கமைக்கவும் நீங்கள் Game விள...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Panasonic-elugas-black.html", "date_download": "2019-03-20T01:46:28Z", "digest": "sha1:CV6W4PIDX3CZXN4HOBJYLJJUQGO5IIUG", "length": 4221, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Panasonic Eluga S (Black) : நல்ல விலையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Panasonic Eluga S (Black) மொபைல் நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை விலை ரூ 8,765\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/today-is-the-30th-day-of-jayalalithaas-death.html", "date_download": "2019-03-20T01:04:25Z", "digest": "sha1:P7X53SKIAJBZLZ44I4VTHHNOYRXOBHDJ", "length": 9845, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு மாதமாகியும் விடை கிடைக்காத சோகத்தில் தமிழகம்!! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / மரணம் / முதல்வர் / ஜெயலலிதா / முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு மாதமாகியும் விடை கிடைக்காத சோகத்தில் தமிழகம்\nமுதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு மாதமாகியும் விடை கிடைக்காத சோகத்தில் தமிழகம்\nThursday, January 05, 2017 Apollo , அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , மரணம் , முதல்வர் , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமாகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும், அவரது சாவில் மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகமும், ஆதங்கமும், மறைந்துள்ள உணமைகளும், மக்களிடையே உறைந்துள்ள சோகமும் நீங்கவில்லை.\nதமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த செய்தி மறுநாள் காலை தீயாக பர���ியது. மருத்துவமனையோ, ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று கூறியது. இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று கூறிய மருத்துவமனை தாமதமாக மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. நுரையீரல் தொற்று, சிறுநீரகக் கோளாறு என்றும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இவரைப் பார்க்க பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்றார். நேரில் ஜெயலலிதாவை அவரும் பார்க்கவில்லை. இவரைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் சென்றனர். அவர்களும் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை.\nநாட்கள் கடந்தது அதிமுக தொண்டர்கள் தனது தலைவியை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்தில் கோயில், குளம் சென்று பூஜைகள் செய்தனர். மருத்துவமனையில் இரவு, பகலாக காத்துக் கிடந்தனர். ஆனாலும், அரசு சார்பில் அல்லது கட்சி சார்பில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிடவில்லை.\nஉடல் நலம் தேறி வருகிறார். சாப்பிடுகிறார், டிவி பார்க்கிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட விரல் ரேகை வைத்து அறிக்கை வெளியிட்டார். தேர்தல் முடிவுகளை டிவியில் பார்த்தார். பேசப் பழகுகிறார். எழுதிப் பழகுகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.\nமக்களிடம் இருந்து அழுத்தம் அதிகரிக்க தீபாவளி முடிந்து முதல்வர் வீடு திரும்பலாம். அவர் விரும்பும்போது திரும்பலாம் என்றெல்லாம் அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.\nஆனால், தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தொண்டை அடைக்கும் செய்தியாக 75 நாட்கள் கழித்து ஜெயலலிதா காலமானார் என்று கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சோகத்தை இன்றளவும் தமிழக மக்களாலும், அதிமுக தொண்டனாலும் ஜீரணிக்க முடியவில்லை. அதிமுக தொண்டனுக்கு இன்றும் தனது தலைவி எப்படி இறந்தார் என்ற உண்மையும் கிடைக்கவில்லை. புலம்பித் திரிகிறார்கள் உண்மை விசுவாசிகள். இன்றுடன் ஒரு மாதமும் முடிந்துவிட்டது. ஆனால், அவரது இனிய முகம்தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் நினைவில் நிற்கிறது சோகத்துடன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுர��க்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mp-kanimozhi-speech-at-pollachi-is-best-one-343823.html", "date_download": "2019-03-20T01:49:57Z", "digest": "sha1:5WLSNA6R3WPMWA3CEA7SAR2OFB5S3I5J", "length": 23659, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்படித்தாங்க அரசியல் பண்ணுவோம்.. பொள்ளாச்சியை அதிர வைத்த கனிமொழி ஆவேசம்! | DMK MP Kanimozhi speech at Pollachi is best one - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 min ago குப்பைக்கு போன வரலாறு.. திண்டுக்கல்லை பாமகவிடம் தூக்கி கொடுத்த அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்\n31 min ago தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி\n33 min ago வாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்த கடும் விமர்சனம் .. சுதீஷ் யாருங்க பிரேமலதா மேடம்\n49 min ago எஸ்.சி / எஸ்.டி பிரிவுக்கான சலுகை பறிப்பு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nSports கம்பீர்.. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை ஐபிஎல்-ல இந்த டீம் பிளே-ஆஃப் போகாதா\nMovies அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்\nTravel பீமனின் சொந்த ஊரில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா\nTechnology ரூ.8,599-விலையில் டூயல் கேமராவுடன் டெக்னா கமோன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு\nFinance எரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nAutomobiles யமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்\nஅப்படித்தாங்க அரசியல் பண்ணுவோம்.. பொள்ளாச்சியை அதிர வைத்த கனிமொழி ஆவேசம்\nபொள்ளாச்சியில் தடையை மீறி கனிமொழி ஆர்ப்பாட்டம்\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு எதிராக பொங்கி தீர்த்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.\nபொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக போராடுவதற்கு கனிமொழியே நேரடியாக களத்திற்கு வருகிறார் என்ற விவரம் தெரிந்ததும் கோவை மண்டலமே சூடாகித்தான் போனது.\nஇந்த நிலையில்தான், தேர்தலை காரணம் காட்டி கனிமொழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.\nவீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ\nஆனால் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை கனிமொழி. தடையை மீறியேனும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடித்தான் தீருவேன் என்று உறுதி காட்டினார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் பொள்ளாச்சி போராட்ட களத்திற்குள் குதித்தார்.\nவழக்கத்தை விடவும் இந்த போராட்டத்தின்போது, கனிமொழியின் குரலில் மிகுந்த ஆத்திரமும், உக்கிரமும் தென்பட்டது. அவர் ஆளும் கட்சியை மட்டுமின்றி காவல்துறையையும் கூட, தனது உரையின் போது விட்டுவைக்காமல் கடுமையாக விளாசினார்.\nகனிமொழியின் பேச்சில் கோபத்துடன், ஆளும் தரப்புக்கு எதிரான கிண்டல் தொனியும் வெளிப்பட்டது. \"திமுகவினரை விடவும் காவல்துறையினர் அதிக அளவில் இங்கு குவிந்து உள்ளனர்\" என்று அரசின் நெருக்கடி தொடர்பாக மறைமுகமாக குற்றம்சாட்டிய கனிமொழி அடுத்ததாக கூறிய வரிதான் முக்கியமானது. \"காவல்துறையினர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்தானே, அவர்களுக்கும் அந்த ஆத்திரம் இருக்கத்தானே செய்யும். எனவே நம்மோடு இணைந்து போராடுவதற்காக அவர்கள் வந்திருக்கக்கூடும்\" என்றாரே பார்க்கலாம்.\nடாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்து, அந்த பெண் காது கேட்காமல் போகும் அளவுக்கு செய்தவர் இப்போது கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி ஆக உள்ளார் என்றும், ஆனால் அவருக்குக் கீழே பணியாற்றக்கூடிய எல்லா போலீஸ்காரர்களும் அப்படியான மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார் கனிமொழி.\n\"அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் ஓட்டிச் சென்ற கார் மோதி, பெண் உயிரிழந்த சம்பவம் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஆனால் அது விபத்து தானா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது\" என்று அடுத்த குண்டை தூக்கி வீசினார் கனிமொழி. அது மட்டுமல்ல, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 7 வருடங்களாக மர்மமான முறையில் உயிரிழந்த பெண்கள், மற்றும் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் குறித்த முழு தகவலையும் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தி, அதன் பின்னணியில் இந்தக் காமுகர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் சொன்னார்.\n\"திமுக இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரை கூட திமுக உட்பட, அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்த பிறகுதான் பதிவு செய்துள்ளது காவல்துறை. அப்படியானால், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, அரசியல் செய்தால்தான் தீர்வு கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. எங்களுக்கு அரசியல் செய்வதில் விருப்பமில்லை. ஆனால், அரசியல் செய்தால் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி விட்டதால், நாங்கள் அரசியல் செய்கிறோம்\" என்று அழுத்தம் திருத்தமாக, திமுகவுக்கு எதிரான, விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் கனிமொழி.\nசெய்தியாளர்களை ஒருமையில் பேசி 'வீரம் காண்பித்த' பிரேமலதாவாகட்டும், அல்லது பிற கட்சிகளில் உள்ள எந்த ஒரு குறிப்பிடத்தக்க பெண் தலைவர்களாகட்டும்.. பொள்ளாச்சி களத்திற்கு வந்து போய் அனல்வீசும் அளவுக்கு ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அவ்வளவு ஏன், கண்டனம் கூட சத்தமாக தெரிவிக்கவில்லை. அந்த வகையில் திமுகவின் பெண் முகமாக அறியப்படும் கனிமொழி களத்திற்கு வந்து, புயல் வீசச் செய்துள்ளார்.\nபெண்கள் பாதுகாப்பு விஷயம் என்பது சாமானிய மக்களால் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பார்க்க படக் கூடிய விஷயம். எனவேதான் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். காவல்துறைக்கு கடும் நடவடிக்கை எடுப்பதற்காக சுதந்திரங்களும் வழங்கியிருந்தார்.. அல்லது அது போன்ற ஒரு தோற்றத்தையாவது ஏற்படுத்தி இருந்தார். இதனால்தான் பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு இருந்து வந்தது. இப்போது பெண்களின் பாதுகாவலராக கனிமொழி மக்களால் பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எது எப்படியோ.. பெண்கள���, நாதியற்றவர்கள் இல்லை என்பதை களமிறங்கி காண்பித்த கனிமொழிக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகுப்பைக்கு போன வரலாறு.. திண்டுக்கல்லை பாமகவிடம் தூக்கி கொடுத்த அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்\nதம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்.. செம உற்சாகத்தில் ஜோதிமணி\nவாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்த கடும் விமர்சனம் .. சுதீஷ் யாருங்க பிரேமலதா மேடம்\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவுக்கான சலுகை பறிப்பு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nபொள்ளாச்சி வீடியோ வழக்கு: பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\nஎந்தக் கட்சியை எதிர்த்து ஓடத் தொடங்கியதோ.. அதே கட்சியுடன் சேர்ந்து ஓட திரும்பி வந்த.. சைக்கிள்\n குமரவேலுக்கு மநீம கோவை சரளா பதிலடி\nதேர்தல் ஆணையம் கெடுபிடி.. ஒரே நாளில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது.. கடும் சோதனை\n10 சீட் காங்கிரஸ்.. வேட்பாளர்களை அறிவிக்க ஏன் இந்த தாமதம்.. இவர்தான் காரணமா\nBREAKING NEWS LIVE - கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்.. திமுக அதிரடி தேர்தல் அறிக்கை\nஎன்னென்ன திட்டங்கள் இருக்கும்.. அதிக எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது அதிமுக தேர்தல் அறிக்கை\n இன்று காலை வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi dmk pollachi கனிமொழி திமுக பொள்ளாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/specials/thinam-oru-thavaram/2019/feb/20/121-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-6-3098254.html", "date_download": "2019-03-20T00:47:35Z", "digest": "sha1:23Q6OBAIIDTHUOMG65IDF64UICEUJL22", "length": 3666, "nlines": 39, "source_domain": "www.dinamani.com", "title": "121. அரனை உள்குவீர் - பாடல் 6 - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\n121. அரனை உள்குவீர் - பாடல் 6\nபாந்தள்=பாம்பு; ஏந்து=ஏந்தியவளாக இருக்கும்; பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். குன்றமுலை நாயகி (திருநாகேச்சரம்), நன்முலை நாயகி (திருவிடைமருதூர்), ஒப்பிலா முலையம்மை (திருவாவடுதுறை), போகமார்த்த பூண்முலையா��் (திருநள்ளாறு), அழகுமுலை அம்மை (வீழிமிழலை), உண்ணாமுலை அம்மை (திருவண்ணாமலை), இளமுலை நாயகி (திருவோத்தூர்) என்பன சில தலங்களில் வீற்றிருக்கும் அம்மையின் திருநாமங்கள்; வேந்தன்=தலைவன், அரசன்; இங்கே உமை அம்மையின் கணவன் என்ற பொருளில் வந்துள்ளது.\nபாம்பு பொருந்திய சடை முடியினை உடைய இறைவன் பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் நிலையாக உறைகின்றான். அவன் அழகிய மார்பகங்களை உடைய உமை அம்மையின் கணவன் என்று பலரும் அவனை புகழ்ந்து கூறுவார்கள்.\n123. ஓர் உருவாயினை - பாடல் 39--47\n123. ஓர் உருவாயினை - பாடல் 32--38\n123. ஓர் உருவாயினை - பாடல் 25--31\n123. ஓர் உருவாயினை - பாடல் 19--24\n123. ஓர் உருவாயினை - பாடல் 14--19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-03-20T01:55:02Z", "digest": "sha1:DNZVPFUDVA2KH3IG6RZAW3JPUVMMXQ2T", "length": 4143, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குச்சுப்புடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குச்சுப்புடி யின் அர்த்தம்\nநாட்டிய நாடக மரபில் ஆந்திர மாநிலத்தில் தோன்றி முதலில் ஆண்களால் ஆடப்பட்ட, தற்போது பெண்களாலும் ஆடப்படும் நாட்டியம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=9827", "date_download": "2019-03-20T02:24:17Z", "digest": "sha1:VHAVI7NTKUOVBYPERG6ZDOHGPHWEKYID", "length": 8654, "nlines": 90, "source_domain": "tectheme.com", "title": "வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுங்கள்! பல நன்மைகள் உண்டு", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீட��\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுங்கள்\nபழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருகிறது.\nநரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை எல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.\nபழச்சாறு அருந்துவதாக இருந்தால், புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் தவிர்ப்பது நல்லது. சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்\nஉங்கள் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் மூன்று நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த மூன்று நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறிவிடும்.\nமூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம் , ஆப்பிள், திராட்சை , பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.\nபதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.\nபழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல், மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால் நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் சாப்பிடுவது நல்ல பயன் தரும்.\n← ‘பிக் பாஸ் 2’ வீட்டில் ஒருநாள்: செய்தியாளரின் நேரடி அ��ுபவம்\nஉலகக் கிண்ணக் காற்பந்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு ஏற்பாடு\nஉடல் ஆரோக்கியத்தை சீர் செய்ய ஜவ்வரிசி\nஇனிப்பான கேக்குகளில் உள்ள கசப்பான தீமைகள் பற்றி அறிவீர்களா\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.desiringgod.org/messages/what-man-does-in-the-new-birth?lang=ta", "date_download": "2019-03-20T00:46:34Z", "digest": "sha1:LF4QIH3XNDWOKERLZD2LWICNXAQJJYCC", "length": 64388, "nlines": 208, "source_domain": "www.desiringgod.org", "title": "மறுபிறப்பில் மனிதன் என்ன செய்கிறான் | Desiring God", "raw_content": "\nமறுபிறப்பில் மனிதன் என்ன செய்கிறான்\nஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுக்கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால் இங்கே பரதேசிகளாய் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிகாலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப் போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப் போலவும் இருக்கிறது. புல் உலர்ந்தது. அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்படுவருகிற வசனம் இதுவே.\nஉயர் நீதிமன்றத்தின் நீதிபதி, கிளாரென்ஸ் தாமஸின் சுயசரிதையான \"என் தாத்தாவின் மகன்: ஜீவியசரித்திர சுருக்கம்\" (My Grandfather's son: A Memoir) என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டவர். வொர்செஸ்டர், மாஸாசுசெட்ஸில் உள்ள (Worcester, Massachusetts) ஹோலி கிராஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இருந்த காலங்களில் அவர் சிலகாலம் சபையை விட்டு விலகியிருந்தார். ஆனால் எப்பொழுதுமாக அல்ல. இதோ அவர் கூறிய கருத்து:\nஹோலிகிராஸில் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் நான் அங்குள்ள சபை ஆராதனைக்கு முதலும் கடைசியுமாக போனேன். எதனால் பாதிப்படைந்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஒரு வேளை பழக்கவழக்கமாயிருக்கலாம் அல்லது குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், நான் பிரசங்கத்தின் நடுவிலேயே எழுந்து வெளியேறிவிட்டேன். என்னை ஆக்ரமித்திருக்கிற சமுதாயப் பிரச்சனைகள் அதற்குக் காரணமில்லை, மாறாக சபையின் பிடிவாதமான கொள்கைகளே காரணம். சற்றும் சம்பந்தமில்லாதவைகளாக அவைகள் எனக்குத் தோன்றிற்று. (51)\nஉண்மையான சம்பந்தம்—நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும்\nபோதகராக இருக்கின்ற நான் சம்பந்தத்தைக் குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதாவது, நான் கூறுவதை ஏன் மற்றவர்கள் கவனித்துக் கேட்க வேண்டும் சம்பந்தம் என்பது தெள���வான அர்த்தமுடைய வார்த்தை அல்ல. ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்தங்களை அது குறிக்கலாம். ஒரு பிரசங்கமானது கேட்பவர்களின் மனதைத் தொட்டு, அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் போலத் தோன்றினால் அந்த பிரசங்கம் அவர்களோடு சம்பந்தமுடையது என்கிற அர்த்தம் கொள்ளலாம். அல்லது, அப்பிரசங்கமானது அவர்கள் அறிந்தோ அறியாமலோ அவர்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துமானால், அப்பிரசங்கம் அவர்களோடு சம்பந்தம் கொண்டிருக்கிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இந்த இரண்டாவது வகையான சம்பந்தமே எனது பிரசங்கங்களை வழிநடத்துகிறது. வேறுவிதமாக சொல்வதானால், உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான விஷயங்களை, அவைகளை நீங்கள் அறிந்து கொண்டாலும் அறியாமற் போனாலும் சொல்ல விரும்புகிறேன். ஏன் அப்படி செய்கிறேனென்றால், எது நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்று கடவுள் தமது வார்த்தைகளின் மூலமாக சொல்லியிருக்கிறாரோ அதையே முக்கியமானதாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேனே ஒழிய, வசனத்தைத் தவிர்த்து, நமக்கு முக்கியமாகத் தோன்றுகிற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது எனது வழிமுறையல்ல.\nஇம்மாதிரியான ஒரு ஆராதனைக் கூட்டத்தில் தாமஸ் கிளாரன்ஸைப் போன்ற பல இளம் இலட்சியவாதிகள் வந்திருக்கக் கூடும். அவர்கள் சமுதாயப் பிரச்சனைகளைக் கண்டு உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பார்கள். இன வேறுபாடு, பூலோகம் வெப்பமயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்ற காரியங்களினால் கோபங் கொண்டவர்களாக அவர்கள் இங்கு வந்திருப்பார்கள். நானோ, ஒரு மனிதன் எப்படி மறுபடியும் பிறப்பதென்பதைக் குறித்து இன்று பேசப் போவதாக அறிவிப்பு கொடுப்பதை அவர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களும் தாமஸ் கிளாரன்ஸைப் போல, உலகம் இப்போது எதிர்கொண்டுள்ள பிர��்சனைக்கும் இவர் சொல்லப் போவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நினைத்தவர்களாக இந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே போய்விடக்கூடும்.\nஅப்படி நினைத்து வெளியே போனவர்கள் தவறு செய்கிறார்கள் - இருமடங்கான தவறு செய்கிறார்கள். முதலாவதாக, மறுபிறப்பைக் குறித்து இயேசு சொல்வதற்கும் இன்றைக்கு உலகிலே காணப்படுகிறதான இனவெறி, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, சுகாதாரக்கேடு போன்ற பிரச்சனைகளுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது என்பதை அவர்கள் காணத் தவறுகிறார்கள். மறுபிறப்பின் கனியானது எப்படியிருக்கும் என்பதை நாம் வரும் வாரங்களில் தியானிப்போம்.\nஇரண்டாவதாக அவர்கள் செய்கிற தவறு, இந்தவிதமான பிரச்சனைகள்தான் வாழ்க்கையிலேயே பெரும் பிரச்சனைகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இல்லை. அப்படியில்லை. அவைகள் ஜீவ-மரணப் போராட்டங்கள்தான். என்றாலும் அவைகள் அதிமுக்கியமான பிரச்சனைகள் அல்ல. அவைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, உலகில் வாழப்போகிற சொற்ப காலத்துக்கு பெறப்படும் தீர்வுதான். ஆனால் அதற்குப் பின்பாக நித்திய காலத்துக்கும் உண்டாயிருக்கப் போகிற பிரச்சனைகளிலிருந்து தீர்வுகாண அவைகளால் இயலாது. இவ்வுலகில் வாழும் ஜீவிய காலமான ஏறக்குறைய எண்பது ஆண்டுகளை எப்படி பிரச்சனைகளில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதைக் குறித்துதான் அவர்களால் சிந்திக்க முடியுமே தவிர, எண்பது கோடி கோடி ஆண்டுகள் கடவுளின் பிரசன்னத்தில் எப்படி சிறப்பாக வாழலாம் என்பதைக் குறித்து அவர்களால் தீர்மானிக்க முடியாது.\nகடவுளின் பிரதிநிதியாக வாரா வாரம் இங்கு நிற்கிற என்னுடைய வேலை, மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, வேதாகமத்தின் மூலமாக கடவுள் வெளிப்படுத்தியுள்ள அவருடைய சித்தத்தை விட்டு சற்றும் விலகாமல், (இவைகளை நீங்களே உங்கள் வேதத்தில் பார்க்கும்படியாக) அவைகளைப் பகிர்ந்தளிப்பதே. அத்தோடு, இங்கு வந்திருக்கும் கிளாரென்ஸ் தாமஸைப் போன்று ஆத்திரமுற்றிருக்கும் இளம் இலட்சியவாதிகளும், மற்ற எல்லோருமே, கடவுள் மிகவும் முக்கியமானது என்று சொல்கிற பிரச்சனையின் ஆழத்தை கடவுளின் கிருபையினாலே கண்டு உணரும்படியாக ஜெபிப்பதுமே எனது பணி.\nஇயேசுவின் மகிமையைப் பார்ப்பதும் அனுபவிப்பதும்\n\"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுட��ய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்\" என்று இயேசுக்கிறிஸ்து யோவா 3:3ல் கூறுகிறார். காணமாட்டான் என்றால் அவருடைய ராஜ்ஜியத்துக்குப் புறம்பே இருப்பான் என்று அர்த்தம். மத் 8:11-12 வசனங்களில் இயேசுக்கிறிஸ்து, கடவுளுடைய ராஜ்ஜியத்துக்கு வெளியே இருள் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறார்: \"இருளிலே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்\". அவர் அதை \"நித்திய ஆக்கினை\" (மத் 25:46) என்று குறிப்பிடுகிறார். இதற்கு எதிர்மாறானது, அண்டசராசரங்களிலேயே மிகவும் உயர்ந்தவரோடு, அழியாத சந்தோஷத்தை, சதாகாலமும் தேவனுடைய ராஜ்ஜியத்திலே அனுபவிப்பதாகும் (யோவா 17: 24 ).\nஇயேசுக்கிறிஸ்துவின் மகிமையை அவரவர் தனிப்பட்ட விதத்தில் உணர்ந்து கொள்வதையும், அவருடைய நாமத்தினாலே கூடுகிற ஜனங்கள் அனைவரோடும் சேர்ந்து அவருடைய ராஜ்ஜியத்தில் அனுபவிப்பதைக் காட்டிலும் முக்கியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. கடலானது தண்ணீரால் நிரப்பப்பட்டிருப்பது போல, அப்போது முழு உலகமும் சமாதானத்தினாலும் நீதியினாலும் நிறைந்திருக்கும். எனவே, உங்கள் ஆத்துமாவின் நிமித்தமாகவும், உலகத்தின் நிமித்தமாகவும் நீங்கள் வெளியே எழுந்து போக மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.\nமறுபிறப்பில் நமது பங்கு: விசுவாசம்\nமறுபிறப்பைக் குறித்த இந்த ஒன்பதாவது தியானத்தில் நாம் எழுப்புகிற கேள்வி : நமது பங்கு என்ன மறுபிறப்பின் நிகழ்வில் நாம் செய்ய வேண்டியதென்ன மறுபிறப்பின் நிகழ்வில் நாம் செய்ய வேண்டியதென்ன அதை நடப்பிப்பதில் நாம் எவ்விதத்தில் பங்குபெறுகிறோம் அதை நடப்பிப்பதில் நாம் எவ்விதத்தில் பங்குபெறுகிறோம் வேதாகமத்தில் காணப்படுகிற இதற்கான பதிலை நான் முதலில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அதன் பின்னர் அதை வேதத்தில் எங்கே காணலாம் என்பதை கூறுகிறேன்.\nமறுபிறப்பில் உங்களுடைய பங்கு விசுவாசிப்பதே - மரித்து, உயிர்த்தெழுந்த தேவனுடைய குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்க்கையின் பொக்கிஷமாகவும் விசுவாசிப்பதே உங்கள் பங்கு. மறுபிறப்பில் நீங்கள் செய்வது கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பது. கிறிஸ்து உண்மையிலேயே யாரென்பதை உணர்ந்து, அவரை மிக உயர்ந்த பெருமதிப்புள்ள இர���்சகராகவும், கர்த்தராகவும், அண்டசராரசரங்களின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் கருதி ஏற்றுக் கொள்வதே மறுபிறப்பை நடப்பித்தலில் உங்களுடைய பங்காகும்.\nமறுபிறப்பும், விசுவாசமும் ஒரே நேரத்தில்\nநமது கேள்விக்கு விடை இவ்வாறாகத் தொடர்கிறது. உங்களுடைய பங்காகிய விசுவாசிப்பதும், கடவுளின் பங்காகிய மறுபிறப்படையச் செய்வதும் ஒரே நேரத்தில் நிகழுகிறது. நீங்கள் ஒன்றையும் அவர் மற்றதையும் ஒரே சமயத்தில் செய்கிறீர்கள். மேலும் - இது மிகவும் முக்கியமானது - உங்கள் பங்கை நீங்கள் செய்வதற்குத் தீர்மானம் எடுப்பது அவர் செய்வதால்தான். அவர் உங்களை மறுபடியும் பிறக்கச் செய்வதுதான் நீங்கள் விசுவாம் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.\nஒரு காரியம் மற்றொன்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்குமானால், இரண்டுமே ஒரே சமயத்தில் நிகழ்வதாக கூறுவது எப்படியென்கிற குழப்பம் உங்களுக்கு வருமானால், நெருப்பையும் உஷ்ணத்தையும் நினைத்துப் பாருங்கள். அல்லது நெருப்பையும் வெளிச்சத்தையும் கற்பனை செய்யுங்கள். நெருப்பு வந்த அந்த நொடியிலேயே அங்கு உஷ்ணம் தோன்றிவிடுகிறது. நெருப்பு ஏற்பட்டவுடனேயே வெளிச்சமும் ஏற்படுகிறது. உஷ்ணந்தான் நெருப்பைத் தோற்றுவித்தது என்று நாம் கூற மாட்டோம். அல்லது வெளிச்சம்தான் நெருப்பு ஏற்படக் காரணம் என்று கூற மாட்டோம். நெருப்பு, உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் பிறப்பித்தது என்று கூறுவோம்.\nமறுபிறப்பில் நமது பங்கு என்னவென்ற கேள்விக்குரிய பதிலாக நான் இதைத்தான் வேதாகமத்தில் காண்கிறேன். இப்போது வேதத்திலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.\n1பேது 1:22-23ஐ முதலாவதாகப் பார்ப்போம்: \"நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே\".\nஇதில் அநேக காரியங்களைப் பார்க்கலாம். இப்படி நடந்ததின் நோக்கம் அன்பு. \"மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, . . சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை ���ுத்தமாக்கிக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்கிறபடியால். .\". எதற்காகவென்றால், மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கே. ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதால் சகோதர சிநேகம் உருவாகிவிடாது - இதுவரை இல்லை. ஆத்துமவை சுத்தமாக்குவது, \"மாயமற்ற சகோதர சிநேகம் ஏற்படுவதற்காக\". \"சகோதர சிநேகத்தின் முற்றுப் பெற்ற நிலை\" அது. ஆவியின் கனியில் அன்பானது மிகவும் அடிப்படையானது. 22ஆம் வசனம், \"மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து\" என்று கூறும்போது, சகோதர சிநேகத்தைக் காட்டிலும் அடிப்படையான ஒன்றை குறிப்பிடுகிறது.\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள \"கீழ்ப்படிதல்\" அன்பினால் ஏற்படும் கீழ்ப்படிதல் அல்ல. அன்பு செலுத்தும்படியான கீழ்ப்படிதலுக்கு நடத்திச் செல்வது. அப்படியானால் அது என்ன கீழ்ப்படிதல் \"சத்தியத்திற்கு\" ஏற்ற விதத்தில் சரியாக நடந்து கொள்வது. \"சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்\" (வச 22) என அது அழைக்கப்படுகிறது. அந்த சத்தியமாவது என்ன \"சத்தியத்திற்கு\" ஏற்ற விதத்தில் சரியாக நடந்து கொள்வது. \"சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல்\" (வச 22) என அது அழைக்கப்படுகிறது. அந்த சத்தியமாவது என்ன இந்த பகுதியின்படி, சத்தியம் என்பது கடவுளின் வார்த்தையே. 23ஆம் வசனத்தில் \"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனம்\" எனக் காண்கிறோம். 25ஆம் வசனத்தில் இந்த கர்த்தருடைய வார்த்தையே நற்செய்தியாக சுவிசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது: \"உங்களுக்கு சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே\". சத்தியத்திற்குக் கீழ்ப்படிதல் என்று நாம் 22 ஆம் வசனத்தில் காண்பதற்கு அர்த்தம் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்பதே.\nசுவிசேஷத்திற்குக் கீழ்ப்படி: இயேசுவை விசுவாசி\nசுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிதல் என்றால் என்ன இயேசுவை விசுவாசித்தல் என்பதே அதன் அர்த்தம். ஏனென்றால், \"கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்\" (அப் 16:31, 1கொரி 15: 1-2) என்று சுவிசேஷம் இலவசமாக அறிவிக்கிறது. முதலாவதும் அடிப்படையானதுமான கட்டளையாக சுவிசேஷம் கூறுவது, சகோதரரை நேசிக்கும்படியாக அல்ல. சுவிசேஷம் முதலாவதாக எதிர்பார்ப்பது விசுவாசத்தை. ஆகவே இந்த அடிப்படையான ஆரம்ப நிலையில் சுவிசேஷத்திற���குக் கீழ்ப்படிதல் என்பது விசுவாசிப்பதேயாகும். இவ்வாறாகத்தான் பேதுரு மூன்றாம் அதிகாரத்தில் கூறுகிறார் என்பதை நீங்கள் கவனிக்கலாம். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்காத கணவன்மாரை அவர் அங்கு \"திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்\" என்று வர்ணிக்கிறார். \"அந்தப்படி, மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து . . . ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்\" (1பேது 3:1,2). திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் என்றால் அவர்கள் விசுவாசிகளல்ல என்று அர்த்தம். இதேவிதமாக 1பேது 2:8 (\"திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து\"), 4:17 (\"சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள்\") ஆகிய வசனங்களிலும் காணலாம். வசனத்திற்குக் கீழ்ப்படியாமை என்பது சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாமை. அதாவது விசுவாசியாமல் இருத்தல்.\nபவுலும் இதேவிதமாக 2தெச 1:8ல் கூறுகிறார். \"தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை செலுத்தும்படிக்கு\" கர்த்தர் வருகிறார் என்று பவுல் கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷம், விசுவாசிக்கும்படியாக அழைக்கிறது. அதற்கு ஜனங்கள் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கவில்லை. \"சத்தியவசனமாகிய சுவிசேஷத்தை\" (எபே 1:13, கொலோ 1:6) அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.\n1பேது 1:22ல் பேதுரு, \"நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து\" என்று கூறும்போது அதை என்ன அர்த்தத்தில் கூறுகிறாரென்றால், \"நீங்கள் இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்தபடியினால் உங்களுடைய ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விசுவாசம்தான் உங்களை மாயமற்ற சகோதர சிநேகம் உள்ளவர்களாகும்படி செய்யும்\" என்கிறார். விசுவாசம் அன்பின் கிரியைகளை ஏற்படுத்தும் (கலாத் 5:6). மாயமற்ற விசுவாசத்தினாலே அன்பு உருவாகிறது (1தீமோ 1:5).\nவிசுவாசித்தல்: மறுபிறப்பினால் ஏற்படும் கிரியை\nயோவா 3:5, தீத்து 3:5 ஆகிய வசனங்களின் ம��லமாக மறுபிறப்பில் சுத்திகரிக்கப்படுதல் சம்பந்தப்பட்டிருப்பதை பார்த்தோம் என்பதை நினைவில் வையுங்கள் - தண்ணீர், முழுக்கு ஆகிய உருவகங்கள் சொல்லப்பட்டுள்ளது. \"ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன்\" என்று இயேசுக்கிறிஸ்து கூறினார். பவுலும், \"மறுஜென்ம முழுக்கினாலும் . . . நம்மை இரட்சித்தார்\" என்று குறிப்பிடுகிறார். சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தபடியால் - அதாவது சுவிசேஷத்தை விசுவாசித்தபடியால், நமது ஆத்துமாவானது சுத்தமாக்கப்பட்டுள்ளது. இவ்விதமாக சுத்திகரிக்கப்பட்டபடியால் அது நம்மை மாயமற்ற சிநேகத்திற்கு வழிநடத்துகிறது என்று பேதுரு கூறுகிறார். இந்த அன்பு சாதாரண அன்பல்ல. பேதுரு, சுத்தமாக்கப்பட்டதாகக் கூறுவது மறுபிறப்பினால் ஏற்படும் சுத்திகரிப்பையே கூறுகிறார் என நான் எடுத்துக் கொள்கிறேன். யோவா 3:5ல் தண்ணீரினாலும், தீத்து 3:5ல் முழுக்கினாலும் ஏற்படுகிறதான சுத்திகரிப்பே இதுவுமாகும். இதுவே மறுஜென்மம்.\n\"சத்தியத்திற்குக் கீழ்ப்படிதலே\" மறுபிறப்பை ஏற்படுத்தும். அதாவது, மறுபிறப்பு இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதால் ஏற்படுவது. ஆகவேதான் நான் கூறுவதாவது, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாகும். நாம் விசுவாசிப்பதின் மூலமாக மறுபிறப்பை அடைகிறோம்.\nகடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நமக்கு விசுவாசம் ஏற்படுகிறது\nமறுபிறப்பு என்கிற விதத்தில் பேதுரு இதை 23ஆம் வசனத்தில் விவரிக்கிறார். 22-23ஆம் வசனங்களைப் படித்து அதிலுள்ள தொடர்பைக் காண்போம். \"ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள். அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே\". மறுபிறப்பில் நமது பங்கிற்கும் (வச22), மறுபிறப்பில் கடவுளின் நடப்பித்தலுக்கும் (வச 23) உள்ள சம்பந்தம், விளைவுக்கும், அவ்விளைவின் காரணிக்கும் உள்ள சம்பந்தத்துக்கு ஒத்ததாயி���ுக்கிறது. நமது செயலுக்கு அடிப்படை காரணம் கடவுளின் செயல்பாடுதான். சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்வதினால் மறுபிறப்பில் நமது பங்கை செயல்படுத்துகிறோம். ஆனால் கடவுள் நம்மை உயிர்ப்பித்தபடியினால்தான் நாம் அப்படி செய்யக் கூடியவர்களாகிறோம்.\nமறுபிறப்பில் நமது பங்கை நிறைவேற்றுவதற்கு கடவுளின் செயல்பாடுதான் காரணமாயிருக்கிறது என்பதற்கு இந்த வசனபகுதியில் மூன்று குறிப்புகளைக் காணலாம்.\n1) வரிசைக்கிரமம்: மறுபிறப்பு, விசுவாசம் அன்பு\nஇந்த வசனம் வரிசைப்படுத்திக் கூறியிருக்கும் காரியங்களை கவனியுங்கள்: 22ஆம் வசனத்தில் ஒரு கட்டளை காணப்படுகிறது: \"சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்\". அப்படியான அன்பிற்கு ஒரு நிபந்தனையும் கூறப்பட்டுள்ளது. அதாவது, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து நமது ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. இவை இரண்டிற்கும் முன்நிபந்தனையாக இருப்பது கடைசியிலே 23ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் மறுபிறப்பை விளைவிப்பதால் நீங்கள் சத்தியத்தை விசுவாசிக்கவும், உங்கள் இருதயத்தை சுத்தமாக்கிக் கொள்ளவும், ஒருவரையருவர் சிநேகிக்கவும் முடிகிறது. ஆகவே நமது விசுவாசத்திற்கும், அன்பு செலுத்துதலுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதால்தான். விசுவாசமும் அன்பும் ஏற்பட அவரே காரணமாகிறார்.\nநமக்கு விசுவாசம் ஏற்படும்படியாக கடவுள் நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாயிருப்பது அவருடைய வசனமே என்பது இரண்டாவது குறிப்பாகும். வச 23: \"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே\". இங்கு அழிவில்லாத வித்து என்று கூறப்பட்டிருப்பதை சிலர் பரிசுத்த ஆவி என்று எடுத்துக் கொள்கிறார்கள். அப்படியும் கருதலாம் (1யோவா 3:9ஐப் பாருங்கள்). ஆனால் நான் \"அழிவில்லாத வித்து\" என்பதை \"கர்த்தருடைய வசனமாக\" எடுத்துக் கொள்ள எண்ணமுடையவனாயிருக்கிறேன். அந்த வித்தானது \"அழிவில்லாதது\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வசனமும், \"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமாக\" விவரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் ஒன்றுதான���. \"அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்\" என்பதும் \"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே (ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்)\" என்பதும் ஒரே காரியத்தைக் குறிப்பிடுவதாக நான் கருதுகிறேன். 24. 25 ஆம் வசனங்களின் கவனம் முழுவதும் வசனம் என்பதில் இருக்கிறதேயொழிய ஆவியைக் குறித்து அது குறிப்பிடவில்லை என்பதால் மேற்கூறிய கருத்து நிருபணமாகிறது.\nஇதில் நாம் அறிவது என்னவென்றால், மறுபிறப்படைவதற்கு தேவன் தமது வசனத்தைக் கருவியாக உபயோகிக்கிறார். வசனமானது, விசுவாசத்தை உயிர்பெறச் செய்வதால் மறுபிறப்பு ஏற்படுகிறது. இதைத்தான் பவுல் ரோம 10:17ல் கூறுகிறார்: \"விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்\". ஆகவே, மறுபிறப்பில் நமது பங்கு விசுவாசிப்பதாக இருக்குமானால், வசனமே விசுவாசத்தை ஏற்படுத்துமானால் (\"வசனத்தின் மூலமாக\" தேவன் நம்மில் விசுவாசத்தை ஏற்படுத்துகிறார் என்று 23ஆம் வசனம் கூறுகிறது) அந்த வசனத்திற்கும், விசுவாசத்திற்கும் பின்னால் தேவனுடைய முடிவெடுக்கும் கரம் இருக்கிறது. அதை யாக்கோபு கூறுகிறார், யாக் 1:18: \"அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலனாவதற்கு நம்மை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்\".\n3) அனைத்திற்கும் ஆதிகாரணர்: கடவுள்\nகடவுள் மறுபிறப்பை விளைவிப்பதே நமது விசுவாசத்திற்குக் காரணம் என்பதின் மூன்றாவது குறிப்பு, பேதுரு எருசலேம் ஆலோசனை சங்கத்தில், யூதர் மாத்திரமல்லாமல், யூதரும் புறஜாதியாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று கூறியதாகும். இதை அவர் சொல்லியிருக்கும் விதமாவது: \"விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்\". 1பேது 1:22ல் கூறியதைப் போலவே அவர் இங்கும் கூறுகிறார் \"ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . .\" அதாவது, \"விசுவாசத்தினாலே உங்கள் ஆத்துமாக்களை சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிறபடியால் . . \" . அப் 15:9ல்தான் மிகவும் முக்கியமானதொன்றை அவர் குறிப்பிடுகிறார்: முடிவாக நமது விசுவாசத்தின் மூலமாக கடவுள் செய்கிறார். \"விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்��ளை அவர் (கடவுள்) சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமும் இராதபடி செய்தார்\". அவர்களுடைய விசுவாசத்தைக் கொண்டு கடவுள் அவர்களுடைய இருதயங்களை சுத்தம் செய்தார். மறுபிறப்பில் நமது விசுவாசமும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கிறதென்பது இதனால் தெரிகிறது. ஆனால் அதுவே இறுதியானதல்ல. அது ஏற்படுவதற்கு அதுவே காரணமல்ல. கடவுள்தான் அதற்குக் காரணர்.\nஇதனால் உங்களுக்கு என்ன விளைகிறது இதனால் நான்கு காரியங்கள் விளைகின்றன. நீங்கள் சந்தோஷத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறேன்.\n1) நீங்கள் இரட்சிப்படைவதற்கு விசுவாசிக்க வேண்டும். \"இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது . . இரட்சிக்கப்படுவீர்கள்\" (அப் 16:31). மறுபிறப்பு, விசுவாசத்தின் இடத்தை எடுத்துக் கொள்வதில்லை. மறுபிறப்பு விசுவாசத்தையும் உள்ளடக்கியுள்ளது. மறுபிறப்பு என்பது விசுவாசத்தின் பிறப்பு.\n2) உங்களை அப்படியே விட்டுவிட்டால் நீங்கள் விசுவாசிக்கவே மாட்டீர்கள். மரித்தவர்கள் தாங்களாகவே சுவாசிப்பார்கள் என்கிற நம்பிக்கை கிடையாது.\n3) இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரும், மிகுந்த அன்புள்ளவரும், கிருபையில் வல்லமையானவருமாகிய கடவுளே உங்களில் விசுவாசம் உருவாவதற்குக் காரணமாயிருக்கிறார்.\n4) 22ஆம் வசனத்தின்படி, மறுபிறப்படைந்த இருதயத்தின் கனி அன்பாகும். மறுபிறப்பு தொடாத காரியம் எதுவும் வாழ்க்கையில் இல்லை: இன வேறுபாடு, புவி வெப்ப மயமாகுதல், கருக்கலைப்பு, குழந்தைகளின் சுகாதாரக்கேடு, வீடில்லாத நிலை, வறுமை, ஈராக்கின் யுத்தம், படித்தவர்களும் செய்கிற குற்றங்கள், மனித கடத்தல், முழுஉலகையும் பாதிக்கிற பால்வினை நோய்கள், தகப்பனில்லாத பிள்ளைப்பிறப்பின் பெருக்கம், கடன் பிரச்சனைக்குக் காரணமான பேராசைகள், சட்டத்திற்கு விரோதமாக தேசத்திற்குள் வந்தவர்களை நடப்பிக்கும் விதம், சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வரும் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். மறுபிறப்பு இதில் எதையும் விட்டு வைக்காது. அது மாத்திரமல்ல, நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்து இயேசுவின் முகத்தை என்றென்றுமாக தரிசிப்பதான முக்கியமான நன்மையையும் அடைவீர்கள்\nஇயேசுக்கிறிஸ்துவின் சார்பாக நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இயேசுக்கிறில்துவை விசுவாசியுங்கள். அவரை உங்களுடைய இரட்சகராகவும், கர்த்தராகவும், உங்கள் வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களே, நீங்கள் உங்களை கடவுளின் கிருபையின் கரத்தின்கீழே தாழ்த்துங்கள். தோல்வியுறாத, நித்தியமான தேவபிள்ளைகளாகிய நீங்கள் துன்பப்படுகிறவர்களை விடுவிப்பதற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அதிலும் முக்கியமாக நித்தியகால துன்பத்துக்காளானவர்களை விடுவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1977028&Print=1", "date_download": "2019-03-20T02:20:59Z", "digest": "sha1:VKQIF7BGROSORGI4PAQIYT4UJWQ4WZK7", "length": 19591, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்| Dinamalar\nஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா நாம் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்கவர்கள். ஆனால், யானையைப் பிணைத்திருக்கும் சங்கிலியையும் கட்டையையும் போன்று தன்னம்பிக்கை குறைவு முதலான பல செய்திகள் நம்மைப் பலமற்றவராக ஆக்கி வைத்துள்ளன. நம்முடைய கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், போலி வாழ்க்கை, நமக்கு நாமே போட்டுக் வைத்திருக்கின்ற கட்டுப்பாடுகள், நம்முடைய பழக்கவழக்கங்கள் எல்லாமே சேர்த்து நம்மை வலுவிழக்க வைத்து சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கின்றன.நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் இவ்வுலகில் எந்தச் சாதனையையும் விலங்குகளோ பறவைகளோ நடத்திக் காட்டிவிடவில்லை. நடத்திக் காட்டவும் முடியாது.அணுகுண்டைக் கண்டுபிடித்தவனும் மனிதன்தான் நாம் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்கவர்கள். ஆனால், யானையைப் பிணைத்திருக்கும் சங்கிலியையும் கட்டையையும் போன்று தன்னம்பிக்கை குறைவு முதலான பல செய்திகள் நம்மைப் பலமற்றவராக ஆக்கி வைத்துள்ளன. நம்முடைய கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், போலி வாழ்க்கை, நமக்கு நாமே போட்டுக் வைத்திருக்கின்ற கட்டுப்பாடுகள், நம்முடைய பழக்கவழக்கங்கள் எல்லாமே சேர்த்து நம்மை வலுவிழக்க வைத்து சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கின்றன.நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் இவ்வுலகில் எந்தச் சாதனையையும் விலங்குகளோ பறவைகளோ நடத்திக் காட்டிவிடவில்லை. நடத்திக் காட்டவும் முடியாது.அணுகுண்டைக் கண்டுபிடித்தவனும் மனிதன்தான் அமைதி வழியில் அறப்போர் நடத்தி விடுதலை வாங்கித் தந்த காந்தியடிகளும் மனிதன்தான் அமைதி வழியில் அறப்போர் நடத்தி விடுதலை வாங்கித் தந்த காந்தியடிகளும் மனிதன்தான்சந்திரனிலே நடந்து காட்டியவன் மனிதன்தான்சந்திரனிலே நடந்து காட்டியவன் மனிதன்தான் சந்திரனைப் பற்றிக் கவிதை எழுதுபவனும் மனிதன்தான் சந்திரனைப் பற்றிக் கவிதை எழுதுபவனும் மனிதன்தான்ஆற்றலை நம்புங்கள்மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடுஆற்றலை நம்புங்கள்மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இவர்களெல்லாம்தங்களிடமிருந்த ஆற்றலை ஏதோ ஒரு வடிவத்தில் வெளிக்கொண்டு வந்தார்கள். வரலாறு தன் வாரிசுப் பட்டியலில் அவர்களை இணைத்து கொண்டது. நம்மில் பலரோ,நாலாவது வீட்டுக்காரனுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இவர்களெல்லாம்தங்களிடமிருந்த ஆற்றலை ஏதோ ஒரு வடிவத்தில் வெளிக்கொண்டு வந்தார்கள். வரலாறு தன் வாரிசுப் பட்டியலில் அவர்களை இணைத்து கொண்டது. நம்மில் பலரோ,நாலாவது வீட்டுக்காரனுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமேயூதக் குடும்பத்திலே பிறந்த அந்தச் சிறுவனுக்கு முதலில் பேசக் கற்றுக்கொள்வதே நிதானமாக இருந்தது. பள்ளிப் படிப்பில் பின்தங்கிய மாணவன், விளையாட்டில் துளிக்கூட திறமை இல்லாததால் அவனுடைய தந்தை கவலைப்பட்டார். பழகுவதற்கு நண்பர்கள் இல்லை. தனிமையில் வாடிய அவன், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியில் தேறவில்லை. இரண்டாவது முயற்சியில் 'தப்பித்தோம் - பிழைத்தோம்' என்று தேறியதே பெரும் பாடாயிற்று.மேலே நாம் பார்த்த சிறுவன் கதை அப்படியென்றால்,இன்னொரு மனிதனின் இளமைப் பருவத்தைக் காணலாம்.பிறக்கும்போது, தலை தேங்காய்போலப் பெருத்திருந்ததால் அவனுக்கு மூளையில் கோளாறு இருக்கக் கூடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள்.வகுப்பறையில் உட்கார்ந்து அவன் கனவு காண்பதைக் கண்ட ஆசிரியர், அவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட, வீட்டில் அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தது அவன் தாய். அவனுடைய விசித்திரமான முயற்சிகளையும், விளையாட்டுகளையும் பார்த்த மற்றவர்கள் தீர்மானித்தது 'இந்தப் பையன் ஒரு மாதிரி' என்று. பையனின் அப்பாவே, மகன் சரியில்லை என்று நினைத்தார். மொத்தத்தில் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடத்தில் முறையாகப் பெற்ற கல்வியே மூன்று மாதங்கள்தாம்.முதலில் நாம் பார்த்த சிறுவன் யாராக இருக்கக்கூடும்யூதக் குடும்பத்திலே பிறந்த அந்தச் சிறுவனுக்கு முதலில் பேசக் கற்றுக்கொள்வதே நிதானமாக இருந்தது. பள்ளிப் படிப்பில் பின்தங்கிய மாணவன், விளையாட்டில் துளிக்கூட திறமை இல்லாததால் அவனுடைய தந்தை கவலைப்பட்டார். பழகுவதற்கு நண்பர்கள் இல்லை. தனிமையில் வாடிய அவன், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியில் தேறவில்லை. இரண்டாவது முயற்சியில் 'தப்பித்தோம் - பிழைத்தோம்' என்று தேறியதே பெரும் பாடாயிற்று.மேலே நாம் பார்த்த சிறுவன் கதை அப்படியென்றால்,இன்னொரு மனிதனின் இளமைப் பருவத்தைக் காணலாம்.பிறக்கும்போது, தலை தேங்காய்போலப் பெருத்திருந்ததால் அவனுக்கு மூளையில் கோளாறு இருக்கக் கூடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள்.வகுப்பறையில் உட்கார்ந்து அவன் கனவு காண்பதைக் கண்ட ஆசிரியர், அவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட, வீட்டில் அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தது அவன் தாய். அவனுடைய விசித்திரமான முயற்சிகளையும், விளையாட்டுகளையும் பார்த்த மற்றவர்கள் தீர்மானித்தது 'இந்தப் பையன் ஒரு மாதிரி' என்று. பையனின் அப்பாவே, மகன் சரியில்லை என்று நினைத்தார். மொத்தத்தில் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடத்தில் முறையாகப் பெற்ற கல்வியே மூன்று மாதங்கள்தாம்.முதலில் நாம் பார்த்த சிறுவன் யாராக இருக்கக்கூடும் அவன்தான் இன்றுவரை உலகில் தோன்றிய விஞ்ஞானிகளிலேயே தலை சிறந்த அறிவியலறிஞர் என்று புகழப்படுகின்ற, நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் ஐன்ஸ்டீன். இரண்டாவதாக நாம் பார்த்த மக்குச் சிறுவன்தான் மிகவும் அதிகமான அறிவியல் படைப்புகளைக் கண்டுபிடித்து உலகையே கலக்கிய மனிதர். அவர்இல்லையேல் சினிமா இல்லை. ஏன் மின்சார பல்பே இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டபடைப்புகளை உருவாக்கிய அவர்தாம் தாமஸ் ஆல்வா எடிசன்.\n : விளையும் பயிர் முளையிலே தெரியுமே என்ற பழமொழி பயிர்களுக்குப் பொருந்தலாம். ஆனால் மனிதர்களுக்குப் பொருந்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. உள்ளிருக்கும் ஆற்றல்கள் வேறு. வெளித் தோற்றம் வேறு என்ற பழமொழி பயிர்களுக்குப் பொருந்தலாம். ஆனால் மனிதர்களுக்குப் பொருந்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. உள்ளிருக்கும் ஆற்றல்கள் வேறு. வெளித் தோற்றம் வேறுஆகவே நம்புங்கள், நமக்குள் நிறைய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன.வாழ்க்கையில் கொஞ்சமாவது சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி அப்போதுதான் கிட்டும். சிரமப்படாமல் சிகரங்களைத் தொட முடியாது.என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை என்று நிச்சயம் எந்த மனிதனாலும் சொல்லவேமுடியாது. சொன்னால் அது பொய். பொய் சொல்லும் ஆற்றலாவது இருக்குமல்லவாஆகவே நம்புங்கள், நமக்குள் நிறைய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன.வாழ்க்கையில் கொஞ்சமாவது சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி அப்போதுதான் கிட்டும். சிரமப்படாமல் சிகரங்களைத் தொட முடியாது.என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை என்று நிச்சயம் எந்த மனிதனாலும் சொல்லவேமுடியாது. சொன்னால் அது பொய். பொய் சொல்லும் ஆற்றலாவது இருக்குமல்லவாஎதிர்காலத்துக்காக நாம்திட்டமிடும்போது இந்த ஆற்றல்பட்டியல் அவசியம் தேவையல்லவாஎதிர்காலத்துக்காக நாம்திட்டமிடும்போது இந்த ஆற்றல்பட்டியல் அவசியம் தேவையல்லவாவாழ்க்கையில் எவ்வளவோ நேரத்தை வெட்டிப் பேச்சில் கழிக்கிறோம்.இன்று மாலை உங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது ஏன் ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல் பட்டியலைத் தயாரித்து அதை ஆராயக்கூடாது.“உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவுக்குப் பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.“ஒரு செங்கல்லின் பயன் யாதுவாழ்க்கையில் எவ்வளவோ நேரத்தை வெட்டிப் பேச்சில் கழிக்கிறோம்.இன்று மாலை உங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது ஏன் ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல் பட்டியலைத் தயாரித்து அதை ஆராயக்கூடாது.“உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவுக்குப் பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.“ஒரு செங்கல்லின் பயன் யாது\nவந்த பதில்கள் : கட்டடம் கட்ட, யாரையாவது தாக்க, மஞ்சள் குங்குமம் இட்டு கடவுளாக வணங்க, சின்ன நீரோடையைக் கடக்கும்போது கால்வைக்க, செங்கல் துாளில் பல் துலக்க, மிளகாய்த் துாளில் கலப்படம் செய்ய, சிறிய கல்லாக உடைத்து முட்டுக் கொடுக்க, புடலம்பிஞ்சி கட்டித் தொங்கவிட, 'பேப்பர் வெயிட்' போல் பயன்படுத்த, அவசர அடுப்புத் தயாரிக்க, தோட்டத்தில் பாதைகளில் எல்லையாகப் பதிக்க, செடி நடும்போது சுற்றுத் தடுப்பு கட்ட இப்படிப் பல பதில்கள் வந்தன இப்படிப் பல பதில்கள் வந்தனஒரு சாதாரணச் செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும் போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்ஒரு சாதாரணச் செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும் போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்ஒரு செங்கல் - அதற்குக் கை, கால்கள், ஐம்புலன்கள், உயிர் ஒன்றும் கிடையாது. ஆனால், அது பல செயல்களைச் செய்யப் பயன்படும்போது, நமக்கு உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது. உறுப்புகள் இருக்கின்றன. உணர்வும் இருக்கிறது. அப்படியானால் நாம் எத்தனை ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்ஒரு செங்கல் - அதற்குக் கை, கால்கள், ஐம்புலன்கள், உயிர் ஒன்றும் கிடையாது. ஆனால், அது பல செயல்களைச் செய்யப் பயன்படும்போது, நமக்கு உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது. உறுப்புகள் இருக்கின்றன. உணர்வும் இருக்கிறது. அப்படியானால் நாம் எத்தனை ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்\nமுயன்றால் முதல்பரிசு : உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்து இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் : ஒரு கல்லுாரியில் விளையாட்டுப் போட்டி நடக்கும் போது நுாறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் விரைவாக ஓடி இரண்டாம் பரிசு வாங்குகிறார். இதுதான் தனது உண்மையான ஆற்றல் என்று கருதுகிறார். அது உண்மையா அந்த வீரர் ஏதாவது ஒரு கிராமத்தின்புறப்பகுதியில் நடக்கும்போது நாய்கள் விரட்டிக் கொண்டு வந்தன. அப்போது தப்பிப்பதற்காக அவர் ஓடிய வேகம், ஓட்டப் பந்தயத்தில் ஓடி யதைவிட கூடுதலாக இருந்தது. அப்படியானால் அந்த ஆற்றல் அவருக்குள்தான் இருந்தது இல்லையா அந்த வீரர் ஏதாவது ஒரு கிராமத்தின்புறப்பகுதியில் நடக்கும்போது நாய்கள் விரட்டிக் கொண்டு வந்தன. அப்போது தப்பிப்பதற்காக அவர் ஓடிய வேகம், ஓட்டப் பந்தயத்தில் ஓடி யதைவிட கூடுதலாக இருந்தது. அப்படியானால் அந்த ஆற்றல் அவருக்குள்தான் இருந்தது இல்லையா முயன்றால் முதல் பரிசு கிடைத்திருக்கும். “உலகின் மிகப் பெரிய ஆற்றல் எது முயன்றால் முதல் பரிசு கிடைத்திருக்கும். “உலகின் மிகப் பெரிய ஆற்றல் எது” என்று விவாதம் நடந்தது. 'மின்சாரம்', 'காந்தம்', 'புவிஈர்ப்பு விசை' என்று ஆளுக்கொரு குரலை எழுப்பினர்.ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டு 1,80,000 பேரை 2 நொடிகளில் கொன்றுவிட்டது. எனவே அணுசக்திதான் உலகிலேயே மிகப் பெரிய ஆற்றல் கொண்டது என்று ஒருவர��� சாதித்தார். இன்னொருவர் கூறினார் 'அந்த அணுசக்தியைக் கண்டுபிடித்ததுகூட ஒரு மனிதரின் மூளைதானே. ஆகவே, உலகின் மாபெரும் ஆற்றல் மனிதனிடம்தான் மறைந்து கிடக்கிறது'.\nமூளை விலை : மூளையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் மூளைக் கண்காட்சி நடந்ததாம். ஆராய்ச்சிக்காக மூளையும் விற்கப்பட்டதாம். அமெரிக்க மூளை ஐந்து லட்சம், ரஷ்ய மூளை பத்து லட்சம், சீன மூளை பதினைந்து லட்சம், ஜப்பான் மூளை இருபது லட்சம், இந்திய மூளை ஐம்பது லட்சம். ஏன் இந்திய மூளை மட்டும் விலை அதிகம் மற்ற நாட்டில் மூளையைப் பயன்படுத்தி நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்களாம். தேய்மானத்துக்குதக்கபடி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.இந்திய மூளைதான் அதிகம் பயன்படுத்தப்படாமல், தேய்மானம் இல்லாமல் புதிதாக இருக்கிறதாம்.நமது சோம்பேறித்தனத்துக்கு கிடைத்த பரிசு இது.\n-முனைவர் இளசை சுந்தரம்மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்98430 62817\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/soweic/contact-us/?lang=ta", "date_download": "2019-03-20T01:38:43Z", "digest": "sha1:EPU3RCFSZSVUIQODHF52BCF3HYIRYDPA", "length": 22715, "nlines": 377, "source_domain": "tortlay.com", "title": "តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் - Let's bid for your shopping​ and start saving everyday in Cambodia!!!", "raw_content": "\nஅங்கோர் வாட் நுழைவுத் மேக்புக் Dectals\nஜி நட்சத்திர தொழில்நுட்ப கள்ள டிடெக்டர் பென் குறிப்பான்\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nXiaomi வயர்லெஸ் ப்ளூடூத் விளையாட்டு ஸ்மார்ட் டிவி பிசி கட்டுப்பாட்டாளர் ரிமோட் GamePad ஐப் கையாள\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nஸ்ட்ரீட் ஃபைட்டர் Hadouken மேக்புக் Decals\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nதீ டேப்லெட், 7 காட்சி, Wi-Fi,, 8 ஜிபி – சிறப்பு சலுகைகள் அடங்கும்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nதோஷிபா மின் ஸ்டூடியோ 550 டிஜிட்டல் COPIER\nவழக்கமான போஸ்ட் வகை மூலம் வடிகட்டி\n1 2 3 … 693 அடுத்த விமர்சனங்கள்\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nவெளியிட்ட நாள் May 9th, 2017 மூலம் bestdeal16\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\n9 மே 2017 10:57 முற்பகல்\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2016 மூலம் ttadmin\n2 ஜூன் 2016 2:45 பிரதமர்\nவெளியிட்ட நாள் மே 25, 2016 மூலம் ttadmin\nபுகைப்படம் எடுத்தல் மேக்புக் Decals\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 15th, 2016 மூலம் ttadmin\n15 மே 2016 10:58 முற்பகல்\nவெளியிட்ட நாள் May 14th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்ப�� கேச், இன்டெல் HD)\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233961.html", "date_download": "2019-03-20T01:22:46Z", "digest": "sha1:DAJ42OW3A4EPTZCFP3FGWHOSH2PGP2F6", "length": 12456, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தாயாரின் மகிழ்ச்சிக்காக 10 வயது சிறுமி எடுத்த பகீர் முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nதாயாரின் மகிழ்ச்சிக்காக 10 வயது சிறுமி எடுத்த பகீர் முடிவு..\nதாயாரின் மகிழ்ச்சிக்காக 10 வயது சிறுமி எடுத்த பகீர் முடிவு..\nமெக்சிகோ நாட்டில் 10 வயது சிறுமி ஒருவர் தமது தாயார் உலகில் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.\nமெக்சிகோ நாட்டில் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்று el Dia de Reyes. இந்த விழாவில் ஒவ்வொருக்கு ஒருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.\nஜனவரி 6-ஆம் திகதி அன்று குறித்த விழாவானது களைகட்டியிருந்த நிலையில் உள்ளூர் நேரப்படி சுமார் 10.18 மணியளவில் சிறுமி ஒருவர் தாம் தூக்கிட்டு தற்கொலை செய்ய இருப்பதாக தொலைபேசியில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றியுள்ளனர்.\nமட்டுமின்றி அவர் எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில் தாம் தமது தாயாருக்கு அளிக்கும் உயரிய பரிசு இதுவென குறிப்பிடப்பட்டிருந்தது.\nதொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது நிரூபணமானது.\nதமது தந்தை பிரிந்து சென்றதால் ஏற்பட்ட வலியில் இருந்து தமது தாயாரை மகிழ்விக்கவே இந்த முடிவு எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆயிரம் மைல்கள் கடந்து சென்று மாணவியின் கழுத்தறுத்த இளைஞர்..\nஐ போன் வாங்குவதற்காக கிட்னியை விற்ற இளைஞர்: பரிதாபமாக மாறிய வாழ்க்கை..\nஇந்தியாவின் முதல் லோக்பால��� நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2019/02/drawers-app-for-mobile-in-tamil.html", "date_download": "2019-03-20T00:53:03Z", "digest": "sha1:QNN7USCNFIFERSXALEG7N5VC57MOOFGY", "length": 4497, "nlines": 39, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Drawers app for mobile in Tamil", "raw_content": "\nஉங்கள் திரையின் பக்கவாட்டில் இழுப்பறைகளில் உங்கள் பயன்பாடுகளை ஒழுங்கமைக்கவும்\nநீங்கள் Game விளையாடும் பொழுது மிக பயனுள்ள அப்ளிகேஷன் இதன் மூலம் எளிதாக அப்ளிகேஷனை பயன்படுத்த முடியும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nThe History of Everything in Tamil எல்லாவற்றின் வரலாறு என்பது ஒரு செங்குத்து காலவரிசையாகும், இது பிக் பாங்கின் நிகழ்வை இணையத்தின் ...\nSculpt+ App in Tamil சிற்பம் + ஒரு 3D டிஜிட்டல் சிற்ப வேலை. ◈ அம்சங்கள்: மல்டிபிள் செதுக்குதல் கருவிகள்: ஸ்டாண்டர்ட், களிமண், மென...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191281/news/191281.html", "date_download": "2019-03-20T01:15:05Z", "digest": "sha1:GBXSLUCAG53RGIBTDMFLTUMAPMH44FTG", "length": 9063, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸ் அடிமை (sexual addiction)!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகுடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.\n*அடிக்கடி சுய இன்பம் காணுதல்\n*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்\n*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்\n*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்\nஇது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.\nபொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும��� கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_9229.html", "date_download": "2019-03-20T01:35:48Z", "digest": "sha1:WWOGTVKFD7KN5WGAVXBRIKT4G7JKTSUO", "length": 27580, "nlines": 276, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வலி வரும் வழிகளும் அதனால் வரும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I\nடாக்டர் A. ஷேக் அலாவுதீன்\nஎந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .\nகை பெருவிரல் (THUMP FINGER)\nகை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.\nஆட்காட்டி விரல் (INDEX FINGER)\nஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.\nநடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்ல���ு இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.\nமோதிர விரல் (RING FINGER)\nஉடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.\nசுண்டு விரல் (SMALL FINGER)\nசுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.\nசுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.\nநாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.\nவலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.\nநம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி\nமயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.\nஎந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட அந்த உறுப்பால் என்னென்ன நோய்கள் வரும் என்பதை இதற்கு முன் வெளி வந்த இரத்த அழுத்தமும் உடல் உறுப்புகளும் என்ற தொடரில் நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.\nஇன்ஷா அல்லாஹ் கால் விரல்கள் மூலம் என்னென்ன உறுப்புகளின் நிலையை புரிந்துக் கொள்ள முடியும் என்பதை அடுத்த இதழில் காண்போம்.\nஇன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரே���ன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இ��்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_12.html", "date_download": "2019-03-20T01:25:47Z", "digest": "sha1:MLLAFRS2V3JONSB3AEZ7HUCE24F6YUZG", "length": 10179, "nlines": 202, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\n���ங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:35:04Z", "digest": "sha1:BOUA4W7CC3JWH5XC2HRSGE6ROVNTDZ42", "length": 14943, "nlines": 145, "source_domain": "eswarayagurudevar.com", "title": "“கடவுளை அடைய வேண்டும்…!” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு\n” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு\nஒரு சமயம் (40 வருடம் முன்பு) டெல்லியில் மதங்கள் கலாச்சாரங்களைப் பற்றி உலகெங்கிலும் உள்ளவர்களை வரச் சொல்லியிருந்தார்கள். நானும் (ஞானகுரு) போயிருந்தேன்.\nகடவுளின் தன்மை நாம் அடைய வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.\nஎல்லாம் தொடங்கியதும் ரஜ்னீஷ் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தோம் என்றால் அவர்கள் பாட்டுக்கு ஆட ஆரம்பிக்கின்றார்கள், மேலே போட்டிருக்கிற துணியெல்லாம் கீழே விழுகிறது.\nஇது பக்தி மார்க்கங்களில் தன்னை அறியாது சொர்க்கம் போகும் மார்க்கங்கள் என்று எல்லோருக்கும் முன்னாடி இப்படிச் செய்கிறார்கள்.\nஒருவர் என்ன செய்தார் என்றால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கிறார். குண்டலினி யோகா என்று சொல்லி மூச்சை நிறுத்தி அதாவது உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு\n1.நான் எத்தனை நாள் என்றாலும் பசி இல்லாமல் இருப்பேன்.\n2.காற்றே இல்லாத இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் பிராணனை எடுத்து நான் உருவாக்கிக் கொள்வேன்.\n3.மூன்று நாள் அடக்கி வைத்து இருக்கின்றான்.\nஅந்தச் சமயம் அங்கே குளிர் காலம். மார்கழியில் நல்ல குளிர் சும்மா வெளியிலே போனாலே கிடு…கிடு… என்று நடுங்கும். ஒரு சாமியார் சட்டை போடாமல் அங்கே உட்கார்ந்தார். துண்டு ஒன்றைப் போர்த்தியிருக்கின்றார்.\nஆனால் நான் அந்தத் துண்டு கூடப் போர்த்தவில்லை. சட்டை இல்லாமல��� அப்படியே அங்கே உட்கார்ந்தேன். ஏனென்றால் குருநாதர் எம்மை ஏற்கனவே இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அல்லவா…\nகடைசியில் எல்லோருக்கும் ஐந்து நிமிடம் தான் பேச விட்டார்கள். சமாதி நிலை போன்றவர்களுக்கு மட்டும் ஒரு அரை மணி நேரம் கொடுத்தார்கள்.\nரஜ்னீஷ் ஆள்கள் எல்லாம் டேப் ரிகார்டு புஸ்தகம் எல்லாம் வைத்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து நிறையப் பேர் வந்து இருக்கிறார்கள். அது வியாபாரம் நிறைய ஆகிறது.\nபெரிய பெரிய ஆபிசராக இருக்கின்றார்கள். பார்த்தோம் என்றால் இது ஒரு கலை என்று ஆடுகிறார்கள். துணி மேலே இருக்கிறதில்லை. ஏனென்றால்\n1.தன்னை மறந்து எவன் இருக்கிறானோ\n2.அவன் ஆண்டவனை அடைவான் என்று இப்படி ஒரு நம்பிக்கை\n3.ஆடுகிறார்கள் என்றால் அந்த உணர்வின் தொடர் கொண்ட ஆவிகள் தொடரும்.\n4.ஆக எதை அடையப் போகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.\nஎன்னைப் பேசச் சொன்னார்கள். அங்கே செகரட்டரியில் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துப் பேசச் சொன்னார்கள்.\nகுருநாதர் காட்டிய வழியில் அன்னை தந்தையிலிருந்து… கடவுள்… என்ற நிலைகள் கொண்டு வந்து அந்த மெய் உணர்வுகளைக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் மெய் மறந்து போய் விட்டார்கள்.\n என்று கேட்டேன். இல்லை இல்லை… நீங்கள் பேசலாம் என்று என்னை விட்டுவிட்டார்கள்.\nஎனக்கு அடுத்துப் பேச வந்தவருக்கு என்னாகிப் போனது.. அவர் அந்த நேரத்திற்கு வந்து பேச வேண்டும் அல்லவா… அவர் அந்த நேரத்திற்கு வந்து பேச வேண்டும் அல்லவா… என்னைப் பேசச் சொன்னதும் அவரைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. எல்லாக் கூட்டமும் என்னிடம் வந்துவிட்டது.\nஇஸ்ரேலில் இருந்து யூதர்கள் கூட அதில் வந்திருந்தார்கள். மற்ற நாட்டிலிருந்தும் இமயமலையில் இருக்கக்கூடியவர்களும் ஜைன மதம் புத்த மதம் என்ற் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து இருந்தார்கள்.\nஅந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் உயிரின் இயக்கங்களையும் பேச ஆரம்பித்ததும் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் ஆனது. பத்து நிமிடம் அரை மணி நேரம் ஆகிப் போனது.\nஅந்தக் கூட்டம் என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். அப்புறம் ஒரு வழியாக விட்ட பின் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்தேன். ஆனால் நான் (ஞானகுரு) ஹிந்தியில அரை��ும் குறையுமாக இருந்ததால் அவர்கள் கேட்பதற்கு முழு விளக்கம் கொடுக்க முடியவில்லை.\nஅப்பறம் அங்கே இரண்டு நாள் இருந்து இன்னொருவர் உதவியுடன் ஹிந்தியிலே புத்தகத்தை அடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். ஏனென்றால்\n1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை\n2.தானும் அறிந்து வளர்க்க வேண்டும் என்ற நிலையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.\nஆனால் இதைச் சரியான நிலையில் அறியாதபடி “கல்கி வந்து விட்டார்…” என்கிறார்கள். கல்கி யார்…” என்கிறார்கள். கல்கி யார்… என்றே தெரியாதபடி. கல்கி அவதரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..\n1.நம் உயிர் கல்கி ஆகப்போகும் போது தீமையை வென்று அங்கே விண்ணுலகம் செல்வது தான் அது\n2.மண்ணுலகில் வந்த தீமைகளை வீழ்த்திவிட்டு தீமையற்ற உலகை அடைவது தான் கல்கி…\n3.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிவிட்டால் அது தான் கல்கி..\nகுருநாதர் காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளை அனுபவமாக இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/vijayalakshmi-happy-about-her-son-nilan-343968.html", "date_download": "2019-03-20T00:58:49Z", "digest": "sha1:NLS7IAQILLNAMYOAT7LGRCTEDGBUICGH", "length": 18306, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் நிலன் செம க்யூட்.. நோ நை நை பேபி.. மகன் குறித்து சிலாகிக்கும் விஜயலட்சுமி! | Vijayalakshmi happy about her son Nilan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்\n2 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n2 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n2 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n3 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா ���ாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nMovies சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஎன் நிலன் செம க்யூட்.. நோ நை நை பேபி.. மகன் குறித்து சிலாகிக்கும் விஜயலட்சுமி\nசென்னை: கலைஞர் டிவியில் இரவு நேரத்தில் நம்ம வீட்டு நட்சத்திரம்னு ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திக்கிட்டு வராங்க. சின்னத்திரை, வெள்ளித் திரை பிரபலங்களை சந்தித்து அவர்கள் வீட்டில் தொடங்கி வெளியில் போவது வரை ஒரு நாள் பொழுதை போக்குவது.\nஇது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லேன்னாலும், சில நட்சத்திரங்கள் பயனுள்ள விஷயங்களை செய்யும்போது, பலருக்கும் இது இன்ஸ்பிரேஷனா இருக்கும். இந்த நல்ல நோக்கத்துல நிகழ்ச்சியை கொண்டு போனா நல்லாத்தான் இருக்கும்.\nசென்னை 28 படம் புகழ் விஜயலட்சுமி அகத்தியனை அவங்க வீட்டுலயே போயி சந்திச்சு பேசுறாங்க. பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டாலும், நமது மனசில் நின்னதுன்னு சிலதை பற்றி சொல்லலாம்.\nஇயக்குநர் அகத்தியரின் இளைய மகள் விஜயலட்சுமி. அகத்தியன் காதல் திருமணம் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டவராம். அவர் உதவி இயக்குநரா இருந்தப்பவே நாங்கள் மூன்று பிள்ளைகள் பிறந்துட்டோம்...\nரொம்ப எளிமையாத்தான் பள்ளிப் பருவத்துல வளர்ந்தோம். ஒரு தீபாவளிக்கு அப்பாவால் எங்களுக்கு புது துணி எடுத்து தர முடியலை. அதுக்கு அப்பா கூட நான் சண்டை போட்டு இருக்கேன். அதுக்குப் பிறகு விவரம் தெரிஞ்சு அப்பாகிட்ட நான் சாரி கேட்டு இருக்கேன்.\nரொம்ப போராடித்தான் அப்பா சினிமாவுல ஒரு இடம் பிடிச்சார். இப்பவும் சினிமாவில் நுழைவது அவ்ளோ சுலபம் கிடையாது. அதுல அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்கன்னு தெரியும். அப்பா நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச பின்னர்தான் குடும்ப நிலைமை மாறுச்சு.\nஎன் குழந்தை நிலன் பத்தி சொல்லனும்னா, எல்லாரும் சொல்ற மாதிரி இரவுல தூங்காம அழற குழந்தை இல்லை. நான் பக்கத்துல இருக்கணும். நான் எப்பப்போ தூங்கறேனோ, அப்போ அவரும் என் கூட படுத்துடுவார். திரும்ப எப்போ நான் எழுந்திக்கறேனோ அப்போதான் அவரும் எழுவார். நானே பாவம் 10 மணியாயிருச்சே.. குழந்தைக்கு பச���க்குமேன்னு எழுந்தாதான் உண்டு.\nநான் என்ன செய்றோனோ அதை ப்ரோக்ராம் பண்ணின மாதிரி நிலன். ஷாப்பிங் போனா தொந்திரவு தராத குழந்தை.. எப்பவும் நைநை பேபியா அவர் அழுது அடம் பிடிச்சது இல்லை. இப்படி நிலன் பத்தி எந்த பிரச்சனையும் இல்லை.\nமகாலட்சுமி நாத்தனாரை மணக்கப் போகும் மதன்.. நடுவுல பொள்ளாச்சி கும்பல் போல காமலீலைகள்\nஎல்லாருக்கும் போல சமையல்தான் எனக்கு பெரிய பிரச்சனை. இன்னிக்கு சமையல் முடிஞ்சுதான்னு சொல்லி இருக்க மாட்டேன்... நாளைக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்பேன். என் ஹஸ்பெண்ட்கிட்ட சில சமயம் கேட்டா, அவர் உனக்கு பிடிச்சதை செய்னு சொல்லிடுவார். என்ன பண்றது நானே யோசிச்சு ஏதாவது சமைப்பேன்னு சொல்லி சிரிக்கிறார் விஜயலட்சுமி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalaignar tv செய்திகள்View All\nஆத்தாடி பாவாடை காத்தாட... எல்கேஜி பாலாஜியின் மனசை அள்ளிய ராசா\nஇந்த மூனும் ரொம்ப முக்கியம்.. சின்னத்திரை அம்மு சொல்லும் ரகசியம்.. கப்புன்னு பிடிச்சுக்கங்க\n... இல்லை இன்னொரு \"தினகரன்\" ஆவாரா\nமறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்\nஎடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்.. இந்த நட்பு மீண்டும் வருமா\nவள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி\nஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா\nகருணாநிதி நலம் பெற கையெழுத்து இயக்கம்.. வெள்ளை துணியில் பிரபலங்களின் கையெழுத்து\nகலைஞர் 94’ - ஒரு விவசாயி மகனாக நன்றியுடன் வணங்குகிறேன்\nதிராவிடம் குறித்து பேசுகிறவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம்- கருணாநிதி\nசென்னைக்கு மிக அருகில்.... வெள்ளத்திலும் விடாமல் துரத்தும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்\nஊரெல்லாம் அழியப் போகுதாம்.. இது \"கலைஞர்\".. மக்களெல்லாம் ஒரே மகிழ்ச்சி.. இது \"ஜெயா\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnama veetu natchathiram kalaignar tv television நம்ம வீட்டு நட்சத்திரம் கலைஞர் டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/idhu-kadala-22-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-03-20T01:57:57Z", "digest": "sha1:RERAYFXVROAZUZR3WS2KZWPE3DHPF3TA", "length": 3320, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Idhu kadala 22-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஸ்ருதி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடுகிறாள். ஸ்ருதியை யாரோ முகம் தெரியாத நபர்கள் பின் தொடர்கிறார்கள். மனோரமா ஸ்ருதியை பற்றி துப்பறிய முயற்சி செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://frtj.net/", "date_download": "2019-03-20T01:27:27Z", "digest": "sha1:4JTWRL62ATUSOA4YRFOJZ4KDJCXFJPHJ", "length": 16817, "nlines": 258, "source_domain": "frtj.net", "title": "France Thowheed Jamath | TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஹஜ் & உம்ரா செய்பவர்களுக்கு விளக்கம்\nஇஸ்லாத்தின் அடிப்படை தவ்ஹீதா,ஸலபிக் கொள்கையா\nகுர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் எளிதில் தேட (thowheedtamil.com)\nசூனியம் சமந்தமான சந்தேகங்கள் (கேள்வி பதில்)\nFRTJ அனைத்து வீடியோ பார்க்க இங்கு கிளிக் பன்னவும்\nசூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா முடியாதா – பகிரங்க விவாதம் SLTJ VS SALAF\nஉரை : முஹம்மது சலீம் MISc பெண்கள் பயான் – மாநிலத் தலைமையகம் – 01-01-2019 ...\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு \nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nஇறைவனின் திருப்பெயரால் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் சரியாக 1...\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – (27-01-2019) பிரத்தியேக காட்சிகளுடன்\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nR.அப்துல் கரீம்MISC (மாநிலச் செயலாளர்,TNTJ) கோவை மாவட்டம் -(17-02-2019) ...\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வ���ை ஈமானுடன்\nமனிதநேயத்தை மலரச் செய்த இஸ்லாம்\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nதூதர் வழியில் தூய ஹஜ்\nஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி ...\tRead More »\nஹஜ் செய்வதற்காக வைத்திருந்த பணத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா\nதக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா\nஇரண்டாவது ரக்ஆத்தில் சலவாத் கூறவேண்டுமா\nகேள்வி: நான்கு ரக்ஆத் தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் சலவாத் கூறவேண்டுமா பதில் – பக்கீர் முஹம்மது அல்தாபி\tRead More »\nபெருநாள் தொழுகை எத்தனை தக்பீர்\nஉரை : முஹம்மது சலீம் MISc பெண்கள் பயான் – மாநிலத் தலைமையகம் – 01-01-2019\tRead More »\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nமனிதநேயத்தை மலரச் செய்த இஸ்லாம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொரு���ாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)\nடார்வினிசம் என்பது விஞ்ஞானமல்ல. அது இயற்கயை கடவுளாக கொண்ட ஷாமன மதம்.\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_7810.html", "date_download": "2019-03-20T01:49:13Z", "digest": "sha1:REBICIHJN6NHQGG4XQNCG3MQHCAKX52V", "length": 14456, "nlines": 229, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வெளிநாட்டில் வேலை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த\nநிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான்\nபல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு\nவேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று\nதொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத\nநிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து\nவேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா\nஎன்பதை நமக்கு தெரிவுபடுத்து மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது.\nகொத்தனார் முதல் மெக்கானிக்கல் என்ஜினியர் வரை , எலக்ட்ரிசன் முதல்\nகம்ப்யூட்டர் என்ஜியர் வரை அனைவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று வரும்\nசெய்திகளை மட்டுமே நம்பி பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று கடும் இன்னலுக்கு\nஆளாகின்றனர், ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் இருந்து\nவிளம்பரம் வரும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள நிறுவனமா\nஎன்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலே குறிப்பிட்டு இருக்கும் மத்திய அரசின்\nதளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் RA Information என்பதில் நம்\nமவுஸ்-ஐ கொண்டு சென்றதும் வரும் Sub menu -வில் நிறுவனத்தின் பெயர் , RC\nNumber , ஏஜெண்ட் பெ��ர் என்று மூன்று விதமாக நாம் தேடலாம் , விளம்பரத்தில்\nஅவர்கள் எந்த பெயர் மற்றும் RC Number கொடுத்துள்ளனரோ எதை வைத்து\nவேண்டுமானாலும் நாம் தேடி அந்த நிறுவனம் உண்மையானது தானா , இந்திய அரசின்\nஅனுமதி பெற்றுள்ளதா என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம் , வெளிநாட்டு\nவேலைக்கும் செல்ல இருக்கும் நபர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்ப்பது நம்\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள���. இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/google-pledged-1-million-relief-fund-flood-hit-areas-india-nepal-bangladesh/", "date_download": "2019-03-20T01:50:17Z", "digest": "sha1:LYMQDBZO4WCQYVUAGINEQ2YFYEG43XWU", "length": 7269, "nlines": 112, "source_domain": "www.sattrumun.com", "title": "Google pledged $1 million relief fund to flood-hit areas of India, Nepal and Bangladesh", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\n���னக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2018/03/20/32585/", "date_download": "2019-03-20T01:29:48Z", "digest": "sha1:TBNR25H4RT5ZW3YWB6SI3X7GCTN2QKU7", "length": 18513, "nlines": 139, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "ஹாமில்டன் கால்வாய் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nஹாமில்டன் கால்வாய் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்\nஹாமில்டன் கால்வாய் நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்த ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்\nஇலங்கை, எலகடந்திலுள்ள ஸ்ரீ கங்கதிலக்க கோயிலின் முன் அமைந்துள்ள ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகள் ஹாமில்டன் கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்து நீண்ட காலமாக நீரோட்டத்திற்கு இடையூறாக இருந்து வந்தது. 40 வீரர்களைக் கொண்ட இலங்கை கடற்படையினர் இவற்றை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.\nமதுரை - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாறைப்பட்டி என்னும் இடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் (தமிழ் & ஆங்கிலம்) வினா-விடை புத்தகம்.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்���ி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nநடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம்\nமக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் …\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,208) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (151) உலகம் (26) தமிழ்நாடு (1,019) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/05/17/1661260-lakhs-of-young-people-in-tiruchirappalli-youth/", "date_download": "2019-03-20T01:06:13Z", "digest": "sha1:VJ2GRGGZ3MNUPB5MNN3Y6TGPJ27GSPQD", "length": 20365, "nlines": 138, "source_domain": "angusam.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி -", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி\nஏதேனும் அக்கிரமங்கள் தலையெடுத்து ஆடினால் ‘எல்லாம் கலிகாலம்’ என்போம். அதேபோல், எத்தனைதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். நிரந்தரமானது அரசு வேலைதான் என்று குறுக்கு வழியில் அரசு வேலை பெற ஆசைப்பட்டு பணத்தை இழப்பவர்கள் ஏராளம். நாளிதழ்களில் மோசடி குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும், ஏமாறும் மக்களின் பேராசை அவர்களை பலி கொண்டு விடுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடையில் வசிக்கும் ஒரு இளைஞனின் மாய்மால பேச்சில் மயங்கி பணத்தை இழந்து சிக்கி தவிக்கும் பலரின் நிலைதான் இந்த சம்பவம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ள அந்த இளைஞன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் இதுவரை தப்பித்தே வந்துள்ளனர்.\nதிருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெருவில் வசித்து வருபவர் நகுலன்(70). இவருடைய மகன் உபேந்திரன்(31). இவரின் கூட்டாளிகள் முத்து(39), பீமநகரைச் சேர்ந்த கதிரவன்(35), கிராப்பட்டியைச் சேர்ந்த செந்தில் வடிவு. இதுவரை இவர்கள் நான்கு பேரும் கூட்டாளிகளாக சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது.\nஇந்த நான்கு பேரின் மூளையாக இருந்து செயல்பட்ட உபேந்திரன், தான் மாநகராட்சியில் பணிபுரிவதாகவும், முத்து அரசு கருவூலத்தில் பணியாற்றுவதாகவும் சிலரிடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைபார்ப்பதாகவும் கூறியுள்ளார். கதிரவன் திருச்சி சையது முர்துஷா பள்ளியில் எழுத்தாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார். செந்தில் வடிவு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹோம் கார்டா��� பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து திருச்சி, மணப்பாறை, சேலம் போன்ற பகுதிகளில் உள்ள 25 பேரிடம் 1 லட்ச ரூபாய் முதல் 6 லட்சம் வரையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் உபேந்திரனை செல்போனில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், வெளியூரில் இருப்பதாகவும், உங்கள் வேலைக்காகத்தான் அமைச்சரை பார்க்க வந்துள்ளேன் என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் வேலை கிடைத்து விடும் அதற்கு மேலும் பணம் தேவைப்படுகிறது என்று எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்துள்ளார். சமாளிக்க முடியாத நிலையில் இவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியாக அரசு வேலைக்கான ஆணையினை தாங்களே தயாரித்து அனுப்பியுள்ளனர்.\nஇதுவரை மணப்பாறையில் மட்டும் 5 நபர்களிடம் இருந்து 15 லட்சம் வரையில் பெற்றுள்ளனர் இந்த கூட்டத்தினர். தற்போது, பணம் கொடுத்து ஏமாந்த அனைவரும் பணத்தை திரும்பி கேட்பதாலும், காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதாலும் உபேந்திரன் தலைமறைவாகியுள்ளார். கதிரவன், முத்து, செந்தில்வடிவு உள்ளிட்டோரும் முறையாக பதில் சொல்லாத காரணத்தினால், பாதிக்கப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ‘‘என்னுடைய நண்பர்கள் மூலமாக உபேந்திரன் எனக்கு அறிமுகமானார். பலருக்கு இவர் அரசு வேலைவாங்கி கொடுத்திருப்பதாக கூறினார். உபேந்திரனின் நண்பன் முத்து, கதிரவன், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஹோம் கார்டாக பணியாற்றும் செந்தில்வடிவு உள்ளிட்டோர் ஆசை வார்த்தைகள் பேசி எங்களிடம் பணத்தை வாங்கினர்.\nமேலும், எங்களை நம்ப வைக்க ‘உபேந்திரன் எனக்கு வேலைவாங்கி கொடுத்ததாகவும் நான் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதாகவும் அவருடைய நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் கூறினார்’. பின்பு தான் அது அவர்கள் நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது.\nஉபேந்திரன், தான் எப்போதும் பெரிய ஆட்களிடம் பழக்கம் வைத்துள்ளது போலவே காட்டிக்கொள்வார். எனக்கு அமைச்சர் விஜய பாஸ்கர், டிஎன்பிஎல் மேனேஜர் ரமேஷ், மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்டோரை நன்கு தெரியும் உங்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கிக்கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.\nகிட்டத்திட்ட 2 வருடங்களுக்கு மேலாகியும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பணத்தை திரும்பகொடுங்கள் என்று கேட்டதற்கு ஆரம்பத்தில் கொடுத்துவிடுகிறேன் என்றவர். தற்போது, அலைபேசி எண்ணை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறார். முத்து, கதிர் ஆகியோரும் தற்போது அழைப்புகளை ஏற்பதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இச்சம்பவம் குறித்து சென்னையில் முதல்வரின் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தேன். சென்னையில் இருந்து பாலக்கரை காவல் நிலையத்தில் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார்கள். தற்போது காவல் நிலைய விசாரணைக்கு வரச் சொல்லியுள்ளனர்’’ என்றார்.\nஇது குறித்து மணப்பாறை பகுதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், ‘‘கிராப்பட்டியில் வசிக்கும் செந்தில்வடிவின் சொந்த ஊர் எங்கள் பகுதியில் உள்ளது. இவர் மூலமே உபேந்திரன் பற்றி தெரியவந்தது. செந்தில்வடிவை நம்பியே அவரது வங்கி கணக்கில் நாங்கள் அரசு வேலைக்காக பணம் கொடுத்தோம். ஆனால், அவரோ இப்போது எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் பேசுகிறார். முத்து என்பவரிடமும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம். இப்போதெல்லாம் அவர் அழைப்புகளை எடுப்பது இல்லை. எங்களில் பலர் கடன் வாங்கித்தான் பணம் கொடுத்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.\nஉபேந்திரன் அரசுவேலை வாங்கித்தருவதாக கூறி பலரை ஏமாற்றியிருப்பது அவனின் தந்தைக்கு நன்குதெரியும். இருப்பினும் இது குறித்து அவர்கள் எதுவும் செய்வதாக தெரியவில்லை. கடன் வாங்கி பணத்தை ஏமாந்த நாங்கள் வட்டிக்கட்ட முடியாமல் திணறுகிறோம், ஆனால், உபேந்திரனோ தனது வீட்டை 15 லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளார்’’ என்றார்.\nதிருச்சி மட்டுமின்றி மணப்பாறை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து இவர்களிடம் பணத்தை ஏமாந்தவர்கள் ஏராளம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி இவர்களிடம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும், திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஹோம்கார்டு நான்கு பேரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து வ��ரைந்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு துரிதமாக இதனை விசாரிக்குமா காவல்துறை.\nநூதனமாக செயல்படும் இவர்கள் அடுத்தது தமிழகம் முழுவதிலும் கைவரிசையை காட்ட ஆயத்தம் ஆகி வருகிறார்களாம்.\nபாவம் அவர் சூழ்நிலை கைதி \nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/02/blog-post_80.html", "date_download": "2019-03-20T01:49:22Z", "digest": "sha1:5JNCR2FX2VRTIGWSGNMYPVWKLI26UYPH", "length": 18693, "nlines": 275, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ் எடுக்கறீங்க?", "raw_content": "\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ் எடுக்கறீங்க\n1 டாக்டர், பால் ல மிளகு போட்டுக்குடிச்சா நல்லதுன்னீங்க, ஆனா காரம் ஜாஸ்தியா இருக்கு\nமிளகு சுவையிலும் காக்கும், உடல் நலத்தையும் காக்கும்\n நம்ம கட்சியின் பிரச்சார பீரங்கியா சினிமா ஹீரோவை ஃபிக்ஸ் பண்ணி இருக்கீங்களாமே\nஆமா, ஒரு கரெக்சன், பிரச்சார ”துப்பாக்கி” யா\n3 உலகிலேயே எப்போதும் சந்தோஷமா இருக்கும் ஒரேஉயிரினம் ராஜாளி பறவை தானா\nரா”ஜாலி”, பேர்லயே ஜாலி இருக்கே\n4 சார், போன தேர்தல்ல அந்தக்கட்சியை ஆதரிச்ட்டு இந்தத்தேர்தல்ல இந்தக்கட்சியை ஆதரிக்கறீங்களே\nமாற்றம் , முன்னேற்றம் ஃபார்முலாவை ஃபாலோ\n5 ஒரு பொண்ண நாம குறுகுறுனு பாக்கும் போது அந்த பொண்ணோட மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்\n6 நான்தான் சோம்பேறினு பார்த்தா ஆபீஸ்ல எல்லாரும் என்னை மாதிரிதான்\n உங்க ஆஃபீஸ்ல எத்தனை பேரு\nநான், என் தங்கச்சி, எங்க அம்மா 3 பேரு\n7 வளர்மதி ன்னு பேரு வெச்சா டெய்லி வள���்ந்துட்டே இருக்குமா\nஆமா .6 அடி வளர்ந்தது ம் வளராதே மதி னு பேரை மாத்திடனும்\n எனக்கு நீங்க பெட்டர் ஆஃப் ஆக இருக்க சம்மதமா\nசார், ஆஃப் எனக்கு பத்தாது, பெட்டர் ஃபுல்னா ஓக்கே\n9 மாப்ளைக்கு பிரதமர் ரேஞ்சுக்கு சொத்து இருக்குன்னு சொன்னாங்கன்னு பொண்ணு குடுத்தேன்\nவெறும் 4700 ரூபா தான் இருக்காம்\n10 டியர், முத்தம் தரும்போது எதுக்கு செல்ஃபி எடுத்துக்கலாம்கறீங்க\nசப்போஸ் நீ அல்வா தர நினைச்சா கோர்ட்ல ஆதாரத்தைக்காட்டலாமில்ல\n11 டைரக்டர் = மேடம், இந்த சீன்ல கோபப்படாம வில்லன் கிட்டே பொறுமை காட்டனும்\nசாரி சார், அது தெரியாது எனக்கு, வேணும்னா கிளாமர் காட்டிடவா\n12 ரயில்ல ஹீரோயின் லோயர் பர்த்ல தூங்கிட்டு இருக்காரு, ஹீரோ அப்பர் பர்த்ல இருக்காரு\nநியூஸ்ல ஹீரோயின் கீழே, ஹீரோ மேல படுத்திருந்தாருனு போடவா\n13 சார், உங்க படம் ஓடும் தியேட்டர்ல மட்டும் சீட் எதும் இல்லையே\nஉக்காரவே முடியலனு ஒரு பய கமெண்ட் அடிச்சிடக்கூடாதுனுதான்\n நீங்க வரைஞ்சிருக்கற ஆயில்பெயிண்ட்டிங்க்ல ஏகப்பட்ட முடி கொட்டிக்கிடக்கே\nஆங், அது ஹேர் ஆயில் பெயிண்ட்டிங்க்\n15 வாழை இலைல சாதம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது\nடாக்டர், அப்போ வாழை இலையையே சாப்ட்டா\n16 மீராவோட ட்வீட் ஆனந்த விகடன் ல வந்தா கண்ணன் கிட்டே எப்டி இன்ஃபார்ம் பண்ணும்\nவலை பாயுதே கண்ணா என் ட்வீட் வலை பாயுதே\nநீங்க பியூட்டி பார்லர் வெச்சிருக்கீங்களா\nஉங்க ஃபேஸ்க்கு மட்டுமில்லை, உங்க ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் அழகுபடுத்தப்படும்னு AD\n நீங்க பண்றது ரொம்ப அநியாயம்.\nதகவல் அறியும் உரிமை சட்டப்படி சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா\n19 சார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ் எடுக்கறீங்க\nபோலீஸ் ஸ்டேசன் போனேன், ஒரு பயலும் நான் போலீஸ்னு நம்பலை\n20 சேலை கட்டின பெண்ணோட இடையில் ஏன் காதலன் கை வைக்கறான்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா\nடாக்டர்.டெய்லி க்ரீன் ட��� குடிச்சா எவர் க்ரீன் ஹிரோ...\nஉங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா\nஆறாது சினம் - சினிமா விமர்சனம்\nகணிதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (26...\nமுளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......\nஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் ...\nமுல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூ...\n150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா\nபிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்\nஅண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி\nஇது ஒரு ”கல்லா”க்காதல் கதை\nஅனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு ...\nAkashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nதொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா\nNEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19...\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்\n251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்\nபிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்\n நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,\nஎதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க\n'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம...\nயூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசித்ரம், விசித்ரம் ரம் ரம்\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ...\nஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் ...\nஅலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை...\n எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந...\nபுதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12...\nஉலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......\nகள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற...\nஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் ...\nஸ்ருதி கமல் புது செல்ஃபி\nபெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்\nஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா...\nACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்\nவீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித...\nச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்...\nவிசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழு...\n ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்ட...\nதேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஉங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5...\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம...\n உங்க பேரு ஆயிஷா வா கீர்த்தனாவா\nமேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்...\nஅறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்\nதினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வ...\nதெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coinfalls.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/mythic-maiden/", "date_download": "2019-03-20T02:14:10Z", "digest": "sha1:MNLGFG4P5WFTS4UT4O6YVE4NW75BYRXJ", "length": 8075, "nlines": 98, "source_domain": "www.coinfalls.com", "title": "Mythic Maiden |", "raw_content": "PLAY £ 5 இலவச போனஸ்\nபுதிய வீரர்கள் மட்டுமே. 40X Wagering தேவைகள், அதிகபட்சம் மாற்றம் x4 ஆனது பொருந்தும். £ 10 வாரங்கள். வைப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லாட் விளையாட்டுகள் மட்டுமே. டி & சி விண்ணப்பிக்கவும்.$ € £ 5 இலவச போனஸ் தயவு செய்து பதிவு மற்றும் அதனைப் பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை மதிப்பிட, ஷாம்ராக் N ரோல், மாயன் மார்வல்ஸ் மற்றும் மிட்டாய் இடமாற்று ஸ்லாட்டுகள் மட்டுமே இயக்கக் கூடியதாக உள்ளது.\nசில்லி வரை 35: 1 பே-அவுட் | இங்கிலாந்தின் வேகமான பண வெளியேறுதல்களை | $ £ € 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nஎங்கள் நேரடி கேசினோ வரவேற்கிறோம்\nஆன்லைன் UK கேசினோ நாணய நீர்வீழ்ச்சி மொபைல் கேசினோ முகப்பு 🎰 விளையாட்டுகள் 🎰 முகப்பு 🎰 தொன்ம மெய்டன்\nஆன்லைன், மொபைல் தொலைபேசி கேசினோ - தொடர்பான இடுகைகள்:\nதுளை இயந்திரம் விளையாட்டுகள் | சிறந்த வருமானத் தொகை கேசினோ | CoinFalls ...\nஇடங்கள் தொலைபேசி பில் $ € £ 5 இலவச இல்லை வைப்பு மூலம் செலுத்த வேண்டும் ...\nஇலவசமாக அதனால குறிப்புகள் எப்படி வெற்றி | நவீன குறிப்புகள் ...\nCoinfalls நேரடி கேசினோ இங்கிலாந்து ஆன்லைன்\nCoinfalls - ஒரு சிறந்த நேரடி கேசினோ போனஸ் தளம் - மகிழுங்கள் - எங்கள் முக்கிய நேரடி சூதாட்ட பக்கம் பார்க்க, £ 500 போனஸாக, இங்கே கிளிக்.\nபோனஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇடங்கள் படம் ஸ்டைல் ​​தொலைப��சி பில் $ € £ 5 இலவச டெபாசிட் எதுவும் தேவையில்லை மூலம் செலுத்துங்கள்\nமொபைல் சூதாட்டக் இங்கிலாந்து போனஸ்\nமொபைல் சூதாட்டக் டெபாசிட் தேவை இல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் சூதாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Moletai+lt.php", "date_download": "2019-03-20T01:38:04Z", "digest": "sha1:UFIIXORYDYFULQ67N5WZC7UA3MYIIJN6", "length": 4452, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Molėtai (லித்துவேனியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Molėtai\nபகுதி குறியீடு: 8383 (+370 8383)\nபகுதி குறியீடு Molėtai (லித்துவேனியா)\nமுன்னொட்டு 8383 என்பது Molėtaiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Molėtai என்பது லித்துவேனியா அமைந்துள்ளது. நீங்கள் லித்துவேனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லித்துவேனியா நாட்டின் குறியீடு என்பது +370 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Molėtai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +370 8383 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Molėtai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +370 8383-க்கு மாற்றாக, நீங்கள் 00370 8383-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/19/sivakarthikeyan-production-no-2-movie-launch-event-stills/", "date_download": "2019-03-20T01:49:52Z", "digest": "sha1:SHVDEWDMAEWM6GHCNPXTONFC56YJVSED", "length": 12219, "nlines": 158, "source_domain": "mykollywood.com", "title": "Sivakarthikeyan Production No.2 Movie Launch Event Stills – www.mykollywood.com", "raw_content": "\nமுதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது “தயாரிப்பு எண் 2” படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.\nபடத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்” என்றார்.\nபடத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி அவர் கூறும்போது, “நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த “தயாரிப்பு எண��� 2” ஒரு நகைச்சுவை படம் ஆகும். ஷபிர் (இசை), U.K. செந்தில்குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப்குமார் (சண்டைப்பயிற்சி), கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ” உஷாரு” தமிழில் ரீமேக் ஆகிறது.. V.V.கதிர் இயக்குகிறார்..\n30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் படம் “பேச்சி”\n‘கழுகு – 2’ படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் ‘திரு. குரல்’..\n‘கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/06/blog-post_62.html", "date_download": "2019-03-20T02:00:10Z", "digest": "sha1:IXLXEYY2YHGD3O3P2IIGU732L5WIZS47", "length": 29652, "nlines": 340, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா?", "raw_content": "\nவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nபணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை பார்க்கிறோம். பணம் சம்பாதிப்பது குதிரை கொம்பென்றால், சம்பாதித்த பணத்தை கட்டிக் காப்பது அதை விட கடினமான ஒன்றாகும். லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெருவாரியான இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் உங்களை வந்தடையும் செல்வமும், பொருட்களும் என்றென்றும் உங்களிடம் தங்கியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.\nலட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் லட்சுமி தேவியோ உறுதியற்றவர்; ஆம் தான் இருக்கும் வீட்டை விட வேறு ஒரு வீட்டில் அதிக பக்தியை கண்டால் அங்கே குடி புகுந்து விடுவார்.\nஅதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை ஈர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்கள் என சிலவற்றை பற்றி இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வீட்டில் வைத்தால் அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். லட்சுமி தேவியை ஈர்க்கின்ற பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் போதிய பொன்னும், பொருளும் பெருகும். சரி, அது என்ன அந்த பொருட்கள் என பார்க்கலாமா\nதேங்காய் தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைப்படுகிறது. அப்படியானால் அதற்கு லட்சுமி தேவிக்கான பழம் என அர்த்தமாகும். தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.\nபாதரச சிலை லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.\nசோவி சோவிகள் என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகையாகும். லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.\nலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விடும்.\nசங்கு விசேஷ வகையான இந்த சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது.\nலட்சுமி தேவியின் கால்தடங்கள் லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.\nதாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலை லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.\nதெற்கு திசையை நோக்கி வைக்கப்பட்டுள்ள சங்கு சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.\nஸ்ரீ யந்திரம் இந்த யந்திராவில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என நம்பப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும். மேலும் இதனை நம் பூஜையறையில் வைத்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும்.\nஒற்றை கண் தேங்காய் இவ்வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டி..அந்த கண் ILLUMINATI க...\nநெற்றியில் திருநீறு வைப்பது ஏன்\nமட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்ப...\nஒரு எழுத்தில் மாறும் அர்த்தம்....\nமனைவிக்கும், தாய்க்கும் பிடித்த மாதிரி எப்படி நடந்...\nசிம்ம ராசியின் தீய குணங்கள்....\nசிறுநீர் மூலம் செல்போனுக்கு சார்ஜ்\nஇந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தால் போதும் \nஅனைவராலும் அறியப் படாத சோழர்களின் உண்மை முகங்கள்\nபல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்த ராஜேந்திர சோழனி...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி வெளியே தெரியாமல் புதை...\nகந்தசஷ்டி கவசத்திற்கு பின் இப்படி ஒரு அறிவியலா\n10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் உருவாக்கிய நகரம் கண்ட...\nஎதிரிகளை வெல்ல சோழர்கள் செய்த அகோர பூஜை\nசோழர்களால் உருவாக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் சிற்பம்\nஇன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர்...\nஇந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்\n( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வ...\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம்\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்��ு முற்பட்ட நயினை மூல விக்கிரக...\nநாமே நல்ல நாள் பார்க்கலாம்\nவீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது\nஅதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்...\nவீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகமாக்குவது எப்படி\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது ஏன்\n அப்போ இந்த பாவத்தையெல்லாம் ...\nஉங்கள் பிறந்த தேதி என்ன\nவெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்...\n3 நாட்களில் நிகழும் அதிசயம்... தொப்பைக்கு அருமையான...\nகலிகாலம் உலகம் அழியும் தருவாயில் : அதிர்ச்சி அளிக்...\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம...\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ர...\nதினமும் கடலால் மூடி திறக்கப்படும் அதிசய சிவன் கோவி...\nஇரவில் மட்டும் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்: எங்க...\nஎலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பத...\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\nகண்கள் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்\nஅரைஞாண் கயிறு ஏன் கட்டறோம்னு தெரியுமா\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்\nமனைவிக்கு முன் மாமியாருடன் .. உகண்டா பழங்குடியினரி...\nஇந்த பிரச்சனை இருபவங்க தயவு செய்து பப்பாளி பழத்தை ...\nதேங்காய் மூடியில் இப்படி ஒரு அற்புதமா\n40 வயதை கடந்த பெண்களின் கவனத்திற்கு\nஸ்ரீரங்கம் கோவிலில் ஒழிந்துள்ள மர்மம்.. கொத்து கொத...\nகண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா\n\"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\nஇப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்: அனைத்து நன்...\nமுன்னொரு காலத்தில் மனைவி இறந்துவிட்டால் கணவன்....\nதந்தையர் தினத்தை உருவாக்கிய தாய்\n மனிதர்களை அவதானிக்கும் இருண்ட ...\nபெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nதூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்...\nநம்மை சுற்றி 5000 கோடி வேற்றுகிரக உயிரினங்கள் வாழ்...\n6000 வருடங்களாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் உ...\nஅதிகம் பொய் சொல்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான் ,...\nகொலஸ்ட்ராலைக் கரைத்து, இதய நோய் வரும் அபாயத்தைத் த...\nதிருமணமான பெண்களின் நெற்றியிலுள்ள குங்குமத்தின் ரக...\nஆணிடம் இந்த 10 அறிகுறிகளை கண்டால் பெண்கள்(தமிழ்க் ...\nஉங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்...\nஇந்து கலாச்சாரத்தில் பெண்டிர் ஒழுக்கம்...\nயாருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட யோகம்\nபெண்களே உங்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் 6 விடயங்க...\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க இரக...\nகாலையில் வெறும் வயிற்றில் இவைகளை சாப்பிடுங்கள் நீங...\nDNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிர...\nநைல் நதி நாகரீகம் தமிழர்களுடையது.இதோ சில ஆதாரங்கள்...\nகாசியில் உள்ள முக்கியமான 8 பைரவ தலங்கள்\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொ...\nஉலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே ...\nமனைவியை ஏமாற்றுவது இதனால் தான்.. ஆண்களின் காரணம்\n உங்க கையில் பணம் தங்காத...\nஅனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்\nமுகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீர...\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் இவ்வளவு வித்த...\nவியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம...\nஇந்த கம்ப்யூட்டர் காலத்துலேயும் நல்ல பழக்கங்கள் தொ...\nஎழுதுவதற்கு முன்னாடி பிள்ளையார் சுழி (உ) போட்டு ஆர...\nபசுவாக பரமசிவனும் கன்றாக பிரம்மாவும் மாறி, புற்றில...\nஇந்த பொருட்களை மட்டும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்...\nகுடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகள், தொல்லை...\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-03-20T01:44:47Z", "digest": "sha1:EA4YJPJNKV6OIQ2HBO5WSRPYDAF6HTKU", "length": 12515, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்.....", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்…..\nகொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்…..\nநாளை கொழும்பில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சகல தயார்படுத்தல்களையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பூர்த்தி செய்துள்ளனர்.\nஇதன்படி நாளைய தினத்தில் இலட்சக் கணக்கானவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.\nதேவையான பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வேன் , லொறி உள்ளிட்ட வேறு வாகனங்களையும் தயார்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் போராட்டத்திற்கு வரும் மக்களுக்கு தேவையான உணவு , குடி நீர் போத்தல்கள் உள்ளிட்டவை தொடர்பான பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை இன்று காலை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்கள் கூடவுள்ளதுடன் இதன்போது தமது பேரணிகளை ஆரம்பிக்கும் இடம் மற்றும் இறுதியாக சகலரும் ஒன்றிணையும் இடம்தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்து- நால்வர் பலி\nகொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல்லை அரசுடமையாக்க நடவடிக்கை\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முதலாவதாக பெண்கள் செலுத்திய விமானம்…\nஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது- மட்டக்களப்பில கவனயீர்ப்பு போராட்டம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை...\nகர்நாடகாவில் பாரிய விபத்து – பலர் சிக்கியிருப்பதாக அச்சம்\nகர்நாடகாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், குமரேஷ்வர் நகர், தர்வாத் என்ற பகுதியில், கட்டுமானப் பணி நடைபெற���று வந்த ஆறு மாடி குடியிருப்புக்...\nமூன்று மாத குழந்தைக்கு எமனான தந்தை- தரையில் அடித்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிஸார் கைது.\nஇலங்கையின் நொச்சியாகம பகுதியில் குடும்பத் தகராறில் மூன்று மாத சிசுவை தரையில் அடித்த தந்தையொருவரை பிரதேசவாசிகள் இணைந்து மரமொன்றில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம – கடுபத்வெவ – கபரகொயா வெவ பிரதேசத்தை...\nவேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனுக்கு பிறப்புறுப்பில் பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி\nமதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா. இந்நிலையில் விரட்டி பாது என்ற பகுதியை சேர்ந்த...\nகொழும்பில் பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி\nகடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் கையில் சைகைகளை காட்டியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...\nகணவனுக்கு அனுப்புவதற்காக எடுத்த நிர்வாண வீடியோ பேஸ்புக் லைவ் – பின்னர் நடந்த விபரீதம்\n வைரலாகும் காஜல் அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள்\nகொழும்பில் பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி\nபண்ணை வீட்டில் 5 நாட்கள் ஆடையின்றி சித்திரவதைக்கு உள்ளான மாணவி- திருத்தணியில் நடந்த கொடூரம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதெறி பட குழந்தையா இவங்க வளர்ந்துட்டாங்களே\nஎன் மனைவி நித்யாவுக்கு 2 கள்ளக் காதலர்கள்- பாலாஜியின் பரபரப்பு புகார்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/02/blog-post_90.html", "date_download": "2019-03-20T01:48:40Z", "digest": "sha1:UP5RBER7CKI5JIAHN5ZCXNQNDT7IYG6C", "length": 19301, "nlines": 228, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வில் அம்பு - சினிமா விமர்சனம்", "raw_content": "\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 9:03:00 PM வில் அம்பு - சினிமா விமர்சனம் No comments\nசுசீந்திரன் தயாரிப்பில் உருவான படம், ஸ்ரீ - ஹரீஷ் கல்யாண் என இரு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்�� இந்த காரணங்களே 'வில் அம்பு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.\n'வில் அம்பு' படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வரத் தொடங்கிய நிலையில், படம் பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.\n'வில் அம்பு' படம் நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றியதா\nகதை: ஸ்ரீ - ஹரீஷ் இருவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாவிட்டாலும், ஒருவர் செய்த தவறு இன்னொருவரை பாதிக்கிறது. தவறு செய்யாவிட்டாலும் ஒருவர் இன்னொருவர் பிரச்சினைக்கு காரணமாக அமைகிறார். ஏன் அப்படி நிகழ்கிறது அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன இரண்டு கதாநாயகர்களின் சந்திப்பு எப்படி ஏற்படுகிறது இரண்டு கதாநாயகர்களின் சந்திப்பு எப்படி ஏற்படுகிறது அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nஇரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையை மிக நேர்த்தியாகக் கையாண்ட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியத்துக்கு வாழ்த்துகள்.\nஇரண்டு ஹீரோக்கள் என்றாலே நட்பு, மோதல், அடிதடி, பிரிவு, இணைவு என்று வழக்கமான ஃபார்முலா சினிமா பிடிக்காமல் வித்தியாசமாக கான்செப்ட் சினிமா பிடித்த விதத்தில் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் கவனிக்க வைக்கிறார்.\nகனவுகளோடு பயணிக்கும் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் ஹரீஷ் கல்யாண் நச்செனப் பொருந்துகிறார். இயலாமை,விரக்தி, சோகம், ஆவேசம், ஆதங்கம் என அனைத்தையும் முகபாவனைகளில் பிரதிபலிக்கும் ஹரீஷின் நடிப்பு அழுத்தமானது.\nமுரட்டு கோபம், வறட்டு துணிச்சல், தப்பே செய்தாலும் தயங்காத குணம் என்று கதாபாத்திரத்துக்குள் வெகு இயல்பாக ஸ்ரீ தன்னை பொருத்திக் கொள்கிறார். படம் முழுக்க ஸ்ரீயின் நடிப்பு சிலாகிக்கத்தக்கது.\nகாதல் மொழி பேசுவதும், கண் ஜாடை காட்டுவதும், வெட்கத்தில் சிரிப்பதுமாக கதாநாயகிக்குரிய பங்களிப்பை சம்ஸ்கிருதி சரியாக செய்திருக்கிறார்.\nஅவ்வப்போது தலைகாட்டுவிட்டுப் போகும் சாந்தினி இரண்டாம் பாதியில் தன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.\nயோகி பாபுவின் காவல் நிலைய காமெடியில் தியேட்டர் அதிர்கிறது. என்னை அவமானம் செஞ்சிட்ட, முதல்முறையா கௌரவம் செஞ்சிட்ட என்ற யோகி பாபு பேசும் வசனங்களுக்கும் கரவொலி தொடர்ந்தது. இன்னும் நிறைய படங்களில் யோகி பாபுவை தனி காமெடியனாக பார்க்கலாம்.\nநந்தகுமார், சிருஷ்டி டாங்கே, ஹரிஷ் உத்தமன், நிஷா கிருஷ்ணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.\nமார்டின் ஜோவின் கேமரா கோவையை கண் முன் நிறுத்துகிறது. கதாபாத்திரங்கள், காட்சிகள் என்று எல்லாவற்றையும் தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். நவீன் இசை படத்துக்குப் பெரும் பலம். ஆளை சாய்ச்சுப்புட்ட கண்ணாலே பாடலும், குறும்படமே பாடலும் ரசிக்க வைக்கின்றன.\nஇரண்டு ஹீரோக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை குழப்பமில்லாமல் காட்டிய விதத்தில் எடிட்டர் ரூபனுக்கு சபாஷ் போடலாம்.\nஆனால், முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு ஹீரோக்கள் என்றால் அதற்கான கதாபாத்திர வடிவமைப்பு, காட்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய இயக்குநர் இரண்டாம் பாதியில் ஹரீஷ் கதாபாத்திரத்தை சரியாக செதுக்காதது ஏன் ஹரீஷ் காட்சிக்கு அடுத்து சம்பந்தமே இல்லாத சமயத்திலும் ஸ்ரீயின் காட்சிகளை அடுக்கியது ஏன் ஹரீஷ் காட்சிக்கு அடுத்து சம்பந்தமே இல்லாத சமயத்திலும் ஸ்ரீயின் காட்சிகளை அடுக்கியது ஏன் போன்ற கேள்விகளால் திரைக்கதை சரிகிறது.\nஇப்படி சில விஷயங்களில் சரிவை சந்தித்தாலும், பிரச்சினைகளை அடுக்கிய விதத்திலும் அதற்குரிய வழிமுறைகளை தீர்வுகளாக முன்வைத்த விதத்திலும் 'வில் அம்பு' குறி தப்பவில்லை\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா\nடாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோ...\nஉங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா\nஆறாது சினம் - சினிமா விமர்சனம்\nகணிதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (26...\nமுளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......\nஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் ...\nமுல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூ...\n150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா\nபிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்\nஅண்ணா சொ���்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி\nஇது ஒரு ”கல்லா”க்காதல் கதை\nஅனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு ...\nAkashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nதொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா\nNEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19...\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்\n251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்\nபிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்\n நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,\nஎதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க\n'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம...\nயூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசித்ரம், விசித்ரம் ரம் ரம்\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ...\nஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் ...\nஅலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை...\n எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந...\nபுதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12...\nஉலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......\nகள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற...\nஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் ...\nஸ்ருதி கமல் புது செல்ஃபி\nபெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்\nஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா...\nACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்\nவீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித...\nச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்...\nவிசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழு...\n ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்ட...\nதேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஉங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5...\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம...\n உங்க பேரு ஆயிஷா வா கீர்த்தனாவா\nமேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்...\nஅறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்\nதினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வ...\nதெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/endrendrum-unnudan-02", "date_download": "2019-03-20T00:47:27Z", "digest": "sha1:JIADRHAOHYM33M34BY54HF6E54MUYXLP", "length": 27001, "nlines": 368, "source_domain": "www.chillzee.in", "title": "Endrendrum unnudan 02 - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஅம்மா (பூங்கோதை), தம்பி (விமல்), தங்கை (கவிதா) என அனைவரின் மீதும் அன்பு வைத்திருக்கும் கமல், அவர்கள் அனைவரையும் பொறுப்பாக வழி நடத்தும் கடமையை எடுத்துக்கொண்டதால் கோபம் எனும் முகமூடியை அணிந்துக் கொள்கிறான்.\nஅவனின் உண்மை முகம் தெரியாமல், ‘ஹிட்லர்’ என்று குடும்பத்தினரால் அழைக்கப்படுகிறான் / நினைக்கப்படுகிறான்\nகமலின் மென்மையான மனதை அறிந்தவள் அவன் விருப்பப்பட்டு மணந்துக் கொண்ட மனைவி சுமித்ரா மட்டுமே. கணவனின் மீது உயிராய் இருப்பவள், அவனின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் விமலின் மனைவி ரோஷினியையும் கூட அன்பாக அரவணைத்து செல்கிறாள்.\nமனைவியின் மீது அதிக அன்பு வைத்திருக்கும் கமலிற்கு அவளின் இள வயது ஆசைகளை நிறைவேற்றும் விருப்பம் இருந்தாலும் குடும்ப சுழல் காரணமாக எதையும் செய்ய இயலாமல் இருக்கிறான்.\nகமல் – சுமித்ராவிற்கு ரேஷ்மி எனும் மகள் இருக்கிறாள்.\nஇந்நிலையில் சுமித்ராவிற்கு அவ்வப்போது வயிற்று வலி வருகிறது. தன் உயிர் தோழி டாக்டர் ஹேமாவின் மருத்துவமனைக்கு சென்று அவளிடம் வலி பற்றி சொல்கிறாள் சுமித்ரா.\nஅந்நேரம் ஹேமாவிற்கு வேறு அவசர வேலை வந்து விடவே சுமித்ராவை அங்கேயே காத்திருக்க சொல்லிவிட்டு செல்கிறாள் ஹேமா.\nஹேமாவின் அறையில் காத்திருக்கும் சுமித்ரா கமலை முதன் முதல் அதே ஹாஸ்பிட்டலில் சந்தித்த பழைய நினைவுகளை அசைப் போடுகிறாள்.\nபணக்கார வீட்டு மருமகள் ஆகி, பொறுப்புகள் இல���லாமல் வாழும் கனவுடன் இருக்கிறாள் சுமித்ரா...\nஅம்மாவிற்காக அந்த மருத்துவமனைக்கு வரும் கமல், எதிர்பாராத விதமாக சுமித்ராவை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவரும் மற்றவரிடம் ஈர்க்கப் படுகிறார்கள்.\nதோழியின் மனநிலையை ஒருவாறு புரிந்துக் கொள்ளும் ஹேமா, கமல் அவளுக்கு ஏற்றவனில்லை – முன்கோபக்காரன் & பொறுப்புகள் அதிகம் கொண்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் என்று எடுத்து சொல்கிறாள்.\nஹேமா சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் தன் மனதை மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் சுமித்ரா\nசுமித்ரா – கமல் காதல் எப்படி கை கூடியது\nகமலின் உண்மை முகம் அவனின் குடும்பத்தினருக்கு தெரிய வருமா\nதெரிந்துக் கொள்ள கதையை தொடர்ந்து படியுங்கள் பிரென்ட்ஸ்.\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 01 - பிந்து வினோத் 25 August 2016\t Bindu Vinod\t 4999\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 02 - பிந்து வினோத் 11 November 2016\t Bindu Vinod\t 3921\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 03 - பிந்து வினோத் 25 November 2016\t Bindu Vinod\t 3212\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 04 - பிந்து வினோத் 09 December 2016\t Bindu Vinod\t 3268\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 05 - பிந்து வினோத் 06 January 2017\t Bindu Vinod\t 3255\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 06 - பிந்து வினோத் 01 February 2017\t Bindu Vinod\t 3257\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 07 - வினோதா 17 June 2017\t Vinodha\t 2968\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 12 - வினோதா 28 March 2018\t Vinodha\t 3123\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 13 - வினோதா 07 May 2018\t Vinodha\t 2954\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 14 - வினோதா 21 May 2018\t Vinodha\t 2856\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 15 - வினோதா 05 June 2018\t Vinodha\t 2792\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 16 - வினோதா 12 June 2018\t Vinodha\t 2774\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 17 - வினோதா 19 June 2018\t Vinodha\t 2844\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா 26 June 2018\t Vinodha\t 4251\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27580-Madurai-court-orders-interim-prohibition-of-sand-quarry-at-Vaigaiya-in-Sivagangai", "date_download": "2019-03-20T02:26:57Z", "digest": "sha1:6BTY3OFDBRUAPD7CYXQX7UU3D325T3F4", "length": 8484, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "சிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு ​​", "raw_content": "\nசிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசிவகங்கை டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மணல் அள்ளப்பட்டதால் பார்த்திபனூர் மதகு அணை மற்றும் கீழப்பெருங்கரை தடுப்பு அணை பா���ிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம், முதுகுளத்தூருக்கு தண்ணீர் செல்லும் கல்வாய்களும் பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகீழ் நிலை அதிகாரிகளின் அறிக்கையை நம்பி, கள ஆய்வு செய்யாமல் மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிபதிகள் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nSivagangaசிவகங்கை.புதுக்கோட்டைமணல் sand உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஉயிருடன் பாம்பைக் கவ்வியபடி நடமாடிய பூனை..\nஉயிருடன் பாம்பைக் கவ்வியபடி நடமாடிய பூனை..\nBSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு\nBSC நர்சிங், B Pharm உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு\nகாவல்துறையினர் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளை\nநகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு\nபாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது\nநெல்லை - சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/451", "date_download": "2019-03-20T01:11:47Z", "digest": "sha1:WDDSWV25KKLI4XXOJ62KX6W7P2TNEBHC", "length": 11444, "nlines": 194, "source_domain": "frtj.net", "title": "ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5 | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5\nஎதிர் வரும் 12/05/2012 சனிக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் இன்ஷா அல்லாஹ் \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ONLINE VIDEO CONFERENCE கேள்வி பதில் நிகழ்ச்சி FRTJ சார்பில் நடைபெற உள்ளது. உங்கள் மார்க்க சமுதாய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள், அதுசமயம் தாங்கள் அனைவரும் பெரும்திரளாக கலந்துகொண்டு பயன்பெறுமாறுஅன்புடன்அழைக்கின்றோம்.\nஇடம் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இம்முறை அனைவருக்கும் போதிய இடவசதியும் பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சி நடைபெறும் இடம் :\nமேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரமழான் மாத பிறை தென்பட்டால் தெரியப்படுத்துங்கள் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை\nலாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா\nநவீன ஊடகங்களும் சமூக சீர்கேடுகளும் – பெண்கள் மாநாடு – கண்டி 2018.\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Tata-Nexon-XMA-Variant-Launched-In-India-With-Starting-Price-Of-Rs-7.66-lakhs-1386.html", "date_download": "2019-03-20T01:44:08Z", "digest": "sha1:BKIZUTRRAM7ZBTGRGZHB7Q2M7KWFACDF", "length": 6833, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ 7.66 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன் XMA வேரியன்ட் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ 7.66 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன் XMA வேரியன்ட்\nரூ 7.66 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன் XMA வேரியன்ட்\nடாடா நிறுவனம் நெக்ஸன் மாடலின் AMT கியர் பாக்ஸுடன் கூடிய புதிய XMA எனும் மிட் லெவல் வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் ரூ 7.66 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 8.75 லட்சம் சென்னை ஷோவ்ரூ விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னர் AMT மாடல் XZA+ எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nநெக்ஸன் XM மேனுவல் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள அதே வசதிகள் தான் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு எஞ்சின்களிலுமே ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/07/blog-post_4.html?m=1", "date_download": "2019-03-20T01:06:49Z", "digest": "sha1:D7ZKNOBY5CE3CB2QPAV7PIW5WXOI7KTR", "length": 14984, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "மாற்று திறனாளிகளுக்கான சக்தியூட்டும் நடன நிகழ்ச்சி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (370) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (673) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (285) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (294) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (66) திராய்மடு (15) திருக்கோவில் (344) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (392) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (454) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nமாற்று திறனாளிகளுக்கான சக்தியூட்டும் நடன நிகழ்ச்சி\nமாற்று திறனாளிகளை உளவியல் மற்றும் உடல் ரீதியாக வலுவூட்டும் நடன நிகழ்வு 2017.0702 அன்று கல்லடி கடற்கரையில் மிகவும் உற்சாகத்துடன் நடை பெற்றது .கிழக்கு பல்கலைக்கழகத்தின் இசை நடனக்கல்லூரியும் , அமெரிக்க மிஷன் தேவாலயமும் அனுசரணை வழங்கி இருந்தன .\nபல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநடன நிகழ்ச்சிகளை கவிஸ்கா உடரங்க கல்தேர நெறி படுத்தினார் ..பிராந்திய இணைப்பாளர் கமல் ஜானக இசையமைப்பாளராக பணியாற்றினார் .\nஜெர்மனிய இலாப நோக்கமற்ற VIS ABILITY என்ற நிறுவனத்தினரால் மாற்றுதிறனாளிகளுடன் ,மாற்று திறனாளிகள் அல்லாதோரையும் இணைத்து இந்த வலுவூட்டும் நிகழ்வு நடத்த பட்டது.\nஇந்த தொண்டர் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் , எந்த வித பாரபட்சமும் இன்றி சமூகத்தில் மாற்று திறனாளிகள் ஏனையோரை போன்று கௌரவமாக தன்னம்பிக்கையோடு சமூகத்தில் சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே.\nமாற்று திறனாளிகளை அவமானப்படுத்துவது ,ஒதுக்குவது அவர்களை மேலும் உளவியல் ரீதியாக இன்னும் மிகவும் பாதிப்படைய செய்யும். இவர்களுக்கு பாடசாலைக்கல்வி,தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும் .\nமாற்று திறனாளிகளுக்கான சக்தியூட்டும் நடன நிகழ்ச்சி 2017-07-04T09:53:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team\nTags: #கல்லடி #நடன நிகழ்ச்சி\nRelated News : கல்லடி, நடன நிகழ்ச்சி\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை\nகிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு\nஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது\nமுன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்\nகின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீனுக்குள் ஹரோயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Sony-bravia-led-television.html", "date_download": "2019-03-20T01:54:57Z", "digest": "sha1:BIRLOUYPSI7QHUG22L52ARYNDHFPBDMV", "length": 4230, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Sony BRAVIA LED Television", "raw_content": "\nகூப்பன் கோட் : SC1BTVS15 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஉண்மை விலை ரூ 25,900 , சலுகை விலை ரூ 21,825 + 499 (டெலிவரி சார்ஜ் )\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17630", "date_download": "2019-03-20T00:48:42Z", "digest": "sha1:Q55TMFHXT5NALC7RC7L4GY7X7OSJNMCG", "length": 10885, "nlines": 104, "source_domain": "www.panippookkal.com", "title": "சங்கமம் 2019 : பனிப்பூக்கள்", "raw_content": "\nதைப்பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கொண்டாட்ட நிகழ்வான சங்கமம், இந்தாண்டு செயிண்ட் பால் ஹார்டிங் பள்ளியில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மினசோட்டாவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் கண்கவர் கிராமிய இசை மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாலை பதினொரு மணியளவில் நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமத் தொடங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மங்கல இசையுடன் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள், இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. மதிய உணவும் , இரவு உணவும் நிகழ்வின் இடையில் பரிமாறப்பட்டன.\nசிறுவர் சிறுமியரின் திரையிசை நடனங்கள், பரத நாட்டியம், தமிழிசை, மழலையரின் மலரும் மொட்டும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வேள்பாரி நாடகம், சிலம்பம், பறை, தவில், நாதஸ்வரம், இசை கச்சேரி என மெய்யாகவே கலைகளின் சங்கமமாக நிகழ்ச்சிகள் அமைந்தன. இந்த நிகழ்ச்சிக்கு மினசோட்டா செனட்டரான ஜான் ஹாஃப்மென் வந்திருந்து, தமிழகக் கிராமியக் கலைஞர்களைக் கௌரவித்தார். செனட்டரும், அவருடன் வந்திருந்த பிற விருந்தினர்களும் கலை நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கண்டு ரசித்தனர். பறையிசையில் கவரப்பட்ட செனட்டர் அதை வாங்கி வாசித்து மகிழ்ந்த காட்சி கலகலப்பை அளித்தது.\nமாலையில் தமிழ்நாட்டு கிராமியக் கலைஞர்கள் வழங்கிய காவடி, பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பின்னல் கோலாட்டம், பறையாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கரகோஷத்தை அள்ளியது. இந்த நிகழ்ச்சியில் அவர்களுடன், மிகவும் குறைந்த காலப் பயிற்சியுடன் உள்ளூர் கலைஞர்கள் இணைந்து ஆடியது ஆச்சரியத்தைத் அளித்தது என்றால், தொழில்முறை கலைஞர்களின் நடனத்தில் இருந்த வேகமும் நுணுக்கமும் நேர்த்தியும் வியப்பளித்தன.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழகக் கலைஞர்களின் விபரங்கள்,\nநாதஸ்வரம் – திரு. செல்வராஜ்\nதவில் – திரு. ராஜமாணிக்கம்\nகாவடியாட்டம், மயிலாட்டம் & காளையாட்டம் – திரு. சிவாஜி ராவ்\nபொய்க்கால் குதிரையாட்டம் – திருமதி. பானுமதி & திரு. செல்வதுரை\nஒயிலாட்டம் & பின்னல் கோலாட்டம் – திரு. ராஜ்குமார்\nபறையாட்டம் – திரு. ராஜா\nஅலங்கார சிலம்பாட்டம் & போர் சிலம்பாட்டம் – திரு. கார்த்திக்\nகரகாட்டம் – செல்வி. சூர்யா மரிய செல்வி\nஒருங்கிணைப்பு – திரு. சோமசுந்தரம்\nஅழகிய ஐரோப்பா – 14 »\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-03-20T01:23:05Z", "digest": "sha1:AFO3DPHGVONGVEIXVMJAURALN6NHRFMJ", "length": 8454, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்ந்த அரசிச் சங்கு ஒன்றின் துளைப்பக்கம், இடம் - டிரினிடாட் மற்றும் டொபாகோ\nசங்கு (Conch, /ˈkɒntʃ/ / /ˈkɒŋk/)[1] என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.\nசங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.\nவேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.\nநம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.[2]\nவிக்சனரியில் சங்கு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n↑ அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Strombus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2018, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:24:33Z", "digest": "sha1:PMQZJT46SB2UIXACZ75KDMMUGVMZGL3T", "length": 9441, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்பித்தியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாற்பித்தியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் 2 பாடல்கள் உள்ளன. அவை புறநானூறு 251, புறநானூறு 252\nஇரண்டும் தாபதவாகை என்னும் துறையைச் சேர்ந்தவை. 'நாலிரு வழக்கின் தாபத பக்கம்' என்று தொல்காப்பியம் (1021) இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்பது தொல்காப்பியர் வகைப்பாடு.\nபித்தன் என்பது ஆண்பால். பித்தி என்பது பெண்பால். பித்தியார் பெண்பாற் புலவர்.\nமாயம் செய்பவன் மால். திருமால். இப்புலவர் வாழ்க்கையை மாயம் என்று காட்டுவதால் மால் என்னும் சிறப்பு அடைமொழியைப் பெற்றுள்ளார்.\nமலையில் மூங்கில் போல் ஒழுகும் அருவியில் நீராடுவர்.\nவெளிச்சத்துக்காகக் காட்டு யானை ஒடித்துப் பொட்டுக் காய்ந்த விரகில் தீ மூட்டுவர்.\nபின்புறம் தொங்கும் புரிசடையாடு வாழ்வர்.\nஅவர்களது சடை தில்லைக் காய்க் கொத்துப் போல் இருக்கும்.\nதாளி என்னும் இலையைக் கொய்து படையல் செய்து உணவாக்கிக் கொள்வர்.\nஇன்று தவம் செய்பவன் ஒரு காலத்தில் 'இல் வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாய் இருந்தவன் - என்கிறார்.\nஇன்று புரிசடையைப் புலர்திக்கொண்டிருப்பவன் ஒரு காலத்தில் பாவை போன்ற மகளிரை ஏங்கவைத்து அவர்களின் வளையல்களை நழுவும்படி செய்தவன் - என்கிறார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்\nசங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2013, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jackie-chan-daughter-marriage/", "date_download": "2019-03-20T00:48:22Z", "digest": "sha1:F7OVERQIJUUNJBK7UCSZE6WOYPU2BSVB", "length": 8957, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Jackie Chan Daughter Lesbian Marriage", "raw_content": "\nHome செய்திகள் ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..மகள் செய்த கேவலமான திருமணம்..\nஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..மகள் செய்த கேவலமான திருமணம்..\nஹாலிவுட் நடிகர் என்றலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜாக்கி சான் தான். பிரூஸ்லீக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்பியது இவர் தான். படஙக்ளில் அதிரடியான சண்டை கட்சிகளுடன் அதில் சில காமெடிகளையும் புகுத்தி பல ஆண்டுகள் ஹோலிவுட்டில் கலக்கியவர்.\nநடிகர் ஜாக்கி சானுக்கு எட்டா நங் என்ற மகள் இருக்கிறார் சமீபத்தில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை என்பதால் ஜாக்கி சான் தன்னை ஒதுக்கிவிடதாகவும் கூறியுள்ளார் மேலும் 395 மில்லயன் ரூபாய்க்கு அதிபதியான தனது தந்தை தனது பள்ளிப்படிப்பு கட்டணத்தி கூட காட்டவில்லை என்று தெரிவித்துள்ள வீடியோ ஒன்றிய யூடியூபில் வைரலாக பரவி வந்தது.\nமேலும் அந்த விடியோவில் அவருடன் ஒரு பெண் ஒருவரும் இருந்தார். அவருடன் தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்றும். தற்போது அனைவரும் தங்களை ஒதுக்கியதால் இப்போது ஆலயங்களிலும், பாலத்திற்கு அடியிலும் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார் எட்டா நங்.\nநீண்ட காலமாக தனது காதலியுடன் இருந்து வந்த எட்டா நங், தற்போது அவரை சட்ட பூர்வமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எட்டா நங். உலக அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜாக்கி சானின் மகள் செய்த இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleவிஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..\nNext articleஇந்த விஷயத்தில் எல்லாம் விளம்பரம் கூடாது..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,ந��ிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nதெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி இருக்குனு தெரியுமா\nவாய் பேச முடியாத சிறுமையை பேச வைத்த சிம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_30.html", "date_download": "2019-03-20T01:49:47Z", "digest": "sha1:Q6TXQE2TAA76TCTNDGQQ346I7DZMMSAC", "length": 27771, "nlines": 260, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 'புலி' - இசை விழா அப்டேட்ஸ்", "raw_content": "\n'புலி' - இசை விழா அப்டேட்ஸ்\nசி.பி.செந்தில்குமார் 11:21:00 PM 'புலி' - இசை விழா அப்டேட்ஸ் No comments\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 17-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. சல்மான்கான், சீரஞ்சிவி, மகேஷ்பாபு, கமல் என பல்வேறு நடிகர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என இணையதளங்களில் செய்திகள் வட்டமிட்டன. ஆனால், எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் இல்லாமல், 'புலி' படக்குழு மற்றும் விஜய் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான இயக்குநர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.\nஇந்த இசை வெளியீட்டு விழாவின் சில துளிகள்:\n* விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் படக்குழுனர் அனைவரையும் குதிரைகள், போர் வீரர்கள் கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்கள்.\n* 6:30 மணிக்குதான் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. ஆனால், மாலை 4 மணி முதல் அரங்கின் வாசலில் விஜய் நின்றுகொண்டு வரும் ரசிகர்கள், விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றார். விஜய்யின் இந்த வரவேற்பை அனைவருமே மேடையில் பாராட்டி பேசினார்கள்.\n* தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி ஆகியவற்றைத் தொடர்ந்து விழா தொடங்கியது.\n* \"தினசரிகள் கால் பக்க விளம்பரம் கொடுத்தோம், ஆனால் ரசிகர்கள் வழிநெடுகிலும் பேனர்கள் வைத்து எங்களுக்கு மிகப்பெரிய விளம்பரம் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் விஜய் சார். அவரால் மட்டுமே 'புலி' சாத்தியமானது\" என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான தமீன்ஸ்\n* \"'தலைவா' படப்பிடிப்பின்போது, \"அடுத்த படத்துக்கு தயாராக இருங்க அண்ணா\" என்றார். நான் உடனே பி.ஆர்.ஓவாக மற்றொரு படம் என்று தான் நினைத்தேன். ஆனால் நானும் ஷிபும் தயாரிக்கும் படத்தில் விஜய் சார் நடிக்க இருக்கிறார் என்று செய்தியை கேள்விப்பட்ட போது மிகவும் சந்தோஷப்பட்டேன். விஜய் சார் ஒருவர் மட்டுமே அவருடைய பி.ஆர்.ஒவை தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார்\" என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார்.\n* \"தமிழ் சினிமாவில் அறிமுகமான உடன், விஜய் சாருடன் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை 'புலி' படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது\" என்று பேசினார் ஸ்ருதிஹாசன்\n* முதன் முதலாக இவ்விழாவில் முழுப்பேச்சும் தமிழிலேயே பேசினார் ஹன்சிகா. \"ஒரு வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து, அக்கதையில் மீண்டும் என்னுடன் இரண்டாவது முறை நடித்ததுக்கு நன்றி\" என்றார் ஹன்சிகா.\n* \"இன்று தான் விஜய், சிம்பு நடித்த 'வாலு' படத்துக்கு உதவி செய்ததை அறிந்தேன். 'வாலு'க்கு மட்டுமல்ல, 'தல'க்கு நல்லதே நினைப்பார் விஜய்\" என்றார் இயக்குநர் பேரரசு\n* \"புலி என்கிற தலைப்பு விஜய் சாருக்கு மட்டுமே பொருந்தும். ரஜினிகாந்த்துக்கு பிறகு விஜய் மட்டுமே மிகவும் எளிமையான மனிதர்\" என்றார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.\n* விழாவின் தொகுப்பாளர்கள், எஸ்.ஜே.சூர்யாவிடம் \" 'குஷி' 2 படத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா\" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு \"May be at gods will\" என்று தெரிவித்தார் எஸ்.ஜே.சூர்யா.\n* \"விஜய் ரசிகர்கள் அவருடைய படங்களை மட்டும் பாலோ பண்ணக் கூடாது, அவருடைய நிஜ வாழ்க்கையையும் பாலோ பண்ண வேண்டும்\" என்று விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.\n* \"சிம்பு மற்றொரு நடிகருக்கு ரசிகர். ஆனால், அவருடைய நண்பர் விஜய். விஜய் உதவி செய்தார் என்றால் இருவருமே அண்ணன��� - தம்பிகள், தமிழர்கள். பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில்லை. ஆனால் விஜய் நல்ல மனதுக்காக இவ்விழாவில் பங்கேற்று இருக்கிறேன்\" என்று பேசினார் டி.ஆர்.\n* இவ்விழாவில் அனைவரும் ரசித்தது டி.ஆரின் பேச்சை தான். சுமார் 20 நிமிடங்கள் எதுகை, மோனையில் பேசினார். விஜய் மேடைக்கு சென்று பொன்னாடை போர்த்திய உடனே, தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டி.ஆர், விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.\n*\"விஜய்யின் எளிமையை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து வியந்துவிட்டேன். மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது\" என்று தெரிவித்தார் ஸ்ரீதேவி.\n* \"கமர்ஷியலான சரித்திர கதை ஒன்றில் நடிக்க விரும்பினேன். அதுவே 'புலி'. கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவருமே இப்படத்தின் இரண்டு நாயகர்கள். அனைவரது வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுவார்கள், ஆனால் என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் தான் இருக்கிறது.\nஉங்களுக்குத் தான் தெரியுமே. நான் எப்போதுமே எனக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. அவ்வாறு கேட்டிருந்தால், இன்றைக்கு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருந்திருக்க மாட்டேன். எனக்கு உண்மையாக ஒருவரை வெறுக்க தெரியும், ஆனால் பொய்யாக யாரையும் நேசிக்க தெரியாது.\nஒரு இயக்குநர் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்போது வெளியிடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருப்பார். ஆனால், பைரசி என்பது சுகப்பிரசவம் ஆகுற குழந்தையை ஆபிரேஷன் பண்ணி கொல்வதற்கு சமமானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி இருக்கிறது. படம் வெளியீட்டுக்கு 15 நாட்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்ட்மிட்டு இருக்கிறோம்.\nவாழ்க்கையில் அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத இந்த வாழ்க்கை இருக்கிற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப்படுத்தணும். எனக்கு என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வச்சுத்தான் பழக்கம்\" என்று விஜய் பேசினார்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திர��்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குற���வது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/how-love-can-keep-you-out-of-trouble", "date_download": "2019-03-20T00:57:41Z", "digest": "sha1:7ZNPPOKYJIK46FNFLCMY2Y4ICECCOOZB", "length": 12349, "nlines": 59, "source_domain": "www.datemypet.com", "title": "காதல் பிரச்சனையில் நீங்கள் வைத்திருக்க முடியும்?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nகாதல் பிரச்சனையில் நீங்கள் வைத்திருக்க முடியும்\nகடைசியாகப் புதுப்பித்தது: கடல். 17 2019 | 2 நிமிடம் படிக்க\nகாதல் அனுபவம் ஏதாவது எல்லோருக்கும் அவன் / அவள் வாழ்க்கையில் குறைந்தது ஒரு முறை வேண்டும் ஆகிறது. நல்ல விஷயம் இந்த அற்புதமான அனுபவம் போதுமான சலுகை பெற்ற இல்லை வெகு சில மக்கள் உள்ளன என்று ஆகிறது.\nகாதல் என்ற பயணம் உணர்வுபூர்வமாக ஊட்டமளிக்கும் போது, மிகவும் முக்கியமான ஒரு காதல் வாழ்க்கை கொண்ட என்று பல காரணிகள் உள்ளன. காதல் உண்மையில் பிரச்சனையில் நீங்கள் வைத்திருக்க முடியும்; எப்படி தெரியும் படிக்க.\nஎன்ன பழைய பார்த்து விட ஒரு பெரிய சிக்கல் இருக்க முடியும் காதல் முன்னதாகவே முதிர்ச்சியடையும் இரையை விழுந்து நிறுத்த முடியாது. நீங்கள் ஆக்ஸிடாஸின், பற்றி தெரியும் (ரொமான்ட்டிக்ஸ் காதல் ஹார்மோன் அதை பார்க்கவும்) காதல் முன்னதாகவே முதிர்ச்சியடையும் இரையை விழுந்து நிறுத்த முடியாது. நீங்கள் ஆக்ஸிடாஸின், பற்றி தெரியும் (ரொமான்ட்டிக்ஸ் காதல் ஹார்மோன் அதை பார்க்கவும்) முடிவு செய்யும் அதிகரிக்கும் மனித உடலில் உள்ள ஆக்ஸிடாஸின், நிலை. ஆக்ஸிடாஸின், DHEA உற்பத்தி தூண்டுகிறது, அதன் எதிர்ப்பு வயதான நன்மைகளை அறியப்படுகிறது ஒரு ஹார்மோன்.\nஉங்கள் தோல் பாலியல் பிறகு ஏங்காமல் எப்படி பார்க்க நீங்கள் காலையில் போது எனக்கு எப்படி ஆற்றல் கவனிக்க நீங்கள் காலையில் போது எனக்கு எப்படி ஆற்றல் கவனிக்க அனைத்து இந்த ஏனெனில் DHEA எதிர்ப்பு வயதான நன்மைகள் இருக்கின்றன.\nகாதல் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும் கற்றுக்கொடுக்கிறது\nஜீரோ அல்லது குறைந்த ���ம்பிக்கையை ஒரே ஒரு விஷயம் ஏற்படலாம், ஒரு பதற்றமான வாழ்க்கை. அது சரி, வேலை கிடைக்கும் இருந்து நீங்கள் தடுக்க முடியும்; அது உங்களை தேவை காலங்களில் கேட்டு தடுக்கலாம் முடியும், இறுதியில் நீங்கள் இருக்க தகுதி என்ன விட குறைந்த நிறுவனம் இருக்க கட்டாயப்படுத்த.\nகாதல் சிறந்த பக்க விளைவுகள் ஒரு நம்பிக்கையை ஒரு ஊக்கத்தை ஆகிறது. நீங்கள் யாராவது ஒரு காதல் உறவு பகிர்ந்து போது அடிக்கடி அந்த நபர் சூப்பர் மேன் / சூப்பர் போல் உணரவைக்கும். ஆம், உங்கள் பங்குதாரர் குறிப்பிட்ட விஷயத்தில் நீங்கள் விமர்சித்துக், ஆனால் ஒட்டுமொத்த நீங்கள் எப்போதும் அவனுக்கு சிறந்த இருக்கிறீர்கள் / அவள். நீங்கள் இந்த தானாகவே வை சுய நம்பிக்கை மற்றும் நீங்கள் ஒரு நம்பிக்கை நபர் செய்ய; நீ இருக்கும் போது, உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கை அரை தீர்க்கப்பட.\nகாதல் மருந்துகள் உங்களை தள்ளி வைக்க முடியும்\nஅன்பை விட அதிக போதை மருந்து, ஒரு நல்ல தடுப்பு நடவடிக்கையாக அல்லது தீர்வு இருக்க முடியாது. அமெரிக்காவில் மக்கள் ஆழ்ந்த பொருள் தவறாக வளர்ந்து வரும் விகிதம் மூலம் தொந்தரவு; காதல் இந்த பிரச்சினைக்கு தீர்வு இருக்க முடியும்.\nபொருள் தவறாக மற்றும் கனரக குடிக்க பழக்கம் பொதுவாக மன அழுத்தம் பக்கவிளைவுகள். அன்பு நிறைந்த ஒரு மகிழ்ச்சியான திருமண வைத்திருக்க முடியும் விரிகுடாவில் மன இதனால் குறிப்பிடத்தக்க மருந்து மற்றும் ஆல்கஹால் பலியாகி ஒரு வாய்ப்புக்களை குறைக்க முடியும்.\nநீ யாரையாவது விரும்பும் போது, நீங்கள் அவனை / அவளை நீங்கள் விசுவாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அந்த நபரின் பின்னால் கவன எதையும் செய்து தவிர்க்க முனைகின்றன. மேலும் அப்பட்டமாக அதை வைத்து, அவர்கள் காதல் நபர் காயப்படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் காதல் மக்கள் விசுவாசமான தங்க கூடுதல் முயற்சி போடுவதை விட்டு வெட்கம் இல்லை என்று முதன்மையாக தான். ஆனால், எப்படி என்று வெளியூர் தடுப்பு இணைத்தே\nஒரு அழகான வலுவான இணைப்பை இல்லை.\nகாரணமாக விசுவாசத்தை தங்கள் காதலையும் காதல் மக்கள் பொதுவாக பல பாலியல் பங்காளிகள் கொண்ட இல்லை ஆடம்பரமான செய்கின்றன, இதனால் இந்த வளரும் பால்வினை தங்கள் வாய்ப்புகளை குறைக்கிறது. ஆம், அது போல் எளிது.\nஇந்த உங்களை பாதுகாக்க ��ுடியாது பிரச்சனைகள் காதல் சில இருந்தன. நீங்கள் இன்னும் காதல் என்ன செய்ய முடியும் என்று விரும்பினால், ஆனால் காதலில் விழுவதற்கு.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nயார் நீ லவ் சீக்கிரம் ஹோமு\nநான் யாரோ போல் பார்க்கிறேன் – இப்போது என்ன\n5 பைத்தியம் (ஆனால் உண்மை) நீங்கள் டேட்டிங் பற்றி விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்\n10 மகளிர் டேட்டிங் கற்பனைகளை\nமுதல் பதிவுகள் – பயனர் பெயர்,\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/innermeetpom.asp?news_id=1855613", "date_download": "2019-03-20T02:21:11Z", "digest": "sha1:OO6WRPLCIZSSQ6S5CKWQFN7DSL2TXGWM", "length": 15114, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Latest Tamilnadu, Indian Political News, Headlines, Information Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டத்தை மீட்போம்\nசென்னை;அனுமதியின்றி, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. ௪௩ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், தமிழக அரசிடம், 12 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு இருந்தது.\nஆறு ஆசிரியர் சங்கம்இவ்வழக்கில், அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில்:\nவகுப்புகளை புறக்கணித்து, ஆறு ஆசிரியர் சங்கங்கள் போராடுகின்றன. செப்., 13 வரை, 33 ஆயிரம் ஆசிரியர்கள், பணி புறக்கணிப்பு செய்துள்ளனர். சில சங்கங்களின் நிர்வாகிகளாக, ஓய்வுபெற்ற ஆசிரி��ர்கள் உள்ளன. இந்த போராட்டத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 1.1௭ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மக்கள் தொகையை கணக்கிடும்போது, ஆசிரியர்களின் சதவீதம், அரை சதவீதத்திற்கும் குறைவு.\nமாணவர்களுடன் ஒப்பிடும்போது, ௨௫ சதவீத ஆசிரியர்கள் உள்ளனர். தமிழக அரசின் மொத்த பட்ஜெட்டில், ஆசிரியர்களின் சம்பளமாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை விட, தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர்.\nஅரசு ஆசிரியர்களுக்கு, கால வரைமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.\nஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்க ஆசிரியர்கள் உதவியுடன், பள்ளிகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது.\nபணிக்கு வராத நாட்கள், அனுமதியின்றி பணிக்கு வராததாக கருதப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.\nஒழுங்குமுறை விதிகளின்படி, 43 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, நீதிபதி கிருபாகரன், ''அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து, இந்த நீதிமன்றம் கருத்து கூறவில்லை; ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தான், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து, இந்த நீதிமன்றம் கவலை கொள்கிறது. ஒரு நாள் பாடம் எடுக்கவில்லை என்றாலும், அதை ஈடுசெய்வது கடினம்,'' என்றார்.\nஅப்போது, வழக்கறிஞர் ஞானசேகரன், ''ஓய்வூதிய பலன்களை தரவில்லை என்பது, அவர்களின் முக்கிய கோரிக்கை. ஊழியர்களின் சம்பளத்தில், ௧௦ சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசின் பங்களிப்பு செலுத்தப்படவில்லை,'' என்றார்.\nஅதற்கு, நீதிபதி, ''அரசு செலுத்த வேண்டிய பங்கை செலுத்தவில்லை என்றால், அது தவறானது. இந்த வழக்கை, நாளை தள்ளிவைக்கிறேன். ஓய்வூதிய சம்பள பிடித்தம் தொடர்பான தகவல்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,''\nதிருவள்ளூர் மாவட்டத்தை மீட்போம் முதல் பக்கம்\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Zumba-Dance/8114", "date_download": "2019-03-20T01:35:04Z", "digest": "sha1:PUUWZ2PVTROFLW5QGKYPFX7ENYDEUDFG", "length": 5299, "nlines": 135, "source_domain": "www.zapak.com", "title": " Zumba Dance Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nடோரதி செய்தவர்கள் நடனம் ஒரு நிபுணர் ஆவார். இன்று அவர் எங்களுக்கு செய்தவர்கள் அடிப்படை நடன பாணி cumbia கற்று போகிறது. அவள் இந்த நடன பாணியில் உங்கள் அடிப்படை வழிமுறைகளை கற்று எப்படி கற்பிக்க போகிறது. எனவே தயாராக வேண்டும் டோரதி செய்தவர்கள் நடனம் ஒரு நிபுணர் ஆவார். இன்று அவர் எங்களுக்கு செய்தவர்கள் அடிப்படை நடன பாணி cumbia கற்று போகிறது. அவள் இந்த நடன பாணியில் உங்கள் அடிப்படை வழிமுறைகளை கற்று எப்படி கற்பிக்க போகிறது. எனவே தயாராக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/category/general/page/2", "date_download": "2019-03-20T02:04:24Z", "digest": "sha1:H5LYR2DEHOU2FEP4M4MC4VQOPOY2SAJ3", "length": 12270, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » பொது", "raw_content": "\nவருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல. அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர். புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் […]\nசெம்மீன் சுண்டிய சில எண்ணங்கள்\nகாலையில் பார்த்த அந்த மீன்குட்டி என்ன காரணத்தாலோ என் நினைவில் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறது. வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் கீழாக நிரப்பப்பட்ட ஒரு அழகான வளைந்த குவளையில் செந்நிறத்து மீன்குட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாருங்கள்… தவறு செய்கிறேன். மீனின் சிறுசு குட்டியன்று, மீன்குஞ்சு என்று மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். உண்மையைச் சொல்லப் போனால் அது குட்டியா பெருசா என்று தெரியவில்லை. செந்நிறத்து மீன் என்று மட்டும் இப்போது வைத்துக் கொள்ளலாம். அமைதியாகத் தன்பாட்டுக்குச் […]\n1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச் செவிமடுத்து எழுதமுடியவில்லை. ‘எட்டு அறவட்டுத் (random) தகவல்கள்’ என்பது பெரும்பாலும் ‘எட்டு சாதனைகள்’ என்றாகிப் போன பல பதிவுகளைப் பார்த்தபோது, நாமென்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அருணா ஸ்ரீனிவாசனின் அழைப்பும் வந்து சேர்ந்தது. அண்மைக்காலங்களில் தொடராட்டங்களில் பெரிதாய் நாட்டங்காட்டிச் சென்றிருக்கவில்லை என்றாலும் இந்த எட்டிற்காக அறவட்டாய்ச் சிலவற்றை எழுதலாம் எனத் தோன்றியது. முதலில், பல […]\nஎன் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை. வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் […]\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2016/08/blog-post_63.html", "date_download": "2019-03-20T00:45:58Z", "digest": "sha1:55MX66KIQHPZVRVMY7L2RVPMOO7LLANW", "length": 21499, "nlines": 254, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: அமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nகேள்வி: உங்களைப்பற்றி உங்களின் மதிப்பீடு என்ன\nபதில்: எண்ணம் போலவும், எழுத்து போலவும், ஊருக்கான நம் உபதேசம் போலவும் இம்மியளவாவது வாழவேண்டும் என தினமும் முயற்சித்துக்கோண்டிருப்பவன். நான் நல்லவன் என நானே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்ளும் சிறுபிள்ளை. யுத்தக்களத்திலும் சந்தோசமாக பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பவன்.\nகேள்வி: நீங்கள் எத்தனைபேருடன் முரண்பட்டிருக்கிறீர்கள்\nபதில்: இலக்கிய முறண்பாடுகளை எண்ணிவைத்திருப்பதில் கூட எனக்கு முறண்பாடு இருக்கிறது. அதனால் எண்ணுவதில்லை.\nகேள்வி: இலக்கியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது\nபதில்: அதிகம் வாசிக்கும் இளையவர்களுக்கும் நிறைய எழுதிய பெரியவர்களுக்கும் இடையில் நடக்கும் ‘அறிவாளிப் போட்டி’யும் அதனால் வரும் ‘popularity complex’ ஏற்படுத்தும் முறண்பாடுகளும். எட்டத்தில் நின்று அதை புதினம் பார்த்தால் நல்ல சோக்கா இருக்கும்\nகேள்வி: உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கிறார்கள்\nபதில்: நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். பட்டியலை எடுப்பாக சொல்ல வெளிக்கிட்டு இடையில் ஞாபகம் சறுக்கினால் உங்கள் இரண்டாம் கேள்விக்கு புதிய விடை கிடைத்துவிடும். அதனால், முக்கியமான ஒருவரை மட்டும் சொல்லிவிடுகிறேன். தெளிவத்தை ஜோசப் எனது ‘கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்’ நூல் பற்றி வீரகேசரியில் அவர் எழுதிய பத்தியை வாசித்தபோது உரோமம் சிலிர்த்தது. இப்பொழுது இதை சொல்லிக்கொண்டிருக்கும் போதும்தான். இங்கே, அதே உரோமம்..\nகேள்வி: நீங்கள் யார் யாரைப்பற்றி அல்லது படைப்புக்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்\nபதில்: பலரைப்பற்றி…… எழுத ஆசைதான் குப்பையை அழகிய மெத்தையென்று நிலை-முறண் விவரணம் எல்லாம் அடித்துவிடத்தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு எதற்கையா இந்த வேலை\nகேள்வி: யாரை மிகவும் மதிக்கிறீர்கள்\nபதில்: என் எழுத்துக்களை வாசித்��பின்னர்கூட குறட்டை விட்டு நின்மதியாக தூங்குகிறார்களே\nகேள்வி: இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும்போது தோன்றியது\nபதில்: அண்மையில் ஈழத்தில் வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பு. அதை நேர்கோட்டில் எழுதி ஒரு கட்டுரைத்தொகுப்பாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கவிதையை தேடி தேடி தடவிக்கொண்டுபோய் கடைசியில் பின்அட்டையில் மோதி கீழே விழுந்ததுதான் மிச்சம்\nகேள்வி: இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும்போது தோன்றியது\nபதில்: ஜே கே இன் ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’. (அண்மைக்காலத்தில் வெளிவந்த நமது படைப்பாளிகளின் நூல்களுக்குள்..)\nகேள்வி: உங்களுக்கு பிடித்த இலக்கிய சஞ்சிகை\nபதில்: யாத்ரா (காரணம் நான் கவிதைகளின் இரசிகன்)\nகேள்வி: உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்விற்கு அல்லது இன்னுமோர் படைப்பிற்கான விலை என்ன\nபதில்: உண்மையான எழுத்து வணிகம் விசித்திரமானது. இங்கு உற்பத்திப்பொருளின் விலையை நுகர்வோனே தீர்மானிக்கவேண்டும் சரி, சொல்லுங்கள், என்னுடைய ஒரு கவிதைக்கு எத்தனை டாலர்\nகேள்வி: இலக்கியத்திற்கான நோபல் பரிசு பற்றிய உங்களின் அபிப்பிராயம்\nபதில்: விதியாதர் சுராஜ் பிரசாத் (2001) இற்கு கொடுக்கப்பட்டிருந்தால், எதற்கு நம்ம சாருவிற்கு ஒருதடவையாவது கொடுத்துப்பார்க்கக்கூடாது என்று மட்டமாக யோசிப்பதோடு முடிந்துவிடும் நோபல்பரிசு பற்றிய எனது அறிவு. அவ்வளவுதான்\nகேள்வி: உங்களிற்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கிறது\nபதில்: எந்த மொழியிலும் இன்னும் ‘பாண்டித்தியம்’ வரவில்லை\nகேள்வி: முகநூல், வலைப்பூ, இணையம் இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து\nபதில்: சிலர் எழுதுகிறார்கள். சிலர் கிறுக்குகிறார்கள். இன்னும் சிலர் வாந்தியெடுக்கிறார்கள். வாந்தியெடுப்பவன் நூற்றுக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க நன்றாக எழுதுபவன் ஐந்து பத்து அவமானத்தோடு அந்த ‘லொஜிக் முறண்’ஐப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான். நியமத்தின்படி, தரமான எழுத்துக்களை இணையத்தில் தேடி கண்டடைபவன் இணைய பாக்கியவான்.\nகேள்வி: உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்\nகேள்வி: எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்ற���ம்\nபதில்: பிரயோசினமாக இலக்கியத்தில் எந்த ஆணியையுமே பிடுங்காமல் கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தபடி தாடியைத் தடவிக்கொடுக்கும் ‘இலக்கியவாதி(கள்)’ முகத்தில். அல்லது, முஸ்டீன், கொஞ்சம் முகத்தைக் காட்டுங்கள். ‘டிஸ்யூம்ம்..\nLabels: இலக்கியம், தமிழ்மிரர், பேட்டி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஇரகசி��� விசாரணை – ஒரு குறிப்பு\nஆப்கானிஸ்தான் – 02: நமக்கு சோறுதான் முக்கியம்\nஅமல்ராஜுடன் சில நிமிடம் – தமிழ்மிரர் பேட்டி\nஆப்கானிஸ்தான் 01 : வாவ் திருமணங்கள்.\nஎனது அழகான இரயில் மரணம்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_614.html", "date_download": "2019-03-20T02:10:27Z", "digest": "sha1:5V5W2E6M3MAOPNOLDSLAQXPMD3IPAJWE", "length": 6232, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை - கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் தீக்கிரை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகல்முனை - கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் தீக்கிரை\nமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புணாணை 118 ஆவது மைல் கல்லுக்கு அருகாமையில் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவருக்கு சொந்தமான சொகுசு பஸ் கல்முனைக்கு சென்று அங்கிருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக கல்முனை நோக்கி பயணித்த சமயமே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக நடத்துனர் எம்.றபீக் என்பவர் கருத்து தெரிவிக்கையில்-\nநானும் பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவரும் கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது புணாணை பிரதேசத்தில் வைத்து பஸ்ஸிற்கு ஒருவர் கல்லால் எறிந்தார். இதனை அவதானித்த சாரதி பஸ்ஸை வீதியோரமாக நிறுத்திய போது பஸ்ஸிற்கு அருகில் வந்த நால்வர் என்னை தாக்கி விட்டு பஸ்ஸிற்கு பெற்றோல் ஊற்றி தீயிட்டு விட்டு இரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார மற்றும் பஸ் நடத்துனரான எம்.றபீக் ஆகியோரை விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Lava-etab-velo-tablet-35.html", "date_download": "2019-03-20T01:28:04Z", "digest": "sha1:SH3CWDVILINKS6CLUSEGPBY3YOCJQFGA", "length": 4219, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Lava E-Tab Velo+ Tablet : 35% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,899 , சலுகை விலை ரூ 3,150\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11921", "date_download": "2019-03-20T00:47:08Z", "digest": "sha1:A7SUAVQ4GARB4H52RRG5CXKBFRAQIQON", "length": 13489, "nlines": 95, "source_domain": "www.writerpara.com", "title": "வைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி | பாரா", "raw_content": "\nவைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி\nசைவ நாகஸ்வர மரபை ஆவணப்படுத்திய லலிதா ராமின் பரிவாதினி அமைப்பு இப்போது வைணவ நாகஸ்வரக் கலை மரபை ஆவணப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது மிக முக்கியமானதொரு பணி. நாகஸ்வர இசையின்றிக் கோயில்கள் கிடையாது. குறிப்பாக வைணவ ஆலயங்களின் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைக்கும் பிரத்தியேக இசை இணை உண்டு. உற்சவங்களில் இது உச்சம் பெறும். கோயில்களுக்குப் போகிறவர்களில் எத்தனைப் பேர் அங்கு ஒலிக்கும் நாகஸ்வர இசையை நின்று கவனிப்பார்கள் என்று தெரியவில்லை. எனக்கு அந்தப் பழக்கம் உண்டு. கோயில்களிலோ, திருமண வீடுகளிலோ ரசிக்கும்படியான வாசிப்பு அமைந்துவிட்டால் நான் அங்கே போய் உட்கார்ந்துவிடுவேன். அதைக் காட்டிலும் பெரிய வழிபாடு வேறென்ன.\nஒரு சங்கதி நினைவுக்கு வருகிறது. மிகப்பல வருடங்களுக்கு முன்னர் நான் கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஷேக் சின்ன மௌலானா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக திருவானைக்காவில் அவர் வீட்டுக்குப் போனேன். சம்பிரதாயமான பேட்டிச் சடங்கு முடிந்தபின் சும்மா பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் சகஜமாகி எனக்காகவே கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார். கோடி கொட்டிக் கொடுத்தாலும் இன்னொருவருக்குக் கிடைக்காத பேரனுபவம் அது.\nஅப்போது அவரிடம் ஒய்யாளி சேவைக்கு வாசிப்பதை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஷேக் சாகிப் மறுக்கவில்லை. மிஞ்சினால் ஐந்து நிமிடங்கள் வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தச் சில மணித் துளிகளில் என் மானசீகத்தில் நம்பெருமாள் நிகழ்த்திய ஆனந்தக் களிநடனம் இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பூட்டுவது.\nஇறைவனைக் காண மிக எளிய வழி இசை. ஆலய இசை மரபை ஆவணப்படுத்தும் இப்பெரும்பணியை எதிர்வரும் மார்ச் மாதம் செய்யவிருக்கிறது பரிவாதினி. மிகப்பெரிய பொருட்செலவை உள்ளடக்கிய இப்பணியைக் குறித்த முழு விவரங்களை வாசகர்கள் இங்கே பார்க்கலாம்:\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nகலை ஆர்வலர்களின் பொருளுதவி இப்பணிக்கு மிகவும் அவசியம். இதுவரை 1.2 லட்சம் நிதி சேர்ந்திருப்பதாக ராம் அறிவித்திருக்கிறார். இன்னும் தேவைப்படுவது சுமார் நான்கு லட்சம்.\nஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அன்பர்கள் இத்திருப்பணிக்கு உதவினால் சந்தோஷம்.\nமேலே உள்ள சுட்டியிலேயே திட்டத்தைக் குறித்த முழு விவரங்களோடு, பணம் செலுத்துவதற்கான வழி முறைகளும் தரப்பட்டுள்ளன.\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன\nபொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா\nஎனக்கு இங்கே வயது எட்டு\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nஇனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06195+de.php", "date_download": "2019-03-20T00:50:33Z", "digest": "sha1:KYVJEF7O6YV7I53JRE3QY5B2BUWEL33Q", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06195 / +496195 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06195 / +496195\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06195 / +496195\nபகுதி குறியீடு: 06195 (+496195)\nஊர் அல்லது மண்டலம்: Kelkheim Taunus\nபகுதி குறியீடு 06195 / +496195 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06195 என்பது Kelkheim Taunusக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kelkheim Taunus என்பது ஜ��ர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kelkheim Taunus உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496195 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kelkheim Taunus உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496195-க்கு மாற்றாக, நீங்கள் 00496195-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+233297+cm.php", "date_download": "2019-03-20T01:05:56Z", "digest": "sha1:NAXTYV62P4NH2K4GSSSHFNWS4OQKZBE3", "length": 4390, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 233297 / +237233297 (கமரூன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bafang\nபகுதி குறியீடு 233297 / +237233297 (கமரூன்)\nமுன்னொட்டு 233297 என்பது Bafangக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bafang என்பது கமரூன் அமைந்துள்ளது. நீங்கள் கமரூன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கமரூன் நாட்டின் ���ுறியீடு என்பது +237 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bafang உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +237 233297 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Bafang உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +237 233297-க்கு மாற்றாக, நீங்கள் 00237 233297-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Top-10-best-selling-cars-in-the-year-of-2015-2016-557.html", "date_download": "2019-03-20T00:43:47Z", "digest": "sha1:A3CYDTB342FNVGPNIFTC3W7SD3WHYQZZ", "length": 4664, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2015 - 2016 ஆம் கால ஆண்டில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News 2015 - 2016 ஆம் கால ஆண்டில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள்\n2015 - 2016 ஆம் கால ஆண்டில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள்\n2015 - 2016 ஆம் கால ஆண்டில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களை இந்த தொகுப்பில் காணலாம். எப்போதும் போல 6 இடங்களை மாருதி நிறுவனமே பிடித்து விட்டது மீதம் உள்ள நான்கு இடங்களுக்கு தான் போட்டி.\nமேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படு��்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_603.html", "date_download": "2019-03-20T01:01:57Z", "digest": "sha1:HDSPHJ2JEBSZLTSAA6G3I76K4NTTFTH4", "length": 4758, "nlines": 60, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2019/01/09/40162/", "date_download": "2019-03-20T01:40:28Z", "digest": "sha1:NRCIWO3U3PYQ6ZHOXSFKMI5ORPPNYXTJ", "length": 24481, "nlines": 154, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "பொங்கல் பண விவகாரம்! – வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தடை!-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல். – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n – வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தடை-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\n – வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க தடை-சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.\nவறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இவற்றுடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nதமிழகத்தில் 5 வகையான குடும்ப அட்டைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா���்.\nஇந்த வழக்கு இன்று (09.01.2019) நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ஏன் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் என்றால் சரி. யாருடைய பணத்திலிருந்து இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுகிறது வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் என்றால் சரி. யாருடைய பணத்திலிருந்து இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுகிறது கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை, அரசு நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும்.\nஅரசு தலைமை வழக்கறிஞர் என ஏன் எல்லோருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்கப்பட வேண்டும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா பணமாகக் கொடுப்பதற்குப் பதிலாக நல்ல சாலை, அடிப்படை வசதிகள், மருத்துவம் ஆகியவற்றை எங்களுக்கு கொடுங்கள். கொள்கை முடிவு என்றால் யாரும் கேட்க முடியாது என அர்த்தமா\nபொங்கல் பொருட்கள் மட்டுமே இதுவரை கொடுத்த நிலையில், இப்போது ஏன் ரொக்கமும் சேர்க்கப்படுகிறது தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஏதும் அறிவித்ததாக இல்லையே தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஏதும் அறிவித்ததாக இல்லையே என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஇதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ‘கொள்கை முடிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அரசு நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தொகையைப் பெற முடியும். 5 வகையான அட்டைதாரகள் உள்ளனர்‘ என பதிலளித்தார்.\nஇதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு, கூட்டுறவு துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பணம் ஆயிரம் தர வேண்டும் எனவும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் தரக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து வகையான குடும்ப அட்டைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்குவது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று சொல்லியும், இதை ஏற்றுக்கொள்ளாத சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் மதுக்கடைகள் (டாஸ்மாக்) விவகாரத்தில் மட்டும் தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அன்று ஒதுங்கிகொண்டதே அது ஏன்\nஇந்த பொங்கல் பரிசு பண விவகாரத்தில் காட்டும் கண்டிப்பை, ஏன் மதுக்கடை விசயத்தில் காட்டவில்லை\nஇலங்கையில் 184 கிலோ கஞ்சா பறிமுதல்\nஇளம் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்த நிதியுதவி\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\n���டலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nநடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம்\nமக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் …\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,208) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (151) உலகம் (26) தமிழ்நாடு (1,019) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2019/01/14/sangeetha-in-the-vrindavan-of-srirangam/", "date_download": "2019-03-20T00:57:05Z", "digest": "sha1:EHHZIKLF4Y6V2UKYKEZOER5CSYWH7M2U", "length": 9985, "nlines": 130, "source_domain": "angusam.com", "title": "ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி -", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக் கூட்டம். பேச வந்த தலைப்பு “தேன் தமிழ் திவ்யப்பிரபந்தம்”. பேசியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ. அவரது ஒண்ணேகால் மணி நேர உரைதனில், உலகளந்த பெருமாளை அரங்கில் இருந்தோரின் மனக்கண் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார் என்றால் அது மிகையல்ல.\nதன்னை இது போன்றதொரு தலைப்புகளிலும் பேச வேண்டும் என்றும், பேச முடியும் என்றும் உற்சாகப்படுத்திய ஊக்கப்படுத்திய பத்திரிக்கையாளரும், திருமங்கையாழ்வாரின் ஆன்ம நேயக்காதலருமான மை.பா.நாராயணன் என்பவர் குறித்து உரையின் தொடக்கத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் வைகோ. பன்னிரண்டு ஆழ்வார்கள் குறித்து சுருக்கமாகவும், நம்மாழ்வார், பேயாழ்வார், திருப்பாணாழ்வார் குறித்து விரிவாகவும் உரையாற்றினார். காரணம், அத்தனை ஆழ்வார்கள் குறித்தும் விரிவாக உரையாற்றிட அந்த ஒண்ணேகால் மணி நேரம் போதாது.\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளையும், அசோகவனத்து சீதையையும், சிலப்பதிகாரத்து கண்ணகியையும் நம் கண் முன்னே கொண்டு நிறுத்தினார். தனது மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் துன்பியல் நாடகமான ஷேக்ஸ்பியரின் “ஒத்தெல்லோ” குறித்துப்பேசிச் சென்றவர், அதிலிருந்து ஒரு நுனியினை திவ்யப்பிரபந்தத்தின் சாராம்சம் ஒன்றோடு இணைத்தது மிகவும் நுணுக்கமானது. ராமானுஜர், திருப்பாணாழ்வாரை ஓரிடத்தில் “திருக்குலத்து” நாயகன் எனக் குறிப்பிட்டது, உயர்வு தாழ்வு என பேதம் ஏதும் தன்னிடம் இல்லை என எல்லோரையும் உணர வைத்தவர் என்றார் வைகோ.\nஒரு கட்டத்தில் சகாதேவன் சாம்பல் ஆகிப் போகிறான். அவன் உடல் எரிந்த சாம்பல் சங்காக மாறிப் போகிறது. அந்த சங்கினை எடுத்து ஊதுகிறான் கண்ணன். ரங்கத்தில் வைகோ ஆற்றிய உரையானது, வைணவத்தின் சங்கொலியாக அரங்கில் இருந்தோர்க்கு ஒலித்துக் கொண்டே இருந்தத�� என்றால் அது மிகையல்ல.\nமுதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..\nதந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்…\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \n1996ம் ஆண்டு மூடப்பட்ட ரயில் நிலையத்தை திறக்ககோரி உடையான்பட்டி மக்கள் கோரிக்கை\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Santa+Elena+ec.php", "date_download": "2019-03-20T01:41:42Z", "digest": "sha1:UEVRH4DRSLC6NQINQXXZET3IPGL2ICP4", "length": 4425, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Santa Elena (எக்குவடோர்)", "raw_content": "பகுதி குறியீடு Santa Elena\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Santa Elena\nஊர் அல்லது மண்டலம்: Santa Elena\nபகுதி குறியீடு: 4 (+593 4)\nபகுதி குறியீடு Santa Elena (எக்குவடோர்)\nமுன்னொட்டு 4 என்பது Santa Elenaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Santa Elena என்பது எக்குவடோர் அமைந்துள்ளது. நீங்கள் எக்குவடோர் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். எக்குவடோர் நாட்டின் குறியீடு என்பது +593 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Santa Elena உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +593 4 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Santa Elena உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +593 4-க்கு மாற்றாக, நீங்கள் 00593 4-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Sveg+se.php", "date_download": "2019-03-20T01:48:14Z", "digest": "sha1:HS7SQ4RJSQ2NL3FJYN46ASXVSTFQQBLR", "length": 4313, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Sveg (சுவீடன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Sveg\nபகுதி குறியீடு: 0680 (+46680)\nபகுதி குறியீடு Sveg (சுவீடன்)\nமுன்னொட்டு 0680 என்பது Svegக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sveg என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sveg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46680 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sveg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46680-க்கு மாற்றாக, நீங்கள் 0046680-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2547&p=3392", "date_download": "2019-03-20T01:46:48Z", "digest": "sha1:XEO6MLZKXC36JGKQOQ2U3YZ4QNVUF3CS", "length": 4707, "nlines": 91, "source_domain": "mktyping.com", "title": "19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக 19.2.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம். இங்கு மற்ற நபர்களை போல வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல்.\nஎங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதித்து கொண்டு இருக்கின்ற நண்பர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான நபர்களிடம் மற்றும் சரியான கம்பெனியிடம் பெற்றால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வழங்கும் யாராக இருந்தாலும் எங்களை போன்று வெளிப்படையாக அவர்கள் வழங்கும் பணம் வழங்கிய ஆதாரங்களை பதிவிடச்சொல்லுங்கள்.\nஇங்கு வெறும் வார்த்தை மட்டும் அல்ல .கண்டிப்பாக இவர்களை போல நீங்களும் சம்பாதிக்க முடியும். ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்தால் கண்டிப்பாக முடியும்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristian.weebly.com/testimony.html", "date_download": "2019-03-20T00:47:52Z", "digest": "sha1:RCZGBBDORIN7IAVIKHTLWDKFAYOADYJI", "length": 1735, "nlines": 27, "source_domain": "tamilchristian.weebly.com", "title": "Testimony - TAMILCHRISTIAN VIDEO MINISTRY", "raw_content": "\n\"எம் உயிரான இயேசப்பா உமக்கே கோடான கோடி நன்றிகள்\"\n\"இயேசப்பா வாங்க அப்பா உ���்க வருகைக்காக காத்திருக்கிறோம்\"\nஎனது ஊழியத்தின் ஊடாக நம் கர்த்தரின் ஆசீர்வாதம் பெற்ற சாட்சிக்குரிய சில தேவ பிள்ளைகள்\nஅன்பின் தகப்பனே இயேசப்பா உமக்கே நன்றி செலுத்துகிறேன்.\nஎனது வாழ்க்கையில் உலக மாயையில் இருந்து மீட்டு எடுத்து, பாவியாகிய என்னை பரிசுத்தமாக்கி தற்போது பரிசுத்த ஆவியின் துணையுடன் அவருக்காக ஊழியம் செய்ய என்னை அழைத்த தேவாதி தேவனே உமக்கே கோடான கோடி நன்றி கர்த்தாவே.. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1292", "date_download": "2019-03-20T00:49:41Z", "digest": "sha1:IOE4JHZDNUHNTWXFME24OVAUYTADLEKL", "length": 13442, "nlines": 111, "source_domain": "www.writerpara.com", "title": "செம்மொழி மாநாடு 2010 | பாரா", "raw_content": "\nஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது. சந்தேகமில்லாமல் இது ஒரு தனிநபர் சாதனை.\nமாநாட்டு தினங்கள் முழுதும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவரவர் அடுத்த நிலை ஆள்கள், அடுத்ததற்கு அடுத்த நிலை, அதற்கடுத்த நிலை என்று ஆளும் வர்க்கம் முழுதும் கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எனவே தொண்டர்களும். அநேகமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவினர் வழக்கம்போல் வேன் வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவு போலிருக்கிறது. கட்சிக்கொடியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.\nகோவை மக்களுக்கு மிரட்சி கலந்த திகைப்பு….\nமீதிக் கட்டுரையை இட்லிவடையில் வாசிக்கவும். எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் அழைத்து, தனக்கு அதை அளித்துவிடும்படி வற்புறுத்தி வாங்கிக்கொண்டார். நண்பர் என்பதால் மறுக்க இயலவில்லை.\n> உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான\n> ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது\n இது நல்ல போங்கா இருக்குதே \nரெண்டு ப்ளாக் -யும் படிக்க வைக்கிற உத்தியா \nஉ .வே . ச வை திட்டமிட்டு மறைத்தாலும் ,சமய இலக்கியங்களை மறுத்தாலும் , மாநாட்டு பேச்சில் கமபரமாயனமும் , ஆழ்வார் , நாயனமர் பற்றியும் காதில் விழுந்து கொண்டே இருந்தது . தமிழின் பெயரால் ஒரு தேர் திருவிழா .\nஏதோ நாலு பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜாவை புகழ்ந்ததுக்கே ஏதோ தமிழை தப்பிச்சு ஓட சொன்ன நீங்களா……. என்னமோ போங்க..\nலஷ்மி, நல்ல ஹைப்பர்லிங்க். ஆனால் ஒரு விஷயம். கலைஞரை மற்றவர்கள் புகழ்வதாலோ, அவருக்கு அந்த போதை பிடித்திருப்பதாலோ உங்களுக்கும் எனக்கும் ஒரு நஷ்டமுமில்லை. இளையராஜா விஷயம் அப்படியல்ல. கலைஞர் தடுமாறலாம். கலைஞன் தடுமாறக்கூடாது அல்லவா\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2008\nயதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]\nஎன் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்���ி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/05/26210914/1014452/Slumdog-Kodisvaran-movie-review.vpf", "date_download": "2019-03-20T01:35:37Z", "digest": "sha1:K5PF4TXRCORKRJG4OUHTNKKAK2HGOKKD", "length": 18308, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனாதையான நாயகன் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவரது வாழ்வின் லட்சியமே எப்படியாவது, எதையாவது செய்து கோடீஸ்வரனாக வேண்டும் என்பதுதான். இதற்காக தன்னுடன் குப்பை பொறுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பொட்டலம் விற்பது போன்ற சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்து வருகிறார். இருப்பினும், நாயகனுக்கு மனசாட்சி உறுத்தவே, நேர்மையான முறையில் கோடீஸ்வரனாக முயற்சி செய்கிறார். இருந்தாலும் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவராக இருந்து வருகிறார்.\nஇதற்கிடையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகளான நாயகியை அவரது அப்பாவின் நெருங்கிய நண்பர் பணத்திற்காக கடத்திக் கொண்டு போய்விடுகிறார். பின்னர், அவரது அப்பாவையும் கொலை செய்துவிடுகிறார். நாயகி ஒரு குடிசையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயம் நண்பன் மூலமாக நாயகனுக்கு தெரிய வருகிறது. அவளை கடத்தினால் அவள் மூலமாக தங்களுக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று அவளை கடத்த திட்டம் போடுகிறார்கள்.\nஅதன்படி, நாயகியை கடத்தி ஒரு காட்டுக்குள் கொண்டுபோய் ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்தான் கடத்தியிருக்கிறார்கள் என்ற விஷயம் வில்லன் கும்பலுக்கு தெரிகிறது. இதனால், அவர்களை தேடி அலைகிறார்கள். அதேகட்டத்தில், போலீசும் நாயகியையும், அவளை கடத்திய கும்பலையும் தேடி அலைகிறது.\nவில்லன் கும்பலுக்கு நாயகியை தாங்கள்தான் கடத்திய விவரம் தெரிந்துவிட்டத��� அறிந்துகொண்ட நாயகன், அவளை விட்டுவிட்டு எப்படியாவது தப்பித்துவிட நினைக்கிறாள். ஆனால், நாயகியோ தன்னை வில்லன் கும்பலிடமிருந்து காப்பாற்றினால், அவன் கேட்கும் தொகையை கொடுப்பதாக அவனிடம் கூறுகிறாள்.\nபணத்துக்காக எதையும் செய்ய துணியும் நாயகன், அவளை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரனாகும் தனது லட்சியத்தை அடைந்தாரா இல்லையா\nஇந்தியில் வெளிவந்த அதர பழசான ஒரு படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆஸ்கார் விருது வென்ற படத்தின் தலைப்பை தமிழில் வைத்துக் கொண்டு வெளிவந்த படம் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம்கூட இந்த படத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை. படத்தின் கதாநாயகன் முதற்கொண்டு நடித்திருக்கும் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. அனைவரின் நடிப்பும் மிகவும் செயற்கையாக இருக்கிறது. அதனால், படத்தை துளியளவும் ரசிக்க முடியவில்லை.\nபடத்தில் பணத்துக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன், பணத்துக்காக கூவம் ஆற்றில் குதிப்பது, லுங்கியை கழட்டிப்போட்டு ஜட்டியோடு நடுரோட்டில் டான்ஸ் போடுவது என அனைத்து சாகசங்களையும் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறதே தவிர, ரசிப்பதற்குத்தான் முடியவில்லை.\nபடத்தின் இயக்குனர் கதாபாத்திரங்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார். பாடல்கள் எல்லா படத்தில் இருந்தும் காப்பியடித்து போட்டிருக்கிறார்கள். பின்னணி இசை ஒரே இரைச்சல். ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.\nமொத்தத்தில் ‘ஸ்லம்டாக் கோடீஸ்வரன்’ ரசிக்க முடியவில்லை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குன���் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1201-1210/", "date_download": "2019-03-20T02:16:24Z", "digest": "sha1:L2362BZBJU4E4YF4VLNP5LDMHCI2NVX5", "length": 11312, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "121. நினைந்தவர் புலம்பல் - fresh2refresh.com 121. நினைந்தவர் புலம்பல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஉள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்\nநினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.\nஎனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்\nதாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.\nநினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்\nதும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ\nயாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்\nஎம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ\nதம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்\nதம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ\nமற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்\nகாதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின���றேன்\nமறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்\n( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ\nஎனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ\nகாதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ\nவிளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்\nநாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.\nவிடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்\n பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pollachi-rape-case-issue-343768.html", "date_download": "2019-03-20T00:50:54Z", "digest": "sha1:VRMCBC7GISXCOGQT2MT6A7EWMA4QCCLE", "length": 20546, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்.. பொங்கிய பொதுமக்கள் | Pollachi Rape case issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n8 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n9 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\n400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு எல��லாம் நாண்டுகிட்டு சாவணும்.. பொங்கிய பொதுமக்கள்\nகோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா-வீடியோ\nசென்னை: \"400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்\" என்று திருநாவுக்கரசின் தாய் லதாவிடம் பொதுமக்கள் சரமாரியான கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.\nமகனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டுக்கு வந்திருந்தார்.\nஅப்போது நீதிபதி உத்தரவுக்காக கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் லதாவை பார்த்ததும் கொதித்து போய் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்களின் ஆதங்கம், ஆத்திரத்துடன் எழுப்பிய கேள்விகளும், பிள்ளையை பெற்ற லதாவின் சமாளிப்பு பதில்களும்தான் இவை:\nபொதுமக்கள்: ஏம்மா.. உங்க மகன் என்னென்ன பண்ணியிருக்கான்னு தெரியுமா அவன் பெயிலுக்கு போயி வந்திருக்கீங்களே\nலதா: அவன் ஒரு தப்பும் செய்யல. நீங்க எல்லாரும்தான் சேர்ந்து அவன் மேல இப்படி பழி போடறீங்க நான் வேணா சூசைட் பண்ணிக்கட்டுமா நான் வேணா சூசைட் பண்ணிக்கட்டுமா உண்மை என்னன்னு உங்களுக்கு தெரியுமா உண்மை என்னன்னு உங்களுக்கு தெரியுமா அவன் செய்றானோ செய்யலையோ.. விஷத்தை எனக்கு தாங்க, நான் குடிக்கறேன்.\nயார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா\nபொதுமக்கள்: பல பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு போட்டிருக்கிறது உங்களுக்கு தெரியல... உங்க அழுகை அதுக்கு பதிலா இருக்குமா அந்த வீடியோ முன்னாடியே வாங்கனேன்னு உங்க பையனே சொல்லி இருக்கான். 100 பொண்ணுங்க இருக்கிற வீடியோவை இன்னொரு பையன்கிட்ட இருந்து வாங்கினதா உங்க பையனே ஓபனா சொல்லிட்டான். உங்க பையன் அவ்வளவு நல்லவனா இருந்திருந்தா, நீங்க நேரா போய் கமிஷனர் ஆபீசில தர வேண்டியதுதானே, இல்லைன்னா பிரஸ்ல போய் தர வேண்டியதுதானே\nலதா: எல்லாரும் சேர்ந்து ஒரு வாரமா அடைச்சி வெச்சிருந்தீங்க இல்லை.. நான் போய் ஆஸ்பத்திரியில வெச்சு காப்பாத்தி கொண்டு வந்தேன்.\nபொதுமக்கள்: அக்கா.. முதல்ல நிலைமையை புரிஞ்சுக்குங்க.. அப்டின்னா.. உங்களுக்கு உங்க பையன்தான் முக்கியம் இல்லை பொண்ணுங்களோட வாழ்க்கை கெட்டது எல்லாம் உங்கள���க்கு வேணாம் இல்லை\nபொதுமக்கள்: 10 நாளா ஆஸ்பத்திரியில வெச்சிருந்தேன்னு சொல்றீங்க\nலதா: கோவை மெடிக்கல். நான் சர்ட்டிபிகேட் வச்சிருக்கேன். போய் அங்கேயே கேளுங்க.\nபொதுமக்கள்: ஏம்மா.. தமிழ்நாடா இருக்கப் போயிதான் இந்த பேச்சு நீங்க பேசறீங்க. இதுவே வேற வெளி மாநிலத்துல இது நடந்திருந்தா, இந்நேரம் உங்க பையனுக்கு நடந்திருக்கிறதே வேறயா இருந்திருக்கும்\nலதா: செய்யுங்க.. என்ன வேணும்னாலும் செய்யுங்க. அந்த ஆண்டவனுக்குதான் தெரியும். நான் படிக்கல.\nபொதுமக்கள்: சும்மா அழாதீங்கம்மா.. நியாயத்தை நினைச்சு பாருங்க\nபொதுமக்கள்: ஏம்மா.. ஒரு பொண்ணா, ரெண்டு பொண்ணாம்மா, 400 பொண்ணுங்க... சும்மா கிடையாது\nலதா: அது என் பையன் செய்யல.. வேற யாரோ செஞ்சாங்க\nபொதுமக்கள்: யாரும்மா செஞ்சது.. பெத்த பையன் எங்க போறான், வரான்னு தெரியாம அப்படி என்ன வளர்ப்பு இது 400 பொண்ணுங்க மேல கை வைக்கிற வரைக்கும் உங்களுக்கு ஒன்னுமே தெரியாது இல்ல\nபொதுமக்கள்: பணத்திமிர்... பணத்திமிர்.. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குல்லம்மா.. ஏம்மா, உன் குடும்பத்துக்கும் எங்களுக்கும் என்னம்மா சம்பந்தம் 400 பொண்ணுங்கம்மா... வெட்கமா இல்லையா 400 பொண்ணுங்கம்மா... வெட்கமா இல்லையா உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில உள்ள எல்லாம் நாண்டுகிட்டுதான் சாவணும் உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில உள்ள எல்லாம் நாண்டுகிட்டுதான் சாவணும்\nபரிதவிப்பு, துக்கம், வேதனை, இயலாமை, ஆற்றாமை, கோபம், ஆவேசம் எல்லாம் கலந்து அந்த இடமே பெரும் இறுக்கமாக காணப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் ��றிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi thirunavukarasu latha திருநாவுக்கரசு பொள்ளாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/08/blog-post_93.html", "date_download": "2019-03-20T01:47:25Z", "digest": "sha1:JEJ2UFCDSOSP3GEGFVSMOSKNBDMY5MQX", "length": 25899, "nlines": 249, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்:", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்:\nசி.பி.செந்தில்குமார் 5:30:00 AM ஆரஞ்சு மிட்டாய் -திரை விமர்சனம்: No comments\nவணிக சினிமா வகுத்துக்கொண்ட இலக்கணங்களை மீறி வெளியாகும் பல படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘காக்கா முட்டை’. இதே வகையில் பாசாங்கில்லாத படமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’.\n108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா (ரமேஷ் திலக்) தன் பணியை மிகவும் விரும்பிச் செய்கிறார். தன் பணிக்காகக் காதலையே துறக்கும் அளவுக்கு அவர் இதை நேசிக்கிறார். கைலாசம் (விஜய் சேதுபதி) அறுபது வயது இதய நோயாளி. ஆதரவின்றி வீட்டில் தனியாளாக வசிக்கிறார். நோய் தரும் பாதிப்பைவிடத் தனிமை தரும் அழுத்தமே அவருக்கு அதிகம். ஆம்புலன்ஸுக்கு போன்செய்து அழைக்கிறார். சத்யாவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும் (ஆறுபாலா) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வருகிறார்கள். பிடிவாதம், வீம்பு ஆகியவற்றோடு நிராகரிப்பின் வலியையும் சுமந்துகொண்டிருக்கும் கைலாசத்துடன் மருத்துவமனை நோக்கி அவர்களது பயணம் தொடங்குகிறது.\nநோய்வாய்ப்பட்ட முதுமையிலும் தன் ஆளுமையை இழக்காமல் வாழ்க்கையை ரசிக்கும் கைலாசத்தின் சேட்டைகளைச் சமாளிக்க முடியாமல் சத்யாவும் ஆறுமுகமும் திண்டாடுகிறார்கள். அவரது உடல்நலம் மோசமான நிலையில் இருப்பதை அறிந்து கொள்ளும் சத்யா, பாதி வழியில் அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவமனையில் தங்கப் பிடிக்காமல் வெளியேறும் கைலாசத்தை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குப் புறப்படுகிறார். கைலாசத்தை அவரது வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தாரா கைலாசத்தின் மகன் என்ன செய்கிறார் கைலாசத்தின் மகன் என்ன செய்கிறார் அவர் நிலை ஏன் இப்படி இருக்கிறது\nமனித உறவுகளின் அருமையும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான தேடலும்தான் படத்தின் ஆதார மையம். சத்யா, கைலாசம் என்னும் இரு பாத்திரங்களை வைத்து இந்த இரண்டு அம்சங்களையும் அறிமுக இயக்குநர் பிஜு விஸ்வநாத் கையாள்கிறார். உறவுகளைப் பேணுதல் என்பது சக வாழ்வுக்கான அடிப்படை. சுயநலத்துக்காக அதைத் தவிர்ப்பவர்கள் தங்கள் எதிர்கால வேதனைகளுக்கான விதைகளைப் போட்டுக்கொள் கிறார்கள். இளம் இயக்குநர் பிஜு விஸ்வநாத் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட கனமான விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அவருடன் இணைந்து இந்தக் கதையை எழுதியிருக்கும் விஜய் சேதுபதியின் முயற்சியும் பாராட்டுக்குரியது.\nபெரியவரின் ஏக்கம் மட்டுமின்றி அவருக்குள் உயிர்ப்புடன் இருக்கும் குறும்பும் பதிவாகியிருப்பது மனித இயல்பை உணர்ந்த சித்தரிப்பு. காதலை விடவும் தன் பணியை நேசிக்கும் சத்யாவின் அணுகு முறை இளைஞர்களிடையே அரிதாகக் காணப்படும் குணம். அதை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரித்திருப்பது இயக்குநரின் வெற்றி.\nஇரவில் ஆட்டோவில் பயணிப்பது, முதியவர் உற்சாகமாக நடனமாடுவது என்று கொண்டாட்டத்துக்கும் குறைவில்லை.\nநரைத்த தலை, தடித்த மூக்குக் கண்ணாடி, காவியேறிய பற்கள், சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடும் குழந்தைத்தனம் என்று கைலாசமாகக் கச்சிதம் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் அவரது உடல் மொழியில் நோய்வாய்ப்பட்ட முதியவருக்கான தளர்வை அதிகம் காண முடிய வில்லை. ஒப்பனையும் சீராக இல்லை.\nஅப்பாவின் வயதையொத்த கைலாசத்திடம் இனம்புரியாத ஓர் ஒட்டுதலை உணரும் அவரசகால மருத்துவ உதவியாளராக ரமேஷ் திலக் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுபாலா, காதலியாக நடித்திருக்கும் அஷ்ரிதா ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.\nஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஒரு பாடல் மனதை அசைக்கிறது. பின்னணி இசை படத்தின் ஒலி வடிவிலான பாத்திரமாகவே இருக்கிறது.\nகனமான கதை, யதார்த்தமான சித்தரிப்பு ஆகியவை இருந்தும் முழுமையான திரைப்பட அனுபவம் கூடவில்லை. கதையை நகர்த்திச் செல்லப் போதிய சம்பவங்கள் இல்லாததே இதன் காரணம். உணர்வு தளத்திலும் காட்சி மொழியிலும் நடிப்பிலும் வலுவாக வெளிப்படும் இந்தப் படம், விரைவிலேயே ஒரு குறிப்பிட்ட தடத்துக்குள் சிக்கிக் கொண்டு தேங்கி நிற்கிறது. ஒன்றே முக்கால் மணிநேரமே ஓடும் இந்தப் படம் அந்த நீளத்துக்குக்கூட நியாயம் செய்யும் அளவுக்கு வலுவான சம்பவங்களோ தேக்க மற்ற திரைக்கதையோ அமையவில்லை. எனவே நீளமான குறும்படம் பார்த்த உணர்வையே தருகிறது இந்தப் படம்.\nகைலாசத்தின் உடல் நிலைக்கு அவர் ஆரஞ்சு மிட்டாயைச் சாப்பிடக் கூடாது. ஆனால் அவருக்குப் பிடித்திருக்கிறது, சாப்பிடுகிறார். இதையே தலைப்பாக வைத்ததன் மூலம் இனிப்பும் புளிப்பும் கலந்த அந்த மிட்டாயைப் போலத் தான் வாழ்க்கையும் என்று இயக்குநர் சொல்லவருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.\nகாட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்படும் இந்தச் செய்தி, முழுமையான திரைப்பட அனுபவமாக மாறத் தவறுகிறது.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)\nஎன் பொண்ணு அழகா இருக்கில்லனு ஒரு பொண்ணு கேட்டா ...\nதனி ஒருவன் -திரை விமர்சனம்: ( THE HINDU)\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)\nமாஞ்சி -தி மவுண்டேன் மேன்’ - சினிமா விமர்சனம் ( ஹி...\nதாக்க தாக்க - சினிமா விமர்சனம்\nஅதிபர் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 28/...\nவாட்சப் க்ரூப் ஸ்டடி , மியாஅவ்\nநாவல்களை படமாக்கும் 3 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்...\nஇ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை\nபெங்களூர் ரயில் பயண சம்பவம்\nஇந்திய பங்குச் சந்தை திடீர�� வீழ்ச்சி கண்டது ஏன்\nசிம்பு வின் புதிய ஜோடி தமனா நயன் தாரா, ஹன்சிகா ...\nமேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தட...\nபலாப்பழமும் , பஸ் பயணமும்\nசுகாதாரத்துறையில் முதல்வரின் 10 முக்கிய அறிவிப்புக...\nமனுசங்க.. 17: மீன் குவியல்\nஉயிரை மதிக்காத ரியல் எஸ்டேட் தொழில்: ரெகுபதி கமிஷன...\nஉறுமீன் ஒரு ஃபேண்ட்டசி ஆக்சன் க்ரைம் த்ரில்லர் ...\nகள்ளக்காதலர்கள் எந்த ஊரில் அதிகம்\nBROTHERS -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nபாபநாசம் புகழ் ( போலீஸ் கமிஷ்னர்)மலையாள நடிகை ஆஷா ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்\nஅகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்க...\nஆசை படத்தில் விஜய் தோன்றி இருந்தால் பாட்டு எப்டி இ...\nஅன்பே வா -(1966) - எம் ஜி ஆர் ஏ வி எம்மை டார்ச்ச...\nபுலி ஹாலிவுட்டில் டப் செய்யப்பட்டால் பஞ்ச் டயலாக் ...\nதங்கம் என்பது இன்ஷூரன்ஸ் போல...உலக தங்க கவுன்சிலின...\nஅம்மை நோய்கள் வருவது ஏன் வரால் தடுப்பது எப்படி வரால் தடுப்பது எப்படி\nதல புராணம் - வாட்சப்பில் வந்த அஜித் ரசிகர் மெசேஜ்\nஎம் ஜி ஆர் விஜய்யின் தீவிர ரசிகரா\nசார்லி சாப்ளின் சந்தித்த பாலியல் பலாத்கார வழக்கு ...\n‘சிம்ப்ளி குஷ்பு’ ஜீ தமிழ் சேனலில் வரும் இன்னொரு...\n'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2\nதிகார் - சினிமா விமர்சனம்\nநிராயுதம் - சினிமா விமர்சனம் ( கில்மா சினிமா) 18+\nஜிகினா - சினிமா விமர்சனம்\nபுலி ஷூட்டிங் பாய்ண்ட் பிக்சர் ஸ்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21/...\nதுருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா...\nசிம்புவின் கல்யாணக்கொள்கை - கடவுள் அதிர்ச்சி, நயன்...\nமாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக...\nநயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் பண்ணி...\n.78960 லைக்ஸ்-ஐ 143 நிமிடங்களில் குவித்த ஆண்ட்...\nபுலி மெஜஸ்டிக் ட்ரெய்லர் - காமெடி கும்மி\nசினிமா ரசனை 11 - பேய்களுக்கான அழகியலை உருவாக்கியவர...\nடாக்டர் ராம்தாஸ் vs மேகி நூடுல்ஸ்\nகவிதாலயா தயாரிப்பில் உருவான ‘கிருஷ்ண லீலை’ கில்மா ...\nசிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமத...\nஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை -...\nகோ-2 வில் கமல் , அஜித்\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா\nமீரா ஷாம்பு போட்டு தலைக்கு குளிச்சா என் தலைல இருக்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -திரை விமர்சனம...\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் - டாக்டர் கு. கணேசன்-...\nவாட்ஸ் அப் கலக்கல்: 'டாஸ்மாக்' சிறப்புப் பகிர்வுகள...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரிவிலக்கு வஞ...\nரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: -இயக்குநர்...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) - சினிமா...\nவாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை\nவாலு - சினிமா விமர்சனம்\nவிஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 14...\nபொசிஷனிங்: ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’ -வணி...\nதமிழ் நாட்டில் ரொம்ப கற்புள்ள கட்சி எது\nபொசிஷனிங்: வெற்றியின் ரகசியம் இதுதான்\nபுள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பி...\nகூகுள் சுந்தர் பிச்சை யை சொந்தம் கொண்டாடும் சென்ன...\nபக்கத்து வீட்டு பரிமளா VS பாதாள பைரவி\nஎச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்த...\nஅழியாச் சுடர்கள் | இலக்கிய ஆவணமான வலைப்பூ\nநடு ஜாமத்தில் பிரபல பெண் ட்வீட்டர் வீட்டுக்கதவைத்த...\nமனுசங்க.. 15: ஆடு மேய்ப்பவன் -கி.ராஜநாராயணன்\nதன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது....\nசுந்தர் பிச்சை: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்...\nபொண்ணுங்களைக்கவர நெட் தமிழன் கண்டுபிடிச்ச புது டெ...\nவிசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்...\nஇவர் தான் புலி ரிலீஸ் க்கு இன்சார்ஜா\nமினரல் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nடிரஸ்சிங் சென்சில் விஜய் படங்களில் முக்கியமான படம...\nசமூக வலைத்தளங்களில் அதிகம் பொய் சொல்வது ஆண்களா\nகத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்\nசினிமா ரசனை 10: ஓர் அகலத் திரை ரசிகனின் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post_94.html", "date_download": "2019-03-20T01:46:11Z", "digest": "sha1:M53XTDEGA2XBDAZZAYMYILL6ULRNN3OS", "length": 21100, "nlines": 296, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)", "raw_content": "\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\n1டி ஆர் @ புலி ப்ரமோ\nதொடர்ந்து யூ வாங்கினவிஜய் படங்கள் எட்டு.\nஅள்ளிடும் 100 கோடி துட்டு\n2காதலிக்கு லிப் கிஸ் தர்றது (அந்தக்காலத்துல) பலாப்பழதோல் உரிப்பது போல் ரொம்ப சிரமம்.் கன்னத்துல கிஸ் தர்றது் வாழைப்பழம் தோல் உரிக்கிறதுபோல்\n3சால்ட் & பெப்பர் லுக்குக்கு உரம் போட்டு பட்டி தொட்டி எல்லாம் பரப்பியது கபாலி ரஜினி.\nவிதை போட்டது மங்காத்தா அஜித்\n #,ரஜினி vs கமல் பின்றாங்க 2 பேரும்\n பேரு தான் தர லோக்கலு.\n6நெட் தமிழன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவரது வாகனமான மவுசை விடாம யூஸ் பண்ணி சேட்டிங் பண்ணிட்டே இருக்கான் (மல்டி சேட்டிங்)\n7நயன் தாரா WIN மாயா மாஸ் ஹிட் என தகவல்.பீட்சா லெவலுக்கு இருக்காம்.இனி நயன் சம்பளம் 1 1/2 கோடியில் இருந்து 2 கோடி ஆகிடுமோ\n நீயே ஒரு செம கட்டை\nஉன் கையால் பரிமாறவா ஒரு கொழுக்கட்டை # விநாயகர் சதுர்த்தி பக்தி ஸ்பெஷல் கவிதை\n9த்ரிஷா இல்லன்னா நயன் தாரா படத்தை ட்விட்டரில் மொழி பெயர்த்தால்\nஐ ஆம் ஜெஸ்ஸி இல்லன்னா ப்ரியா1 சுப்ரமண்யம்\n10விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சினிமா ரிசல்ட்\n1 மாயா ( ஆல் சென்ட்டர் ஹிட் திகில் பிலிம்)\n2 49 ஓ ( காமெடி + பாலிடிக்ஸ்)\n3 த்ரிஷா இ தாரா (காமெடி)\n11மேத்ஸ் ஸ்டூடண்ட் குத்துமதிப்பு குமாரசாமியின் பார்வையில் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா = 3/9= 1/3\n12பா ம க கட்சிக்காரர் பொண்ணை லவ் பண்ணினா லவ்வரை கழட்டி விட்டுட்டு ஆளை மாத்திட்டு \"மாற்றம் ,முன்னேற்றம்\"னு சொல்லிடுமோ\n13கபாலி FL போஸ்டர் பட்டாசைக்கிளப்புது.சிலருக்கு வயிற்றில் \"புளி\" யைக்கரைச்சிருக்குமே\n14கொஞ்சம் கொஞ்சம் மொக்கை போட்டுத்தான் எழுத்தாளர் ஆக முடியும் :)\"\nபயங்கரமா மொக்கை போட்டா புகழ் பெற்ற எழுத்தாளர் ஆகிடலாம்\n15இந்தப்பொண்ணு சாப்பிடும்போது ஸ்பேஸ் விடாம சாப்பிடனும்.இல்ல மப்பு தான்் @chitram_twitts:\n16பூண்டு சேர்க்காத சமையல் கிடையாது என உறுதி பூண்டு இருந்தால் உங்கள் உடல் நலம் சிறக்கும்\n17வீட்ல தான் செஞ்ச சமையலை யாரும் பாராட்டலைன்னா தானே முன் வந்து என் சமையல் எப்டி இருக்கும் தெரியுமானு சிலாகித்துக்கொள்வார்் நெட் தமிழச்சி\n சும்மா உங்க சமையலை நீங்களே பாராட்டிக்க வேணாம்\nஎங்களைக்கூப்ட்டு ஓசி சோறு போட்டு நிரூபிக்கவும்\n19தேங்காசட்னி ல பூண்டு சேர்த்தா தேங்காயோட நேட்டிவிட்டி போய்டுமா\nஅது தெரியாது.ஆனா உங்க பிபி ,கொழுப்பு இருந்த இடம் தெரியாம போய்டும்\n20தமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவத��்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nமாலதி டீச்சர் கில்மா கதை\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பேரு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28416-", "date_download": "2019-03-20T02:08:35Z", "digest": "sha1:SDJRXEOKT3TEZEKX7Y55F6GLHFMEB6QX", "length": 7391, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் ​​", "raw_content": "\nபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி அளித்தார். ஒன்பதாம் நாளான புதன் கிழமை அன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்\nசதுர்த்தி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபோலி மருத்துவரின் வீட்டிற்கு திடீரென சென்ற மாவட்ட நீதிபதி..\nபோலி மருத்துவரின் வீட்டிற்கு திடீரென சென்ற மாவட்ட நீதிபதி..\nதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்\nதுபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்\nஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத் தேரோட்டம்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசித் தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தேரோட்டம்\nசெங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோயில் தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோட�� இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t280-topic", "date_download": "2019-03-20T01:23:48Z", "digest": "sha1:HKOTRL55TDEPFX4I4URIGBDDJPZY6A4S", "length": 18275, "nlines": 161, "source_domain": "thentamil.forumta.net", "title": "\"க\" வரிசையில் தொடரும் பழமொழிகள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\n\"க\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\n\"க\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nகங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா\nகசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.\nகடலுக்குக் கரை போடுவார் உண்டா\nகடலைத் தாண்ட ஆசையுண்டு கால��வாயைத் தாண்டக் கால் இல்லை.\nகடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\nகடல் திடலாகும், திடல் கடலாகும்.\nகடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா\nகடவுளை நம்பினோர் கைவிடப் படார்.\nகடன் இல்லா கஞ்சி கால் வயிறு.\nகடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.\nகடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.\nகடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.\nகடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் போகுமா\nகடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.\nகடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.\nகடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.\nகடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.\nகடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்\nகடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.\nகட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.\nகட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.\nகட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.\nகட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.\nகணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.\nகணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.\nகணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.\nகண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை\nகண் கண்டது கை செய்யும்.\nகண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா\nகண்டதே காட்சி கொண்டதே கோலம்.\nகண்டது சொன்னால் கொண்டிடும் பகை.\nகண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.\nகண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ\nகண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா\nகண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது\nகண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு\nகத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்\nகதிரவன் சிலரை காயேன் என்குமோ\nகப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.\nகப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி\nகப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.\nகம்பால சாய்க்காதவனைக் கயிற்றால சாய்த்த கதையாக\nகரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா\nகருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\nகரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\nகரும்பு விரும்ப அது ��ேம்பாயிற்று.\nகரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்\nகல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.\nகல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.\nகல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.\nகல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.\nகல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\nகவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.\nகளை பிடுங்காப் பயிர் காற்பயிர்.\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.\nகள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.\nகறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.\nகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.\nகற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.\nகன்னுக்குட்டிக்கு தெரியுமா, கவணையோட உயரம்\nகனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா\nகனிந்த பழம் தானே விழும்.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\nகற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\nRe: \"க\" வரிசையில் தொடரும் பழமொழிகள்\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/essays/page/5", "date_download": "2019-03-20T00:49:36Z", "digest": "sha1:UFNPEEIWBYOSJBD3WRDPP5MEMU72EB2L", "length": 13955, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "கட்டுரைகள் – Page 5 – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடி அப்பையா அண்ணை அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிக்கைகள் அறிவித்தல் ஆன்மிக செய்திகள்\nநல்லிணக்க முயற்சிக்கு சவால் விடுத்துள்ள கனகராயன்குளம் தாக்குதல் சம்பவம்..\nஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம்..\nதமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும்..\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்..\nவாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது….\n“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” – பாட்டலி சம்பிக்க கூறுகிறார்..\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்..\nகட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும்..\nதானும் போர்க்குற்றவாளி என்கிறாரா மைத்திரிபால..\nவடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு..\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா..\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்..\nவிக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்..\nசித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்..\nமகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா நிலாந்தன்…\nபயிரை மேயும் வேலிகளை தடுக்கப் போகும் சக்தி யார்..\nவிக்கி – சம்பந்தன் பனிப் போரின், புதிய தொனிப்பொருள்: அபிவிருத்தியா, அரசியல் தீர்வா..\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nமீளவும் ஐந்து ஆண்டுகளை நாசமாக்குவதற்கு எந்தப் பொறுப்புமில்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்ய…\nமுதலாளித்துவ சித்தாந்தங்களால் தோல்விகண்ட அதிகாரப்பகிர்வு..\nவடக்கின் முத­ல­மைச்சர்; முடி­வில்லாப் பிரச்­சினை\n“போர் வரலாறு” நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன்..\nராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும், சிங்களவர்களும்..\nதிட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம்\nவெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் – கே.கே.எஸ். பெரேரா..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1227939.html", "date_download": "2019-03-20T00:47:38Z", "digest": "sha1:65MHLPRNLZAO5ICARDORL7GOFFWVGJZU", "length": 28784, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஅங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது.\nஇப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத��தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான்.\nஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது.\nபிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூடத் தப்பிக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இது சட்ட, அரசமைப்புச் சிக்கல்கள் நிறைந்த விவகாரமாகவே தெரிகிறது.\nமஹிந்தவின் பதவி விலகல், ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து, அரசியல் நெருக்கடிகள் ஓரளவுக்குத் தணிந்த நிலையில், நாடாளுமன்றம் கடந்த செவ்வாய்கிழமை கூடியபோது தான் இந்தப் பிரச்சினைக்கு பூதாகாரமாக வெடித்தது.\nஅதற்கு முதல் நாள், ஜனாதிபதி செயலகத்தில் நடந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்குமாறு, சபாநாயகரைக் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.அந்த முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சபாநாயகருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்பாராத வகையில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர், அறிவித்தார்.\nசபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்தே பிரச்சினை உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சட்டரீதியான இரண்டு கேள்விகளை எழுப்பி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தினார்.\nஅவர் எழுப்பிய முதல் கேள்வி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக மாத்திரமன்றி, மூன்று அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்ற நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும்\nகடந்த காலங்களில், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந���த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். டி.பி. விஜேதுங்க ஜனாததிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, அதேகட்சியின் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். எனவே, இப்போதும், அதேபோல இருக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வாதிட்டார் எனினும், அவையெல்லாம் நடந்தது 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுமந்திரனின் அடுத்த கேள்வி இன்னும் சிக்கலானது. மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமன்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்குக் கூட, தகைமை உள்ளவரா என்பதே அந்தக் கேள்வி.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், கடந்த நவம்பர் 11ஆம் திகதி, மஹிந்த, நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், கட்சி தாவினால் பதவி பறிபோய்விடும் என்ற ஆபத்து இனி இல்லை என்று உறுதியானதும் தான், மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்குச் சென்றிருந்தனர்.\nபொதுஜன பெரமுனவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, மஹிந்த உறுப்புரிமை அட்டையைப் பெற்றுக்கொண்டார். தன்னுடன் வந்தவர்களுக்கும் அவரே உறுப்புரிமையை வழங்கினார். 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவியவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அதுபோலவே, சுதந்திரக் கட்சி யாப்பும் கூட, வேறொரு கட்சியில் இணைந்தவர் சுதந்திரக் கட்சியில் இருந்து நீங்கியவராகி விடுவார்.\nஇந்தவகையில், மஹிந்த இப்போது நாடாளுமன்ற உறுப்பினரா, அவ்வாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உரிமை அவருக்கு உள்ளதா என்பதைத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் சுமந்திரன்.\nசுமந்திரனின் இந்த உரையை அடுத்து, குழம்பிப்போன சபாநாயகர் கரு ஜெயசூரிய, இதுபற்றி ஆராய்ந்து, வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாகக் கூறியிருந்தார். இன்று அவர், தனது ம��டிவை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னைச் சபாநாயகர் நீக்கியதாக அறிவிக்காமல், மஹிந்தவை நியமித்திருக்கக் கூடாது என்று சம்பந்தனும் கூறியிருக்கிறார். இதனால் இப்போது, இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்தப் பிரச்சினை சிக்கலானது. சட்டரீதியாக, பல நியாயமான கேள்விகளைக் கொண்டது. அதனால்தான் சபாநாயகரும் குழம்பிப் போனார்.\nஎவ்வாறாயினும், சுமந்திரன் பற்ற வைத்த நெருப்பு இப்போது, மைத்திரி- மஹிந்த அணிகளைப் பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது. அவர்கள் இப்போது, சுமந்திரனின் முதலாவது கேள்வியை விட இரண்டாவது கேள்வியின் மீதே கவலையடைந்துள்ளனர். அது ஒரே கல்லில், இரண்டு காய்களை வீழ்த்தக் கூடியது.\nமஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கூட பறிபோய் விடும்.அதனால்தான், அவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்றும், அவர் இன்னமும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறார் என்றும் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறார்கள். ஒழுங்காக சந்தாப் பணம் செலுத்துகிறார், கட்சியின் போசகராக இருக்கிறார் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.\nதான் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்றும், கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறமாட்டேன் என்றும் அவர் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை. எந்த சுதந்திரக் கட்சியை உதறிவிட்டு அதன் பெரும்பாலான உறுப்பினர்களுடன் வெளியேறினாரோ, அதே கட்சியிடம் சரணாகதி அடைய வேண்டிய நிலை மஹிந்தவுக்கு வந்திருக்கிறது.\nஅதுமாத்திரமன்றி, இப்போது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுஜன பெரமுனவில் சேர்ந்து கொண்டதற்கான தடயங்களையும் அழிக்க முனைந்திருக்கிறார்கள். உறுப்புரிமை பெற்றது பற்றிய சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்குகிறார்கள்.\nஇவற்றின் மூலம், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தாலும், மக்கள் மத்தியில் அது எத்தகைய பாதகமான கருத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.\nபிரதமர் பதவி சர்ச்சை வெடித்த போது, மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டேன்; அதற்கு முன்னர் பிரதமராகவும் இருந்திருக்கிறேன். பதவி எனக்கு ஒரு பொருட்டல்ல. அது முக்கியமும் இல்லை” என்று கூறியிருந்தார்.\nஅது உண்மையாயின், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இந்தளவுக்கு அல்லாட வேண்டியதோ, தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியதோ இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷ, கட்சியா -பதவியா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் பதவியைத் தான் தெரிவு செய்தார். அதனால் தான். அவர் பொதுஜன பெரமுனவை உதறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓடினார். இப்போது அங்கும் இருக்க முடியுமா என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.\nகெளரவமாக அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறி விட்டு, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்று, கட்சியை் பலப்படுத்த முயன்றிருந்தால், அண்மையில் இழந்துபோன செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவேனும் அது உதவியிருக்கும்.\nமாறாக இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் இழுபறி நடத்துகின்றவராக, அதற்காகப் பொய்களை கூறி, உண்மைகளை மறைக்கின்ற ஒருவராக, தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தச் சர்ச்சைகளின் முடிவு, எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பெரியதொரு விம்பமாக கட்டியெடுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இது அவமானத்தையும் செல்வாக்கு இழப்பையும் தான் ஏற்படுத்தும்.\nஇடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nஆப்கானிஸ்தானி���் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=8880.0", "date_download": "2019-03-20T00:46:28Z", "digest": "sha1:DHFC4XCPWSXS33AACNCJWHKWOFSOUFNW", "length": 8684, "nlines": 204, "source_domain": "www.friendstamilchat.in", "title": "பென்சில்ல கிறுக்கினது...", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nமாடல் பெயர் : அமி ஒயின்ஹௌஸ் (பாடகி)\nஉபகரணம் : 2B, 4B, 6B, 5H மற்றும் அழிப்பான்\nநேரம் : தோராயமாக 5 மணிநேரம் இருக்கலாம்.\nஇவளை வரைய காரணம் எனக்கு மிகவும் பிடித்த பாடகி, நாற்பதினுள் இறந்து போகும் இறவா கலைஞருள் இவளும் ஒருத்தி\nஇவளைப்பற்றி நேரம் கிடைக்கும்பொழுது சொல்லுகிறேன்.. இப்பொழுது ஓவியம் எப்படி இருக்கு என்று சொல்லுங்க.\nமதி தான் சமந்தாவை வரையச் சொல்லி கேட்டார்.. மதிக்கு கெட்ட காலமோ அல்லது என்னோட மதிகெட்ட கால��ோ தெரியவில்லை, சமந்தாவின் சாயலே வரவில்லை... சரி விடுங்கள்... இந்த உலகத்தில் இதைப்போல ஒரு பெண் இருக்கமாட்டாளா என்ன.. அல்லது இவளைப் படைத்த பிரம்மன் நானாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஇந்த பெண் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க, சத்தியமா நம்மூர் இல்ல.\nஇன்னும் கொஞ்ச நாள்ல இவங்களை நல்லா வரைஞ்சி கொண்டு வரேன்.. அதுவரைக்கும் இதை ரசியுங்களேன்......\nஇது டிஜிட்டல் ஆர்ட்.. இன்னும் கொஞ்சம் நல்லா வரைஞ்சிருக்க முடியும். பட், அவசரகுட்டை நான்..\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nபிரமித்து போனேன்....இவ்வளவு அழகா வரைந்து இருக்கீங்க..\nமதிக்காக வரைந்த சமந்தா நல்லா தானே இருக்கு,,\nசார்லி சாப்ளின், அன்னைத் தெரேசா வரைந்து இருக்கீங்களா\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nவெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/karaihinducollegelandpurchase2016/", "date_download": "2019-03-20T00:54:36Z", "digest": "sha1:P2JDX7BE7CT4EZHGBTQ4BH5XXGVGLPUB", "length": 8819, "nlines": 158, "source_domain": "www.karainagar.org", "title": "காரைநகர் இந்துக் கல்லூரி காணிக்கொள்வனவிற்கான நிதி திரட்டல் | Karainagar.org", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி – அமரர் திரு பாலசுப்பிரமணியம் பரந்தாமன் (முன்னாள் நிர்வாக உறுப்பினர், காரை இளையோர் அமைப்பு) February 20, 2019\nகாரைக் கதம்பம் 2019 – நிகழ்வு அறிக்கை February 2, 2019\nகாரைகதம்பம் 2019 – படங்கள் January 28, 2019\nகாரைகதம்பம் 2019 – திருமதி வீரமங்கை அவர்களின் உரை காரை மண்ணில் இருந்து January 28, 2019\nகாரைகதம்பம் 2019 – பிரதம விருந்தினர் உரையும் கௌரவிப்பும் January 28, 2019\n« காரை சங்கமம் 2016-அறிவிப்பு\nகாரைச் சங்கமம் 2016… »\nகாரைநகர் இந்துக் கல்லூரி காணிக்கொள்வனவிற்கான நிதி திரட்டல்\nபூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …\nஉலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும் காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.\nஎமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை நாடி நிற்கின்றோம்.\nஅரசினால் அறிமுகப���படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.\n1) 6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது\n2) 5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய\nமாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.\nமிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது. மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக் கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nஎங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் நிதிப்பங்களிப்பினை பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nதங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும் இணைப்பை அமுக்கவும்\nதாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு\nபிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.\n« காரை சங்கமம் 2016-அறிவிப்பு\nகாரைச் சங்கமம் 2016… »\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/25-year-old-man-lost-life-begged-help-people-recorded-instead/", "date_download": "2019-03-20T02:06:45Z", "digest": "sha1:QUVZRPOX2VX2FDMNL4NNLTTM3B2535NB", "length": 7154, "nlines": 111, "source_domain": "www.sattrumun.com", "title": "25 year old man lost his life as he begged for help, people recorded him instead", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஇடுப்பில் குத்தப்பட்ட கத்தியுடன் உதவி கேட்டு கெஞ்சும் வாலிபர், சுத்தி நின்று படம் பிடிக்கும் ஜனங்கள், பலியான இளைஞன்\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/10153818/The-Transporter-Refueled-movie.vpf", "date_download": "2019-03-20T01:01:14Z", "digest": "sha1:U3RWTOAM6SLBGTNN7LC7DBP4XP4T2Z2C", "length": 16063, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரான்ஸ்போர்டர் - ஒரு ஆபத்தான பயணம்\nபதிவு: செப்டம்பர் 10, 2015 15:38\nஹாலிவுட்டில் சக்கைபோடு போட்ட தி டிரான்ஸ்போர்ட்டர் படத்தின் நான்காம் பாகமான ’தி டிரான்ஸ்போர்ட்டர்-ஒரு ஆபத்தான பயணம்’ விறுவிறுப்பு நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nகாமிலி டெல்லம்ரெ இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை பில் கொலாஜ், ஆடம் கூப்பர் மற்றும் லுக் பெச்சன் எழுதியுள்ளனர். முதல் மூன்று பாகங்களிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஜேசன் ஸ்டாதம் இதில் நடிக்கவில்லை. எட் ஸ்க்ரைன் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nசிறப்பு செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த பிரான்க் மார்டின் (எட் ஸ்க்ரைன்), தற்போது அனைத்து ஆபத்துகளிலும் இருந்து விலகி அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார். பிரான்க்கின் தந்தை அவரை சந்திக்க வரும்பொழுது, 4 இளம்பெண்களால் கடத்தப்படுகிறார்.\nஅக்கும்பலை வழிநடத்தும் ஆன்னா எனும் பெண், தன்னை விபச்சாரத்தில் தள்ளிய நபரை கொலை செய்ய பிரான்க்கின் உதவி��ை பெற, அவரது தந்தையை கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.\nதனது தந்தையை காப்பாற்ற பிரான்க் ஆன்னாவின் கோரிக்கையை நிறைவேற்றினாரா மிகப்பெரிய கிரிமினல் கும்பலுக்கு தலைவனாக இருக்கும் வில்லனை இவர் தனி நபராக வீழ்த்தினாரா மிகப்பெரிய கிரிமினல் கும்பலுக்கு தலைவனாக இருக்கும் வில்லனை இவர் தனி நபராக வீழ்த்தினாரா என்பதை இயக்குனர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.\nடிரான்ஸ்போர்ட்டர் தொடரில், அனைவருக்கும் பிடித்தமான ஜேசன் ஸ்டாதமின் கதாப்பாத்திரத்தில் அவரக்கு பதிலாக எட் ஸ்க்ரைனை நடிக்கவைத்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுந்தைய டிரான்ஸ்போர்ட்டர் படங்களுக்கு இணையான அழுத்தமான கதைக்களம் இல்லாததும், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு திரைக்கதை காட்சியமைக்கப்படாததும் படத்திற்கு பெரிய இழப்பு.\nபடத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும், விறுவிறுப்பான கார் சேசிங் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. படத்தின் தொய்வை இத்தகைய வேகமான ஸ்டன்ட் காட்சிகள் ஓரளவிற்கு குறைக்கின்றன.\nமொத்தத்தில் தி டிரான்ஸ்போர்ட்டர் ஆபத்தான பயணம்தான்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nடிரான்ஸ்போர்டர் - ஒரு ஆபத்தான பயணம்\nடிரான்ஸ்போர்டர் - ஒரு ஆபத்தான பயணம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/229790.html", "date_download": "2019-03-20T01:36:44Z", "digest": "sha1:COCU36IU34JVIJ6VFUD3UK3P3ZORVULU", "length": 7538, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "பிள்ளையின் ஆசை - நகைச்சுவை", "raw_content": "\nஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் போது தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார்\nமனைவி : \"என்னங்க நீங்க ... இந்த\nபாடுபடுறீங்க ... அவன் எதை கேட்கிறானோ அதை வாங்கிக்\nகணவன் : \"வேணாம்டி ... விவரம் தெரியாம\nமனைவி : \"என்ன விவரம் தெரியணும்... பேசாம\nஅவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்க.ஒரு கொஞ்ச நேரம் பிள்ளைய பார்த்துக்க முடியல... இதுல வாய் மட்டும்...\"\nகணவன் : \"அடியே... அவன் 'எனக்கு இந்த\nஅம்மா வேண்டாம் .. அதோ அங்கே மஞ்சள் கலர்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (20-Jan-15, 11:56 pm)\nசேர்த்தது : மணிவாசன் வாசன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/pakka-bhaskar-oru-rascal-movies-released-on-coming-april-27th", "date_download": "2019-03-20T01:29:08Z", "digest": "sha1:I5RZ7N7FD476G6QCVUVXUR5SIXHNBHYE", "length": 8045, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "காலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்", "raw_content": "\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியில் பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் உலகமே எதிர்பாத்திருக்கும் அவென்ஜர்ஸ் படமும் வெளி��ாக உள்ளது.\nதயாரிப்பாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பிறகு அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி மெர்குரி படத்தை தொடர்ந்து தற்போது ஏராளமான தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. இந்த பட்டியலில் சிறு பட்ஜெட் படங்கள் முதல் முன்னணி நாயகர்களின் படங்கள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இதில் காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, டிக் டிக் டிக், கரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், மிஸ்டர் சந்திரமௌலி, பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, செம, கோலி சோடா 2 போன்ற ஏராளமான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்த படம் தற்போது ரம்ஜானை முன்னிட்டு அடுத்த மாதம் ஜூன் 7-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'பக்கா' படமும், நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் காலா வெளியாக இருந்தத ஏப்ரல் 27-ஆம் தேதியில் வெளியாக உள்ளது.\nஇதில் நடிகர் அரவிந் சாமி மற்றும் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்குனர் சித்திக் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழின் மாபெரும் வெற்றி படங்களான ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் போன்ற படங்களை இயக்கியவர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ள 'பக்கா' படத்தை அறிமுக இயக்குனரான எஸ் எஸ் சூர்யா இயக்கி உள்ளார்.\nஇந்த படத்தில் நடிகை நிக்கி கல்ராணி, விக்ரம் பிரபுவுடன் 'நெருப்பு டா' படத்திற்கு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். மேலும் இந்த படம் நடிகை நிக்கி கல்ராணியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி உலகமே பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War)' படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கும் தமிழ் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nஏப்ரல் 27இல் வெளியாகும் பக்கா பாஸ்கர் ஒரு ராஸ்கல்\nபாஸ்கர் ஒரு ராஸ்��ல் ட்ரைலர் வெளியீடு\nநடிகர் விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர் வெளியீடு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-5-november-2018/", "date_download": "2019-03-20T01:32:11Z", "digest": "sha1:R76QN63XWGBWKGBR5WY7ILGOKSM4TSUN", "length": 7993, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 5 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கடலில் மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் வகையில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) தயாரித்துள்ள டிரான்ஸ்பான்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து ஆலோசிக்க தமிழக மீன்வளத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2.பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.\nதமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், “க்யூ.ஆர்.,’ கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n1.தில்லி யமுனை நதிக்கரையில், சிக்னேச்சர் பாலம் திறப்பு விழா நடைபெற்றது.\n2.வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத நிதி மோசடியாளர்களின் பட்டியலை வெளியிடாமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n3.கங்கை நதியில் விடப்பட்டுள்ள நாட்டின் முதலாவது நீர்வழித்தட கப்பலை, வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி நேரில் வரவேற்கவுள்ளார்.\n1.பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.54,000 கோடியை கூடுதல் மூலதனமாக அளிப்பது குறித்து இம்மாத இறுதியில் மத்திய அரசு முடிவு செய்ய இருக்கிறது.\n1.இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.\n2.முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது.\n1.உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென் தலைமையில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.\n2.அருணாச்சலப்பிரதேசம் இடா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ (MRF-FMSCI)ஐஎன்ஆர்சி(Indian National Rally Chaampoinship) தேசிய கார் பந்தயத்தில் அமித்ரஜித் கோஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.\n3.பாரிஸ் மாஸ்டர்ஸ் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் ரஷிய வீரர் காரென் கச்சனோவ்.\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)\nஇன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)\nஆட்டோமொபைலின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=9cac8ba78", "date_download": "2019-03-20T01:03:19Z", "digest": "sha1:HTMYZKINCRABQIARP54V7IIAWUMXD7W7", "length": 14527, "nlines": 240, "source_domain": "worldtamiltube.com", "title": " How I Overcame Obstacles to Achieve Success? | Anand | Tamil Motivation | Josh Talks Tamil", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஎன்னால் எதுவும் செய்ய முடியாது என்று பலர் கூறியும் அந்த வார்த்தைக்கு ஏற்றவாறு நிறுத்திவிடாது என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் போராடி வெற்றியடைந்தேன்.\nஆனந்த் அவர்கள் சதுரங்க விளையாட்டு மற்றும் கூடைப் பந்து விளையாட்டு வீரர். உடலில் சிறிதளவு ஊனம் இருந்தும் அதனை ஒரு குறையாகவே அவரது குடும்பத்தினர் கருதவில்லை. ஒரு விபத்தில் மீண்டும் உட்காரக் கூட முடியாத நிலையில் இருந்த ஆனந்த் தனது நண்பனின் ஊக்கத்தால் பழைய நிலைக்கு திரும்பினார். அது மட்டுமல்லாமல் சதுரங்க விளையாட்டில் தொடங்கி கூடைப்பந்து விளையாட்டு வரை கற்று தேர்ந்தது மட்டுமல்லாமல் பல போட்டிகளில் வெற்றி பெறவும் ஆரம்பித்தார். தன்னால் முடியாது என்ற அனைவரின் கூற்றையும் மாற்றியமைத்தார்.\nஇக்காணொளியில் ஆனந்த் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் தன்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.\nகதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்\nஇது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.\nநீ நினைத்தால் மாற்றம் சாத்தியம் | Vanitha...\nதொழில் திட்டத்தில் உறுதியாய் இரு |...\nஎன்னால் எதுவும் செய்ய முடியாது என்று பலர் கூறியும் அந்த வார்த்தைக்கு ஏற்றவாறு நிறுத்திவிடாது என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் போராடி வெற்றியடைந்தேன்....\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/10/blog-post_876.html", "date_download": "2019-03-20T00:43:59Z", "digest": "sha1:FIQKA3ZXCQMQUM2IFSQEEUCFAVDAM5MJ", "length": 22281, "nlines": 245, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு மேல்நிலைப் பள்ளியை தனது சொந்த நிதியில் மேம்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்! ~ Kalvi news Blog for Tamil Nadu school education news in Tamil | Current News in School Education", "raw_content": "\nHome » » அரசு மேல்நிலைப் பள்ளியை தனது சொந்த நிதியில் மேம்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்\nஅரசு மேல்நிலைப் பள்ளியை தனது சொந்த நிதியில் மேம்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்\nஅரக்கோணத்தை அடுத்த மோசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்\nரூ. 4.65 லட்சம் மதிப்பில் பல்வேறு நல உதவிகளை தனது சொந்த நிதியில் செய்து கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.ஜி.பிச்சாண்டியை மாவட்டக் கல்விஅலுவலர் குணசேகரன் பாராட்டினார்.\nஅரக்கோணம் அருகே உள்ள மோசூரில் அரசு மே��்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எம்.ஜி.பிச்சாண்டி (80). இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.\nதற்போது பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக கெளரவத் தலைவராகவும், கல்வி வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் உள்ளார்.\nமோசூரை தனது சொந்த கிராமமாகக் கொண்ட எம்.ஜி.பிச்சாண்டி, இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக இருந்தபோது இதை மேல்நிலைப் பள்ளியாக மாற்றக் கோரி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ. 2 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்தினார். மேலும், பள்ளியில் கணினி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்ததால், பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஒரு வருடத்துக்கு மாதம் ரூ. 3ஆயிரத்தை அளித்தார்.\nபள்ளியில் காலியாக இருந்த அலுவலக இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு அரசு அனுமதி பெற்று தற்காலிகமாக ஒரு நபரை நியமித்து, அவருக்கு ஓராண்டுக்கு தனது சொந்த நிதியில் சம்பளம் வழங்கினார்.\nகடந்த 1990 ஆண்டு பள்ளிக்கு கலையரங்கம் கட்டித் தந்துள்ளார். பள்ளிச் சுற்றுசுவர் பழுதடைந்திருந்த நிலையில், ரூ. 30 ஆயிரம் மதிப்பில் அச்சுவரைச் சீர்படுத்தினார்.\nஇதுவரை இப்பள்ளிக்காக மொத்தம் ரூ. 4.65 லட்சத்தை எம்.ஜி.பிச்சாண்டி தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ரூ. 75 ஆயிரத்தில் பள்ளிக்கு நுழைவு வாயிலை கட்டிக்கொடுத்துள்ளார்.\nஇதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.பியூலாஅம்பிகா தலைமை வகித்தார்.\nபெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சதாசிவம் வரவேற்றார்.\nநுழைவு வாயிலை மாவட்டக் கல்வி அலுவலர் கே.குணசேகரன் திறந்து வைத்து எம்.ஜி.பிச்சாண்டிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து, 60 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் எம்.ஜி.பிச்சாண்டி நட்டுவைத்தார்.\nபள்ளிக்கு பல்வேறு நல உதவிகளை செய்து கொடுத்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.ஜி.பிச்சாண்டியை மோசூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாழ்த்தினர்.\nஇதுகுறித்து எம்.ஜி.பிச்சாண்டி கூறுகையில், இப்பள்ளியை செம்மையாக்கும் முயற்சியில் தனது இறுதி காலம் வரை ஈடுபடுவேன் என தெரிவித்தார்.\nFlash News : Primary CRC Date Changed - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கானCRC - தேதி மாற்றம்\nதொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC வரும் வெள்ளிக்கிழமை 22-3-19 அன்று 50% (I -Batch) ஆசிரியர்களுக்கும் மீதமுள்ள 50 % ஆசிரியர்களுக்கு சன...\nResidential Training -ஆசிரியர்களுக்கு ஒரு மாத உறைவிட பயிற்சி கட்டாயம்.\nஉயர்கல்வி நிறுவனங்களில் பணியில் சேரும் ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த முதலாமாண்டுக்குள்ஒரு மாத கால உண்டு, உறைவிட பயிற்சியை மேற்கொள்வதற்கான புத...\nவிடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. த...\nஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா\nபாபநாசம் ஒன்றியத்தில் உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்உள்ள பள்ளிகளுடன் ஒரேஅலகாக இணைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்\n4,7,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு\nShaala Siddhi - External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது - பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM)\nபடைப்பாற்றல் கல்வி முறை (ALM) *தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு* *படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது \nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்ற...\nBEOs Training - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - Zone வாரியான பயிற்சி நடைபெறும் தேதி அறிவிப்பு.\nTRB - 814 கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு\nமார்ச் 20 முதல் ஏப். 10 வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்...\nPrimary CRC - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை வெளியீடு.\nமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டுஇருந்தால் சரி செய்வது எப்படி\nTN Schools செயலி மூலம் மாணவர் வருகையை எப்படி பதிவு செய்வது 1. உங்கள் கைபேசியில் தேவையற்ற செயலிகள், புகைப்படங்கள், வீடியோக்களை அழித்து ...\nIncome Tax - ஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்டதல்ல\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nCRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை\nஇந்த நான்கு நாட்கள், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு.\nபத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019 கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தேதியை தமிழக அம...\nTN Schools Attendance Appல் தலைமை ஆசிரியருக்கான Log in ல் ஆசிரியர்கள் பெயர் வரவில்லையா அப்படியென்றால், கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளுங்கள்\nஆசிரியர் வருகைப்பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளும் வழிமுறைகள்: Attendance app அப்டேட் செய்து கொள்ளவும் வலது ஓரத்தில் தெரியும் மூன்று க...\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28221-Jasmine-flower-is-sold-for-Rs1200-per-kg", "date_download": "2019-03-20T02:31:02Z", "digest": "sha1:DRCSRTLSJYOVX2HGZ477ACTGHPNVLGTJ", "length": 7019, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "மல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை ​​", "raw_content": "\nமல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை\nமல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை\nமல்லிகைப் பூ ஒரு கிலோவுக்கு ரூ.1200 விற்பனை\nதிண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 1200 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.\nதிண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.\nசென்றவாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 1200 ரூபாய்க்கும், 250ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் முல்லைப்பூ, ஜாதிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமண் அரிப்பு காரணமாக தூண்கள் வெளியே தெரியும் கொள்ளிடம் புதுப்பாலம்\nமண் அரிப்பு காரணமாக தூண்கள் வெளியே தெரியும் கொள்ளிடம் புதுப்பாலம்\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது குறித்து சி.பி.ஐ.க்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமலை பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ\n7 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி\nசட்ட விரோதமாக மது விற்பதில் இது தரப்பினரிடையே மோதல்\n12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nச���ன்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/04/blog-post_661.html", "date_download": "2019-03-20T01:14:51Z", "digest": "sha1:JTUPLOIGA7UMALKXKIOGW2QRJLBYKWTP", "length": 13039, "nlines": 57, "source_domain": "www.battinews.com", "title": "கிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (370) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (673) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (285) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (294) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (66) திராய்மடு (15) திருக்கோவில் (344) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (392) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (454) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்பு\nதிருகோணமலை - கன்னியா பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: #சடலம் மீ���்பு #திருகோணமலை\nRelated News : சடலம் மீட்பு, திருகோணமலை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை\nகிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு\nஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது\nமுன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்\nகின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீனுக்குள் ஹரோயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=395428", "date_download": "2019-03-20T02:06:28Z", "digest": "sha1:UQXYIEBW2O4AJPONP5AXGOA6WEUWTNHH", "length": 6335, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவொற்றியூர் அருகே மண்ணில் சி்க்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு | Sikkim auto driver death near Thiruvottiyur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருவொற்றியூர் அருகே மண்ணில் சி்க்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடைக்கு மண் அள்ளும்போது மண்ணில் சி்க்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். ஜேசிபியில் மண் அள்ளிபோடும்போது நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் மண்ணில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nதிருவொற்றியூர் மண் Thiruvottiyur ஆட்��ோ ஓட்டுநர் auto driver\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் திடீர் தீ விபத்து\nதமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு... தமிழிசை பேட்டி\nதேனி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு\nமார்ச் 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.59 ; டீசல் ரூ.70.59\nலோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாக்கி சந்திரகோஸ் நியமனம்\nசென்னையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம்\nடெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nபொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை\nபாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : தேர்தல் ஆணையம்\nகடலூர் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2019/02/pubg-zombie-mode.html", "date_download": "2019-03-20T00:53:16Z", "digest": "sha1:KXKJ57ORNDGEHYZBJVWQTFHTPSW7DZ6T", "length": 5154, "nlines": 52, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Pubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்", "raw_content": "\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம் - PUBG Secret Tricks in Tamil\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார��க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nFull Screen Gestures உங்கள் சாதனத்தின் விளிம்புகளை தேய்த்தால் பல அம்சங்களை உங்களிடம் கொண்டு வருகிறோம், இது சாதனங்களுக்கு கடினமான விசை ...\nBottom Quick Settings - Notification Customisation திரைக்கு மேல் ஒரு கையால் அடைய கடினமான குழு மற்றும் அறிவிப்பு இழுப்பான் கண்டுபிடிக்...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_482.html", "date_download": "2019-03-20T01:23:20Z", "digest": "sha1:UQWPLIBWQXRTKZ4RHQ7VVEBS7PY5POSA", "length": 18707, "nlines": 199, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: இணைவைப்பவை சிறந்தவையா? இல்லை இறைவனா?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇவ்வுலகைப் படைத்த இறைவன் எவனோ அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். ஆனால் இன்று மக்கள் மூதாதையர்களின் வழக்கம் என்றும் நாட்டு வழக்கம் என்றும் சொல்லி உயிரற்ற உணர்வற்ற படைப்பினங்களை எல்லாம் கண்மூடித்தனமாக வணங்கி வருகின்றனர். இப்பாவமே இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. இவர்கள் சிந்தித்து திருந்தும் பொருட்டு தன் திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கேட்கிறான்:\n27:60 (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.\n(குறிப்பு: படைத்த இறைவன் அல்லாஹ் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது குர்ஆன். அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\n27:61. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா\n27:62. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா\n27:63. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழி காட்டியவனா அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழி காட்டியவனா தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.\n27:64. (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா அல்லாஹ்வுடன் வேறு கடவுளா ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/twitter-mute", "date_download": "2019-03-20T02:06:35Z", "digest": "sha1:MSBFPZOMKZPSKOG5PFQKZHR2YYOXKK4X", "length": 21560, "nlines": 144, "source_domain": "help.twitter.com", "title": "Twitter -இல் கணக்குகளை எவ்வாறு செயல்மறைப்பது", "raw_content": "\nTwitter -இல் கணக்குகளை எவ்வாறு செயல்மறைப்பது\n'செயல்மறை' அம்சம், ஒரு கணக்கைப் பின்தொடராமல் அல்லது தடைசெய்யாமல் உங்கள் காலவரிசையிலிருந்து அந்தக் கணக்கின் கீச்சுகளை அகற்றுவதற்கு உங்களை அனுமதிக்கின்ற ஓர் அம்சமாகும். செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு நீங்கள் அவற்றைச் செயல்மறைத்துள்ளீர்கள் என்பது தெரியாது, மேலும் எந்த நேரத்திலும் நீங்கள் அவற்றைச் செயல்மறைவு நீக்கலாம். நீங்கள் செயல்மறைத்துள்ள கணக்குகளின் பட்டியலை அணுக, twitter.com -இல் உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்கு அமைப்புகள் என்பதற்கோ iOS அல்லது Android -க்கான Twitter -இல் உங்கள் பயன்பாட்டு அமைப்புகள் என்பதற்கோ செல்லவும்.\nஅறிவிப்புகளைச் செயல்மறைப்பது பற்றி அறிய, Twitter -இல் எங்கள் மேம்பட்ட செயல்மறைக்கும் விருப்பங்கள் பற்றி படிக்கவும்.\nசெயல்மறைப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:\nசெயல்மறைக்கப்பட்ட கணக்குகள் உங்களைப் பின்தொடரலாம் மற்றும் நீங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளைப் பின்தொடரலாம். ஒரு கணக்கை��் செயல்மறைப்பது, நீங்கள் அதைப் பின்தொடர்வதை நிறுத்தாது.\nஒரு கணக்கைச் செயல்மறைப்பது, அந்தக் கணக்கு உங்களுக்கு ஒரு நேரடிச்செய்தியை அனுப்புவதற்கான அதன் திறனைப் பாதிக்காது.\nசெயல்மறைக்கப்பட்ட எந்தவொரு கணக்கில் இருந்தும் நீங்கள் இனியும் புஷ் அல்லது SMS அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்.\nநீங்கள் பின்தொடரும் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு:\nசெயல்மறைக்கப்பட்ட கணக்கின் பதில்களும் குறிப்பீடுகளும் இன்னமும் உங்கள் அறிவிப்புகள் தாவலில் தோன்றும்.\nசெயல்மறைக்கப்பட்ட கணக்கின் கீச்சுகள் – கணக்கைச் செயல்மறைக்கும் முன் இடுகையிட்டவை – உங்கள் முகப்புக் காலவரிசையில் இருந்து அகற்றப்படும்.\nநீங்கள் ஓர் உரையாடலை கிளிக் செய்யும்போது அல்லது தொடும்போது, செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nநீங்கள் பின்தொடராத செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு:\nபதில்களும் குறிப்பீடுகளும் உங்கள் அறிவிப்புகள் தாவலில் தோன்றாது.\nநீங்கள் பின்தொடராத ஒரு கணக்கைச் செயல்மறைத்து, உங்களைக் குறிப்பிடும் ஓர் உரையாடலை அவர்கள் தொடங்கினால், நீங்கள் பின்தொடர்கிறவர்கள் அந்த உரையாடலில் பதிலளித்து, உங்களைக் குறிப்பிடும் அறிவிப்புகளை மட்டுமே பெறுவீர்கள். உங்களைக் குறிப்பிடும் குறிப்பீடுகள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பினால், உங்கள் பயனர்பெயரைத் தேடுவதன் மூலம் அவற்றைப் பார்க்கலாம்.\nநீங்கள் ஒரு உரையாடலை கிளிக் செய்யும்போது அல்லது தொடும்போது, செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பதில்கள் காண்பிக்கப்படாது.\nநீங்கள் செயல்மறைக்காத ஒரு கணக்கானது நீங்கள் செயல்மறைத்துள்ள ஒரு கணக்கின் கீச்சுகளை மேற்கோள் காட்டினால், மேற்கோள் காட்டப்பட்ட கீச்சு இந்தக் கீச்சு கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் மறைக்கப்படும்.\nஒரு கணக்கை எவ்வாறு செயல்மறைப்பது\nநீங்கள் செயல்மறைக்க விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானைத் தொடவும்.\nசெயல்மறை என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு ஆம், நிச்சயமாக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் செயல்மறைக்க விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nசெயல்மறை என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு ஆம், நிச்சயமாக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு கணக்கை எவ்வாறு செயல்மறைப்பது\nநீங்கள் செயல்மறைக்க விரும்பும் கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானைத் தொடவும்.\nசெயல்மறை என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு ஆம், நிச்சயமாக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் செயல்மறைக்க விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nசெயல்மறை என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு ஆம், நிச்சயமாக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு கணக்கை எவ்வாறு செயல்மறைப்பது\nஒரு கீச்சிலிருந்து, ஐகானைக் கிளிக் செய்யவும்\nசெயல்மறை என்பதை கிளிக் செய்யவும்.\nநீங்கள் செயல்மறைக்க விரும்பும் நபரின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nஅவரின் சுயவிவரப் பக்கத்தில் ஓவர்ஃப்ளோ ஐகானை தொடவும்.\nபட்டியலிடப்பட்டுள்ள விருப்பங்களில் இருந்து செயல்மறை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் இணையத்தில் ஒரு கணக்கைச் செயல்மறைத்ததும், ஓர் உறுதிப்படுத்தல் பேனரைப் பார்ப்பீர்கள். தவறுதலாகச் செயல்மறைத்திருந்தால், கணக்கைச் செயல்மறைவு நீக்க, செயல்தவிர் என்பதை கிளிக் செய்யலாம்.\nகணக்கை எவ்வாறு செயல்மறைவு நீக்குவது\nசெயல்மறைக்கப்பட்ட கணக்கின் சுயவிவரத்தை Twitter -இல் பார்வையிடவும்.\ntwitter.com -இல், செயல்மறைவு நீக்க, செயல்மறை ஐகானை கிளிக் செய்யவும். iOS அல்லது Android -க்கான Twitter பயன்பாட்டில், இந்தக் கணக்கிலிருந்து கீச்சுகளைச் செயல்மறைத்துள்ளீர்கள் என்பதற்குப் பக்கத்தில் உள்ள செயல்மறைவு நீக்கு என்பதைத் தொடவும்.\nஉங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலைப் பார்க்க மற்றும் நிர்வகிக்க\ntwitter.com -இல் உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்கு அமைப்புகளுக்குச் சென்று அல்லது iOS அல்லது Android -க்கான Twitter -இல் உங்கள் பயன்பாட்டு அமைப்புகளைப் பார்வையிட்டு, உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் முழுப் பட்டியலைப் பார்க்கலாம்.\niOS -க்கான Twitter பயன்பாட்டில்:\nஉங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nதனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.\nபாதுகாப்பு என்பதன் கீழ், செயல்மறைக்கப்பட்டவை என்பதைத் தொடவும்.\nசெயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.\nசெயல்மறை ஐகானை தொடுவதன் மூலம், கணக்குகளைச் செயல்மறைவு நீக்கலாம்\nபின்தொடர் மற்றும் பின்தொடராதே ஐகான்களைத் தொடுவதன�� மூலமும் இந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளில் ஒன்றை நீங்கள் பின்தொடரவோ பின்தொடர்வதை நிறுத்தவோ முடியும்.\nஒரு கணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, சுயவிவரப் படத்தைத் தொடவும். நீங்கள் கணக்கின் சுயவிவரத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கிருந்து, கியர் ஐகானை தொட்டு, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nAndroid -க்கான Twitter பயன்பாட்டில்:\nமேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். அங்கு காண்பிக்கப்படும் ஐகான் எதுவாக இருந்தாலும் அதைத் தொடவும்.\nஅமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nதனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.\nபாதுகாப்பு என்பதன் கீழ், செயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.\nசெயல்மறை ஐகானை தொடுவதன் மூலம், பயனர்களைச் செயல்மறைவு நீக்கலாம்\nபின்தொடர் மற்றும் பின்தொடராதே ஐகான்களைத் தொடுவதன் மூலமும், இந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளில் எதையும் நீங்கள் பின்தொடரவோ பின்தொடர்வதை நிறுத்தவோ முடியும்.\nஒரு கணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, சுயவிவரப் படத்தைத் தொடவும். நீங்கள் கணக்கின் சுயவிவரத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கிருந்து, ஓவர்ஃப்ளோ ஐகானை தொட்டு, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் சுயவிவரம் ஐகானில் இருந்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.\nசெயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதை கிளிக் செய்யவும்.\nபட்டியலின் மேற்புறத்தில் இருந்து, நீங்கள் செயல்மறைத்துள்ள நீங்கள் பின்தொடரும் கணக்குகளை அல்லது நீங்கள் செயல்மறைத்துள்ள அனைத்து கணக்குகளையும் காட்டுமாறு தேர்ந்தெடுக்கலாம்.\nசெயல்மறை பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், கணக்குகளைச் செயல்மறைவு நீக்கலாம்\nகணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, ஓவர்ஃப்ளோ ஐகானை கிளிக் செய்து, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nNote: நீங்கள் பின்தொடரும் கணக்குகள், நீங்கள் தற்போது பின்தொடர்கின்ற மற்றும் செயல்மறைக்கின்ற கணக்குகளைப் பட்டியலிடும். அனைத்தும் தாவலானது, நீங்கள் பின்தொடர்பவை உள்ளிட்ட நீங்கள் செயல்மறைக்கின்ற அனைத்துக் கணக்குகளையும் காட்டும்.\nகணக்கு��ளைப் பின்தொடராமல் விடுதல், தடைசெய்தல் மற்றும் புகாரளித்தல்\nகணக்குகளைச் செயல்மறைப்பதோடு கூடுதலாக, விதிமீறல்களுக்காகக் கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்தலாம், தடைசெய்யலாம், புகார் அளிக்கலாம் அல்லது விதிமீறல்களுக்காகக் கணக்குகளை ஸ்பேம் என்பதாகவும் புகார் அளிக்கலாம்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/125-9c8eaa527.html", "date_download": "2019-03-20T01:07:30Z", "digest": "sha1:NMHJDQMVMITXAODULTR4EORIZCDKXSAT", "length": 4338, "nlines": 63, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி சீட்டு முறை பதிவிறக்க", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nலா குறியீட்டு அந்நிய செலாவணி வர்த்தகம்\nபைனரி விருப்பம் சந்தை செய்திகள்\nஅந்நிய செலாவணி சீட்டு முறை பதிவிறக்க -\nJ16 அந் நி ய செ லா வணி மு றை ; அந் நி ய செ லா வணி செ ய் தி சந் தை. Ifr அந் நி ய செ லா வணி watch fxcm forex borsa svizzera அந் நி ய செ லா வணி வர் த் தக மு னை கள் pdf.\nHm பதி வி றக் க வி ற் பனை ந தி forex வ க க ப ட ய 16 மு றை 05. அந் நி ய செ லா வணி sdl mam கா ட் டி அந் நி ய செ லா வணி.\nஅந்நிய செலாவணி சீட்டு முறை பதிவிறக்க. இலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் mt4 மற் று ம் mt5.\nஅந் நி யச் செ லா வணி கை யி ரு ப் பு 200 பி ல் லி யன் டா லரு க் கு ம் அதி கமா க உள் ளது. 1997- ல் வெ று ம் 26.\nஅந் நி ய செ லா வணி சீ ட் டு மு றை பதி வி றக் க. Optionsxpress வர் த் தக தளம் பதி வி றக் க;. Market - அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் மற் று ம் பி ற எக் ஸ் வர் த் தக கரு வி களை வா ங் கவு ம் வி ற் கவு ம். அந் நி ய செ லா வணி வர் த் தக எடி ன் பர் க்.\n] அந் நி ய செ லா வணி ADX மூ டு டெ ஸ் ட் கா ட் டி.\nஃபைபோனிகியுடன் வர்த்தக அந்நிய செலாவணி\nசிங்கப்பூரில் அந்நிய வர்த்தகம் செய்வது எப்படி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் அமர்வுகளில் pdf", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/how-chillzee-in-works", "date_download": "2019-03-20T01:00:15Z", "digest": "sha1:DVRTZVVKNGZIFAQ37UHT2YGHYRIRNHT7", "length": 18826, "nlines": 347, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee.in-ஐ பற்றி [About Us] - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n150க்கும் மேற்பட்ட கதைகள்... 650க்கும் மேற்பட்ட சிறுகதைகள்... 1500க்கும் மேற்பட்ட கவிதைகள்... பல பல கட்டுரைகள்...\nபல புதிய எழுத்தாளர்கள் அறிமுகம்...\nஎழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஊக்கம் ...\nஎன இன்று வீறு நடை போடும் Chillzee.in தளம், 7 பேர் கொண்ட தோழிகள் குழுவால் விளையாட்டுத்தனமாக 2009ல் உருவாக்கப்பட்டது.\nஅன்று முதல் இன்று வரை அதே பாசிடிவ் மற்றும் உற்சாகத்துடன் செயல்பட்டும் வருகிறது.\nஎங்களிடம் இருக்கும் வாசிக்கும் பழக்கத்தின் பயனாக வளர்ந்த தளம் என்பதால், வாசகர்களின் வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதன் கூடவே எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்துடனே நடத்தப் படும் தளம் நம் www.chillzee.in\nChillzeeயில் எழுதுவது தொடர்பான விபரங்களுக்கு \"Write at Chillzee\" பக்கத்தை பாருங்கள்\nChillzee குறித்த பொதுவான கேள்விகளுக்கு பதில் தெரிந்துக் கொள்ள, \"Chillzee.in - அதிகம் கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\" பக்கத்தை பாருங்கள்\nமேலும் கேள்விகள் இருந்தால் அல்லது வேறு விபரங்கள் தேவை என்றால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தயங்காமல் தொடர்புக் கொள்ளுங்கள்.\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nChillzee 2018 தற்போதைய (on-going) தொடர்கதை நட்சத்திரங்கள்\nChillzee 2018 கட்டுரை நட்சத்திரங்கள்\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர���\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டி���் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06669+de.php", "date_download": "2019-03-20T01:39:45Z", "digest": "sha1:J6HUKDPISFKQI33KLPF3N2ZWGXWGB5E3", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06669 / +496669 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06669 / +496669\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06669 / +496669\nபகுதி குறியீடு: 06669 (+496669)\nஊர் அல்லது மண்டலம்: Neuhof-Hauswurz\nபகுதி குறியீடு 06669 / +496669 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06669 என்பது Neuhof-Hauswurzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Neuhof-Hauswurz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Neuhof-Hauswurz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496669 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Neuhof-Hauswurz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496669-க்கு மாற்றாக, நீங்கள் 00496669-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plantwise.org/KnowledgeBank/FactsheetForFarmers.aspx?pan=20157800145", "date_download": "2019-03-20T01:07:21Z", "digest": "sha1:VXHXDX6G7BRTDMLZB5E4KDS4YU22V655", "length": 8067, "nlines": 47, "source_domain": "www.plantwise.org", "title": "கரும்பு பஞ்சு அசுவிணி | Plantwise", "raw_content": "\nPlantwise விவசாயிகளுக்கான தகவல் படிவம்\nகரும்பைத் தாக்கும் இவ்வகைப்பூச்சியின் உடலை சுற்றி வெள்ளை நிற கம்பளி போன்ற போர்வை அமைப்பு காணப்படும்.தரையிலும், இலைகளின் மேல் படிந்துள்ள வெண்ணிற துகள் படிவுகள் பஞ்சு அசுவிணியின் நடமாட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.பூச்சித்தாக்குதல் தடுக்கப்படாவிட்டால், இவை வேகமாக பரவி 20% வரை கரும்பில் மகசூல் இழப்பு ஏற்படும்.\nஇளம்குஞ்சுகளும், முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளும் கரும்பு இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு சாறை உறிஞ்சி வாழும்.இவை இலைகளை வேகமாக உண்பதோடு, அதிக சர்க்கரையை தேன் போன்ற திரவமாக மாற்றுகின்றது.கரும்பில் கரும்படல பூசண நோய் தோன்றக் காரணமாக அமைகின்றது.பருவ மழை முடிந்தபின் இப்பூச்சிகள் தோன்றி கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். அதிக காற்றின் ஈரப்பதம், மழையற்ற வறட்சியான கால சூழ்நிலை போன்றவை இப்பூச்சிகளுக்கு உகந்த சூழல்களாகும்.இவை காற்றின் மூலமாகவும் பாதிக்கப்பட்ட விதைக் கரணைகள் மூலமாகவும் பரவும் தன்மை கொண்டவை. கரும்பு நடவுபட்டமில்லா தருணங்களில் கட்டைக் கரும்புகளிலும், களைகள் மற்றம் வாழைப்பயிரிலும் இவை உயிர்வாழும்.\nபாதிக்கப்பட்ட பயிரின் பாகங்களை அகற்றி எரித்து அழித்து விட வேண்டும்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கண்டிப்பாக விதைக் கரணைகளை நடவு செய்ய பயன்படுத்தக் கூடாது.\n4 அடி என்ற இடைவெளியில் அகலப்பார் முறையில் கரும்பை நடவு செய்ய வேண்டும். மேலும் தோகை உரித்தலின் மூலமாகவும் நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்க செய்ய வேண்டும்.\nகட்டைப்பயிர் சாகுபடியை தவிர்க்க வேண்டும்.\nஉயிரியல் கட்டுப்பாட்டு முறைகளாக, பஞ்சு அசுவிணியின் இயற்கை எதிரிகளான டிபா ஏபிடிவோரா, மைக்ரோமஸ் க்ரோடஸ், யூபெடா கான்ரேட்டா (1000 புழுக்கள் அல்லது கூட்டுப்புழுக்கள் / ஹெக்), கிரைசோபா (30,000 முழுவளர்ச்சியடைந்த பூச்சிகள் / ஹெக்டேர்) போன்றவைகளை பாதிக்கப்பட்ட வயலில் விடுவிக்க வேண்டும்.\nபேவேரியா பேசியானா (பயோபவர் அல்லது பீவிசைடு @ 10 மிலி அல்லது 12 கிராம் / லிட்டர் என்ற அளவில்), மெட்டார்சியம் அனிசோப்லியே (பயோமேஜிக் @ 10 மிலி அல்லது 12 கிராம் / லிட்டர் என்ற அளவில்) தெளித்து அசுவிணிகளை கட்டுப்படுத்தலாம்.\nமாலதியான் 50% EC @ 1 மிலி / லிட்டர் கலவை கொண்டு நடவுக்கு முன் விதைக் கரணைகளை 15 நிமிடங்கள் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.\nநீமசால் (15000PPM) 2 மிலி/ லிட்டர் அல்லது புரோபெனோபாஸ் 50% EC @ 2 மிலி / லிட்டர் மருந்துக் கலவையை ராக்கர் தெளிப்பான் கொண்டு தெளித்து பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.\nபூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது பாதுகாப்பான ஆடைகளை அணிவதோடு தயாரிப்புச் சீட்டில் உள்ளவாறு மருந்தின் அளவு, உபயோகிக்கும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தைய இடைவெளி ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.\nஅறிவியல் பெயர்கள் > செரோட்டாவேகுனா லானிஜெரா\nதகவல் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பொருத்தமான நாடு: இந்தியா\nதயாரிக்கப்பட்ட இடம் இந்தியா நவம்பர் 2012\nகரும்பில் பஞ்சு அசுவிணியின் தாக்குதல் (புகைப்படத்தின் ஆதாரம் TNAU)\nகரும்பு - பஞ்சு அசுவிணி (புகைப்படத்தின் ஆதாரம் NBAII)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190128-23771.html", "date_download": "2019-03-20T01:09:16Z", "digest": "sha1:B7XH7BEPPEQIVY6VKI27H2S4DTD4HFV5", "length": 9685, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தலைகீழாய்க் கவிழ்ந்தது வாகனம்; மூன்று பேர் காயம் | Tamil Murasu", "raw_content": "\nதலைகீழாய்க் கவிழ்ந்தது வாகனம்; மூன்று பேர் காயம்\nதலைகீழாய்க் கவிழ்ந்தது வாகனம்; மூன்று பேர் காயம்\nகிளமெண்டி மால் கடைத் தொகு திக்கு வெளியில் நடந்த விபத்தில் வாகனம் ஒன்று தலைகுப்புறக் கவிழ்ந்ததில் மூன்��ு பேர் காய மடைந்தனர்.\nகிளமெண்டி அவென்யூ 4ஐயும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் டையும் இணைக்கும் சந்திப்பில் நேற்று நடந்த இந்த விபத்து குறித்து காலை 10.25 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித் தது.\nகாயமடைந்த இரண்டு பெண் களும் ஆடவர் ஒருவரும் 49 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட வர்கள் என்றும் அவர்கள் அனை வரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவு டன் இருந்தாகவும் கூறப்படு கிறது. சிறு காயங்களுக்காக அவர்கள் அங்கு சிகிச்சை பெற்றனர். இதனை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த விபத்து சம்பவத்தின் காணொளி ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. அதில் நீல நிற வாகனம் ஒன்று கிளமெண்டி மால் கடைத் தொகுதியை நோக்கி கிளமெண்டி அவென்யூ 4ல் நேராக சென்று கொண்டிருந்தது.\nஅப்போது அந்த வாகனத்தின் இடது பக்கம் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சாலையில் இருந்து அதிவேகமாக வந்த கறுப்பு நிற வாகனம் ஒன்று, சந்திப்பைக் கடந்துகொண்டிருந்த நீலநிற வாகனத்தை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் நீல நிற வாகனம் சற்றுத் தூரத்திற்கு வேகமாகத் தள்ளப்பட்டு தலைகீழாய்க் கவிழ்ந்தது.\nகாயமடைந்த மூவரும் எந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. போலிசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோலாலம்பூரில் மலேசியத் தலைவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற நாயகர்\nஅமைச்சர் பெயரில் போலிக் கணக்குகள்\n‘பிரேடல் வியூ’வின் ஒட்டுமொத்த விற்பனை - விரைவில்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்��ுமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francisphotos.piwigo.com/index?/tags/34-haut_rhin&lang=ta_IN", "date_download": "2019-03-20T02:25:43Z", "digest": "sha1:UN4HLB7SXBP6TMH7FY3E5UIDFPAHERC7", "length": 6775, "nlines": 159, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé Haut-Rhin | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 19 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tcuintamil.blogspot.com/2015/03/2015.html", "date_download": "2019-03-20T00:44:43Z", "digest": "sha1:SLM3UUICJ3AXPZZ6QEQELF67PSDF2QNY", "length": 12569, "nlines": 98, "source_domain": "tcuintamil.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் உலகம்: தமிழின் முதல் கிராபிஃக் நாவல்: குமுதம் தீராநதி மார்ச் 2015", "raw_content": "\nதமிழின் முதல் கிராபிஃக் நாவல்: குமுதம் தீராநதி மார்ச் 2015\nஇந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக நம்முடைய “தமிழின் முதல் கிராபிஃக் நாவல்” என்ற முயற���சி வெளியாகி உள்ளது. சமகால சித்திரக்கதை வாசிப்பு அனுபவத்திற்கு இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என்று கருதுகிறேன்.\nசித்திரக்கதை (காமிக்ஸ்) மரபு உருவான வரலாறு\nஉலகின் முதல் சித்திரக்கதை (காமிக்ஸ்)\nசித்திரக்கதைகளுக்கும் (காமிக்ஸ்) கிராபிஃக் நாவலுக்கும் உள்ள வித்தியாசம்\nஉலகின் முதல் கிராபிஃக் நாவல்\nதமிழில் இதுவரை வெளிவந்துள்ள கிராபிஃக் நாவல்கள்\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கிராபிஃக் நாவல்களின் விமர்சனம்\nஇந்தியாவில் தற்போது உருவாகிவரும் கிராபிஃக் நாவல்களின் அறிமுகம்\nசிறந்த இந்திய கிராபிஃக் நாவல் படைப்பாளிகள்\nஎன்று பல உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கட்டுரையாக உருவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சி அடுத்த இதழில் வெளிவரும்.\nசித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம்.\nஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள், பெரும்பாலும், எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும்.\nஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாக பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.\nஇந்த கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்க்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:\nCaption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.\nSpeech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.\nகதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது\nஇரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது\nஉரக்க பேசுவது / கத்துவது – அலறுவது\nஇதிலேயே கூட சில வரையரைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாக கதையை சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்��ு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.\nஇப்படியாக ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தை பெற, உடனடியாக இந்த மாத குமுதம் தீராநதி இதழை வாங்கி பயன்பெறவும்.\nதனிப்பிரதி: விலை ரூபாய் 20/-\nஆண்டு சந்தா: விலை ரூபாய் 300/-\nஆண்டு சந்தா (அயல்நாடு): ரூபாய் 800/- அல்லது 20 டாலர்.\nசந்தா தொகையை DD / MO மூலம் Kumudam Publications pvt Ltd என்று எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:\nகுமுதம் பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட்,\nபழைய எண் 151, புதிய எண் 306,\nபுரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10.\nதொடர்புக்கு: 044-264 22 148\nகட்டுரையை முடிக்கும் முன்பாக ஒரு சுவையான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பிரபல வார இதழில் தமிழின் முதல் சித்திரக்கதையை அவர்கள் தான் வெளியிட்டதாக கூறி, ஒரு குறிப்பிட்ட இதழில் வெளியான கதையை பற்றி வெளியிட்டு இருந்தார்கள்.\nஆனால், அதற்க்கு முன்பாகவே தமிழில் பிரபல வெகுஜன பத்திரிக்கையில் காமிக்ஸ் கதையும், கிராபிஃக் நாவலும் வெளியிடப்பட்டதை இந்த கட்டுரையில் காணலாம்.\nLabels: 2015, March 2015, கிராபிஃக் நாவல் அறிமுகம், குமுதம் தீராநதி, விமர்சனம்\nபடக்கதை பற்றிய கிட்டத்தட்ட 200 வருட அலசல் அச்சரியபடவைக்கிறது. இந்த ஆறு கட்டுரையில் சித்திரக்கதை உலகம் எங்கெங்கோ பயணிப்பது சுவையான உள்ளது.முக்கியமாக 1955 குமுதம் இதழில் வந்த 'பதினெட்டம் நாள்' தகவல் அபூர்வம்.. எது காமிக்ஸ்,எது கிராபிக்ஸ் நாவல் என தெரிந்துகொள்ள சுருங்கசொன்னவை தனி சிறப்பு.. எது காமிக்ஸ்,எது கிராபிக்ஸ் நாவல் என தெரிந்துகொள்ள சுருங்கசொன்னவை தனி சிறப்பு.. ஒரு சின்ன ஆசை...அந்த குமுதம் அட்டைபடத்தை கலரில் பார்க்க ஆசையாக உள்ளது, அதை உங்க வலைபூக்களில் போடுவீர்களா நண்பரே..\nகாமிக்ஸ் ஹீரோக்கள் 18th March 2015\nதமிழின் முதல் கிராபிஃக் நாவல்: குமுதம் தீராநதி மார...\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்” - திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்...\nமதுரையில் ஓநாய் - நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்: - படம் பார்த்துவிட்டு...\nவருகையாளர் பதிவேடு - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அட்டென்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Lamborghini-Huracan-Performante-Launching-On-April-7-906.html", "date_download": "2019-03-20T00:44:22Z", "digest": "sha1:YE7PLFBLZNFXZH5UODK3LHE5YSVEV44R", "length": 6528, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் லம்போர்கினி ஹுரகேன் பெர்பார்மண்ட் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் லம்போர்கினி ஹுரகேன் பெர்பார்மண்ட்\nஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் லம்போர்கினி ஹுரகேன் பெர்பார்மண்ட்\nலம்போர்கினி நிறுவனம் ஹுரகேன் சீரீஸில் அதிக திறன் கொண்ட ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடலை இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4, LP580-2, ஹுரகேன் ஸ்பைடர் 4WD, ஹுரகேன் ஸ்பைடர் RWD மற்றும் ஆவியோ சிறப்பு பாதிப்பு என ஐந்து வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது. ஹுரகேன் பெர்பார்மண்ட் மாடல் ஹுரகேன் சீரீஸிலேயே அதிக திறன் கொண்ட மாடல் ஆகும்.\nஇந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 631 Bhp திறனையும் 600 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 325 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nஇந்த மாடலின் என்ஜினில் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை கூடுதலாக இதன் எடையும் 40 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரேம் ஹைபிரிட் அலுமினியம் மற்றும் கார்பன் பைபரால் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் தோராயமாக ரூ. 4 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலைய��ல் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/07/blog-post.html", "date_download": "2019-03-20T00:44:40Z", "digest": "sha1:OFOHAOO4Z5G3ZIYIFVJ737YCJUHUL7IM", "length": 12727, "nlines": 240, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கடவுள் கெட்டவர்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nதூரமாய் போன நிலவு நீ.\nதீண்டாமல் எப்படி விலகும் மேகம்.\nகோவிலில் அர்ச்சனை ஏந்தியபடி நான்.\nபூசாரி வரம் கொடுக்க தயாராகிறான்.\nவரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.\nகிடைத்த வரம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.\nதிருமணமும் ஒரு வரம் தான்.\nஎனக்கோ அது ஒரு சாபம்.\nபிசாசுகள் கூட்டம் தேவாரம் பாட ஆரம்பித்துவிடும்.\nஎப்படி என் பக்கம் திரும்பும்.\nநானோ கூப்பிய கைகளோடு கடவுளை நிந்திக்கிறேன்.\nகடவுள் நல்லவர் என தேவாரங்கள் பாடியபடி.\nகவிதை மிக அருமையாக உள்ளது சோகம் இளையோடியுள்ளது. பகிர்வுக்கு நன்றி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=459059", "date_download": "2019-03-20T02:04:24Z", "digest": "sha1:SQG4C56TZMFKECTWU2U242MOZHPSJCTS", "length": 7017, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவு | Chief Minister Kamal Nath has dismissed farmers' debt in Madhya Pradesh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவு\nபோபால்: மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. மத்தியப்பிரதேச முதல்வராக பதவியேற்ற பின் முதல் கோப்பில் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். விவசாயிகள் க���னை தள்ளுபடி செய்து ம.பி.முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்படும் என தேர்தலின்போது கமல்நாத் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்தியப்பிரதேசம் விவசாயிகள் கடன தள்ளுபடி முதல்வர் கமல்நாத்\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் திடீர் தீ விபத்து\nதமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு... தமிழிசை பேட்டி\nதேனி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு\nமார்ச் 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.59 ; டீசல் ரூ.70.59\nலோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாக்கி சந்திரகோஸ் நியமனம்\nசென்னையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம்\nடெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nபொள்ளாச்சி கொடூரத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத தடையில்லை\nபாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : தேர்தல் ஆணையம்\nகடலூர் சில்வர் பீச் கடலில் மூழ்கி பிளஸ் டூ மாணவர்கள் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/OPS_13.html", "date_download": "2019-03-20T01:20:04Z", "digest": "sha1:RI7CYQEUY5GBQ23ICCYXTDIR2O4KM73X", "length": 8532, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "ஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி? மாட்டியது மன்னார் குடி…. - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / மோசடி / ராஜினாமா / ஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி\nஓ.பி.எஸ் ராஜினாமா கடிதத்தில் குளறுபடி\nMonday, February 13, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , மோசடி , ராஜினாமா\nதமிழக முதல்வராக ��ருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாக தகவல் வந்தது. இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மீண்டும் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.\n5-ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் 7-ஆம் தேதி தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ்.\nமுதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது ஆளுநர் மும்பையில் இருந்துள்ளார். இதனால் சசிகலா தரப்பினர் முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் அனுப்பி விட்டு ஒரிஜினலை ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.\nஅதன் பின்னர் ஊட்டிக்கு வந்த ஆளுநரை தொடர்பு கொண்டு ராஜினாமா தகவலை தெரிவித்து அவரிடம் இருந்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கடிதம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். ஆளுநரும் ஊட்டியில் இருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபல சர்ச்சைகளுக்கு பின்னர் சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுதல்வரின் கையெழுத்தின் அருகே பிற்பகல் 1:41 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கையெழுத்துடன் நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என பன்னீர்செல்வம் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாகவும், அதனால் ராஜினாமா கடிதமாக அதனை ஏற்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வர் ராஜினாமா கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது. இதனால் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக��க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/08/blog-post_20.html", "date_download": "2019-03-20T00:46:21Z", "digest": "sha1:2ZCEKXUK5ANZYX33FY3GHOU5CEHCIDUJ", "length": 23820, "nlines": 162, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், ஏளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில் நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே\nசமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர், படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால் இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.\nநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு ஓரிறை கொள்கையின் பால் அழைப்பு விடுத்த போது மக்காவின் தலைவர்களில் சில முக்கியமானவர்கள் முஹம்மத் நபி(ஸ��்) அவர்களிடம் வந்து பின்வருமாறு முறையிட்டார்கள்.\n இதோ உம்முடன் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எமக்கு இருக்க முடியாது எமக்கு தனி இடம் வேண்டும் அவர்களுடன் சேர்ந்து இருப்பதை அவமானமாக கருதுகிறோம். நாம் வந்தால் அவர்கள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நீர் உத்தரவு இட வேண்டும்” என்று கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்றால் மக்காவில் உயர் குலத்தாரும் பிரமுகர்களும் இஸ்லாத்திற்கு வந்து விட வாய்ப்புண்டு. எதிர்ப்புகள் மறையக்கூடும். இஸ்லாமும் வளர்ந்து விடக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பேரம் இஸ்லாம் என்ற மக்கள் இயக்கத்திற்கு அறவே தேவையில்லை என்பது இறைவனின் முடிவாக இருந்தது. உடனடியாக இவர்களின் கோரிக்கையை நிராகரித்து இறைவன் கீழ்கண்ட எச்சரிக்கை வசனத்தை இறக்கி வைத்தான்:\n= எவர்கள் தங்கள் இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை பிரார்த்தனை செய்கின்றார்களோ, அவர்களை நீர் விரட்ட வேண்டாம். அவர்கள் பற்றிய விசாரணையில் உம்மிடமோ உம்மை பற்றிய விசாரணையில் அவர்களிடமோ எந்தப் பொறுப்பும் இல்லை. அப்படி அவர்களை நீர் விரட்டினால் அநியாயக் காரர்களில் உள்ளவராக ஆகிவிடுவீர் (திருக்குர்ஆன் 6:52)\nஎந்த வழியிலும் மக்களிடையே பாகுபாடு காட்டுகின்றவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அவர்களின் தயவும் இந்த இயக்கத்திற்கு அறவே தேவையில்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அவர்கள் ஒரே இனமாகவே ஐக்கியமாக வேண்டும் என்பது இங்கு விதி சமூக சீரமைப்புக்கு அடித்தாளமிடும் இக்கொள்கையில் விட்டு கொடுப்புக்கு இடமேயில்லை என்பதை இறைவன் இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.\nஇன்னொரு தருணத்தில் மக்காவின் பெரும் தலைவர்களின் குழு ஒன்று நபிகளாரிடம் வந்து இதுபோன்றதொரு பேரத்தைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபியவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்' என்று துவங்கும் ‘அபஸ’ என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்\nமக்கத்து பிரமுகர்கள் கோரியது போல் சமான்ய மக்களை ஒதுக்கி வைத்தால் பள்ளிவாசலி லிருந்து பாதையோரம் வரை ஏன் சுடுகாடு வரை அனைத்திலும் ஒதுக்கி வைத்திட வேண்டி வரும். இது சமூக சாபகேடாக அமையுமே தவிர முன்னேற்றமாக அமையாது.\nபுனித ஆலயமான கஃபாவை சாமானிய மக்களும் மற்றும் அடிமைகளும் அணுக முடியாதவாறு மக்கத்து இணைவைப் பாளர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள். இஸ்லாம் பரவி மக்கா நகரம் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ் வந்தபோது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை முற்றிலுமாக மாற்றிய மைத்தார்கள்.\nமக்காவில் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற அபீசீனாவைச் சார்ந்த பிலால் என்பவர் சாமானிய மனிதர். அவரை தொழுக்கான அழப்பு விடுக்கும் அழைப்பாளராக நியமித்து நபி (ஸல்) அவர்கள் கௌரவப் படுத்தினார்கள். இறையச்சம் மட்டுமே உயர்வுக்கான அளவுகோலாக மாறியது.\nஇதுபோன்ற சம்பவங்கள் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13)\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஏழையின் சிரிப்பில் இறைதிர��ப்தி காண்போம்\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் இதழ்\nஇறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை\nதிக்கற்றோர்க்கு ஒரு வாசல் பள்ளிவாசல்\nஎளியோர் வறியோர் பற்றிய கவலை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/when-is-the-right-time-to-pursue-a-new-relationship", "date_download": "2019-03-20T01:34:01Z", "digest": "sha1:BVNDJNIF5KFEFZVFDAYRJ5OJMZZXZE4H", "length": 15417, "nlines": 59, "source_domain": "www.datemypet.com", "title": "When Is The \"Right Time\" ஒரு புதிய உறவு அடைவதற்குத்?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n\"சரியான நேரத்தில்\" ஒரு புதிய உறவு தொடர போது\nகடைசியாகப் புதுப்பித்தது: கடல். 16 2019 | 3 நிமிடம் படிக்க\nபாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உள்ளன. பொருட்படுத்தாமல் உறவு முடிவடைகிறது யார் அல்லது ஏன் அதை முடிவுக்கு, அது ஒரு கூட்டு முடிவை அடுத்து ஒரு உணர்ச்சி நேரம் இருக்க முடியும். எனவே நீங்கள் ஒற்றை மீண்டும் உங்களை கண்டுபிடிக்க மற்றும் முழு டேட்டிங் உலக முதலில் ஒரு பிட் பெரும் உணர முடியும்.\nமுறை நீங்கள் மீண்டும் துரதிர்ஷ்டவசமாக டேட்டிங் தொடங்க தொடங்க வேண்டும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் உள்ளன, இந்த பிரச்சனைக்கு எளிதான தீர்வு இல்லை. கும்பல், ஒரு புதிய உறவை தொடர்கிறது குறித்து பின்பற்ற குறிப்பிட்ட கால உள்ளது, எனவே அனைவரும் தங்களது சொந்த வேகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்கின்றன.\nஎனவே நீங்கள் ஒரு புதிய உறவை ஆரம்பிக்க தயாராக உள்ளன, தனியாக தொடக்கத்தில் டேட்டிங் அனுமதிக்க இங்கே நீங்கள் சரியான பாதையில் என அறிய உதவும் சில குறிப்புகள் உள்ளன:\nநான் போவதில்லை பொய்-பாதிக்கப்பட்டவர்களுக்கு சக் இருக்கிறேன். நீங்கள் ஒரு போது நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஒரு பைண்ட் உங்கள் படுக்கை மீது கரு நிலையில் வரை curl வேண்டும். உறவின் இறுதிக் வருந்து நேரம் எடுத்து சாதாரண ஆகிறது. அதை heartache போன்ற கனரக உணர்வுகளை வரும் போது, அது உங்கள் காயங்கள் குணமாகும��� சில நேரம் ஆகலாம். ஒரு ஆரோக்கியமான மற்றும் முதிர்ந்த வழியில் ஒரு முறிவு இணைந்து சமாளிக்க உங்கள் வாழ்க்கையை கொண்டு முன்னோக்கி நகர்த்த சிறந்த வழி.\nஉறவுகள் முடிவுக்கு பெரும்பாலும் போது நீங்கள் எல்லாம் கேள்வி விட்டு. அவர்களின் அரசியல் என்ன அது என் தவறு என்ன நான் வித்தியாசமாக செய்ய உங்கள் தோல்வி உறவு நீங்களே தண்டனை நிறுத்து மற்றும் பழி விளையாட்டை நிறுத்தி, அது போகவில்லை என நீங்கள் எந்த நன்றாக செய்ய. உறவு அவுட் வேலை செய்யவில்லை என்று ஏற்று வருத்தம் உணர்வுகளை மீது நீடித்த இல்லை நீங்கள் நகர்த்த உதவும். தவறுகளில் இருந்து கற்று கொண்டு நீங்கள் என்ன உனக்கு ஒரு உறவு வெளியே வேண்டும் என்று தெரியும் சிறந்த வழி.\nஉங்களை மேம்படுத்த, புதிய விஷயங்களை முயற்சி முயற்சி இந்த நேரத்தில் எடுக்க. எப்போதும் இருந்தது ஒரு பொழுதுபோக்காக நீங்கள் ஆர்வம் என்று ஆனால் ஒருபோதும் முயற்சி இப்போது சரியான நேரம் ஆகிறது இப்போது சரியான நேரம் ஆகிறது ஒரு மொழி பாடத்தை எடுக்க, ஒரு அறப்பணி மனமுவந்து அல்லது ஒரு மாரத்தான் ரன். விருப்பங்கள் இணையற்றது. சந்தோசம் என்று புதிய ஒன்று முயற்சி மற்றும் நீங்கள் கவனம் செலுத்த.\nஉங்கள் முன்னாள் அனைத்து காதல் உறவுகளை துண்டித்து,\nசில மக்கள் கும்பல் நண்பர்கள் இருக்க முடியும், ஆனால் நீங்கள் தான் அவற்றை பெற மற்றும் பொருட்களை வெளியே வேலை முயற்சி வைத்திருக்க முடியாது என்று கண்டறிய, நீங்கள் அவர்களுக்கு அனைத்து தொடர்பு வெட்டி வேண்டும், கூட அது தற்காலிக தான் என்றால். அதை நீங்கள் உறவு உங்களை தூண்ட ஒரு வாய்ப்பு உள்ளது என்று தவறான நம்பிக்கை கொடுத்து வைத்திருக்க போது செல்ல கடினம். நேரம் நண்பர்கள் ஆக சாலை கீழே பின்னர் உள்ளது, ஆனால் உடைப்பிற்கு இன்னும் உங்கள் மனதில் ஏற்பட்ட போது, அது உங்கள் தூரத்தில் வைத்து எளிதாக இருக்கலாம்.\nமீட்சி உறவு முன்னுதாரணம் உடனடியாக உடைக்கப்பட்டது வேண்டும் என்று ஒரு பழக்கம் இருக்கிறது. இந்த உறவை ஒரு பொதுவான மீட்சி இருக்க நீங்களே சொல்லுங்கள், ஆனால் அது எப்படியும் அந்த வழியில் மாறிவிடும், உங்கள் சிறந்த முயற்சிகள். நீங்கள் இன்னும் உங்கள் கடந்த உறவு தள்ளாடி மற்றும் அனைத்து கனரக உணர்வுகளை தொடர்பு, எனவே இது ஒரு புதிய உறவை அந்த பழைய உணர்வுகளை கொண���டு செல்வதன் மூலம் குழப்பமான ஆகலாம்.\nஅது மன்னிக்கவும், மீட்சி வரும் போது (அதாவது. சீரற்ற பங்காளிகள் செக்ஸ், நன்மைகள் நண்பர்கள், முதலியன), அவர்கள் தான் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு விரைவான hookup ஒரு நல்ல யோசனை போல முடியும், ஆனால் அவர்கள் வெறும் இல்லை. கும்பல் குறைவாக தனிமையாக ஒரு வழிமுறையாக சாதாரண பாலியல் பயன்படுத்தி எதிர் ஏற்படும் விளைவு; எல்லாம் என்று செய்யப்படுகிறது பின்னர், நீங்கள் வாய்ப்பு விட மோசமாக நினைப்பார்கள். உங்களை கூடுதல் யோசித்தார்கள் சேமிக்கவும் மற்றும் மீட்சி உறவு / மன்னிக்கவும் மீது கடந்து.\nநீங்கள் உண்மையிலேயே முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கிறேன்\nநீங்கள் இனி உங்கள் முன்னாள் நோக்கி அன்பு மற்றும் இழப்பு உணர்வுகளை நீடித்த போது, தங்கள் Facebook பக்கம் சோதனை, அலைக்கழிக்கும் நிறுத்தி (நீங்கள் இல்லை பாசாங்கு இல்லை) மற்றும் நிறுத்தி உங்களை நல்லிணக்கத்தைப் நம்புகிறேன் கொடுத்து நீங்கள் முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கலாம்.\nநீங்கள் அந்த முடிவை வரை நீங்கள் இறுதியில், ஏனெனில் மீண்டும் டேட்டிங் தொடங்க வேண்டும் போது நீங்கள் சொல்ல யார் நீ சுற்றி அந்த கேட்க வேண்டாம். நீங்கள் இறுதியாக சந்திக்க தயாராக உணர போது நீங்கள் டேட்டிங் தொடங்க வேண்டும் போது யாரோ புதிய ஆகிறது. இந்த அனைத்து பிறகு உங்கள் வாழ்க்கை, அதனால் போது, உங்கள் தயாராக இல்லை இன்னும் டேட்டிங் விளையாட்டு மீண்டும் துள்ளல் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சமாதானப்படுத்தும் முயற்சி செய்ய வேண்டாம்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடேட்டிங் – நீங்கள் என்ன நாசப்படுத்துதல்\nஇராசி மூலம் ஒரு முதல் தேதி என்ன அணிய\n3 குறிப்புகள் சிறந்த பரிசை உருவாக்க\nஆன்லைன் டேட்டிங்: பீயிங் Catfished தவிர்ப்பது\nஆன்லைன் டேட்டிங் நீ இறங்க\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்��ள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152169&cat=435", "date_download": "2019-03-20T02:14:37Z", "digest": "sha1:JRHVEQAVNQJE6BKEBUZ6GID3ZKR7AVR3", "length": 22476, "nlines": 555, "source_domain": "www.dinamalar.com", "title": "மரகதக்காடு இசை வெளியீட்டு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » மரகதக்காடு இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 10,2018 19:15 IST\nசினிமா வீடியோ » மரகதக்காடு இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 10,2018 19:15 IST\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா\nஏகாந்தம் இசை வெளியீட்டு விழா\nவண்டி இசை வெளியீட்டு விழா\nதாதா 87 இசை வெளியீட்டு விழா\nபேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழா\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இசை வெளியீட்டு விழா\nஎழுமின் இசை வெளியிட்டு விழா\nராணுவ பயிற்சி நிறைவு விழா\nதமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா\n60 வயது மாநிறம் இசை வெளியீடு\nஆசிரியர் தினத்தையோட்டி மரம் நடும் விழா\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nநல்ல இசை கொடுக்கனும் தான் ஆசை: இசையமைப்பாளர் ரதன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கை..\nஅழகிரி திமுக தலைவராவார்; ஜெயக்குமார்\nதேர்தல் வேட்டை 6 லட்சம் பறிமுதல்\nகாலேஜ் இண்டஸ்ட்ரி இணைந்த கல்வி\nகோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nகனிமொழி - தமிழிசை மோதல்\nஜனாதிபதி ஆகும் வரை விடமாட்டேன்\nபணம் கொடுக்க உள்ளே வராதீங்க\nசாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை\nகட்சி தாவ தயாராகும் அதிமுக எம்.பி.க்கள்\nவாகன சோதனையில் சிக்கிய 94 கிலோ தங்கம்\nவேட்பாளருடன் வந்த காரில் பணம் பறிமுதல்\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்; திமுக வாக்குறுதி\nமகனை தத்து கொடுத்து விட்டேன்\nகோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅழகிரி திமுக தலைவராவார்; ஜெயக்குமார்\nகோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nகனிமொழி - தமிழிசை மோதல்\nஜனாதிபதி ஆகும் வரை விடமாட்டேன்\nவாகன சோதனையில் சிக்கிய 94 கிலோ தங்கம்\nபணம��� கொடுக்க உள்ளே வராதீங்க\nஆபாச வீடியோ; பொள்ளாச்சியில் கடையடைப்பு\nகோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி\nசாமி… நல்லபடியா தேர்தல் நடத்து : கலெக்டர் பூஜை\nதேர்தல் வேட்டை 6 லட்சம் பறிமுதல்\nஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பலி\nகுடிசையில் தீ: பெண் மீட்பு; 10 ஆடுகள் பலி\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கை..\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nதெப்பத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nபண்ணாரியம்மன் கோயில் குண்டம்; லட்சம்பேர் பங்கேற்பு\nDear காம்ரேட் - டீசர்\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கதை கேட்பதில்லை.\nநயன்தாரா அளித்த வாய்ப்பு ஐரா…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/nimir-trailer-release", "date_download": "2019-03-20T01:08:03Z", "digest": "sha1:HKPLEEJDQXXUEFYVQ3WR2WC2XUUAN6LJ", "length": 6913, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Nimir trailer release - Kollywood Talkies", "raw_content": "\nரஜினிகாந்த், மலேசிய பிரதமர் இருவரும் சந்தித்தனர்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா நாளை நடைபெற உள்ளதால் இதில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ளார். மலேசியாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்யை அவர்களை சற்றுமுன் ரஜினிகாந்த் சந்தித்தார். லைகா &nbs ...\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வி���ா நடைப்பெற்றது.\nதென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சார்பில் சென்னை கலைவாணன் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி அவருடன் நடித்த ஹீரோயினிகள் தங்களது மலரும் நினைவுகளை பகிந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், பாடலாசிரியர் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பல்கலை கழக ...\nபிரபு சார்லி சாப்ளின் 2 இல் இணைகிறார்\nசார்லி சாப்ளின் இரண்டாவது பகுதி 2002 ஆம் ஆண்டில் பிரபுதேவாவுடன் இணைந்த பிரபு, தொடர்ச்சியாக மீண்டும் திரும்பியுள்ளார். ஷக்தி சிதம்பரம் மீண்டும் இயக்குனராக நடிக்கிறார் .இசையமைக்கிறார் அமரர், அதே நேரத்தில் இந்த படத்திற்கான ஒளிப்பதிவாளர் சௌந்திரராஜன், நிக்கி கலராணி மற்றும் ஆதா சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர், மேலும் மேத்யா மேன் விவேக் பிரசன்னாவும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்த படம் ஆள்மாறாட் ...\nநேற்று நடந்த \"வேலைக்காரன்\" படத்தின் இசை வெளியீட்டு விழா\nநேற்று நடந்த வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருகமாக பேசினார்.தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு தான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம் தான் வேலைக்காரன் என சிவகார்த்திகேயன் பேசினார்.\nமேலும் தான் இனி விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப்போவதில்லை என சிவகார்த்திகேயன் மேடையிலேயே அறிவித்தார். ஆனால் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://frtj.net/tags", "date_download": "2019-03-20T01:01:33Z", "digest": "sha1:Y65SBN5P3XA4I2IT6TP4GK2CCRQM4R3C", "length": 10476, "nlines": 169, "source_domain": "frtj.net", "title": "Tags | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nfrance online france ஆர்பாட்டம் frtj frtj bayan FRTJ பெண்கள் பயான் islamic tamil pdf islam or eliya markam islam or eliya markkam islam video itha mihraj PDF DIGITAL நூல���ம் PDF நூல்கள் pj ramadan srilanka tntj TNTJவின் புதிய தேர்தல் நிலைப்பாடு அபூதாவூத் ஆர்பாட்டம் ஆர்பாட்டம் video இத்தா இப்னு மாஜா இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஏகத்துவம் கேள்வி கேள்வி பதில் தமிழ் குர்ஆன் PDF தேர்தல் நூலகம் புஹாரி மிஹ்ராஜ் முஸ்லிம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nசிறு கற்களை வைத்தும் வீட்டின் சுவற்றை தொட்டும் தயம்மும் செய்யலாமா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/06/blog-post_5164.html", "date_download": "2019-03-20T00:44:22Z", "digest": "sha1:S5I7CVIPJC3I4OAK2TASIVBF2RC4QM6I", "length": 16659, "nlines": 239, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: மனதை திருடிய வெண்பனியே..", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nதிரு��்ப திரும்ப கேக்கணும் போல இருக்குங்க. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்குங்க.\nஅண்மையில் வெளிவந்த கோ படத்தில் இடம் பெற்றிருக்கின்ற பாடல்களில் என்னை ரசனையின் உச்சக்கட்டத்தை உரசிப் பார்க்க வைத்த பாடல் அது.\nவெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா\nஇன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா\nபாடல் வரிகளும், பாடல் இசையும், பாடல் குரல்களும், காட்ச்சியமைப்பும், நடனமும் சரியாய் அமைந்த பாடல்கள் எப்பொழுது வந்தாலும் அதை மக்கள் நிச்சயமாக வெற்றிபெற செய்வார்கள். காரணம் இவை ஐந்தும் சரியாய் பொருந்துகிறபொழுது அந்த பாடல் பூரணம் அடைகிறது. அது மக்கள் மத்தியில் நிரந்தரமாகவே சென்று அமர்ந்துவிடுகிறது. அந்தவகையில் இந்த பாடலும் ஒரு பூரண ரசனையை கொட்டித் தள்ளியிருக்கிற ஒரு பாடல்.\nஹரிஸ் ஜெயராஜ் இன் இசை வழமை போலவே தூக்கல். இருந்தும் கொங்கோ நாட்டின் \"mercy mercy\" என்கின்ற பிரெஞ்சு பாடல் மெட்டின் ஒரு சாயல் இருந்தாலும் மனதளவில் ஒரு முழுமையான ரசனைகொண்ட பாடலாக ஒட்டிக்கொள்கிறது.\nகடந்த காலங்களில் ஹரிஸ் சில உலக பிற மொழி பாடல்களின் மெட்டுக்களை திருடி தமிழில் கொண்டுவருகிறார் என்ற சர்ச்சை நிலவியிருந்தாலும் இசையின் அவரின் தனித்துவம் இப்படிப்பட்ட பாடல்களில் தெளிவாகவே தெரிகிறது.\nபாடிய குரல்களை பற்றி சொல்லவே வேணாம்..பாம்பை ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி. சினிமாவின் சிலேடை சில்மிசக்குரல்கள் இவை இரண்டும். ஹரிசின் குரல் தெரிவு பிரமாதமாகவே இருக்கிறது.\nவரிகள். வித்தகக் கவிஞன் பா.விஜய். கவிதை மனசுக்குள்ளே ஊடறுத்துப் பாய்கிறது.\nஇமைகளில் வளைந்தும் இரு விழு நுழைந்தும்\nமுதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்\nபிரமிக்க வைக்கிறது. இதிலே மிக முக்கியமான விடயம் இசையோடு இனிய வரிகள் இசைந்துகொடுத்து போகிறது. இதை கொஞ்சம் பாருங்கள்,\nசோலைதம் அதில் அலைந்திட வா தினம்\nஒருமுறை கேளுங்க. வெண்பனியில் உறைந்து போவீர்கள். ஒட்டுமொத்தத்தில் இந்த பாடல் என்னை உரசிப்போனதட்கு முதல் காரணம் இசை, இரண்டு வரிகள், மூன்று மயக்கும் குரல்கள்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே .....\nஎனது நூல் பற்றி 'தமிழ் மணி' அகளங்கன்....\nஇந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...\nகடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..\nஒரு அபலையின் டைரி - பாகம் 02\nஒரு அபலையின் டைரி - பாகம் 01\nஎது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை\nநாசமாய் போன சதி காரனே.. உன்னை எப்படி எந்த மூஞ்சி...\nகாதலை அதிகமாக சோதிப்பவர்கள் ஆண்களா பெண்களா\nநினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்\nகென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும்.\nகடவுள்தான் தமிழன காப்பாத்தணும்.. - 'இலங்கையின் கொல...\n\"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன\" கவிதைத் தொகுதி மீதா...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189711/news/189711.html", "date_download": "2019-03-20T01:34:58Z", "digest": "sha1:N4UGCIIN4FSXIVJDEMVOH6RMZ7SIZXFP", "length": 18068, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "நல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்\n‘‘பொழுதுபோக்கு என்பது வெறுமனே நேரத்தை செலவழிப்பதற்காகவும், இன்பத்தைத் துய்ப்பதற்காகவும் மட்டுமே அல்ல. முறையாக மேற்கொள்ளப்படும் நல்ல பொழுதுபோக்குகள் பல்வேறு நன்மைகளையும் தருகிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பிரிசில்லா.எந்த வகையில் நன்மைகளைத் தருகிறது என்று கேட்டோம்…\n‘‘அன்றாட வாழ்வில் பொருளாதார ஈட்டுதலுக்கான வேலையை செய்யும் ஒருவர் அதிலிருந்து சற்று விலகி தனக்காகவும் தன்னுடைய மகிழ்ச்சிக்காக தனியாகவோ, நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பொழுதை கழிக்க விரும்புவது இயல்பானதுதான்.\nஅதுபோல பொழுதுபோக்கு என்பது ஒருவருடைய மகிழ்ச்சியைச் சார்ந்த விஷயமாகும். தன்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும் பொழுதுபோக்குதான்.\nமனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக அமைகிறது. இவற்றில் எது உங்களை ஆரோக்கியமாக்குகிறதோ அதுதான் நல்ல பொழுதுபோக்காக இருக்க முடியும். வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாற்று நடவடிக்கையான பொழுதுபோக்கு அம்சங்கள், நம்முடைய தேய்ந்த கவனத்தை புதுப்பிக்கவும், பழைய நிலைக்கு வரவும் தூண்டுகின்றன.\nஅவைகள் நம்மை உணர்வுரீதியாக வைத்திருக்க உதவி செய்கின்றன. வெளியிடங்களில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்குகள் மற்றும் சமூக தொடர்புகளில் நம்முடைய ஈடுபாடுகள், நமக்குத் தேவைப்படும் ஓய்வுகளையும், இறுக்கம் அடைந்துள்ள நமது உடல் தசைகளை தளர்த்திடவும் செய்கின்றன.\nசில பொழுதுபோக்கு செயல்பாடுகள் தனிமையைப் போக்கிடவும், விரக்தியை தடுத்திடவும் உதவி செய்கின்றன. இயற்கையுடன் இணைந்த பொழுதுபோக்குகள், மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் மீண்டும் மீண்டும் அப்படிப்பட்டவைகளை மனம் விரும்புகிறது. மொத்தத்தில், பொழுதுபோக்கு மனித சமுதாயத்துக்கு விருப்பத்துடன் பருகி���ும் ஊட்டம் மிகுந்த பானமாகவும், உயிர்ப்பித்திடும் திறனாகவும் அமைந்துள்ளது.\nபல நேரங்களில், நாம் நமக்கான காலக்கெடுவுக்குள் முக்கியமான வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில் கூட, நம் நண்பர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்வது மூலம் நம்மை மகிழ்வித்துக் கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வோம். இந்த செயல்கள், சிறிதளவு நமது மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது தெரிந்தும்கூட நாம்செய்வதன் நோக்கம் இந்த சிறிய மாற்றங்கள் நமது ஆழ் மன தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறது என்பதால்தானே…\nஇதனால் மன ஆற்றலை நாம் பெறுவதோடு, நேர்மறைத் தன்மையும் நம்மிடம் அதிகரிக்கிறது. இதைத்தான் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் விரும்புகிறது. ஒரு மனிதர் தன்னுடைய பொழுதுபோக்கினைத் தேடுவதற்கான அடிப்படை விஷயமாக இது விளங்குகிறது.\nஅதுபோல ஒழுங்குடன் அமையப் பெற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவோமேயானால் சிறந்த மன ஆரோக்கியம் உத்தரவாதமாகக் கிடைக்கும். இது இன்றைய நவீன வாழ்க்கையின் அழுத்தங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nமனதுக்கு இதம் தரும் பொழுதுபோக்கு மற்றும் உடல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கு கொள்வது கவலைகள், மன அழுத்தம் ஆகியவைகளை குறைப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்ஸைமர் நோய்க்கான அறிகுறிகளை குறைப்பதாகவும் பொழுதுபோக்குகள் இருக்கிறது என்பது ஆச்சரியமான அறிவியல் உண்மை.\nஒரு மனிதனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய எந்த காரியமும் அது அவனுடைய பொழுதுபோக்காக இருக்கிறது. உதாரணத்துக்கு எழுதுவது, படிப்பது, பாட்டு கேட்பது, பாட்டு பாடுவது, பயணிப்பது, நண்பர்களைச் சந்திப்பது இப்படி இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.\nஇது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில நேரங்களில் சிலருடைய பொழுதுபோக்கு விசித்திரமாகவும்,வேடிக்கையானதாகவும்,அபாயகரமானதாகவும் கூட அமைவது உண்டு.\nஇது அவரவர் சூழலை பொறுத்து அமைகிறது. பெரும்பாலும் பொழுதுபோக்கு தனிநபர் சார்ந்து மட்டும் இல்லாமல் இன்னொருவரை சார்ந்தே அமைகிறது. ஒருவருடைய பொழுதுபோக்கு இன்னொரு உயிரோடு அல்லது இன்னொரு பொருளோடு சார்ந்ததாக இருக்கிறது. சக மனிதரோடு சார்ந்ததாகவும் இருக���கிறது. அதனால் பொழுதுபோக்கு என்பது சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த விஷயமாகவும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇன்றைக்கு அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்னைக்கு காரணமாக இருப்பதற்கும் பொழுதுபோக்குக்கும் தொடர்பு உண்டு என்றால் நம்ப முடிகிறதா\nஆமாம்… ஒருவருடைய பொழுதுபோக்கினை இன்னொருவர் புரிந்துகொள்வதில்லை. தன்னுடைய துணையின் மகிழ்ச்சி என புரிந்துகொள்ளாததால் இறுதியில் திருமண வாழ்க்கை முறிவில் வந்து நிற்கிறது.\nபொழுதுபோக்கை பொறுத்தளவு மகிழ்ச்சியாக இருப்பதுதான் பிரதானமாக விஷயமாக இருக்கிறது. இதனால் பணம் இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நினைப்பது வேடிக்கையான விஷயமாகும். அதனால் உங்கள் பொழுதை சந்தோஷமாக கழிப்பதற்கு எதையும் தடையாக வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வாழ்க்கை சூழல் எப்படி அமைந்தாலும் அந்த வாழ்க்கை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் வேலையை ஒரு பொழுதுபோக்காக செய்யப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் அன்றாட வாழ்வில் வழக்கமான செயல்பாட்டில் ஒரு செயலை வித்தியாசமாக செய்யப் பழகி கொள்ளுங்கள். முக்கியமாக பொழுதுபோக்கென நீங்கள் மேற்கொள்ளும் எந்த விஷயமாக இருந்தாலும் போதை பொருட்களோடு பொழுதை கழிக்க விரும்பாதீர்கள். பொழுதுபோக்கு என்பது உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியப்படுத்த வேண்டும். அதுதான் சிறந்த பொழுதுபோக்காக இருக்க முடியும்.\nநீங்கள் யாருடன் பழகினால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ யார் உங்கள் வாழ்க்கை மீது அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களோடு உங்கள் பொழுதை கழிக்க வேண்டும். உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியை தருபவரோடு பழகுவது சிறந்தது.முக்கியமாக பொழுதுபோக்கென நீங்கள் மேற்கொள்ளும் ஒரு செயல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற பொழுதுபோக்காக இருக்க வேண்டும். உங்களுடைய சுய மதிப்பீட்டை வளர்த்துக்கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும்.\nஉங்கள் உடலுக்கும் , உயிருக்கும் ஆபத்து நிறைந்த பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்காமல் இருக்க வேண்டும். பொழுதுபோக்குவதற்கென ஒரு நாளுக்காக காத்திருக்காமல் அன்றாட வாழ்வில் நீங்கள் அதை திட்டமிடலாம். செல்போன், டிவி, இணையம் போன்றவற்றில் பொழுதை கழிப்பதற்கு விரும்பாதீர்கள். அதுபோல உங்களுடைய பொழுதுபோக்கும் சில கட்டுப���பாடுகளை கொண்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/131303", "date_download": "2019-03-20T01:47:20Z", "digest": "sha1:GO3HV5WMO3F42YGECHQMJTGCRMNQJMT2", "length": 5605, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 24-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nமிக மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் யார் கொந்தளித்த ரசிகர்கள் - முக்கிய தளத்தால் சர்ச்சை\nஇரவில் இந்த நேரத்திற்கு பின் சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்.. என்ன காரணம் தெரியுமா\nராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. பரவி வரும் புகைப்படம்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி\nசூப்பர் சிங்கருக்கு போட்ட��யாக களத்தில் இறங்கிய உலக புகழ் பெற்ற விசித்திர ஜோடி\nபல ரசிகர்களை கொண்ட பிரபல காமெடி நடிகர் பரிதாப மரணம் குடும்பத்தினர் சோகம் - திரையுலகம் கவலை\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nமாநாடு படம் என்ன ஆனது.. ட்ராப்பாகிவிட்டதா\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. திருநாவுக்கரசு வாக்குமூலத்தால் சிக்கும் மற்றொரு இளைஞர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசினிமாவை விட்டு விலகிருந்த நடிகை இப்போ சீரியலில் குதித்துள்ளாரா கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. வெளியான வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10705", "date_download": "2019-03-20T02:19:22Z", "digest": "sha1:FPUXCZJOSCRDW6LB5L4BGKCW2LKZCEMA", "length": 8561, "nlines": 88, "source_domain": "tectheme.com", "title": "கால் சென்டர் ஊழியர்கள் பணியை அபகரிக்கும் கூகுள் மென்பொருள்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nகால் சென்டர் ஊழியர்கள் பணியை அபகரிக்கும் கூகுள் மென்பொருள்\nகூகுள் IO 2018 நிகழ்வில் கூகுள் டூப்லெக்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மென்பொருள் பயன்படுத்துவோரின் சார்பாக மற்றவர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்யும்.\nமென்பொருளின் பொது டெஸ்டிங் முறை இந்த ஆண்டு கோடை காலத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருள் கால் சென்டர்களிலும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.\nபெயருக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் உதவியோடு டூப்லெக்ஸ் தகவல் பரிமாற்றம் செய்கிறது. மே மாதம் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் டூப்லெக்ஸ் எவ்வாறு முன்பதிவுகளை செய்யும் என்பது விளக்கப்பட்டது. இதில் மென்பொருள் அதன் பயனருக்கு பதி்ல் அழைப்பை மேற்கொண்டு முன்பதிவு செய்து அனைவரையும் வியப்படைய செய்தது. அறிமுகத்தின் போது சர்ச்சைக்குரியதாக தெரிந்தாலும், பயனர்களை கவர தவறவில்லை என்றே கூற முடியும்.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சில பெரிய நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் (கால் சென்டர்) கூகுள் டூப்லெக்ஸ் மென்பொருளை சோதனை செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் கால் சென்டர்களில் மனிதர்கள் செய்யும் பணியை முழுமையாக எடுத்துச் செய்ய முடியும்.\nகூகுள் IO 2018 நிகழ்வில் டூப்லெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட போது பயனரின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எளிமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மென்பொருள் பெரும் நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றே தெரிகிறது. கால் சென்டர்களில் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியானதும், கூகுள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் டூப்லெக்ஸ் மென்பொருள் மூலம் பயனர் சார்ந்த செயலிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← அழகாக நினைப்பவர்கள் இது குறித்தும் சிந்தியுங்கள்..\nஇரண்டாம் ஆண்டினை நோக்கி உங்கள் ஆதரவுடன் பயணத்தினை தொடர்கிறது. →\nRing நிறுவனத்தினை கொள்வனவு செய்கின்றது அமேஷான்\nwhatsappபயன்படுத்த 16 வயதை பெற்றிருக்க வேண்டும்: அதிர்ச்சி தகவல்\nஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-featured/10837-2018-magalir-thina-special-chillzee-writer-buvaneswari-discussion", "date_download": "2019-03-20T01:31:53Z", "digest": "sha1:R6EVSDZD4N4GKLLWMANOH6AICJHLYG5B", "length": 34765, "nlines": 439, "source_domain": "www.chillzee.in", "title": "2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல்\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல்\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் - 5.0 out of 5 based on 1 vote\n2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல்\nChillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயர் புவனேஸ்வரி\n2014ஆம் ஆண்டு நேற்று முன்னிரவில் சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய பன்முக திறமையை தன் எழுத்தின் மூலம் வெளிப் படுத்தி கொண்டு இருப்பவர்.\nஅவருடன் chillzee டீமை சேர்ந்த விசாலி மகளிர் தினத்திற்காக நடத்திய ஜாலி கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.\nவிசாலி – வணக்கம் புவனேஸ்வரி இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்\nபுவனேஸ்வரி - சில்சீ மற்றும் தோழிகள் எல்லாருக்குமே இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.\nவிசாலி – நன்றி பா. உங்களை பற்றி சொல்லுங்க :-)\nபுவனேஸ்வரி - என்னைப் பத்தி சொல்லுற முன்னாடி இந்த பதிவுக்கு நான் என் பாணியில் முகவுரை தரேன்.\nநான் முதன்முதலில் சில்சீ வந்தப்போ அங்கிருந்த எழுத்தாளர்கள் சிலருடைய நேர்காணல் மாதிரியான உரையாடலை படிக்க முடிஞ்சது. அது படிக்கும்போதே ரொம்ப ஆர்வமாக இருந்துச்சு.. ஒரு நாள் நாம கூட இப்படி எல்லாம் பேசுவோமானு நினைச்சேன்.. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பிறகு இதை பண்ணும்போது எனக்கு டக்குனு அது ஞாபகம் வந்துருச்சு..\nகேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் வழக்கம் போல உளறிட்டேன். மன்னிச்சு மக்களே.. இப்போ சமத்து பொண்ணா சொல்லிடுறேன்.\nஎன்னை பத்தி என்ன சொல்ல சில்சீல, புவி, கண்ணம்மானு செல்லமா அழைக்கப்படும் குட்டி எழுத்தாளினி. மலேசியாதான் பிறந்த நாடு. இதுவரை இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு அமையவில்லை. அமைத்துகொள்ளும் எண்ணம் இருப்பதால் வருவேன்னு நம்புறேன்.\nமத்தபடி “Counselling & Psychology” கொஞ்சமா படிச்சிட்டு, இப்போ வேலை பார்க்கிறேன்.. உடனே “நான் என் மனசுல என்ன நினைக்கிறேன் கண்டுபிடிங்க”னு கேட்டுறாதிங்கம்மா.. நான் “Child Psychology” பக்கமிருக்கேன். இந்த பதில் போது��் நினைக்கிறேன்.. எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிக்கும்போது என் கேரக்டர் நீங்களே கணிச்சிடுவிங்க.. சோ அடுத்த கேள்விக்கு போய்டுவோம் :)\nவிசாலி – நீங்க சைக்காலஜி படித்தவர் என்பது எனக்கு புதிய செய்தி. இந்த சப்ஜெக்ட்டை எப்படி செலக்ட் செய்தீங்க\nபுவனேஸ்வரி – என் உடன் பிறவா தங்கை ஒரு \"Autism victim\". அவங்க ரொம்ப பத்திரமாக வளர்க்கனும்னு ஆசை பட்டேன். ஆனா சூழ்நிலை எங்களை பிரித்து விட்டது. அவங்களுக்காக படிக்கனும் நெனச்சேன். பட் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. சோ கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிற படிப்பு படிக்கனும் நினைச்சேன்.\n நீங்கள் எழுத்தாளர் ஆனது விபத்தா அல்லது விருப்பபட்டா\nபுவனேஸ்வரி - நான் எழுத்தாளர் ஆனது எனக்கு விருப்பமானது தான்மா. ஆனா, என் கதைகள் விபத்தானு படிக்கிறவங்கதான் சொல்லனும் ..ஹீ ஹீ..\nவிசாலி – எஸ்கேப்பாகுற பதிலா தெரியுதே சரி, உங்க முதல் கதை வெளியாகி அதற்கு கிடைத்த வரவேற்பு (அ) பின்னூட்டத்தை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்ன்னு சொல்லுங்க\nபுவனேஸ்வரி - பொதுவாக ஒரு கதையானது நமக்கு அனுபவமும் சந்தோஷமும் தரும். ஆனா “வேறென்ன வேணும் நீபோதுமே” நாவல் எனக்கு உறவுகளையே தந்துச்சு.. எனக்கு “ஆரு(று)” யிர் தோழிகளையும், சொந்த தங்கையாகவே பாவிக்க கூடிய அக்கா சிலரையும் கொடுத்துச்சு. அந்த கதை ஆரம்பிச்சப்போ எனக்கு மனமுதிர்ச்சி இப்போ இருக்குற அளவு இல்லை.. ஆக, சந்தோஷமான கமெண்ட்ஸ் பார்த்தால் தாமரையாய் முகம் மலரும். எதிர்மறை கமெண்ட்ஸ் பார்த்தால் தொட்டாசிணுங்கி ஆகிடுவேன். அந்த நாட்களை நினைச்சு இப்போ சிரிக்கிறேன்.\nஆனால் முதல் கதையை பொறுத்தமட்டியும் எதிர்மறை கருத்துகள் மிக குறைவு.அதை புத்தக வடிவாக மாற்றும்போது நாந்தான் என்னை திட்டிட்டு இருந்தேன். “ஏன் இப்படி ஒரே காதல் மயமா திகட்ட வெச்சுட்டேனே”னு சில காட்சிகள் எனக்கு திருப்தி தராமல் இருந்தது.\nவிசாலி – இதுக்கு பேரு ரைட்டரோ-நோ-திருப்தி-போபியா :-) ஒரு எழுத்தாளராக மாறியப் பிறகு உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் மாறி போயிருப்பதாக நினைக்குறீர்களா\nபுவனேஸ்வரி - நான் மூளையை அதிகமா பயன்படுத்தி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குற ஆளே இல்லைங்க. லூசு மாதிரி ஏதாச்சும் பேசிட்டு ஒரு வாரம் கழிச்சு, “ச்ச இந்த இடத்துல இப்படி பேசிருக்கலாமோ”நு யோசிக்கிற சராசரி பெண். அஜாக்கிரதை உ���ர்வும் அதிகம். அதுனாலேயோ என்னவோ என்னுடைய பார்வையும் கருத்தும் சில நேரம் வேறுமாறாக இருக்கும். நான் முடிந்த அளவு எனக்கு என்ன தோணுதோ அதை ஒருத்தருக்காவது கதை மூலமாக புரிய வைக்கனும்னு நினைப்பேன். மத்தபடி உலகம் எனக்கு ஒவ்வொரு நாளும் புதுசா எதையோ தந்துட்டே இருக்கு . தினமும் என் பார்வை மாறுது. சில நாட்கள் புல்லை கூட “பட்டிக்கட்டான் மிட்டாய் கடையை பார்த்த கணக்காக பார்த்து கொண்டிருப்பேன்”… ஹீஹீ…\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nChillzee 2018 தற்போதைய (on-going) தொடர்கதை நட்சத்திரங்கள்\nChillzee 2018 கட்டுரை நட்சத்திரங்கள்\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Jansi 2018-03-09 22:52\nஉங்களைப் பற்றி தெரிந்துக் கொண்டது மகிழ்ச்சி\nசொன்ன கருத்துக்கள் பின்பற்றப் பட வேண்டியவை...அழகான நேர்காணல் விசாலி :)\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Thenmozhi 2018-03-08 23:15\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Thenmozhi 2018-03-08 23:17\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — AdharvJo 2018-03-08 20:35\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Srijayanthi12 2018-03-08 19:01\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Devi 2018-03-08 17:40\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Anu.M 2018-03-08 13:36\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Aarthe 2018-03-08 12:10\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — mahinagaraj 2018-03-08 11:33\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Tamilthendral 2018-03-08 11:09\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Annie sharan 2018-03-08 11:01\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Deebalakshmi 2018-03-08 10:31\nCongratulation சிஸ்டர், உங்களின் நேர்காணல் சூப்பர். உரையாடலின் பதில்கள் என்னை மிகவும் கவந்துவிட்டது .நான் கதைகளை படித்து மகிழ்ச்சி அடைவதோடு சரி. கமெண்ட் போட கூட யோசனை செய்யும் ரகம் நான். ஆனால் அப்படிப்பட்ட என்னாலேயே நம் தளத்தில் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது சில்சீ.மேலும் உங்களின் மனம் திறந்த பேட்டியை பார்த்தபின் உங்களை போல் எந்நாளும் வரும் காலத்தில் மெச்சூர்டா கதையை எழுதவும் , இன்னும் தெளிவாக பேச கருத்துக்களை பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது புவனேஸ்வரி சிஸ்டர்.\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Devisree 2018-03-08 09:17\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — Chithra V 2018-03-08 09:02\n# RE: 2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல் — madhumathi9 2018-03-08 05:45\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத��தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - ���ுத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/04/blog-post_828.html", "date_download": "2019-03-20T01:32:06Z", "digest": "sha1:ICN3V7B6GZ5WWGA7XY33LWNCYYDM4BWC", "length": 14022, "nlines": 57, "source_domain": "www.battinews.com", "title": "கல்லடிப் பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்துள்ளார் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (370) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (673) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (285) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (294) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (66) திராய்மடு (15) திருக்கோவில் (344) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (392) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (454) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nகல்லடிப் பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்துள்ளார்\nகல்லடிப் பாலத்தில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் பாய்ந்துள்ளார். இச் சம்பவமானது இன்று அதிகாலை 5 மணி வேளையில் இடம்பெற்றுள்ளது. சின்ன ஊரணியைச் சேர்த்த 45 வயது மதிக்கத்தக்க தங்கவேல் ஜெயராஜ் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு தற்கொலை செய்வதற்காக பாய்ந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் ஒரு சாரதி என்பது குறிப்பிடத்தக்கதுடன் நபரைத் தேடுவதற்காக அப் பிரதேச மக்கள் இறங்கியுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.\nஅண்மைக் காலத்தில் கல்லடிப் பாலத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது. இரு பாலங்களில் புதியதில் மாத்திரம் பிரயாணிகள் நடமாட்டம் இருப்பதால் பெரும்பாலான தற்கொலையாளிகள் பழைய பாலத்தினை தக்களது தளமாக பாவிக்கின்றனர்.\nகல்லடிப் பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்துள்ளார் 2018-04-16T10:05:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nTags: #urani #கல்லடிப் பாலம் #தற்கொலை\nRelated News : urani, கல்லடிப் பாலம், தற்கொலை\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை\nகிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு\nஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது\nமுன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்\nகின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீனுக்குள் ஹரோயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21208", "date_download": "2019-03-20T02:10:58Z", "digest": "sha1:KSSDU5HXIRMBNOZPZJAUZ3OBUB73AI5Z", "length": 5616, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பல வடிவங்கள் பல பெயர்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nபல வடிவங்கள் பல பெயர்கள்\nபூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் மூலவராக அருள்புரியும் ஜெகந்நாதரை சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி ஆகிய எல்லா தெய்வங்களையும் உருவகப்படுத்தி வழிபடுகிறார்கள். மேலும் மூலவரை அங்கு நடைபெறும் உற்சவத்தின்போது அதாவது ‘ரத்ன வேத உற்சவத்தில்’ நாராயணனாகவும், ஸ்நானவேத உற்சவத்தில் விநாயகராகவும், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நவகுலேபர் உற்சவத்தில் சிவபெருமானாகவும், சயனத்திருவிழாவில் சக்தியாகவும், ரதோற்சவத்தில் சூரிய தேவனாகவும் பாவித்து வழிபடுகிறார்கள். ஒரே தெய்வத்தை இப்படி பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது என்று சொல்லப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெங்கத்தில் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் பொன்நிறமாக மாறிய நந்திபகவான் : பக்தர்கள் வழிபட்டு பரவசம்\nவைராக்கியம் பொருந்திய வைரப் பெருமாளே போற்றி\nதிருமணத் தடை தகர்க்கும் சிங்கபீட நந்தி\nபார்வையின் உயரம் லிங்கத்தின் உயரம்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2012/04/blog-post.html", "date_download": "2019-03-20T00:58:22Z", "digest": "sha1:2HQZBWF47KT7V3VZQD6RLXHXDIUEY7WJ", "length": 12116, "nlines": 294, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கவிதைகள் ஐந்து", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும��� எதிர்பாரா மனசு\nசிறு சிறு முத்தங்கள் வளர்ந்து\nஅறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்\nகளியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.\nஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு\nஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்\nஇதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.\nபியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்\nஓர் இறகை ஊதி ஊதி காற்றுச்சிறகில்\nநீண்டு விரிந்த வானமெங்கும் சிதறுகிறது\nசாம்பல் நிற பூனைகள் அலையும்\nபசியில் கதறும் குட்டிக்கு நிலவைக்\nவெம்மை சுமந்து வந்தவனின் கண்களில்\nமழைநாளில் ஓர் அந்நியளைக் கண்டேன்.\nமழையும் சிறுமயிலும் சப்தங்கள் ஒடுங்கிய\nஅந்த தெருவை வர்ணங்களால் நிரப்பினர்.\nசட்டென்று என் வீட்டின் முன் நின்றவள்\nஅவளை பின் தொடர்கின்றன ஒரு\n[இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nநல்ல கவிதைகளும் பொருத்தமான தலைப்புகளும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nநிலாரசிகன் புகைப்படங்கள் - 1\nசுஜாதா விருதுகள் - 2012\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/04/blog-post_21.html", "date_download": "2019-03-20T01:17:16Z", "digest": "sha1:PYI6MDXEDPE4MMZHHEY4JFD2WC7I3N6B", "length": 15413, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இரத்தசோகை எப்படிக் கண்டறிவது ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.\nஇரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் Red blood cells இல்லாமையே ஆகும். கண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள்.\nHb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்தலாம்.\nHb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.\nகீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.\nகளைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவி��் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.\nமூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.\nதலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் - மனச்சோர்வு, சிந்திக் முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.\nகை கால்கள் வழிமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்.\nசருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்.\nநெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு - உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை\nஇரத்தசோகை உள்ளவரின் இருதயம் ஈடுகொடுக்க முடியததால் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.\nஇரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.\nமுன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம்.\nஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்ணாது குப்பை உணவுகளை உண்பதுதான்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 30 சிறந்த ...\nசிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா\nகணினி பற்றிய டிப்ஸ் சில\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஆரோக்கியமான 6 காலை உணவுகள்\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 1...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வு...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பி��ிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1143", "date_download": "2019-03-20T00:47:14Z", "digest": "sha1:UC3YUQNWXXMTCFLU3VM7J67NML37I6HG", "length": 61566, "nlines": 248, "source_domain": "www.writerpara.com", "title": "கலைஞரின் 'ராங்' செண்டிமெண்ட் | பாரா", "raw_content": "\nநேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே நின்றபோது பழைய ஞாபகங்களைத் தவிர்க்கவே முடியவில்லை. என்னால் பேசவே முடியாது போய்விடுமோ என்று பதற்றமாக இருந்தது.\nஎன் பள்ளி, கல்லூரி நாள்களில் நான் ஒரு நல்ல மாணவனாக நடந்துகொண்டதில்லை. என்னை விரும்பக்கூடிய ஆசிரியர்கள் என்று யாருமிருந்த நினைவில்லை. சக மாணவர்கள் மத்தியிலும் எனக்கு அத்தனை நல்ல பெயர் கிடையாது. மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஒரு சமயம், கல்லூரியின் பெயரைக் கெடுப்போர் பட்டியலில் எனக்கு அவசியம் முதலிடம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அற்புதமான மாணவப்பருவம் முழுதும் ஊர் பொறுக்கி வீணாக்கியவன் நான். இது பற்றிய வருத்தம் எனக்குண்டு. ஆனால் அர்த்தமற்ற வருத்தம். பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும். ஒரு மோசமான மாணவன் என்னும் சான்றிதழுடன் வெளியேறியவன் என்கிற நினைவு மட்டும் ஒருபோதும் எனக்கு மறப்பதில்லை. எனவே ஒரு பள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கச் செல்வது என்பது எனக்கு நியாயமான குற்ற உணர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது.\nநேற்றைய விழாவில், இந்தியாவின் வெளியுறவுகள் என்னும் தலைப்பில் மாணவர்கள் என்னுடன் கலந்துரையாடத் தயாராக இருந்தார்கள். உரையாடலில் ஈடுபட்டோர் சுமார் ஐம்பதுபேர்தான் என்றாலும் மொத்த மாணவர்கள் மூவாயிரத்தி ஐந்நூறு பேரும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தார்கள். பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்தார்கள். சற்றும் தயங்காமல் சந்தேகம் கேட்கிறார்கள். தமது கருத்துகளை வெளிப்படுத்தவும் யாரும் யோசிப்பதில்லை. ‘இந்தியா செஞ்சது தப்புசார். இலங்கைத் தமிழர்களை நாம ஏமாத்திட்டோம் சார்’ என்று ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிமயமாக எழுந்து நின்று குரல் கொடுத்தான். ‘பாகிஸ்தான் அடிக்கடி நம்ம நாட்டுக்குள்ள ஊடுருவறதுக்கு காஷ்மீரைவிட எதோ ஆத்துத் தண்ண���ப் பிரச்னைதான் மெயின் காரணம்னு சொல்றாங்களே சார்.. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி கேட்டாள். ‘சீனாவ நம்பக்கூடாது சார். ஃப்ராடு அவங்க’ என்று நாலைந்துபேர் சொன்னார்கள். எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அருணாசல பிரதேச ஊடுருவல் செய்திகள் அவர்களை வந்தடைந்திருப்பது தெரிந்தது.அமெரிக்கா பற்றி, ரஷ்யா பற்றி, மியான்மர் பற்றி, நேபாளம் பற்றி, திபெத் பற்றி, தலாய் லாமா பற்றி, ஜார்ஜ் புஷ் பற்றி, ஒபாமா பற்றி, 123 ஒப்பந்தம் பற்றி, ஆஸ்திரேலிய நிறவெறி பற்றி – எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.\nபூம்புகார் ஒரு கடலோர கிராமம். சிறு நகரம் அளவுக்கு இருந்தாலும் அது கிராமம்தான். இன்னும் வளரவில்லை. [ ‘வளராது சார். ஜெயலலிதாக்கு கண்ணகிய புடிக்காது. கலைஞருக்கு ராங் செண்டிமெண்ட். இந்த ஊருக்கு எதுனா செஞ்சா உடனே அவருக்குப் பதவி போயிடும்னு பயம். அதனால செய்யமாட்டாங்க யாரும்.’ – ஒரு பத்தாம் வகுப்புப் பையன். ] பெரும்பாலும் மீனவக் குடும்பத்துக் குழந்தைகள். பையன்களைவிடப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். சீனிவாசா பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தவிர, பொதுவான புத்தக வாசிப்பின்மீது ஆர்வம் உண்டாக நிறைய மெனக்கெடுகிறது. ‘விழித்திரு’ என்னும் மாணவர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் கலை, கலாசார நிகழ்ச்சிகள், சமூகச் சேவைகள் செய்ய ஊக்குவிக்கிறார்கள். சென்னை, நெய்வேலி என்று எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் வண்டி ஏற்றி அழைத்துச் சென்றுவிடுவார்களாம். எத்தனை மாணவர்கள் எத்தனை புத்தகம் வாங்கினாலும் கண்காட்சியில் அளிக்கப்படும் வழக்கமான தள்ளுபடிகள் தவிர பள்ளிக்கூடம் தன் பங்குக்குத் தனியே இருபது சதவீதம் விலையை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் வைத்திருக்கிறார்கள்.\nபள்ளிச் செயலாளர் இரா. ராஜசேகரன் புத்தகப் பிரியர். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. சைவ சமய வரலாறை ஐந்து பெரும் பாகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இணையத்திலேயே சில இலக்கிய வாசகர்களுக்கு இவரது பெயர் பரிச்சயமாக இருக்கக்கூடும். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் மீதான ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு, நூலாக [ஜெய��ோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை] வெளியிட்டிருப்பவர் இவர். பெரும்பாலும் படிப்பறிவில்லாத எளிய மீனவக் குடும்பங்களிலிருந்து வருகிற இந்த மாணவர்களின் எதிர்காலத்தை எப்படி செழிப்பாக்குவது என்பது பற்றி நிறையக் கவலைப்படுகிறார். பள்ளியின் தேர்ச்சி விகிதம் அபாரமாக இருக்கிறது. கரும்பலகை அறிவிப்புகள் வியப்பூட்டுகின்றன. தொண்ணூறுக்கும் மேற்பட்ட சதவீதங்களை ஆண்டு தவறாமல் காட்டுகிற பள்ளி. பெரும்பாலும் பெண்கள். ‘ஆனா ப்ளஸ் டூ முடிச்சதும் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணிடறாங்க சார். படிக்கவே விடமாட்டேங்குறாங்க’ என்று கவலைப்பட்டார் ஆர். சுப்பிரமணியன் என்ற ஆசிரியர். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அவர்கள் தமது இருப்பின், செயல்பாடுகளின் அர்த்தத்தைக் குறைந்தபட்சம் தமது பெற்றோருக்கேனும் புரியவைப்பதற்கான முயற்சிகளை இந்த ‘விழித்திரு’ அமைப்பு மேற்கொள்கிறது.\nகாலை வேளைக் கலந்துரையாடல் மூன்று மணிநேரம் நடைபெற்றது. வெளியுறவு என்றெல்லாம் எதற்கு சப்ஜெக்ட் கொடுக்கிறீர்கள் மாணவர்கள் போரடித்து ஓடிவிடமாட்டார்களா என்று அமைப்பாளர்களிடம் முன்னதாக நான் கவலை தெரிவித்திருந்தேன். உண்மையில் ஒருத்தர்கூட இடத்தை விட்டு அசையாமல் இறுதிவரை ஆர்வம் குன்றாமல் அமர்ந்து விவாதித்தது மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது. ‘தெரிஞ்சிக்கணும் சார். இந்தப் புள்ளைங்களுக்கு வேற எக்ஸ்போஷரே இல்லாம போச்சு’ என்று பல ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.\nஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். Prodigy புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் ஏராளமாக வாங்கினார்கள். புத்தகம் வாங்குவதை ஊக்குவிப்பதே தலையாய கடமை என்பது போல் பல ஆசிரியர்கள் மைக்கில் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள். நிறைய புத்தகங்கள் வாங்கும் மாணவர்களின் ஆசிரியர்களை மேடைக்குக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். எந்த நகர்ப்புறப் பள்ளியிலும் நான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டதில்லை.\nமதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை. மாலை விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று செயலாளர் சொல்லியிருந்தார். இடைப்பட்ட நேரத்திலும் மாலை ஆறு மணிக்குப் பிறகும் நிறைய ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ��ோவலனும் கண்ணகியும் மாதவியும் வாழ்ந்த நகரம். சரித்திரத்தின் நிறையப் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்ட நகரமும்கூட. ஆனால் சமகாலம் அங்கே அத்தனை வளமாக இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இருந்தும் அரசாங்கம் அதனை கவனிக்காதது வெளிப்படையாகத் தெரிகிறது. புகழ்பெற்ற புகார் கடற்கரை குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. தள்ளுவண்டிகளில் மலை மலையாக மீன் பொறித்து விற்கிறார்கள். கழிவுகள் அங்கங்கேயே கொட்டப்படுகின்றன. காக்கைகளும் ஈக்களும் மொய்க்கின்றன. சிலப்பதிகாரக் கண்காட்சிக் கூடம் ஒன்றைத் தவிர பிற எந்தப் பிற்கால ஏற்பாடுகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்படாமல் சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே பக்கத்திலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி [கேது க்ஷேத்திரம்] கோயிலுக்கு வருகிற மக்களில் பத்து சதவீத அளவில்கூட பூம்புகாருக்கு வருவதில்லை. தப்பித்தவறி யாராவது வந்துவிட்டால் ஒருவேளை சாப்பிட ஒரு ஹோட்டல்கூடக் கிடையாது.\n‘கவர்மெண்ட் ஏதாவது செய்யலாம். ஏன் செய்யலைன்னு தெரியலை. எங்களால முடிஞ்சது, எங்க மாணவர்களுக்கு ஒழுங்கா படிப்பு சொல்லித்தரோம். படிப்புக்கு அப்பால் என்னென்ன உண்டுன்னு சொல்லித்தரோம். நல்ல டிசிப்ளின் கத்துக்கிட்டிருக்காங்க’ என்றார் பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன்.\nபிராந்தியத்தில் சீனிவாசா மேல்நிலைப் பள்ளிக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது. இந்தப் பக்கம் மயிலாடுதுறை, அந்தப் பக்கம் சிதம்பரம் வரை இந்தப் பள்ளிக்கூடத்தை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பூம்புகாருக்குப் பத்து கிலோமீட்டர் தொலைவில் கருவாழைக்கரை என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே ஒரு காமாட்சியம்மன் கோயில் உண்டு. எங்களுக்கு அதுதான் குலதெய்வம் என்று யாரோ கண்டுபிடித்து எப்போதோ சொல்லியிருந்ததை என் அப்பா ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருந்தார். எனக்கு நள்ளிரவு பன்னிரண்டரைக்குத் தான் பஸ் என்பதால் நிறைய நேரம் இருந்தது. சரி, அந்தக் கோயில் எங்கே உள்ளது என்று விசாரித்துப் போய்வரலாமே என்று நினைத்தேன். குருக்களுக்கு போன் செய்து விவரம் சொன்னேன். ‘நீங்க எங்க இருக்கீங்க’ என்று கேட்டார். ‘இங்க பூம்புகார்லேர்ந்து கொஞ்ச தூரம்.. ஒரு ஸ்கூல்ல..’ என்று ஊர் பெயரை ஒரு கணம் மறந்து யோசித்தபோது சட்டென்று கேட்டார், ‘சீனிவாசா ஸ்கூலா’ என்று கேட்டார். ‘இங்க பூம்புகார்லேர்ந்து கொஞ்ச தூரம்.. ஒரு ஸ்கூல்ல..’ என்று ஊர் பெயரை ஒரு கணம் மறந்து யோசித்தபோது சட்டென்று கேட்டார், ‘சீனிவாசா ஸ்கூலா அது ஒண்ணுதான் ஏரியாலேயே உருப்படி’ என்றார்.\nமாலை பரிசளிப்பு விழாவில் சுமார் இருபது நிமிடங்கள் பேசினேன். காலைப் பொழுது முழுதும் அயலுறவில் போய்விட்டதால், இந்த சந்தர்ப்பத்தைக் குதூகலமான அனுபவமாக அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, குறிப்பிட்ட பொருள் ஏதுமில்லாமல், பொதுவாக, ஜாலியாகப் பேசினேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கிறது. விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் ஆட்டோகிராஃப் கேட்டுச் சூழ்ந்துகொண்ட அனுபவம் நான் சற்றும் எதிர்பாராதது. அவர்களுடைய ஆசிரியர்கள் சற்றுத் தள்ளி நின்று பெருமிதமுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கணம்தான். கண்ணில் நீர் கோத்துவிட்டது.\nநானே இப்போது விரும்பினாலும் அந்தப் பருவம் மீள வரப்போவதில்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்க விரும்பிய பெரியவர்களும் இப்போது இல்லை. நான் உருப்படாமல்தான் போவேன் என்று சத்தியம் செய்த ஆசிரியர்கள் மட்டும் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களையாவது தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தபடி சென்னைக்கு பஸ் ஏறினேன்.\nஎப்போ பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது, எல்லாரும் ஒரே விஷுவல் மீடியாவுக்குப் போய்ட்டாங்க சார் என்று சொல்வதைத் தொடர்ந்து கேட்கிறேன். என்னால் இதை அவ்வளவு முழுமையாக ஒத்துக்கொள்ள முடிந்ததில்லை. நான் பார்க்கும் பழகும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பவர்களாக இருக்கிறார்கள். புத்தக ஆர்வம் இருக்கிறது. குறிப்பாக சிறு நகரங்கள், கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் நிறையவே இருக்கிறது. ராகவன் பார்த்த இந்த 3500 மாணவர்களில், நூறு பேர், ஐம்பது பேர் வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக இருந்தால் கூட போதும். நிச்சயம் இருப்பார்கள். இவர்கள்தான் பின்னாளில் புத்தக அபிமானிகளாக ஆவார்கள்.\nநீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை. கலைஞருக்கு அவரது நம்பிக்கை அம்மா வந்தால் கலைஞரின் ஆட்சியில் செய்யப்பட்ட பணி அதனால் பாராமுகம்.\nமீனவ கடைமடை விவசாய பகுதி, சுற்றுலா தளமாவதற்கா�� எல்லா வாய்ப்புகளிருந்தும் கண்டு கொள்ளப்படாமல் விடபட்ட பகுதி.\nகிழக்கு கடற்கரை சாலையின் இணைப்பில் இருக்கும் பூம்புகாரை மேம்படுத்த எந்த அரசுக்கும் அக்கரையில்லை, சட்டமன்ற தொகுதியின் பெயராக மட்டும் வைத்து மகிழ்கிறார்கள்.\nநான் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவன் என்பதால் நீங்கள் எழுதியிருப்பதன் வருத்தம் நன்கு புரிகிறது. சீனிவாசா பள்ளிக்கு வெகு நல்ல பெயர் எங்கள் பகுதியில்\nநல்ல, நிறைவான பயண அனுபவம். படிப்பதற்கு சந்தோஷமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றி.\nநெஞ்சைத் தொடும் கட்டுரை. உள்ளத்தில் இருப்பது உண்மையான உணர்வுகளாய் வெளிவந்திருக்கிறது. இதுபோன்று அக்கறையுடன் உழைக்கும் ராஜசேகரன் போன்றவர்களும் சக ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சமூகத்தால் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். இதே போன்று உழைக்கும் ஜி.வி. சுப்ரமணியம் என்பவரைப் பற்றிய கட்டுரையை இந்தத் தளத்தில் படித்தேன். அது நெஞ்சை நெகிழ வைக்கிறது.\nஎழுதுவதோடு நின்றுவிடாமல் உங்களைப் போன்றவர்கள்தான் மாணவர்கள் சமூகத்திற்கு அதன் முன்னேற்றத்திற்கு நிறையச் செய்ய வேண்டும். அது உங்களாலும் உங்கள் குழுவாலும் நிச்சயம் முடியும்.\nவழக்கம் போல அருமையான பதிவு.\nஇது போல சமூக பொறுப்போடு இருக்கும் மனிதர்களும் பள்ளிகளும் மிக அதிகம். என்ன அவர்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. வர வேண்டும் என்ற ஆசையும் இருப்பதில்லை.\nநல்லவங்களை விட கெட்டவங்க கிட்ட தான் நாம நிறைய கத்துகலாம்னு எங்க வீட்ல சொல்வாங்க 😉\nஇதை வைத்து பாரா கொசுவத்தி சுருள் சிறு கதை எழுதுவதிலிருந்து கண்ணகிதான் தமிழைக் காப்பாற்ற வேண்டும் 🙂\nவரலாறு என்பதே \"போர்\" என்றிருந்த நிலையில், கிழக்கு பதிப்பகம் செய்யும் பணிகள் பாராட்டுக்கு உரியது. எளிய ஆரம்ப நிலை சிறு புத்தகம் முதல் விரிவான ஆதரங்களுடன் பேசும் டாலர் தேசம், மாய வலை ஆகியவை யாவையும் சிறப்பான முயற்சிகள். அது மாணவர்களிடம் சென்று சேர்ந்ததற்கான சான்று இந்த கலந்துரையாடல்.\nமெல்லிய விமர்சனத்தோடு நெகிழ்வும் கலந்து இந்த கட்டுரை மிக அழகாய் வந்துள்ளது.\nஉண்மைதான், நல்ல ஆசிரியர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கொடுமை என்ன என்றால் அரசு\nதனியாருக்கு கொடுத்து விட்டு சாராய விற்பனை\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nவழக்கமான கிண்டலுட���் இந்த முறை உங்களை வம்புக்கு இழுக்கத் தோன்றவில்லை. கட்டுரையின் உண்மைத் தெறிப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅந்த ஏரியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மாயவரம் – தரங்கம்பாடி ரயிலை எப்போது பிடுங்கி எறிந்தார்களோ, அப்போதே நான் வெறுத்துப் போய் விட்டேன். (என் ப்ளாகில் அது பற்றி ‘கிழக்கே போகாத ரயில்’ என்று புலம்பியிருந்த நினைவு). பசுமை கொழிக்கும் மன்னம்பந்தல், செம்பொன்னார்கோவில், ஆக்கூர், பொறையார், தரங்கம்பாடி, காவேரிப்பூம்பட்டிணம் போன்ற நாகை மாவட்ட சிற்றூர்கள் இன்றும் செயற்கையான சோகையாகவே இருப்பது எந்த ஆட்சியாளர் கண்ணிலும் படுவதில்லை\nகருவாழக்கரை காமாட்சி அம்மன் எங்களுக்கும் குல தெய்வம் என்று தான் நினைக்கிறேன். சிறு வயதில் அங்கே குடும்பத்தோடு (எனக்கு மொட்டையா, காதுகுத்தா, ஞாபகமில்லை) சென்று வந்த அனுபவம் நினைவில் இருக்கிறது. அப்போது நடந்த குதிரை வண்டி கலாட்டாவை வேறு கதைகளில், பதிவுகளில் கொண்டு வந்திருக்கிறேன். கடைசியில், கோவிலுக்குப் போனீர்களா இல்லையா) சென்று வந்த அனுபவம் நினைவில் இருக்கிறது. அப்போது நடந்த குதிரை வண்டி கலாட்டாவை வேறு கதைகளில், பதிவுகளில் கொண்டு வந்திருக்கிறேன். கடைசியில், கோவிலுக்குப் போனீர்களா இல்லையா கிழக்கில் எப்போதுமே நாத்திகக் கும்பலால் சூழப்பட்டிருப்பதாக முன்பு எழுதி இருந்ததையும் படித்தேன். கொஞ்சமாவது ஆன்மீகச் சுடர் அங்கே தெறித்து வளர அந்தக் காமாட்சி அருள் புரியட்டும்.\nநல்ல கட்டுரை. உருப்படியான காரியம். பிசினசும் அமோகமென்பதால் எனக்கு சந்தோஷம்.\nநல்ல பயணம் மற்றும் சந்திப்பு, பாரா..உணர முடிகிறது.\nநெகிழ்வாக உள்ளது ராகவன் சார்..\nமயிலாடுதுறையைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், என் மாமா திரு. இராஜசேகரன் அவர்களின் சார்பிலும் நன்றிகள்.. இத்தளத்தில், வயதிலும் அனுபவத்திலும் சிறியவன் என்ற முறையில் அவர்களைக்குறித்து எழுதமுடியாதுள்ளேன்..\nபாரா சார், மேலையூருக்குப் பக்கத்திலே இருக்கும் திருவெண்காடு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு ரோல் மாடல் மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி தான். திருவெண்காட்டுப் பள்ளிகளும் நல்ல மதிப்பெண்களைப் பெறுகின்றன. போட்டிப் போட முயற்சிக்கின்றன. ஆனால், இந்த இரண்டு ஊர்களிலும் இருக்கும் பள்ளிகளுமே பசங்களை ரொம்ப போங்காக வளர்க்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.\n// கிழக்கில் எப்போதுமே நாத்திகக் கும்பலால் சூழப்பட்டிருப்பதாக முன்பு எழுதி இருந்ததையும் படித்தேன். கொஞ்சமாவது ஆன்மீகச் சுடர் அங்கே தெறித்து வளர அந்தக் காமாட்சி அருள் புரியட்டும்//\nதகுதி, திறமை, உழைப்புக்கு மீறி பேரும் புகழும் வந்தால் பலருக்கு ஆன்மீகம் பற்றிய நினைவு எழாது. ’தான்’ என்ற எண்ணமே முன் நிற்கும். அதே போல தகுதி, திறமை, உழைப்பு இருந்தும் முன்னேற்றம் இல்லாவிட்டால் இறைவன் மீது சிலருக்கு வெறுப்பு வரும். ’ தான்’ என்ற ’அகந்தை’ ஒருவனுக்கு இருக்கும் வரை அவன் ஆன்மீகவாதியாகவே இருந்தாலும் கூட அவனால் அவனுக்குப் பலனில்லை. ஆக, எல்லாவற்றிற்கும் காலம் தான் மருந்து. அதுவே கடவுள் இல்லை என்று சொல்பவரையும் கலர் துண்டு போட வைக்கும். கடவுள் உண்டு சென்று சொல்பவரையும் காராக்கிரகத்தில் மாட்ட வைக்கும்.\nகாலம் என்பது கழங்கு போற் சுழன்று\nமேலது கீழாய்; கீழது மேலாய் மாறிடும் தோற்றம் – மனோன்மணீயம்\nஜெ, பாலா, கோவை says:\nஊடகங்களின் தொடர், சினிமாக்களின் பிடியிலிருந்து.. இளைய தலைமுறையினரின் கவனத்தையும், வளர்ச்சியையும் மாற்றிப்பிடிக்கும் வல்லமை புத்தகங்களுக்கும் பரவலான வாசிப்பிற்கும் உண்டு என்பதை உணர்ந்த சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசியர்களின் பணி மேன்மையானது. அவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு அனைவரின் வாழ்த்துக்களையும் உரித்தாக்குவோம்…\nநல்ல கட்டுரை. பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தையோடு பூம்புகாருக்குச் சென்று வந்த நினைவு நிழலாடுகிறது. அற்புதமான, அழகான ஊர். அங்குள்ள பயணியர் விடுதி என்னை மிகவும் கவர்ந்த விடுதிகளில் ஒன்று. ஒரு நாளிரவு அங்கே தங்கியிருக்கிறேன். பதினைந்து வயதில் என்றாலும், இன்னமும் அந்த இரவு மனதை விட்டு அகலவில்லை. அலை கடலின் ஓசையும், மெலிதான குளிரும் அந்த விடுதியை சொர்க்கமாக்கின. அப்போது இந்தியாவின் தேசியப் பறவையான கொசுவின் ஆதிக்கம் அதிகமில்லை.\nகாவிரி கடலில் கலக்கும் இடம் என்ற ஒன்றைக் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏதோ சாய்க்கடை வந்து கடலில் கலப்பது போலத்தான் தோன்றியது. மிகப் பழங்கால நகரக் கடற்கரையில் நிற்கிறோம் என்ற உணர்வு ஊறிக் கொண்டே இருந்தது அன்று. சிதம்பரத்தில் படித்தபோது அவ்வப்போது நண்பர்களோடு போனபோதும் அதன் சரித்திர முக்கியத்துவம் என்னை அதிகமும் பாதித்தது. எத்தனை யவனர்கள் இங்கு வந்து சென்றிருப்பார்கள் என்னென்ன பொருட்கள் வாணிபமாகி இருக்கும் என்னென்ன பொருட்கள் வாணிபமாகி இருக்கும் அகழ்வாராய்ச்சி எல்லாம் கூடப் பூம்புகாரில் செய்து, பெரிய பெரிய தூண்களைக் கண்டுபிடித்ததாகப் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.\nஅந்த ஆய்வுகள் இன்று என்னவாயின தெரியவில்லை. மாடங்கள், கூடங்கள், குளியல் குளங்கள் எனப் பொலிவுடன் இருந்திருக்க வேண்டிய பூம்புகார், களையிழந்து கிடக்கிறது. என்ன செய்ய வரலாற்று உணர்வே கிஞ்சிற்றும் இல்லையே நம்ம சனங்களுக்கு என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை.\nபழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள் பாரா. இன்றைய தூக்கம் கோவிந்தாதான் போங்கள் \nஅவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு அனைவரின் வாழ்த்துக்களையும் உரித்தாக்குவோம்…\nடூவிடர் வழியே, தன்னேர்ச்சியாக பூம்புகார் பற்றிய இப்பதிவை படித்து உளம் மகிழ்ந்ததனால் நன்றி சொல்ல வேண்டியது கடமையாகிறது.\nஇது போல பயனுள்ள பதிவுகள் மேலும் வர வேண்டும். துணுக்குத் தோரணங்களும், திரைப்பட, சாதி/மத, ஏனைய பிற கவைக்குதவா பதிவுகளிடையே இது போன்ற பதிவுகள் வரவேற்கப்படவேண்டும்.\nமேலையூர் சீனிவாசா பள்ளி கண்டிப்புக்கு பெயர் போனது. 70,80 களில் அங்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் பொறியாளர்/மேற்பார்வை எனது அப்பா என்ற வகையில், சில எண்ண பின்னோட்டங்களை தந்தமைக்கு நன்றி. பல காலமாய் புலம் பெயர்ந்த எம் போன்றோருக்கு, கருவாழக்கரை என உறவுகள்_வேர்களான ஊர்கள் பெயரை கேட்பதும் கூட சிலிர்ப்பைத் தருவது. அதற்கும் நன்றி.\nஎனது ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள தரமான பள்ளிகளில் \"சீனிவாசா பள்ளிகூடமும்\". நானும் சென்ற வருடம் பூம்புகார் சென்று வந்தேன். மனதிற்கு மிக மிக வருத்தமாக உள்ளது. ஒரு காலத்தில் கண்ணகி சிலை, கோவலன் சிலை, மணி மண்டபம், நீச்சல் குளம் எல்லாம் மிக மிக அருமையாக இருக்கும்.\nமுனைவர் இறையன்புவிடம் சொல்லி அதனை மேலும் மேன்படுத்த வேண்டும்.\nநல்ல அருமையான பதிவு, நன்றிகள் பல…\nஆம். செண்ட்ரல் பாலிடெக்னிக்தான். 86ம் வருடம். நீங்கள்\nதேவியர் இல்லம். திருப்பூர். says:\nஇந்த பின்னூட்டத்தில் பிரபு சொல்லியிருப்பதை கடைசியாக முத்தாய்ப்பாக உங்களிடம் விடுத���த விண்ணப்பத்தை உங்கள் தகுதிக்கு எல்லைக்கு உட்பட்டு நிறைவேற்றுவீர்கள் என்பதைத் தான் தொடக்கம் முதல் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டுருக்கின்றேன்.\nநிறைய தாக்கத்தை உருவாக்கி உள்ளீர்கள். நீங்கள் சென்ற இடத்தில் 1984 ஒரு நாள் முழுக்க இருந்த நிணைவு வந்து போகின்றது. காலம் கூட அவர்களின் வாழ்க்கையை மாற்றவில்லை என்பதை என்ன சொல்வது. மற்றொரு நண்பர் சொன்னதைப் போல வணிகம் சார்ந்த தொடர்புகள் இன்று அதிகமாக படிக்கும் போது அந்த இடத்தின் மகிமை செண்டிமெண்ட் காரணமாக மறுக்கப்பட்டது தான் நெஞ்சுக்கு நீதி என்பதோ\nதேவியர் இல்லம். திருப்பூர். says:\nநான் படித்த சீனிவாசா பள்ளியை பற்றி என்றைக்கும் பெருமிதம் உண்டு. உங்கள் பதிவு அதை மேலும் அதிகமாக்கிவிட்டது. விழித்திரு அமைப்பு ஆரம்பிக்க பட்ட பொது அதன் முதல் வருட மாணவர்களில் நானும் ஒருவன். அந்த குழுவில் இன்று பலர் அமெரிக்கா, சிங்கபூர், துபாய் ஏன் சவுத் ஆப்பிரிக்காவிலும் கூட, நான் பெங்களூர். எல்லோரும் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆர்வமாய் பெசிக்கொண்டுள்ளோம் சில மாதங்களாக. பதிவின் போட்டோக்கள் சிலிர்க்க வைத்தது ஒரு கணம். நன்றிகல் பல பாரா\nஉங்கள் பதிவு என்னை உணர்ச்சிவசப் படவைத்துவிட்டது.\n//பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும்.//\nTime wasted joyfully, is not actually wasted என்று சொல்வார்கள். பிரமாதமா சொல்லியிருக்கீங்க.\nநானும் அந்தப்பக்கம்தான் (மாயவரத்திலிருந்து பூம்புகார் போகும் வழியில் இருக்கிறது எங்களூரான கீழையூர்) என் அண்ணன்களுள் ஒருவரும் அக்காக்களுள் ஒருவரும் அதே சீனிவாசா-வில்தான் படித்தார்கள். பெரும்பாலும் எங்கள் பக்கத்து மக்கள் பெரும்பாலானோர் படிப்பது அங்கேதான். கண்டிப்புக்கு பெயர்போன பள்ளி. (நான் படித்தது மாயவரத்தில்)\nஒவ்வோர் ஆண்டும் புகாரில் நடக்கும் இந்திரவிழாவுக்கு தவறாமல் சென்று வருவதெல்லாம் இன்னும் பெருமூச்செறியும் சந்தோஷம் தரும் நினைவுகள்.\nமற்றபடி எங்கள் பக்கத்து ஊர் பெயர்களை எல்லாம் இணையத்தில் – அதிலும் உங்கள் வலைப்பதிவில் பார்ப்பது ஆனந்தமாக இருக்கிறது.\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ�� பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nதூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்\nஇருட்டறையில் எம்பெருமான், ஏசி காரில் தமன்னா\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/26/govt-seeks-to-stop-jallikattai-life-turappom-youth/", "date_download": "2019-03-20T00:57:37Z", "digest": "sha1:GBYYSTMD5J7TROBKBJQGK5NIEVUALMGN", "length": 7419, "nlines": 131, "source_domain": "angusam.com", "title": "ஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி -", "raw_content": "\nஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி\nஜல்லிகட்டை நிறுத்த முற்பட்டால் உயிரை துறப்போம்- தமிழக இளைஞரணி\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.\nஅதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதையடுத்து அவர்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினர். உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி மேலமடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய அண்ணாத்துரை என்பவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.\nதொழிற்சாலைகளை மாசுபாடுத்தினால் கடும் நடவெடிக்கை – அரசு எச்சரிக்கை\nபிரிந்த நாடுகள் விரைவில் இணையும்- பா.ஜ.க ராம் மாதவ் நம்பிக்கை\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/01/14/today-rasi-palan-14-01-2019/", "date_download": "2019-03-20T01:34:13Z", "digest": "sha1:EHQ4UQT7EHC6I7VOE3TFTD6H7S7ZIKU7", "length": 16628, "nlines": 84, "source_domain": "puradsi.com", "title": "இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!! | Puradsi.com", "raw_content": "\nஇன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி\nபுரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். இன்றைய பஞ்சாங்கம்\n14-01-2019, மார்கழி 30, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 12.37 வரை பின்பு வளர்பிறை நவமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.52 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. போகிப் பண்டிகை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்-மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம் 12.00-01.00, மதியம் 3.00-4.00, மாலை 06.00 -08.00, இரவு 10.00-11.00.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஉங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா என்னது இன்னமும் இல்லையா 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nமேஷராசி நேயர்களே: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண்விரயங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உள்ளவர்களுடன்தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து சென்றால்பிரச்சினைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்அனுகூலம் கிட்டும்.\nரிஷபராசி அன்பர்களே: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.\nமிதுனராசி காரர்களே: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். எடுத்துக்கொண்ட பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகராசி நேயர்களே: உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது உள்ளார்ந்த வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது. நம்பிக்கையோடு செயற்படுங்கள். வெற்றி உங்களதே.\nசிம்மராசி அன்பர்களே: இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.உடல் நலனில் அவதானம்தேவை. உடலில் சிறுஉபாதைகள் ஏற்படலாம். நீங்கள் இன்று மதியம் வரையிலும் எதிலும் நிதானமாகவும் சிக்கனமாகவும் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறைந்துமுன்னேற்றம் ஏற்படும்.\nகன்னி ராசி காரர்களே: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தடைப்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.\nதுலாராசி உறவுகளே: உள்ளத்தில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும்.\nவிருச்சிகராசி நேயர்களே: நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும்.\nதனுசுராசி அன்பர்களே: இன்ற�� குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும்கிட்டும்.\nமகரராசி காரர்களே: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.\nகும்பராசி உறவுகளே: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமீனராசி நேயர்களே: பணம் தொடர்பான சிக்கல்கள் தீரும். ஆனால், சில பண விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். கவனச் சிதறல்கள் நீங்கும்.\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2019-03-20T01:47:48Z", "digest": "sha1:P6HB3W4R4CNUWSMVLOYPGA3ZJ54K2L67", "length": 4142, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைச்சுத்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைச்சுத்தம் யின் அர்த்தம்\n(திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய செயல்களில் ஈடுபடாத) நாணயம்; நேர்மையான குணம்.\n‘அவரை யாரும் சந்தேகப்பட முடியாது. அவர் கைச்சுத்தம் உடையவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:22:18Z", "digest": "sha1:SVSOL7R6SYT3SN23CCNAYXLYFBLZFVH2", "length": 10294, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பொலோனியசின் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில், அப்பொலோனியசின் தேற்றம் என்பது ஒரு முக்கோணத்தின் பக்க நடுக்கோட்டின் நீளத்துக்கும், அம் முக்கோணத்தின் பக்கங்களுக்கும் இடையே உள்ள நீளத் தொடர்பைக் கூறும் ஓர் உண்மை. குறிப்பாக, ABC என்பதை ஒரு முக்கோணமாகக் கொண்டால், அதன் ஒரு பக்க நடுக்கோட்டை AD என்று குறித்தால், இத்தேற்றம் கூறும் உண்மை:\nஇது இசுட்டூவர்ட்டுத் தேற்றத்தின் ஒரு தனிக்கிளை வகை ஆகும். இம்முக்கோணம், இருசமபக்க முக்கோணமாக இருந்தால், இத்தேற்றம் பித்தேகோரசின் தேற்றமாக மாறுகின்றது. ஏனெனில் நடுக்கோடு செங்குத்துக் கோடு ஆகிவிடும். ஓர் இணை நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றை ஒன்று சமமாக வெட்டும் என்பதால், இத் தேற்றமானது, இணை நாற்கரத்தின் விதிக்கு ஈடாகின்றது.\nஇத்தேற்றத்தின் பெயர் கிரேக்க நாட்டின் பெர்கா (Perga) என்னும் இடத்தில் இருந்து வந்த அப்பொலோனியசு என்பவரின் பெயரால் அறியப்படுகின்றது.\nஇந்தத் தேற்றத்தை இசுட்டுவர்டு தேற்றத்தின் தனிக்கூறுகளின் ஒன்றாக நிறுவமுடியும், அல்லது திசையன்களைக் கொண்டு நிறுவமுடியும் (காண்க: இணை நாற்கரத்தின் விதி). அடுத்து வருவது, அப்படியான அடிப்படையில் இல்லாமல் கோசைன் விதியைக் கொண்டு நிறுவுவது ஆகும்[1]\nஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக a, b, c என்பன இருக்கட்டும். அதன் a என்னும் பக்கத்தின் நடுப்புள்ளிக்கு வரையும் நடுக்கோடு d என்பதாக இருக்கட்டும். அடுத்து, m என்பது நடுக்கோட்டால் சமமாக பிரிக்கப்பட்ட a என்பதின் நீளமாகட்டும். எனவே m என்பது a யின் சரிபாதி ஆகும். பக்கம் aவுக்கும் d யுக்கும் இடையே உள்ள ஒரு பக்கக் கோணம் θ (\"தீட்டா\") என்றும், மறுபக்கக் கோணம் θ′ என்றுமாக இருக்கட்டும். அதாவது b இருக்கும் பக்கத்தில் உள்ள கோணம் θ என்றும், c பக்கம் உள்ள கோணம் θ′ என்றுமாக இருக்கட்டும். அதாவது θ′ என்பது, θ என்னும் கோணத்தின் 180°-துணைக்கோணம். எனவே cos θ′ = −cos θ. கோணங்கள் θ, θ′ ஆகியவற்றுக்கான கோசைன் விதிப் படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2603", "date_download": "2019-03-20T01:44:37Z", "digest": "sha1:YTK56IVEKZ3GTO6XCQYYWUR3CW5WJ2CE", "length": 14989, "nlines": 187, "source_domain": "frtj.net", "title": "பர்மாவில் முஸ்லிம்கள் இன அழிப்பு | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபர்மாவில் முஸ்லிம்கள் இன அழிப்பு\nமியான்மரின் (பர்மா) ராக்கேன் மாநிலத்தில் புத்தமத தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள்.இதில் வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கொன்று குவித்து வருகின்றனர்.முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.\nபல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இவ்வாறு வெளியேறிய மக்கள்\nகப்பலில் மலேசியா தாய்லாந்து கடல் பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாமலும், உண்ண உணவில்லாமலும் உயிரிழக்கும் நிலைய���ம் ஏற்பட்டு வருகிறது.இவர்களை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த நிலையில் மலேசியா,துருக்கி போன்ற நாடுகள் அவர்களுக்கு உண்ண உணவளித்து வருகிறது.ஆனாலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி கடலில் உயிரிழக்கும் அவலமும் நிகழ்கிறது.\nஇந்த இன அழிப்புக்கு சூத்ரதாரி அஷ்வின் விராத்து என்ற புத்த துறவி தான்.இவன் சிறு வயதிலிருந்து இஸ்லாமிய வெறுப்பில் வளர்ந்தவன்.\nமேலும் அந்நாட்டு அரசியலில் இன வெறியை வளர்த்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டான்.இவன் 2001 ம் ஆண்டு 969 என்ற தீவிர வாத\nஇயக்கத்தை ஆரம்பித்து மக்கள் மனதில் இன வெறியை வளர்க்க ஆரம்பித்தான்.இந்த இயக்கத்தின் நோக்கம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை சூறையாடி, முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் புரிவது,எதாவது தற்காலிக குற்றச் செயல்களை காரணம் காட்டி கலவரம் செய்து முஸ்லிம்களை படுகொலை செய்வது போன்ற செயல்களை செய்வதாகும்.\nமேலும் இந்த அமைப்பு இலங்கையில் போதுபல சேனா என்ற தீவிரவாத இயக்கத்துடன் கை கோர்த்து இலங்கையிலும் இத்தகைய இஸ்லாமிய இன அழிப்புக்கு வலு சேர்த்தது.உலகில் உள்ள புத்த,பெளத்த துறவிகளின் இனத்தை காக்க வேண்டும் என்ற போர்வையில் மக்களை மூளைச் சலவை செய்து சிறு வயதிலேயே அவர்கள் மனதில் இஸ்லாமிய எதிர்ப்பை விதைத்து வருகிறார்கள்.\nஇவனை டைம் இதழ் பேட்டி எடுத்தது அதில் இஸ்லாமியர்களை அந்நாட்டிலிருந்து முற்றிலும் வெளியாக்க வேண்டும் என்று உளறி இருந்தான்.\nஇதன் காரணமாக அவனை கடுமையாக அந்த இதழ் சாடி இருந்தது.uno என்ற அமைப்பும் இதை கண்டும் காணாமல் உள்ளது.\nஉலக ஊடகமும் இஸ்லாமியர்கள் என்பதால் பாராமுகமாக உள்ளன.இஸ்லாமிய நாடுகளும் வாய் திறக்க மறுத்து வருகின்றன.இறைவனை மட்டுமே நம்பி அந்த மக்கள் உணவுக்காகவும் உயிருக்காகவும் போராடி வருகின்றனர்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்���ாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஹஜ் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் உம்ரா செய்யலாமா\nஏகத்துவ வளர்ச்சியில் பெண்களின் பங்கு.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nரஜப் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nரமலானை வரவேற்போம் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஆவணப்படம் – 27-01-2019\nஇறுதி மூச்சு வரை ஈமானுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/29-funtions?start=5", "date_download": "2019-03-20T01:49:34Z", "digest": "sha1:C4QKUXECUJ2D444C5Z4VXKGVPYBNOGYB", "length": 2528, "nlines": 40, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - News", "raw_content": "\nமூன்று மாவடி, புதூர் பகுதியில் நடைபெற்ற எதிர் சேவை\nமதுரை வந்த அழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நிகழ்ச்சி மூன்று மாவடி, புதூர் பகுதியில் நடைபெற்றது.\nமீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nஒன்றரை டன் மலர்களால் உருவாக்கப்பட்ட மீனாட்சி-சொக்கர் மணமேடை\nஒன்றரை டன் மலர்களால் உருவாக்கப்பட்ட மீனாட்சி-சொக்கர் மணமேடை - களைகட்டிய திருக்கல்யாண வைபோகம்.\nமீனாட்சி சுந்தரேஷ்வரர் திருத்தேரோட்டம் சிறப்பாக ஆரம்பம்\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருத்தேரோட்டம் இன்று காலை 6.00 மணி அளவில் சிறப்பாக ஆரம்பம்.\nமதுரையில் மீனாட்சி ஆட்சி துவங்கியது\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுதந்தரேஷ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/12/1.html", "date_download": "2019-03-20T02:00:21Z", "digest": "sha1:YPXA47CQ7Y2XV3CMPQS7VPNF7F7VTMGP", "length": 17704, "nlines": 281, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க", "raw_content": "\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க\nதூக்கமின்மை பிரச்சனை நீண்ட நாட்களாக தொடர்ந்தால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் எளிதில் தீர்வு காணலாம்.\nஇந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, படுத்தவுடனே உறக்கம் வரும்.\nஇந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஇந்த புள்ளி தலையில் காதில் பின்புறத்தில் அமைந்துள்ளது. காதின் பின்புறத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனால் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, விரைவில் உறக்கம் ஏற்படும்.\nஇந்த புள்ளி கையின் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, நம் உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.\nமேல் கூறப்பட்டுள்ளதை தவிர்த்து சீமைச்சாமந்தி டீ, பாதாம் பால், செர்ரி பழத்தின் ஜூஸ், ரெட் ஒயின் ஆகிய ஏதாவது ஒன்றில் தினமும் இரவில் உறங்கும் முன் 1 கப் குடித்து வந்தால் உறக்கம் நன்றாக வரும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை ��ல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்க���்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/12/12.html", "date_download": "2019-03-20T02:01:56Z", "digest": "sha1:5RCD7Q7AJCQ2WPYYJDVVEF55ZXUYRJ7L", "length": 38381, "nlines": 305, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்!!", "raw_content": "\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கடக ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஇந்த ராசி. இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள்.\nஇவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை இருந்தாலும் செய்ய துணிவில்லாதவர்கள். தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷப ராசிக்காரா்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். ��டுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.\nவாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். உறவினர்களைவிட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். தலைமை பதவி தக்க சமயத்தில் வந்து சேரும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.\nஇந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். சங்கீதம், ஆடல் பாடல் ஆகியவற்றில் விருப்பமும் நல்ல மனோசக்தியும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை.\nஉடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்களைப் போற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.\nஇவர்கள் மற்றவர்களின் மனமறிந்தும், குணமறிந்தும் பேசுவதில் வல்லவர்களாகவும், யாரையும் நம்பாதவர்களாகைவும், நம்பியவர்களை நாளும் கைவிடாதவர்களாகவும் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்களாகவும், ஆயுதங்கள் இல்லாமல் இவர்கள் பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.\nபணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள். வயது கூட கூட இவர்கள் வாழ்க்கை வளம் பெருகும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களை பெற்றவர் இவர்கள்.\nஇவர்கள் அதிக துணிவும், தலைமை பதவி ஆசையும் உடையவர்கள் எவருக்கும் அடங்காத தன்மையும், அடக்க வேண்டும் என்கிற சர்வதிகார போக்கும் உடையவர்கள். சீறும் குணத்தை பெற்றிருந்தாலும் மக்களைச் சீர்தூக்கி எடைபோடும் ஆற்றலும் அதனை செயல்படுத்தும், விதமும் அருமை. இவர்கள் அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவார்கள்.\nநிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து, கொடுத்து உதவும் தன்மை கொண்ட இவர்கள் கோபம் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் இவர்களுக்கு போராட்டம் தான். மனைவியும் மக்கள் செல்வங்களும் இவர்களை அனுசரித்து செல்வது அரிது.\nஇவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.\nவாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.\nஇவர்கள் கைராசி மிக்கவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், இரக்க சுபாவமும், அரக்க சுபாவமும் கலந்த மனோபாவம் பெற்றிருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். குசேலரும் குபேரர் ஆகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசி நாதன். எனவே சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மனிதருள் மாணிக்கம்.\nவசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங���கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்.\nஇவர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களிடம் ஓர் தெய்வீக சக்தி உள்ளதால் இவர்களை யாரம் எளிதில் அசைக்க முடியாது. விருப்பங்களை நிறைவேற்ற நண்பர்கள் மட்டமல்லாமல் தெய்வங்களும் இவர்களுக்கு ஆதரவு புரியும். இரவு நேரத்தில் எந்த செயலையும் ஆர்வத்தோடு செய்வார்கள்.\nகற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவர்ந்திருப்பார்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் இவர்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழிகாட்டியாக விளங்கும், தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள். பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை, ஜோதிடம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளெல்லாம் இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.\nஇவர்கள் உதவும் மனதாலும் உழைக்கும் திறத்தாலும், உயர்ந்த நிலையை அடைய முடியும். தெய்வ பக்தியோடு தேச பக்தியும் அதிகம் இருக்கும். அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் அனைத்தும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். தாரத்தாலும், தனயனாலும் நிம்மதி இழக்காதிருக்க வேண்டுமானால் நல்ல பொருத்தம் பார்த்தே மனம் முடிப்பது அவசியமாகும்.\nஇனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஒர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது அப்படியே நிகழும் என்பதால் நல்ல சிந்தனையாக இருந்தால் தான் அது நற்பலன்களைக் கொடுக்கும். இவர்களுக்கு உறவும் பகையும் தற்காலிகமானது தான். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும்.\nவெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும் பொறுமைசாலிகளாக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை உருவாகும். மேதினி போற்றும் வாழ்க்கை பிற்பகுதியில் தான் காணமுடியும். தாரத்தை தேர்ந்தெடுக்கும் போதும், தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். இவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.\nசெய்யும் தொழிலே தெய்வமாகக் கருதும் இயல்புடையவர். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. சனியின் ஆதிக்கத் பெற்ற இவர்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வார்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டார்கள். தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எனவே அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nஎவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள் பலர். பலரையும் ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும் இவர்கள் பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திப்பார்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.\nஇவர்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு உள்ளம் மகிழ கொடுத்து உதவும் இவர்கள் மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள்.வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள். இவர்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். இவர்களுக்கு பதவ��� தானே தேடிவரும்.\nஅதுதான் இவர்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிப���்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234548.html", "date_download": "2019-03-20T01:32:04Z", "digest": "sha1:44Z5ZLA54DBBBJQ2Q27N5HXIXRCFQ5KD", "length": 11950, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது!!கோடாவும் மீட்பு!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது\nவவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது\nவவுனியா செட்டிகுளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக செட்டிகுளம் போலிசார் தெரிவித்தனர்.\nநேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு செட்டிகுளம் போலீசாருக்கு கிடைத்தரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதசேத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடாத்தியபோதே குறித்த நபர்கள் கைதுசெய்யபட்டனர்.\nகைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல் வடிசாரயபோத்தல் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்யபயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றயதினம் நீதி மன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியாவில் ஆமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nஅனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி \nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்���ொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/kwsuk-vanni-cataract-operation2016/", "date_download": "2019-03-20T01:17:41Z", "digest": "sha1:EZ5FAXQ6Z55MUVYFQYVFJPEITD22D674", "length": 10789, "nlines": 157, "source_domain": "www.karainagar.org", "title": "மீண்டும் வன்னியில் பார்வை கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்-Vanni Cataract Operation 2016 | Karainagar.org", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி – அமரர் திரு பாலசுப்பிரமணியம் பரந்தாமன் (முன்னாள் நிர்வாக உறுப்பினர், காரை இளையோர் அமைப்பு) February 20, 2019\nகாரைக் கதம்பம் 2019 – நிகழ்வு அறிக்கை February 2, 2019\nகாரைகதம்பம் 2019 – படங்கள் January 28, 2019\nகாரைகதம்பம் 2019 – திருமதி வீரமங்கை அவர்களின் உரை காரை மண்ணில் இருந்து January 28, 2019\nகாரைகதம்பம் 2019 – பிரதம விருந்தினர் உரையும் கௌரவிப்பும் January 28, 2019\nயாழ்ற்ரன் கல்லூரி காணிக்… »\nமீண்டும் வன்னியில் பார்வை கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்-Vanni Cataract Operation 2016\nமீண்டும் வன்னியில் பார்வை கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் .\nபெனிபெனியாய் விழுந்தது, கண்மணியில் ஒளிர்ந்தது\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின், காரை மண்ணைத் தாண்டிய சேவைகளில் மீண்டும் ஒரு மைல் கல்லாக தடம் பதிக்கிறது முல்லைத்தீவு மக்களுக்கான கண்படர் அகற்றல் சிகிச்சை(Cataract Surgery ).\nவவுனியா அரசு வைத்தியசாலையில் கடந்த வைகாசி 31ம் திகதி முதல் ஆனி 4ம் திகதிவரை நடைபெற்ற கண்படர் அகற்றல் சிகிச்சை முகாமில் 500 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், கண்படர் நோயினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , மன்னார் , கிளிநொச்சி , வவுனியா ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கான சிகிச்சை செய்து முடிக்கப்��ட்டது. இதில் முல்லைத்தீவு மாவட்த்தில் தெரிவு செய்யப்பட்ட 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான மேற்படி சிகிச்சையை பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் நிதியுதவி வழங்கி நிறைவேற்றியுள்ளது. இந்த நிதியானது பிரித்தானியாவில் உள்ள எமது காரைமண் சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் உண்டியல்கள் மூலம் பெனிபெனியாய் சேர்க்கப்பட்ட பணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடையம். இப்படி சேகரிக்கப்பட்ட பணம் மூலம் இது இரண்டாவது தடவையாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான சேவையாகும். முதல் முறையாக கடந்த வருடம் ஆடி மாதம் கிளிநொச்சியில் 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இச்சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுவரை காலமும் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெனிபெனியாய் சேகரித்த பணத்தில் இதுவரைகாலமும் ஒரு மில்லியன் ரூபாய்களை(£5,500.00) வன்னிப்பகுதியில் சுகாதார சேவைக்கென வழங்கியுள்ளது.\nமிகுதி இடங்களில் இருந்து சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு தொண்டு அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி இச்சிகிச்சையை நிறைவேற்றியுள்ளன.\nஇச்சேவையினை மிகுந்த சிரத்தையுடன் செய்து தந்துதவிய லண்டன் சைவமுன்னேற்ற சங்கத்தின் கிளையான அறிவொளி வளையத்திற்கு எமது மன்றம் நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் இதில் கடின ஒத்துழைப்பு வழங்கிய Vision 2020 அமைப்பினருக்கும், தமது இலவச ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எமது நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்ககொள்கின்றோம்.\nகீழ் காணும் காணொளி இணைப்புக்கள் மேலதிக செய்திகளை உங்களுக்குக் கூறும்.\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் காரை மண்ணைத்தாண்டிய சேவைகளில் இது ஒரு பெறுமதி மிக்க சேவையாக கருதப்படுகின்றது.\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nயாழ்ற்ரன் கல்லூரி காணிக்… »\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Wiio-wi3-8gbgrey-Mobile.html", "date_download": "2019-03-20T01:19:02Z", "digest": "sha1:HBXOZODYZVEX2TXYNHOSFWKSGBXHUMUR", "length": 4231, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 30% சலுகையில் WIIO WI3 8 GB - Grey மொபைல்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் WIIO WI3 8 GB - Grey மொபைல் 30% சலுகை விலையில் கிடைக்கிற���ு.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 9,990 , சலுகை விலை ரூ 6,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/08/blog-post_20.html", "date_download": "2019-03-20T00:46:18Z", "digest": "sha1:2J3K5WNKXLRW27FMQOCKDFC3BZFHGHN4", "length": 20878, "nlines": 166, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், \"இளைஞர் சமுதாயமே உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்\" என்று கூறினார்கள். – அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)\nஇங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மஹர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர���மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.\nஅதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற பாலியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.\nஇறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)\nஅவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :\n“திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.”\n‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)\nதிருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்\nஇறைவன் விதித்��� வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே\n99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.\nஎனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள��� வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-03-20T01:03:38Z", "digest": "sha1:AM236X6BQMFHWQJHCAF7A7LC7A4I6KRQ", "length": 9156, "nlines": 107, "source_domain": "chennai.nic.in", "title": "உதவி | சென்னை மாவட்டம்", "raw_content": "\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா இந்த வ��ைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.\nபயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.\nதிரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்\nபல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்\nஇலவசம் / வணிக ரீதியாக\nடெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) http://www.nvda-project.org இலவசம்\nகணினி அணுகி செல்ல http://www.satogo.com இலவசம்\nபலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்\nஇந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nபோர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் அடோப் அக்ரோபேட் ரீடர்\nபி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற\nஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/13/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-03-20T01:35:36Z", "digest": "sha1:6GCUNVG6TTRCLXTFOTYRZNYZQOFY3F5M", "length": 13024, "nlines": 142, "source_domain": "eswarayagurudevar.com", "title": "இளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…! | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…\nஇளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…\n5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போகன் அவன் அனாதையான நிலைகளாக இருக்கப்படும் போதுதான் மெய் ஒளியின் தன்மையைப் பெறும் சந்தர்ப்பமே அவனுக்கு ஏற்படுகிறது.\nஏனென்றால் தாய் தான் இருக்கின்றது. தந்தை இல்லை. ஆனால் தாயும் விஷமான பாம்பால் தீண்டபட்டு அதுவும் மரணமடைகின்றது.\nதாய் மரணமடையப் போகும் போதுதான்\n1.அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு… “தன் எண்ணத்தை ஓங்கி வலுவாகச் செலுத்தி…”\n3.அவன் எண்ணிய ஏக்கத்தின் நிலைகள் கொண்டு\n3.அவன் சுவாசத்திற்குள் சிக்கப்பட்டது தான் பல ஆற்றல்மிக்க சக்திகள்.\nதாயின் பாசமும் இவனுடைய எண்ணமும் கூடித் தன் தாய் மேலே இருக்கக்கூடிய பாசத்தின் ஆற்றலால் அன்று ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு அவன் எண்ணத்தைச் செலுத்தும் போது\n1.அதன் வழி அவனுக்குள் ஈர்க்கப்பட்டது தான்\n2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலான அணு.\nபாம்பு தீண்டியதும் தாயின் உடலிலே இருக்கக்கூடிய அந்த நஞ்சை நீக்க\n1.அவன் எடுத்துக் கொண்ட வேகமும்\n2.விஷத்தின் தன்மையை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட சுவாசமும்\n3.அவன் சுவாசித்த உணர்வுகள் ஆற்றல்மிக்கதாகப் பெருகி\n4.அவனுடைய சந்தர்ப்பம் அதை அறிவதற்காகச் செல்கின்றான்.\nஅந்த உணர்வின் வேகத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலையில் பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து விஷத்தின் தன்மையை நீக்குவதற்குண்டான முயற்சிகள் எடுத்தான்.\nஅன்று காட்டிய நிலைகள் கொண்டு தன் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் சூரியனுக்குள் செலுத்தும் போது இவனை அறியாமலே சூரியனின் காந்த அலைகள் இவனுக்குள் கூடி இவன் எண்ணத்திற்கும் வலு கூட்டி இவன் எந்தெந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டானோ அதன் வழி கொண்டே விஷத்தின் தன்மைகள் ஒவ்வொன்றையும் தனக்குள் அறிந்துணர்ந்தான்.\nநன்றாகக் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஆனால் போகனைப் பற்றிய சரித்திரத்தைப் பார்த்தோம் என்றால் அவர் சட���டி பானை செய்து கொண்டிருந்தார். குயவர் குலத்தில் பிறந்தவர் என்று ஒன்று சொல்வார்கள்.\n” ஒரு பொருளை உருவாக்குவது.\n2.பிரம்மத்தின் தன்மை அடைந்தவன் போகன் என்று அவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு அந்தப் பெயரை வைத்தார்கள்.\n3.பிற்காலத்தில் அதை எல்லாம் அழித்து விட்டார்கள்.\nதான் நுகர்ந்த உணர்வின் தன்மைகளைச் சுவாசிக்கும் போது தன் உயிரான நிலைகள் கொண்டு அந்தச் சக்தியைப் பிரம்மமாக்குகின்றான். அந்தப் பிரம்மத்தின் தன்மை தனக்குள் ஞானமாக்கி அந்தச் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.\nஒரு குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டானேயானால் அது பெற வேண்டும் என்று\n1.தன் எண்ணத்தை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும்\n2.அதே ஒரு குணத்தின் சக்தியை தான் உணர்கிற வரையிலும் அதையே தியானித்தான்.\nஅந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சூரியனின் காந்த சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகி ஒவ்வொரு நிலையும் தனக்குள் உணர்ந்தறிந்து அந்த உணர்வின் நுண்ணிய நிலைகளைத் தனக்குள் கண்டறிந்து விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான்.\nதாயைத் தீண்டிய விஷத்தின் தன்மையை நீக்க போகர் சிறு வயதில் எடுத்த அந்த வலிமையான உணர்வே அவர் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக் காரணமாக அமைந்தது.\nஅதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் சில கடினமான சந்தர்ப்பங்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடும் வேகத்தை நாம் கூட்டி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்று முயற்சி செய்தால் அதுவே நமக்கு மெய் ஞானம் பெறச் செய்யும் நல் சந்தர்ப்பமாக அமையும்.\nஎந்த ஞானியை எடுத்துக் கொண்டாலும் தன் வாழ்க்கையில் வந்த கடுமையான நிலைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தின் வலுவைக் கூட்டும் பொழுது தான் அந்த விஷத்தை வென்றிடும் நுண்ணிய அறிவின் ஞானமும் பேராற்றலையும் அவர்களால் பெற முடிந்தது.\nஅந்த ஞானிகள் சென்ற வழியில் நாமும் செல்வோம்… போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற்று நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ்வோம்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/5381-0ee6f729ac.html", "date_download": "2019-03-20T01:05:18Z", "digest": "sha1:PRRLPRC7CEKY574FTLF3V7SXXDZC6JUE", "length": 3747, "nlines": 60, "source_domain": "motorizzati.info", "title": "முறை ச��மிப்பகம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபங்கு வர்த்தக வர்த்தக காம் கற்று\nஅந்நிய செலாவணி சந்தைகளில் இயந்திர குறிகாட்டிகள் மற்றும் ஊசலாட்டங்களுடன் விநியோக மற்றும் தேவை வணிகம்\nமுறை சேமிப்பகம். கூ ட் டு நி று வனங் கள் ; அல் கா ரி தம்.\nவரி சை மு றை அதா வது மே லி ரு ந் து கீ ழ் நோ க் கி என் பது ம் மு க் கி யமற் றது ஒரு அட் டவணை யி ல் உள் ள நி ரை யை இடம் மா ற் றவோ or ஏதா வது வரி சை மு றை யி லோ அமை த் து க் கொ ள் ளலா ம். Watch video · Start here to prepare for mixed reality development.\nமு க் கி ய வா ர் த் தை கள்.\nஅந்நிய செலாவணி விவாதத்திற்கு இடையே உள்ள வேறுபாடு\nஜாம்பியா அந்நிய செலாவணி இன்று\nநான் என் rrsp உள்ள விருப்பங்களை வர்த்தகம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/big-boss-suja-varuni-marriage/", "date_download": "2019-03-20T01:10:48Z", "digest": "sha1:WZG4GLOOGWDJTJRXY775MAUIHCBM67OP", "length": 10185, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Suja Varuni Weds Sivaji Dev", "raw_content": "\nHome செய்திகள் சிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி..\nசிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி..\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.\nநடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கனவே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதல் கதை குறித்தும், தனது திருமணம் குறித்த தக்வல் குறித்தும் முதல் முறையாக அறிவித்திருந்தார் நடிகை சுஜா. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள சுஜா ஆகஸ்ட் 3 ஆம் தேதி 2017 ல் கும்பகோன்த்தில் உள்ள கோவில் வாசலில் தான் முதன் முதலில் அவரை பார்த்தேன். இப்போ 2018 ஆகிறது இத்தனை ஆண்டுகளில் நிறைய ஏற்ற தாழ்வுகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.\nஇத்தனை வருடங்களில் சந்தோசமாக இருப்பதை தாண்டி நிறைய கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டு வந்துள்ளோம் ஆனால், இப்போது ஓரு சுமுகமான நிறைவை எட்டியுள்ளோம். எங்களை நினைத்து நாங்கள் இருவருமே பெருமைபட வேண்டும். கடந்த நவம்பர் 19 தான் மிகப்பெரிய நாள் என்று கூறியிருந்தார் சுஜா. நடிகை சுஜா மற்றும் சிவாஜி தேவின் திருமணம் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரும், பல பிரபலங்களும் பங்கேற்று இளம் தம்பதியை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஎங்களுடைய உறவு இத்தனை தூரம் வருமா என்று நான் கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள போகும் நபரின் பெயர் சிவகுமார்(சிவாஜி தேவ் என்பது செல்ல பெயர் ), திருமணத்திற்கு பின்னரும் அவருடன் எனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை இந்த அளவிற்கு புரிந்து கொண்ட ஒரு கணவர் எனக்கு கிடைக்கபோகிறார் என்பது நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் போல உணர்கிறேன். அதே போல இந்த மனுஷன தவிர வேற யாராலும் என்னுடன் வாழவே முடியாது. அவரை என்னுடைய கணவர் என்று சொல்வதை விட என்னுடைய குரு என்று தான் சொல்லவேன் என்று சுஜா வருணி ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.\nநடிகை ஆல்யா மானஸாவின் பதில்..\nNext articleதமிழகத்தை தாக்கிய கஜா புயல் ..உதவி கரம் நீட்டிய தமிழ் நடிகர்களின் விவரம்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஅஜித்,விஜய் பட வில்லனுக்கு நேர்ந்த சோகம் \nநான் இதை செய்ய விரும்பவில்லை. விஜய் அரசியல் பேச்சால் அந்தர் பல்டி அடித்த தமிழிசை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iam-fit-healthy-says-masood-azhar-344124.html", "date_download": "2019-03-20T01:21:00Z", "digest": "sha1:2YGLRTSJ2UB5LT7GCM4FG2JWAC5FDSS4", "length": 17552, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியை விட நல்லாவே இருக்கேன்.. போட்டி வைத்தால் பலத்தை நிரூபிக்க தயார்- மசூத் அஸார் சவால் | Iam fit and healthy, says Masood Azhar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n39 தொகுதிகள்.. நுனி விரலில் தகவல்கள்\n16 min ago ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\n28 min ago டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு\n35 min ago காதல் குஸ்தி... ஆஹா ஐஸ் கட்டி... அடடா அடடா.. ஆரா மலர் லவ்வு\n45 min ago எப்படியெல்லாம் பேசுனாங்க... ஆம் ஆத்மி வேண்டாம் பிளீஸ்... காங். தலைகளை கெஞ்சும் ஷீலா தீட்சித்\nMovies 'தளபதி 63' சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி\nFinance \"இந்தியாவுக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்தியா, சீனா கிட்ட தான் சரக்கு வாங்கணும்\" Global Times..\nLifestyle இந்த பறவைகளை பார்த்தால் ஜாக்கிரதையாக இருங்கள்.. உங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களின் அறிகுறிதான் இவை...\nTechnology ஏப்ரல் 10: சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports அவங்க கூட கோலியை ஒப்பிடாதீங்க.. அவர் ஐபிஎல் ஜெயிச்சா பார்க்கலாம்.. கம்பீர் கடும் விமர்சனம்\nAutomobiles பாஜக எம்எல்ஏ வீடு அருகே கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை இதுதான்...\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nமோடியை விட நல்லாவே இருக்கேன்.. போட்டி வைத்தால் பலத்தை நிரூபிக்க தயார்- மசூத் அஸார் சவால்\nமசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா\nஇஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விட நன்றாகவே இருக்கிறேன். போட்டி வைத்தால் நான் பலத்தை நிரூபிக்க தயார் என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார் சவால் விடுத்துள்ளார்.\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது.\nஇதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் மீ��ு குண்டு வீசியதால் ஏராளமான தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாகவும் இயக்கத்தின் தலைவன் மசூத் அஸார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஜெய்ஷ் இ முகமதுவின் பத்திரிகையான அல்கலாமில் சாதி என்ற புனைப்பெயரில் மசூத் அஸார் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் தாக்கப்பட்டதாக கூறுவதும், அதில் பலர் பலியானதும் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை.\nஎல்லோரும் நலமாக உள்ளோம். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் அல்ல. அது சுதந்திர போராட்டம். இனி அது மாநிலம் முழுவதும் வேகமாக பரவும்,\nஎனது உடல்நலம் பற்றி பேசுவதை விரும்பவில்லை. அதற்கு எதிராக பிரசாரம் நடந்து வருவதால் தற்போது பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் நலமாகத்தான் உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.\nஎனது சிறுநீரகமும், கல்லீரலும் மிகவும் நன்றாகவே உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு நான் சென்றதில்லை. பல ஆண்டுகளாக மருத்துவர்களை கூட சந்தித்ததே இல்லை. மோடியை விட நலமாகவே இருக்கிறேன். வில்வித்தையோ துப்பாக்கிச் சுடும் போட்டியோ வைத்தால் மோடியை விட உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளேன் என சவால் விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் balakot செய்திகள்View All\nபயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது\nவச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி\nஇந்திய விமானப்படை தாக்குதல் பற்றி உலகம் நம்ப வேண்டுமே.. மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\n300 தீவிரவாதிகளை கொன்னோம்னு மோடி சொன்னாரா இல்லையே... சர்ச்சையான அமைச்சர் வீடியோ\nஎடியூரப்பா பேச்சால் மொத்த இந்தியாவுக்கும் அவமானம்.. சரமாரி டிவீட் போட்டு கிண்டலடித்த இம்ரான் கட்சி\nமுப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி.. அவசர ஆலோசனையில் மோடி அதிரடி உத்தரவு\nஇந்திய விமானியை பாகிஸ்தான் உடனே விடுதலை செய்ய வேண்டும்: வெளியுறவுத்துறை அறிக்கை\nமுப்படை ��ளபதிகளை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. பரபர ஆலோசனை.. முக்கிய முடிவு\nசல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்\nதிக் திக்… 72 மணிநேரம்… தீவிரவாதிகள் தாக்க வாய்ப்பு.. 5 நகரங்கள் ஹை அலர்ட்\n முதலில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துங்க.. பாக்.கிற்கு அமெரிக்கா நெருக்கடி\nஉங்கள் செயலுக்கு பாராட்டு.. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.. பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/heroine-niharika-says-about-oru-nalla-naal-paathu-solren-movie", "date_download": "2019-03-20T01:31:30Z", "digest": "sha1:UXA7E3PSSU7T4G4CT6AHXDXXTHUYXYOS", "length": 6535, "nlines": 63, "source_domain": "tamil.stage3.in", "title": "'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா", "raw_content": "\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\nஇயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளான நிகாரிகா கோனிடேலா இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் அவர் நடித்தது குறித்து அவரிடம் கேட்டபோது \" என்னுடைய முதல் படமே பெரிய படமாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சியடைகிறது. நடிகர் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது கடினம். அவர்களிடம் இணைந்து பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான நாயகி போன்ற இருக்காது. இரண்டு பெயர்களில் இந்த படத்தில் நடிக்கிறேன் அதை படம் பார்க்கும்போது நீங்களே அறிவீர்கள். எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஊக்கம் அளவற்றது. என்னுடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்களிடம் பேசப்படும் என நம்புகிறேன். \" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தை 7 சி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் மற்றும் அம்மா நாராயணா ப்ரோடுக்சன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிகா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\nவிஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு\n'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி\nஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/kamalhaasan-tweet-aboud-ashok-kumar-suicide", "date_download": "2019-03-20T01:27:25Z", "digest": "sha1:PAFWP2DLOGSLYWNXJ5CKCTKZKOXSOSWP", "length": 6130, "nlines": 73, "source_domain": "tamil.stage3.in", "title": "கந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்", "raw_content": "\nகந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்\nகந்துவட்டி கொடுமையால் நடிகர் சசி குமாரின் உறவினர் மற்றும் தயாரிப்பாளரான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். என் தற்கொலைக்கு காரணம் சினிமா துறையின் கந்துவட்டி தொழிலதிபர் அன்புசெழியன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.\nஇதன் காரணத்தினால் அன்புசெழியன் மீது பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் மாறிமாறி தொடர்கிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இறந்த அசோக் குமாருக்கு தனது ட்விட்டர் மூலம் இன்று இரங்களை தெரிவித்துள்ளார்.\nஅதில் கமல்ஹாசன் , கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள், என்று பதிவு செய்துள்ளார்.\nகந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார���க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.\nகந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்\nகந்துவட்டி கொடுமை - சுசீந்திரன் ட்விட்டர்\nதயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை - நடிகர் சசிகுமார் பேட்டி\nகந்துவட்டி கொடுமையால் உயிர் இழப்பு - விஷால் கண்டனம்\nவிஷாலின் 'இரும்பு திரை' பஸ்ட் லுக்\nஅன்புசெழியனுக்கு ஆதரவு - இயக்குனர் சீனுராமசாமி\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27846-Manmohan-singh-slams-PM-Narendra-Modi-on-Economy,-farming-failures", "date_download": "2019-03-20T02:13:41Z", "digest": "sha1:LGDC3UP24QGBM5CNX3IUOZRF3VMAEKJL", "length": 7667, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு ​​", "raw_content": "\nபொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு\nபொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு\nபொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு\nபொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இதுவரை பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். விவசாயிகளுக்கு தற்போதுவரை தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறிய மன்மோகன் சிங், அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதிலும் பாஜக அரசு தோல்வி கண்டுள்ளதாக விமர்சித்தார்.\nபாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி கூறிய நிலையில் கடந்த 4 ஆண்டு ஆட்சியில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாகவும் மன்மோகன் சிங் க���ற்றஞ்சாட்டினார்.\nபொருளாதாரம்விவசாயம்பிரதமர் மோடிமன்மோகன் சிங்Manmohan SinghPM Narendra ModiFarmers Economy\nசென்னையில் பங்குச்சந்தை ஆலோசகர் காரில் கடத்தல்\nசென்னையில் பங்குச்சந்தை ஆலோசகர் காரில் கடத்தல்\nடாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்கள்\nடாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்கள்\n\"நான் உங்கள் காவல்காரன்\" -மோடியின் பிரச்சார வியூகம்\nநாடு முழுவதும் 500 இடங்களில் உள்ள மக்களுடன் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nஇந்தியர்களுக்கு பாதுகாவலராக பிரதமர் மோடி விளங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்\nட்விட்டர் கணக்கில் தனது பெயரை ”காப்பாளர்” என மாற்றிக்கொண்ட மோடி\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2019-03-20T01:23:19Z", "digest": "sha1:AWFECLH7STJRLVIFPTWAPBFTMERMAOEE", "length": 10487, "nlines": 133, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: இன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்?", "raw_content": "\nஇன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்\nஇந்தியாவில் மைய அரசு என்று ஒன்று செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறதா\nஇல்லை பிரதமரின் வேலை வெறுமனே வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும், அமெரிக்காவின் ஆட்டுவித்தளுக்கு தலையாட்டுவதும்தானா\n2G - அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகூட, கூட்டணிக்கட்சியான திமுகவை மிரட்டுவதற்கு - அதாவது அதிக தொகுதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின்மீது அளவுக்கதிகமான தலையீடு போன்றவைகளின் காரணமாக அடக்கிவைக்க - மேற்கொள்ளப்பட்ட நடவைக்கைகள் என்றுதான் சந்தேகம் எழுகிறது..அதுவும் சு���்ரீம் கோர்ட் தலையிட்டதன் விளைவுதான்..\nஉண்மையிலேயே தேச நலனில் அக்கறை இருந்தால் தேசத்தை துண்டாடும் வகையில் பேசிவரும் மும்பையின் பயங்கரவாதி சிவசேனாவின் பால்தாக்கரே என்பவனை இன்னும் ஏன் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவனை சிறையில் அடைக்கவில்லை\nசில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிகெட் வீரர் டெண்டுல்கர் - பாதாக்கரேயின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மும்பை இந்தியாவின் ஒருபகுதி என்று பேட்டி அளித்தார்.\nஅதற்க்கு பயங்கரவாதி பால்தாக்கரே ஆவேசமாக குதித்தான்..பலரது எதிர்ப்பு காரணமாக அவனது பருப்பு வேகவில்லை..\nஇப்போது அதே பிரச்சினையை எடுத்துக்கொண்டு, மும்பையை எப்படி இந்தியாவின் ஒரு பகுதி என்று டெண்டுல்கர் சொல்லலாம் என்று பால்தாக்கேரே மீண்டும் குதிக்க ஆரம்பித்திருக்கிறான்.\nமும்பை இந்தியாவின் ஒரு பகுதி இல்லையென்றால் - ஆப்ரிக்காவின் பகுதியா\nஇப்படி தேசவிரோதமாக பேசும் இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்\nஇவன் அப்படி என்ன இந்தியாவிற்காக கிழித்துவிட்டான்\nஇவனால் ஒவ்வொருநாளும் பயங்கரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறதே தவிர அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை.\nஇவன் போன்ற பயங்கவாத ரவுடிகளை ஏன் இன்னும் கைது செய்து உள்ளே தள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்\nஇவன் இந்தியாவில்தானே அரசியல் பிச்சை செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறான்\nஇவன் என்ன மும்பை சாம்ராஜ்யத்தின் பேரரசனா\nபொறுக்கித்தனம் செய்து பிச்சை எடுத்துகொண்டிருன்தவன்.\nஇன்று ஏதோ ஒரு சில பொறுக்கிகளின் ஆதரவை வைத்து இந்தியாவையே துண்டாட நினைக்கும் இந்த பயங்கரவாதியை இன்னும் விட்டுவைப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து எனபது ஏன் இந்த அரசுகளுக்கு தெரியவில்லை\nதங்களது சொந்த கட்சிக்கு லாபம் இல்லையென்றால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா\nபின்னூட்டமிட்ட அன்பர்கள் திரு nirvana , திரு mahi ஆகியோருக்கு நன்றி..\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nஇன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்\nஇந்தியன் என்றால் இன்னும் அடிமைகள்தானா\nதமிழ்பதிவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றல்லவா ...\nகனிமொழிக்கு ஜாமின் மறுப்பு ; ஜெயிலில் அடைக்க நீதிப...\nச்சீ... ச்சீ.... இந்தப்பழம் (நிஜமாகவே) புளிக்கும்\nடிவி விளம்பரங்களும் அதன் பயன்களும்\nபுதிதாக வெளிவர இருக்கும் புதிய ரூபாய் நோட்டு\nதமிழன் என்றோர் இனமுண்டு..தனியே அவர்க்கோர் குணமுண்ட...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2095221", "date_download": "2019-03-20T02:21:14Z", "digest": "sha1:J2V2ON3OJLGJXRT5SSCSBTOO26PNJZUV", "length": 14097, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "Twitter| Dinamalar", "raw_content": "\nநீலகிரி : ரூ.2.20 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்\nவன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா\nதமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nகோவாவில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா ... 2\nமார்ச் 20: பெட்ரோல் ரூ.75.59; டீசல் ரூ.70.59\nநிர்மலாதேவி இன்று ஜாமினில் விடுதலை\nவாரிசுகளுக்கு வாய்ப்பு; தி.மு.க., விளக்கம் 3\n360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா\n' : ராகுல் 10\nட் விட் செய்திகள் செய்தி\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும். உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்\n» ட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிர��கரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=05-19-16", "date_download": "2019-03-20T02:11:22Z", "digest": "sha1:6N722CCBHPDSHLRHHZUYKJB7NXGASJMN", "length": 20388, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மே 19,2016 To மே 26,2016 )\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.ம���.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. பிரதமரை நேரில் சந்தித்தோம்\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nஸ்ரீவில்லிபுத்தூர், செட்டியக்குடித் தெருவில் உள்ள தொடக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பாரத பிரதமராக இருந்த நேரு மாமா, மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு காரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் பள்ளி இருந்த சாலை வழியாக கார் செல்வதாக பயண திட்டமிருந்தது. பாரத பிரதமராச்சே அவரை எங்களால் பார்க்க முடியுமா பார்க்க வேண்டும் என்ற ..\n2. வெற்றிகரமாக மூன்றாவது நாள்...\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nநான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து வகுப்பிற்கு புதிதாக ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வந்திருந்தார். அவருக்கு முழுவதும் பெண்களாக உள்ள வகுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.மாணவிகள் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பயம் இருந்தது அவருக்கு. அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும் கரும்பலகையின் மூலையில், 'இன்று முதல் நாள்\n3. கோடைக்காலத்துக்கு ஏற்ற சுவைகள்\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\n'இனிப்பு, கசப்பு, துவர்ப்பு' ஆகிய மூன்று சுவைகளே கோடை காலத்திற்கு ஏற்ற சுவைகள் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த சுவைகளுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புளிப்புச் சுவை கோடைகாலத்திற்கு உகந்தது அல்ல. எனினும், மிதமான அளவில் அதை சேர்த்துக் கொள்ளலாம்.காரம், உப்பு ஆகிய இரு சுவைகளும், கோடைகாலத்தில் தவிர்க்கப்பட ..\n4. ஜில்லு, ஜிட்டு (3)\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\n''சரி நயினா... சத்தியமா என் பறவைகளை கொல்ல மாட்டாய் அல்லவா... அதற்கு பதிலாக நான், நாள் ஒன்றுக்கு உனக்கு இருபது வாளை... வஞ்சிர மீன்களை என் கடைசி மூச்சு உள்ள வரை கொடுப்பேன். இது சத்தியம்'' என்றான்.''ஓ இந்த ஆற்றில் உனக்கு வாளை மீனும், வஞ்சிர மீனும் கெடச்சுருமா... அதையும் பார்த்துட்டா போச்சுடா...'' சொல்லியபடியே இடத்தை காலி பண்ணினான் செந்தில்.மறுநாள் மதியம் வீட்டிற்கு வந்த ..\n5. ஏல இங��கிலீசு பேசலாம் வாரீயால\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nஹாய் ... ஹாய் குட் மார்னிங் சில்ரன் நல்லா படிக்கிறீங்க... ரொம்ப ஆர்வமா கேள்விகள் கேட்குறீங்க... சூப்பர்... நானே உங்களிடம் இருந்து இவ்ளோ, 'ரெஸ்பான்சை' எதிர்பார்க்கல.'வர்ஷி மிஸ்... அடுத்து எந்த தலைப்பில் சொல்லித் தரப்போறீங்க... நாங்க ரொம்ப ஆவலா காத்துகிட்டிருக்கிறோம். 'தி'... 'த'க்கு வித்தியாசம் சொல்லித் தந்தீங்களே... அது ரொம்ப, ரொம்ப சூப்பர் மிஸ்...'ன்னு எழுதி ..\n6. மெரீனா பீச்சில் குட்டீஸ்களுடன் ஒருநாள்...\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nதினமலர்-சிறுவர்மலர் சார்பில் ஏப்ரல் 30, 2016 அன்று சென்னை மெரினா பீச்சில், 'சம்மர் கேம்ஸ்' நடத்தப்பட்டது. ஒரு நிமிடத்தில் ஓவியம் வரைதல், பிழையின்றி தமிழ் வார்த்தைகள் எழுதுதல், கவிதை, திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல் என நிறைய போட்டிகள் வைக்கப்பட்டன.அதில் மிகுந்த ஆர்வத்துடன் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். தினமலர்-சிறுவர்மலர் என பெயர் பொறித்த டீஷர்ட்ஸ், அழகிய ..\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nஅன்பு சகோதரி ஜெனிபருக்கு, என் மகள் பிளஸ் +2 படிக்கிறாள். படிக்க வேண்டிய நேரங்களில், 'டிவி' பார்க்கிறாள், செல்போனில் தோழிகளிடம் பேசி அரட்டை அடிக்கிறாள். புத்திமதி சொன்னால், ஆத்திரத்துடன் எதிர்த்து பேசுகிறாள்; மிகவும் கோபப்படுகிறாள்.நாங்கள் நடுத்தரக் குடும்பம் தான்; ஆனாலும் என் மகள் பணக்கார பள்ளியில் படிக்கிறாள். மகளுடன் படிக்கும் பெண்கள் எல்லாம் மிகுந்த வசதியான ..\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nபாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் மிகவும் ஆனந்தமாக வசித்து வந்தனர்.ஒருமுறை, கண்ணன் இந்திரப்பிரஸ்தம் வந்திருந்தார். அர்ஜுனனும், கண்ணபிரானும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர். ஒருநாள்-இரு நண்பர்களும் தங்கள் பந்து ஜனங்களுடன் யமுனையில் நீராடி விளையாடி வரச் சென்றனர்.திடீரென ரதம் நின்றது. இரு நண்பர்களும் வியப்புடன் பார்த்தனர். பாதையின் நடுவே ஒரு அந்தணன் நின்றான். உருக்கிய ..\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\n: கலர் மெழுகுவர்த்திகள், கலர் நூல்கள், கலர் பாசி மணிகள், அழகிய கலர் வடிவங்கள்.1. கலர் நூல்களை எடுத்து அதில் அழகாக பாசிமணிகளை கோர்க்கவும். பெரிய வடிவங்களை நடுவில் வரும்படி கோர்க்கவும்.2. இந்த நீண்ட நூலின் இடை, இடையே சிறிய துண்டு நூல்களில் வண்ண பாசிமணிகளை கோர்த்து இணைத��துக் கொள்ளவும்.3. இப்போது பெரிய மெழுகுவர்த்தியை சுற்றி இந்த நூலை கட்டிவிடவும். ..\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nபட்ஸ்... நோ... நோ...ஒட்டகச்சிவிங்கி நாவாலே காதுகளை சுத்தம் செய்து கொள்ளும். எப்படி தெரியுமா இதன் நாக்கு சுமார் 21 அங்குலம் நீளம் கொண்டது. சில நேரங்களில் ஓர் அடிக்கும் அதிகமாக நாக்கு நீள்வதும் உண்டு. ஸோ, 'பட்ஸ்'சே தேவை யில்லை குட்டீஸ்...ஹையோ மணல் புயல் இதன் நாக்கு சுமார் 21 அங்குலம் நீளம் கொண்டது. சில நேரங்களில் ஓர் அடிக்கும் அதிகமாக நாக்கு நீள்வதும் உண்டு. ஸோ, 'பட்ஸ்'சே தேவை யில்லை குட்டீஸ்...ஹையோ மணல் புயல்ஒட்டகங்களின் கண்களைப் பாதுகாக்க நீண்ட இமை முடிகள் உள்ளன. இவை தவிர, கூடுதலாக மெல்லிய இமையும் இருக்கின்றன. காரணம், ..\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\nபதிவு செய்த நாள் : மே 19,2016 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/author/guest-writers/page/9/", "date_download": "2019-03-20T02:03:20Z", "digest": "sha1:6ZX5AUT4WSTQWKVS5SQ2AYFKEIZ2G2C4", "length": 6916, "nlines": 56, "source_domain": "www.visai.in", "title": "சிறப்பு கட்டுரையாளர்கள் – Page 9 – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nAuthor Archives: சிறப்பு கட்டுரையாளர்கள்\nநத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை….\nShareதருமபுரி – எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது பொய் வழக்கு துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி 12 பேர் அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின் மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம். வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை ...\nகொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் – பிரேமா ரேவதி\nShareஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநில���யில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் ...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை – தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nShareஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது. அரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், ...\n உன் காதலுக்கு வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன் கொடக்காரியம்மன் குடியிருக்கும் மரத்தடியில் காதல் வெற்றி பெற வேண்டிக் கொண்டேன். வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட தமிழ்த் தாயிடம் உன் சாவைப் பாடிட எப்படியடா வார்த்தை கேட்பது இளவரசா வாழ வேண்டியவனடா நீ. காதல் கதறியழ கருமேகம் கண்ணீர் சிந்த பெற்றோரின் பெருந்துயரைப் பேசுவோரும் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=288", "date_download": "2019-03-20T01:54:12Z", "digest": "sha1:KG57GBQ4WUUA5VRZG4LJZALQ3ASAL4LY", "length": 41639, "nlines": 158, "source_domain": "www.writerpara.com", "title": "மூன்று விஷயங்கள் | பாரா", "raw_content": "\nநகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர்.\nநேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித் ததும்புகின்றன. போக்குவரத்து நின்றுவிட்டது. அவ்வண்ணமே பழவந்தாங்கல் பக்கமுள்ள சுரங்கங்களும். எப்போது���் வட சென்னைதான் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு காணும். இம்முறை போட்டிக்குத் தென் சென்னையும் வந்துவிட்டது. சைக்கிள் முதல் பேருந்துகள் வரை எதுவும் போக முடியாதபடி அனைத்துச் சாலைகளும் நதிகளாகக் காட்சியளிக்கின்றன.\nஒரு பெரு நகரத்துக்குத் தேவையான அடிப்படை நீர் வெளியேற்று வழிகள் எந்த இடத்திலும் செய்யப்படவில்லை என்பது இம்மாதிரி மழைக்காலங்களில்தான் தெரியவருகிறது.\nஅலுவலகத்தில் பலபேர் இன்றும் வரவில்லை. வீடுகளுக்குள் நீர் புகுந்துவிட்டதாகச் செய்திகள் மட்டும் வருகின்றன. கட்டிலுக்கு மேலே நிற்கிறோம், டேபிளுக்கு மேலே குழந்தையைப் படுக்கவைத்திருக்கிறோம் எனப் பலவாகத் தகவல்கள். புயல் கரையைக் கடந்துவிட்டது என்றாலும் மழை நிற்கவில்லை. காலை தொடக்கம், இன்றும் பெய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் நேற்றைப்போல் இல்லை.\nவெள்ள நிவாரணம் என்று எப்படியும் நூறிலிருந்து இருநூறுக்குள் ஏதோ ஒரு கோடித் தொகையைக் குறிப்பிட்டு வாங்கிவிடுவார்கள். ஆங்காங்கே சோற்றுப்பொட்டலங்கள் விழும். சில பிரதான சாலைகள் சீரமைக்கப்படலாம். எப்படியும் அடுத்த தேர்தல் நெருங்கும்வரை இனி சாலைப் பிரச்னைதான் பெரிதாக இருக்கப்போகிறது.\nமும்பையில் நிகழ்ந்திருக்கும் தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு நாளுக்கு நாள் எத்தனை சீர்கெட்டுப் போகிறது என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.\nபொடா, தடா சட்டங்களைப் போன்ற கெட்டிப்பட்ட சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும்படி இப்போதும் அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள். ஒரே பாட்டு. ஒரே பல்லவி. ஒரே ராகம். ஒரே தாளம்.\nஒரு தீவிரவாதச் செயலை நடக்கவிடாமல் தடுக்க என்ன செய்யவேண்டும் அதற்கு யாரும் எந்த உபயோகமான யோசனைகளையும் தெரிவிப்பதில்லை. உளவுத்துறை என்ன செய்கிறது என்று ஒருவார்த்தை கேட்பதில்லை. உளவுத்துறையின் வேலை என்னவென்பதே பலருக்குச் சரிவரத் தெரிவதில்லை. வெற்றுக்கூச்சல்கள், இந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி வெடிப்புச் சத்தங்களைக் காட்டிலும் நாராசமாக இருக்கிறது.\nகடந்த பெங்களூரு, அஹமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போதும் முன்னதாக ஜெய்ப்பூர் சம்பவத்தின்போதும் இந்தியன் முஜாஹிதீன் குறி���்துச் சில செய்திகள் வந்தன. இப்போது டெக்கன் முஜாஹிதீன் என்று இன்னொரு பெயர். இதெல்லாமும் அவர்களே மின்னஞ்சல் அனுப்பி, தங்களைப் பற்றித் தெரிவித்துக்கொள்வதால் கிடைக்கும் பெயர்களே தவிர, நம்மவர்கள் தேடிக் கண்டுபிடிப்பவையல்ல.\nடிசம்பர் 13, 2001ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.\nஉள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் அமைப்பான ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அதிகாரிகள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக வேலை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலிருக்கிறது. சில மாதங்கள் முன்பு தலைநகரில் நடைபெற்ற குதிரை பேரத் திருவிழாவின் சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி இருந்தது நினைவுக்கு வருகிறது.\nசெய்யட்டும், தப்பில்லை. தேசப் பாதுகாப்புக்காகவும் கொஞ்சம் வேலை பார்க்கலாம். அதுவும் தப்பில்லை.\nஐ.பியின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும்.\nஅடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிடி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பியின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணி���்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.\nஅடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் மக்களுக்கு என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.\nஇதெல்லாம் தவிர ஒரு நாளைக்குச் சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய – சீன யுத்தத்துக்குப் பிறகு RAW என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பிக்கு இருக்கும் பணி இதுதான்.\nமாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீசுடன் எப்போதும் சுமூக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களை கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.\nநமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., ‘ரா’வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியது அவசியமாகிறது.\nஇன்றைய தேதியில் ‘ரா’ எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானை கவனிப்பது. எப்போதெல்லாம் குட்டை குழப்ப விருப்பமோ, அப்போதெல்லாம் இலங்கை. போரடித்தால் அருணாசல பிரதேச��்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.\nஆனால் இதற்கே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின் தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ‘ரா’வின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பியால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ [Directorate General of Forces Intelligence] தீர்மானிக்கும். பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும் டிஜிஎஃப்ஐயைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் தோழர்களாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.\nஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.\n2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும் அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதுமான சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.\nநமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் ‘ரா’வின் உதவியைக் கோரியிருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.\nபாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ‘ரா’வே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பியால் என்ன செய்யமுடியும்\nஅதனால்தான் குண்டு வெடிக்கிறது. கராச்சியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் போலக் கப்பலில் வந்து இறங்கி நகரெங்கும் சுட்டுவிட்டுப் போகிறார்கள். நூற்றுக்கணக்கான பலிகளுக்கும் பொருள் இழப்புக்கும் ஆளாகவேண்டி வருகிறது.\nமன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. அடுத்தடுத்து நடைபெறும் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்கள் மத்திய அரசின்மீது அழுத்தமான அவநம்பிக்கையையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.\nமுன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் காலமானார். நீண்டநாள் புற்றுநோய். நீடித்த சிகிச்சை. தனது வலியையும் உடல்சார்ந்த வேதனைகளையும் எப்போதும் வெளிக்காட்டாமல், தன்னால் இயன்றவரை அரசியலில் உற்சாகத்துடனே இறுதிவரை செயல்பட்டு வந்தவர்.\nஇலங்கையிலிருந்து ஐ.பி.கே.எஃப்பைத் திரும்பப் பெற்றது – போஃபர்ஸ் – மண்டல் கமிஷன் ஆகிய மூன்று காரணங்களுக்காக வி.பி.சிங் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டியவர்.\nவெகுகாலம் முன்பு புதுடெல்லியில் அவரைச் சந்தித்து ஒரு பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத்தலைவராக என் நண்பர் கணபதி [தலைநகரத்தான் என்ற பெயரில் தமிழிலும் எழுதுவார்.] பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது உதவியால்தான் அந்தப் பேட்டி சாத்தியமானது. சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தப் பேட்டியின் இறுதியில் நான் கேட்ட கேள்வி: எப்பப்பார் கருணாநிதியைப் புகழ்ந்துகொண்டே இருக்கிறீர்களே, எந்த வகையில் அவர் உங்களை இத்தனை பாதித்திருக்கிறார்\n‘அவரது அனுபவம் பெரிது. அத்தனை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட வேறு யாராக இருந்தாலும், ஆணவத்தில் நிலைகொள்ளாமல் திரிவார்கள். ஆனால் என் நண்பருக்கு எப்போதும் அப்படியொரு எண்ணம் எழுந்ததே இல்லை. அகங்காரமில்லாத அரசியல்வாதி அவர். மற்ற அனைத்துக் காரணங்களைக் காட்டிலும் இதுவே எனக்கு முதன்மையான காரணம்.’\nஅந்தப் பேட்டியில் ராஜிவ் காந்தி, ஜெயலலிதா, சுப்பிரமணியம் சுவாமி போன்ற வேறு பல அரசியல்வாதிகள் பற்றியும், இட ஒதுக்கீடு பற்றியும் சிங் தமது அபிப்பிராயங்களை வெளிப்படையாகப் பேசினார். துரதிருஷ்டவசமாக நான் எடுத்துச் சென்றிருந்த ஒலிப்பதிவுக் கருவி பேட்டி நேரம் முழுதும் வேலை செய்யாமலேயே இருந்துவிட்டதை வெளியே வந்தபிறகுதான் கவனித்தேன்.\nஎன்னுடன் வந்திருந்த கணபதியும் ஒரு ரெக்க��ர்டர் எடுத்து வந்திருந்தார். நல்ல வேளையாக அதில் பேட்டி பதிவாகியிருந்தது. ‘கவலைப்படாதீர்கள். நான் இந்த கேசட்டைப் பிரதியெடுத்து உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்’ என்று சொல்லி என்னை ஊருக்கு அனுப்பினார்.\n நான் சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கிய மறு தினமே கணபதி மாரடைப்பில் காலமான செய்தி வந்தது.\nஎன் பத்திரிகை வாழ்வில், பிரசுரமாகாத ஒரே பேட்டி அதுதான்.\n//மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. //\nமோடி பிரதமரானால் தீபாவளி பட்டாசை வெடிக்கக் கூட யோசிப்பார்கள் என்கிற தொனியில் இணையத்தில் சில அருள்வாக்குக் குரல்கள் கேட்கிறதே அதைப் பற்றி என்ன நினைனக்கிறீர்கள்\n* மோடி பிரதமரானால் தீபாவளி பட்டாசை வெடிக்கக் கூட யோசிப்பார்கள் என்கிற தொனியில் இணையத்தில் சில அருள்வாக்குக் குரல்கள் கேட்கிறதே அதைப் பற்றி என்ன நினைனக்கிறீர்கள் அதைப் பற்றி என்ன நினைனக்கிறீர்கள்\nமன்மோகன் சிங்காவது கமாண்டோக்களை அனுப்பினார்\nபாஜக, தீவிரவாதிகளை விடுதலை செய்தல்லவா ராஜ மரியாதையுடன் அனுப்பி இருப்பார்கள்\nபின் ஏன் இந்த அருள்வாக்குகளோ\nஇன்றைக்கு இருக்கும் சூழலில் , நீங்கள் மும்பை தாக்குதலை பற்றி புத்தகம் போடலாம் . ஆச்சர்யம் இல்லை . கடைகளில் அது ஹிட்லர் புத்தகம் போல் நன்றாக கூட விற்பனியாகலாம் , அதற்க்கு நாள் உண்டு . தமிழகத்தில் இருக்கும் மிக சில ” Terrorologist” இல் நீங்களும் ஒருவர் . முழு விவரமும் வந்தபின் நீங்கள் எழுவது ஒருபுறம் இருக்கட்டும் , இப்பொழுது சொல்லுங்கள் , இது எத்தனை நாள் திட்டமிட்டு நடந்திருக்கு விட்டால் அவர்கள் உசிலம்பட்டி முஜாஹிதீன் என்று கூட பெயர் வைத்து கொள்வார்கள் , ஒன்றும் செய்வதற்கில்லை . நீங்கள் ஒரு அக்மார்க் தீவிரவாத எழுத்தாளர் என்பதால் தான் கேள்வி . விஷயத்தின் வீர்யம் புரிந்திருக்கும் , சில நுணுக்கங்கள் உரைத்திருக்கும் . எம்-19 கொலம்பியாவில் “Palace of Justice” மீது நடத்திய தாக்குதலை ஒப்பீடு செய்யலாம் நீங்கள் . கேள்வி இது தான் , யார் விட்டால் அவர்கள் உசிலம்பட்டி முஜாஹிதீன் என்று கூட பெயர் வைத்து கொள்வார்கள் , ஒன்றும் செய்வதற்கில்லை . நீங்கள் ஒரு அக்மார்க் தீவிரவாத எழுத்தாளர் என்பதால் தான் கேள்வி . விஷயத்தின் வீர்யம் புரிந்திருக்கும் , சில நுணுக்கங்கள் உரைத்திருக்கும் . எம்-19 கொலம்பியாவி���் “Palace of Justice” மீது நடத்திய தாக்குதலை ஒப்பீடு செய்யலாம் நீங்கள் . கேள்வி இது தான் , யார் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எப்படி இவ்வளவு பலம் அவர்களுக்கு \n//மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை.//\nநல்லவராக மட்டும் இருந்துவி்ட்டால் போதுமா..\nஅந்த நல்லவர் என்பதில் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருத்தலும் உள்ளடக்கியிருக்கிறது.. அப்போது இந்த நல்லவர் டிரேட் மார்க் காணாமல் போய்விட்டதே..\nஒரு சமயம் நினைத்தால் இவருக்கு நரசிம்மராவ் எவ்வளவோ பரவாயில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது..\n//நல்லவராக மட்டும் இருந்துவி்ட்டால் போதுமா.. வல்லவராகவும் இருத்தல் வேண்டுமே..\nஉ.த. அவர்களே.. இதற்கு பதிலாக நேரடியாகவே அத்வானிக்கு நீங்கள் சொம்படித்துவிட்டு போயிருக்கலாமே\nஒரு நாள் கழிவது எப்படி\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nசூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்\nயதி – வாசகர் பார்வை 10 [முருகு தமிழ் அறிவன்]\nபொன்னான வாக்கு – 20\nதோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2016/10/07/i-work-for-development-of-transgender/", "date_download": "2019-03-20T01:11:47Z", "digest": "sha1:7OLRIG4QYV67LRTZVFZUKQPIP4IF2Z73", "length": 15593, "nlines": 133, "source_domain": "angusam.com", "title": "சமுதாயத்தில் திருநங்கைகள் மீதான மோசமான பார்வையை மாற்ற வேண்டும் என்பது தான் என் வாழ்க்கை லட்சியம். -", "raw_content": "\nசமுதாயத்தில் திருநங்கைகள் மீதான மோசமான பார்வையை மாற்ற வேண்டும் என்பது தான் என் வாழ்க்கை லட்சியம்.\nசமுதாயத்தில் திருநங்கைகள் மீதான மோசமான பார்வையை மாற்ற வேண்டும் என்பது தான் என் வாழ்க்கை லட்சியம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சராசரி விகிதாசாரத்தில் திருநங்கைகள் என்ற மூன்றாம் பாலினம் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கி முடங்கி கிடந்த காலம் கடந்து தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். இந்த வளர்ச்சி தான் புதிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே சமுதாயம் மாறி வருவதற்கான ஒரு எடுத்துகாட்டு தான், இருப்பினும் மற்ற மாநிலங்களில் சிவனாக வழிபடும் இவர்களை தமிழகத்தில் இன்னும் தீண்டதகாதவர்கள் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.\nஇப்படிபட்ட சமுதாயத்தில் தன்னையும், தன்னை சார்;ந்த திருநங்கைகள் சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்துவரும் திருநங்கை��ான கஜோல் பேசுகையில்…\nசிறுவயதில் நான் திருநங்கை என்று உணர்ந்த பின்பு வீட்டை விட்டு வெளியேறி என்னை போன்று உள்ள திருநங்கைகள் சமுதாயத்தில் சேர்ந்து வாழ துவங்கினேன். பின்னர் அவர்களின் உதவியோடு வணிகவியல் இளங்கலை படித்து பட்டம் பெற்றேன். தொடர்ந்து கணிணி தொடர்பான சில அடிப்படை படிப்புகளை படித்து முடித்தேன். ஆனால் என்ன வேலை செய்வது என்பது மிகப்பெரிய கேள்வி குறியானது. நான் எங்கு சென்று கேட்டாலும் என்னை போன்ற திருநங்கைக்கு வேலை கொடுக்க யோசித்தார்கள்.\nஅதனால் திருச்சியில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று அவர்களிடம் காசு கேட்டு செல்லும் தொழிலுக்கு வழுகட்டாயமாக தள்ளப்பட்டேன். இந்த தொழிலில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்காக இந்த தொழிலை செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் தமிழக அரசு திருநங்கைகளுக்கு என்று முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியத்தில் தொழில் துவங்க இந்தியன் வங்கி மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளங்கலை படித்த எனக்கு என்ன வேலை செய்வது என்பது தெரியாததால் பலருக்கும் கடனுதவி பெற்று தரும் பணியை செய்து வந்தேன். பலருடைய வாழ்க்கை சூழல் மாற உதவிய என்னால் தன்னை சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள செய்ய வேண்டியதை நான் யோசிக்கவில்லை.\nஇந்நிலையில் அழகு கலையில் ஆர்வம் இருந்ததால் உடனடியாக சென்னையில் உள்ள பிரபலமான பெண் அழகு கலை நிபுணரிடம் கடந்த இரண்டு வருடங்களாக கலையை கற்று கொண்டேன். தற்போது திருச்சி திறுவெறும்பூர் ரயில்நகர் பகுதியில் லுக் மி என்ற பெண்கள் அழகு கலை நிலையத்தை அமைத்துள்ளேன் என்று விவரித்தார். நாம் அங்கு நேரில் சென்று பார்த்தபோது சிறிய அளவிலான அந்த நிலையத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பல புதிய சாதனங்களை வாங்கி வைத்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அப்பகுதியில் உள்ள பலரும் இவரிடம் தங்களை அழகுபடுத்தி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.\nதொடர்ந்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவர் முதல் முதலாக ஒரு பெண்ணிற்க்கு புருவத்தை அழகு படுத்தியபோது மன திருப்தி ஏற்பட்டு பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களும் இவரை தவிற மற்ற யாரிடமும் செல்வதில்லை என்று தன்னுடைய பணியின் அனுபவங்களை கூறினார். இ��ுவரை இங்கு வருபவர்கள் அனைவரும் தன்னை குடும்பத்தில் உள்ள ஒருவராக பாவித்து அவர்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் என்னை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பார்கள். இந்த அழகு கலை தொழிலுக்கு வரும் முன் இருந்த வாழ்க்கை முறையை பார்க்கும் போதும் தற்போது உள்ள வாழ்க்கை முறையை பார்க்கும் போதும் எனக்கு ஒரு புதிய சொந்தகள் கிடைத்ததாக தெரிவித்தார்.\nமேலும் இந்த அழகு கலையில் தற்போது ஓஜாஸ் என்ற திருநங்கை போன்று பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். ஓஜாஸ் என்ற திருநங்கை பிரம்மாண்ட படங்களை தரும் இயக்குநர் சங்கரின் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை அழகாக காட்டுவது இவருடைய கைவண்ணத்தில் தான் எனவே திருநங்கையாலும் சாதிக்க முடியும் என்பது இவரை பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். என்னை போன்ற ஒவ்வொரு திருநங்கைகளும் அவர்களுடைய திறமைகளை வெளி கொண்டுவர தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றும் அதற்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருவேன் என்றும் உறுதியளிக்கிறார்.\nகுழந்தைகளை தத்து கொடுக்க ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் \nதிருச்சி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவவியர்களுக்கு கல்வி உதவித் தொகை\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/72317/special-report/How-is-Sarkar-songs-?---Here-the-Review.htm", "date_download": "2019-03-20T02:00:56Z", "digest": "sha1:4YIM5HCW4T75WHIQY7HQJYELG6HC4KYH", "length": 23685, "nlines": 206, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சர்கார் பாடல்களில் காணாத தமிழ் - விமர்சனம் - How is Sarkar songs ? - Here the Review", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு | திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் | அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் | ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு | சுமலதாவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த இரு துருவங்கள் | பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் | வட சென்னையில் விஜய் | சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... | ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nசர்கார்' பாடல்களில் காணாத தமிழ் - விமர்சனம்\n15 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீடு நேற்று(அக்., 2) நடைபெற்றது.\nஏற்கெனவே இரண்டு சிங்கிளாக, 'சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி' ஆகிய பாடல்களை தனித் தனியே வெளியிட்டார்கள். நேற்று படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற மூன்று பாடல்களான 'சிஇஓ இன் தி ஹவுஸ், ஓஎம்ஜி பொன்னு, டாப் டக்கர்' ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன.\nஐந்து பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழ்ப் படமான 'சர்கார்' படத்தின் பெயரில் ஹிந்தியின் தாக்கமும், பாடல்களில் ஆங்கிலத் தாக்கமும் அதிகமாக இருக்கின்றன. தமிழ் வார்த்தைகளையும், வரிகளையும் தேடிப் பார்க்க வேண்டியதாக உள்ளது.\n'மெர்சல்' படத்தில் 'ஆளப் போறான் தமிழன்' என தமிழ் மீதும், தமிழ் மக்களின் மீதும் அதிகப் பாசம் இருப்பதாகக் காட்டிக் கொண்ட விஜய், இந்தப் படத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பாடல்களை ஏற்றுக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது.\nஅர்த்தம் தெரியாத தமிழ் வார்த்தைகள்\n'சிம்டாங்காரன்' பாடலில் இடம் பெற்ற சென்னைத் தமிழ் வார்த்தைகளுக்கு தமிழிலேயே என்ன அர்த்தம் என்று இன்னமும் பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\n'ஒருவிரல் புரட்சி' பாடலில் மட்டும் விஜய்யின் அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடலாக உள்ளதால் தமிழ் வார்த்தைகளைச் சேர்த்து அதை மட்டும் தமிழ்ப் பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள்.\nநேற்ற��� வெளியான பாடல்களில் 'சிஇஓ இன் த ஹவுஸ்' பாடலின் ஆரம்ப இசையைக் கேட்கும் போதே 'எந்திரன்' பாடலின் ஞாபகம் வருகிறது. போகப் போக அது உண்மைதான் என்று முழு பாடலுமே அட, ஆமாம்ல என அதை உறுதி செய்கிறது. இந்தப் பாடல் முழுவதுமே ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவில் மட்டுமே சில தமிழ் வார்த்தைகள் வருகிறது. 'பிளே ஆட எனை எனை, வேண்டுமா துணை துணை' என்ற வரிகளில் 'பிளே' என்பதற்குப் பதிலாக 'விளையாட எனை எனை' என்று எழுதிப் பாடினால் கூட டியூனில் உட்காருகிறது. அப்புறம் எதற்கு ஆங்கிலமோ . 'கூகுளே நாளைக்கு உன்னைத் தேடி மலைக்கணும்டா' என்று ஒரு வரி வருகிறது. ஏற்கெனவே, கூகுள் மொழி மாற்றத்தில் விஜய்யைக் கிண்டலடித்து சில மோசமான மொழி மாற்றத்தை யாரோ 'செட்' செய்தது ஞாபகத்திற்கு வந்து போகிறது. ஏற்கெனவே, விஜய்யை கூகுளில் மலைக்க வைத்து செய்துவிட்டார்கள்.\n'டாப் டக்கர்' பாடலின் ஆரம்பமும் ஆங்கில வார்த்தைதான், தொடர்வதும் ஆங்கில வார்த்தைகள்தான். விஜய்யின் புகழ் பாடும் பாடலாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. நடுவே 'என்டே...என்டே' என்று வார்த்தை வருகிறது. அது என்ன மலையாளமா . ஒருவேளை மலையாள ரசிகர்களுக்கோ . ஒருவேளை மலையாள ரசிகர்களுக்கோ . 'அடங்கணும்யா, மடங்கணும்யா' என விஜய்யைச் சொல்கிறார்களா, அல்லது யாரைச் சொல்கிறார்கள் . 'அடங்கணும்யா, மடங்கணும்யா' என விஜய்யைச் சொல்கிறார்களா, அல்லது யாரைச் சொல்கிறார்கள் \n'ஓஎம்ஜி பொன்னு' பாடலின் ஆரம்ப இசையும் ஏற்கெனவே ஏஆர் ரகுமான் இசையில் கேட்ட இசையாகவே உள்ளது. இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் சுருக்கமாக அழைத்துக் கொள்ளும் வார்த்தைகள் இந்தப் பாடலில் அதிகம் இடம் பெற்றுள்ளன, அவையும் ஆங்கிலம் மட்டும்தான். GR8, AKA, XOX, ASAP, BAE, BFF, ROFL, IMO, KIT, IDK, GM, GNSD, LOL, SH, HRU, HBD, SSOU, TY, CG, TC என பல ஆங்கில சுருக்க வார்த்தைகள் இருப்பதால் இந்தப் பாடல் இளம் ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்துவிடும்.\nஆக நேற்று வெளியான 'சர்கார்' படத்தின் மற்ற மூன்று பாடல்கள், தமிழ்ப் பாடல்கள் அல்ல என்பது வருத்தத்துக்குரிய உண்மை. ரகுமான் இசையில் எத்தனையோ இனிமையான அழகான தமிழ்ப் பாடல்களைக் கேட்டு ரசித்த நமக்கு இந்தப் படத்தில் ஆங்கிலக் கலப்புடன் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.\nபேசும் போது தமிழ், தமிழ் என அதிகமாகப் பேசும் கவிஞர்கள் கூட சினிமா என்று வந்துவிட்டால் தங்களது தமிழார��வத்தை மறந்துவிட்டு மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவது தவறானது. இனியாவது, அவர்கள் தங்களின் தமிழார்வத்தைப் பற்றி மிகுதியாகப் பேசாமல் இருப்பது நல்லது. அது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள விவேக்கிற்கும் பொருந்தும்.\nவிஜய் நடிக்கும் படங்களின் பாடல்கள் வெளிவந்தால், உடனடியாக யு-டியூபில் டிரென்டிங்கில் உடனே நம்பர் 1 இடத்தைப் பிடித்து, தொடர்ந்து சில நாட்களுக்கு இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களைப் பொறுத்தவரையில் அது நடக்காமல் இருப்பதிலிருந்தே பாடல்களை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஇசை - ஏஆர் ரகுமான், பாடல்கள் - விவேக்\n01. சிஇஓ இன் த ஹவுஸ்...\nபாடியவர்கள் - நகுல் அபயங்கர், பிளாசி\nபாடியவர்கள் - சித் ஸ்ரீராம், ஜோனிதா காந்தி\nபாடியவர்கள் - ஏஆர் ரகுமான், ஸ்ரீநிதி வெங்கடேஷ்\nபாடியவர்கள் - பாம்பே பாக்யா, விபின் அனேஜா, அபர்ணா நாராயணன்\nபாடியவர் - மோகித் சௌஹான்\nகருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய\nஎம்.ஆர்.ராதா நினைவலைகள் செப்டம்பரில் சிறப்பித்த படங்கள் - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆலுமா டோலுமா போன்ற அருமையா பாடல்கள் வந்து இருக்கிறன்ன\nமனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்த வீணாப்போனவர்களுக்கு இவ்வளவு நாள் வரி விளக்கு அளித்ததுதான் தப்பு தமிழ் பெயர் வைத்தால் வரி விளக்கு என்று இருக்கும்போது மாஞ்சி மாஞ்சி தேடிப்பிடித்து வைத்தார்கள் ஆனால் இப்போ பாருங்கள் ஒரு பய புள்ள வைக்க மாட்டேங்குது படத்து பெற கேட்டாலே நமக்கே சந்தேகம் வருது இது தமிழ் படம்தானா என்று நடிகரைப்பார்த்துதான் தெரிந்துகொள்ளவேண்டி இருக்கு\nமெர்சல் என்பதே ஒரு அர்த்தமில்லாத வார்த்தைதானே.. தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது..\nஇப்போதைய தமிழ்த் திரைப் பாடல்கள் தமிழ் மொழியைச் சீரழிக்கின்றன. அந்தப் பாடல்கள் எந்த வகையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றம் தருவதாக இல்லை. ஓரு காலத்தில் தமிழ் திரைப் பாடல்களைக் கேட்டு தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டோம். அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் நான். ஆனால் இன்று, தமிழ் அறிவை பாழாக்குகிறது திரைப் பாடல்கள், தமிழ் ரசிகன், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், இந்த அளவுக்கு மொழி, இனப்பற்று இல்லாத, சொரணை அற்றவர்களாக மாறி விட்டார்களே என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.\nMohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\n420 விஜய், மக்களுக்கு நல்லது செய்வதுபோல பாஷன்க்கு செய்வதும் அரசாங்கத்தை ஏமாற்றுவதும் அவனுடைய பொழுது போக்கு ..பாவம் தமிழன்ஸ் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்\nலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n28 நாளில் 20 படங்கள் - 2019, பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்\nவர்மா - வராத மர்மம் என்ன.\nபொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்\nபிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு\n'பிச்சைக்காரன், பாகுபலி 2' முந்த முடியாத 'சர்கார்'\nகதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு\nதளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, பேட்ட\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/03/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-03-20T01:51:50Z", "digest": "sha1:XGSYIZY33CWG2SPK4FTBCU3IU42WBUNG", "length": 6225, "nlines": 161, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய வாசல் – 12 வது நிகழ்வு – அறிவிப்பு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கிய வாசல் – 12 வது நிகழ்வு – அறிவிப்பு\nவழக்கம் போல் சிறுகதை ஒன்றும் – கவிதை ஒன்றும் படிக்கப்படும்\nஇடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்,\n68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,\nசனிக்கிழமை 19 மார���ச் 2016, மாலை 6.30 மணி\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/a-r-rahman-rejects-murugatdoss-movie/", "date_download": "2019-03-20T01:57:00Z", "digest": "sha1:MKAXWADWIY7YWV3IUSFEWO4HITZOKNEM", "length": 7741, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rajini 166 Film Music Director", "raw_content": "\nHome செய்திகள் முருகதாஸுக்கு நோ சொன்ன ரஹ்மான்…ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..\nமுருகதாஸுக்கு நோ சொன்ன ரஹ்மான்…ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார். ரஜினியின் 166 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், இந்த படத்தில் இசையமைக்க முதன் முதலில் ஏ ஆர் ரகுமானை கமிட் செய்ய தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் நோ சொல்லவே தற்போது ரஜினியின் பேட்ட படத்தில் இசையமைத்து வரும் அனிருத்தையே பரிந்துரை செய்துள்ளார் ரஜினி.\nதற்போது பேட்ட படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி படு ஹிட் ஆன நிலையில் ரஜினி சொன்னதை கேட்டு அனிருத்தையே கமிட் செய்துள்ளாராம் முருகதாஸ். இது குறித்த அதிகாரப்பூர்�� அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும்,சமீபத்தில் வந்த தகவலின்படி விக்னேஷ் சிவன் படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்றும் நம்பகரமான தகவலும் வெளியாகியுள்ளது.\nPrevious articleரஜினியின் பேட்ட ‘ஊலலா’ பாடலுக்கு கோலி ஆடினா எப்படி இருக்கும்..\nNext articleஇமைக்கா நொடிகள் இயக்குனரின் அடுத்த படைப்பு…இனையப்போகும் செம மாஸ் நடிகர்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஉடல் அழகை காட்டுவதில் தவறில்லை பிரபல நடிகை அதிரடி \nகுணா பட நடிகை அபிராமி தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anbumani-ramadoss-condemns-accused-pollachi-assault-incident-343734.html", "date_download": "2019-03-20T01:20:49Z", "digest": "sha1:QLJ6CORPQ4MA5LV6K7ABWSZ672VNAQSO", "length": 17285, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pollachi Gang Rape: பெண்களை வேட்டையாடிய மிருகங்கள் தண்டிக்க தகுதியானவர்கள்.. அன்புமணி ராமதாஸ் காட்டம் | Anbumani Ramadoss condemns accused in Pollachi Assault incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிக���்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n10 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nபெண்களை வேட்டையாடிய மிருகங்கள் தண்டிக்க தகுதியானவர்கள்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்\nசென்னை: பெண்களை சீரழித்த மிருகங்களை தண்டிப்பதே சரி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பகுதியில் வக்கிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட கும்பலால் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள்; தண்டிக்கப்படுவதற்கே தகுதியானவர்கள்.\nollachi News: பொள்ளாச்சி பயங்கரம்.. விடை கிடைக்காத கேள்விகள்.. என்னவோ தப்பா இருக்குதே\nபொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல்தான் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது.\nமுகநூல் மூலம் தோழிகள் ஆனவர்கள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை இலக்கு வைத்து பழகி, காதல் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு அதையே காட்டி பணம் பறித்தல், மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை இந்த கும்பல் அரங்கேற்றியிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்த���கள் வருகின்றன.\nசகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை மிருகங்களாக மாறி சிதைத்த இவர்களிடம் கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமாக திருநாவுக்கரசு என்பவன் உள்ளிட்ட நால்வரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது.\nஇதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi sexual assault case pollachi rape பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=05-19-17", "date_download": "2019-03-20T02:13:54Z", "digest": "sha1:X3EQNVTNPKIURXSEN3PO4OPNI63QIHPU", "length": 24751, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாரா��்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மே 19,2017 To மே 25,2017 )\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nமதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 11ம் வகுப்பு சேர வேண்டும்.ஆனால், வீட்டின் வறுமை காரணமாக, குறித்த நாளில், கல்வி கட்டணத்தை செலுத்தி, பள்ளியில் சேர முடியவில்லை.ஒரு மாதத்திற்கு பின், கல்வி கட்டணத்தை செலுத்தி, பள்ளியில் சேருவதற்கு நின்று கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய ஆங்கில ஆசிரியர், ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nஎங்கள் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்ற போது, நானும், என் நண்பர்களும், கோலி குண்டு விளையாடி விட்டு தான் பள்ளிக்கு வருவோம்.ஒருநாள், கோலி குண்டு விளையாடி விட்டு, விளையாட்டில் ஜெயித்த குண்டுகளையெல்லாம், அரசு இலவசமாக கொடுத்த, காக்கி கலர் கால் சட்டையில் உள்ள பாக்கெட்டில், போட்டு விட்டு, அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தோம்.ஆனால், ஆசிரியர் எங்களுக்கு முன்பாக பள்ளிக்கு வந்து ..\n3. கண்ணை மட்டும் விட்டுடு\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலுள்ள சித்தலிங்க மடம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1979ல், 7ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்.அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர், கிட்டு, கேள்வி - பதில் எழுதி வர சொன்னார். மறுநாள் அவர் வகுப்பு நேரம் வந்தவுடன், கேள்வி - பதில் எழுதி வந்த நோட்டை, மேஜை மீது வைக்க சொன்னார்.நான் மற்றும் சில மாணவர்கள் எழுதவில்லை. 'யார் யார் நோட்டு ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nசென்றவாரம்: யாத்திரிகர்கள் வேடத்தில் சென்ற மகாராஜாவும், மந்திரியும் சின்னியின் வீட்டை அடைந்தனர். இனி -''மகாராஜா அந்த தங்க விக்ரகம், நம் இளவரசர் தான்...'' என்றார�� மந்திரி ராஜேந்திரன்.ஓடிச் சென்று, தன் மகனை அணைத்தபடி, முத்தமாரி பொழிந்தார் மகாராஜா.விளையாடி கொண்டிருந்த மகனை காணாமல், வீட்டு வாசலை வந்து பார்த்த போது, இரண்டு வழிப்போக்கர்கள், தன் மகனை கொஞ்சுவதை பார்த்து ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nவாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்பச்ச மிளகாகாரத்துக்கு என்று மட்டுமே நாம் அறிந்த பச்சை மிளகாயில், பல மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போமா...* பச்சை மிளகாய், கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது. கலோரிகளையும் கூட எரித்து விடும்* வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளன* உணவில், பச்சை மிளகாயை சேர்ப்பதால், செரிமானம் ..\n6. ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nகுட்மார்னிங் எவ்ரிபடி...Idioms and phrasesக்கு இத்தனை வரவேற்பு உங்களிடம் இருந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பகுதியை முடிவுக்கு கொண்டு வரலாம் என நினைத்தால், விடமாட்டீர்கள் போல் உள்ளது.'வர்ஷி மிஸ்... இதை சொல்லி தாங்க... இன்னும் சில மரபுச் சொற்களை கொடுங்க... ரொம்ப நல்லா இருக்குது' என்று கேட்டிருந்தீர்கள். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும், மிக்க ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nடிங்கு முயல், இரை தேட காட்டுக்குள் சென்றது. வழியில், ஒரு பெரிய வான்கோழி, மண் திட்டில் படுத்திருப்பதை கண்டது.வான்கோழி படுக்கும் போது, சிறகுகளுக்குள் கழுத்தை நுழைத்துவிடுவது வழக்கம். இது முயலுக்கு தெரியாது.அதன் அருகில் சென்று, உற்று பார்த்த முயலுக்கு, வான்கோழியின் தலையை காண முடியவில்லை.'வான்கோழி தன் தலையை என்ன செய்து விட்டது...' என்று வியப்பில் ஆழ்ந்தது முயல்.ஒருநாள்- ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nவிதவிதமான கூலிங் கிளாஸ் அணிவதில், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதிக விருப்பம் தான். அதிலும், பச்சை, நீலம், சிவப்பு வண்ண கூலிங் கிளாஸ்கள், குழந்தைகளை மிகவும் கவர்ந்தவை.கூலிங்கிளாஸ், 1920ல் தான் அறிமுகமானது. 1929ல் செல்லுலாய்ட் கூலிங் கிளாஸ்கள் அறிமுகமாயின. இதை, சான்போஸ்டர் என்பவர், அமெரிக்காவிலுள்ள, அட்லான்டிக் சிட்டி மற்றும் நியூஜெர்சி பகுதியில், ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nபாசிகுடா கடற்கரையில், அன்னப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தன. அவற்றில், ஒரு வயதான அன்னப் பறவை இருந்தது.அப்பறவை, 'நாம் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது; நன்மை தான் செய்ய வேண்டும். அப்போது தான், நம் சந்ததியினர் நலமாக இருப்பர்' என கூறி வந்தது.இதனால், எல்லா அன்னப் பறவைகளும் அதன் மீது மரியாதை யும், மதிப்பும் வைத்திருந்தன. எந்தவொரு கருத்தையும், அதனிடமே கேட்டு ..\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nபள்ளி மாணவ - மாணவியர் தங்களின் பிரச்னைகளை எழுதி குவித்து விட்டனர். அவற்றை பார்ப்போமா...அன்புள்ள ஜெனிபர் ஆன்டி... நான், +2 படிக்கிறேன். என் கையெழுத்து அசிங்கமா இருக்கு. அழகாக எழுதுவதற்கு, ஒரு நல்லவழி சொல்லுங்களேன்.கவலைப்படாதே... தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அச்சிட்ட எழுத்துப் பயிற்சி நோட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, தினமும் எழுதி எழுதிப் பழகு. மூன்றே ..\n11. குவைத்தின் ராஜா அஜ்வா\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nகுவைத், சவுதி மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் கிடைக்கும் பொருள் பேரீச்சம்பழம். அந்த நாடுகளில் விளைவிக்கப்படும் பேரீச்சம் பழங்களில், ௧௫௦ வகைகள் உள்ளன.இவற்றில் மிகச் சிறந்தது, 'அஜ்வா' பேரீச்சம்பழம். இது மிகுந்த சத்தான பழமாக சொல்லப்படுகிறது. இப்பழத்தின் விலை ஒன்றும் அதிகமில்லை. ஒரு கிலோ, ஆயிரம் ரூபாய் ..\n12. வாட்டர் ஹீட்டர் வாங்க போறீங்களா\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\n* வாட்டர் ஹீட்டரில், தொட்டி உள்ளவை, தொட்டி இல்லாதவை என, இரண்டு வகை உண்டு. தொட்டியுள்ள வாட்டர் ஹீட்டரில், அதன் கொள்ளளவு நீரை மட்டுமே சூடுப்படுத்த முடியும். ஆனால், தொட்டியில்லாத வாட்டர் ஹீட்டரில் எவ்வளவு நீரை வேண்டுமானாலும் சூடுப்படுத்தலாம். அதற்கேற்ப மின்சார செலவும் அதிகரிக்கும்* முதலில் வாட்டர் ஹீட்டரின் கொள்ளளவு, மின்சார பயன்பாட்டின் அளவு, பொருத்த போகும் இடம் ..\n13. வீ டூ லவ் சிறுவர் மலர்\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nசிறு வயதில் இருந்தே, சிறுவர் மலர் இதழின் தீவிர வாசகன். படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உண்டு.ஒருமுறை, நான் எழுதிய வாசகர் கடிதம், சிறுவர் மலர் இதழில் பிரசுரமாகியது. பரிசு தொகையை பெற்ற நான், பேரானந்தம் அடைந்தேன். என் கிராமம், சிறிய கிராமம் என்பதால், என் புகழ், கிராமம் முழுவதும் காட்டு தீயாய் பரவியது.அன்று எனக்கு சிறுவர் மலர் இதழ் தந்த, ஊக்கம், உற்சாகம், நம்பிக்கையும் தான், ..\n14. மம்மீஸ் ஹெல்த் கிச்சன்\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nடியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பாசி பயறு தோசை\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\nபதிவு செய்த நாள் : மே 19,2017 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Eisenkappel-Vellach+at.php", "date_download": "2019-03-20T01:07:30Z", "digest": "sha1:MTX47AWUJ2RKMM2VQ5KM55QBNNAQQ5EV", "length": 4492, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Eisenkappel-Vellach (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Eisenkappel-Vellach\nபகுதி குறியீடு: 4238 (+43 4238)\nபகுதி குறியீடு Eisenkappel-Vellach (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 4238 என்பது Eisenkappel-Vellachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eisenkappel-Vellach என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eisenkappel-Vellach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4238 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் ச��ய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eisenkappel-Vellach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4238-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4238-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/thottal-poo-malarum.html", "date_download": "2019-03-20T00:57:20Z", "digest": "sha1:GEUXEQBCLXSVUUZYACXLO3VHILLT5FW7", "length": 8826, "nlines": 261, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Thottal Poo Malarum-Padagotti", "raw_content": "\nஆ : தொட்டால் பூ மலரும்\nபெ : தொடாமல் நான் மலர்ந்தேன்\nஆ : சுட்டால் பொன் சிவக்கும்\nபெ : சுடாமல் கண் சிவந்தேன்\nஆ : தொட்டால் பூ மலரும்\nபெ : தொடாமல் நான் மலர்ந்தேன்\nஆ : சுட்டால் பொன் சிவக்கும்\nபெ : சுடாமல் கண் சிவந்தேன்\nஆ : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை\nபெ : நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை\nஆ : தொட்டால் பூ மலரும்\nபெ : தொடாமல் நான் மலர்ந்தேன்\nஆ : சுட்டால் பொன் சிவக்கும்\nபெ : சுடாமல் கண் சிவந்தேன்\nஆ : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்\nஇளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை\nபெ : எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்\nபொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை\nபெ : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்\nசுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்\nஆ : பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்\nபித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை\nபெ : வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்\nசொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை\nஆ : தொட்டால் பூ மலரும்\nபெ : தொடாமல் நான் மலர்ந்தேன்\nஆ : சுட்டால் பொன் சிவக்கும்\nபெ : சுடாமல் கண் சிவந்தேன்\nஆ : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்\nபாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா\nபெ : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்\nஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா\nஆ : தொட்டால் பூ மலரும்\nபெ : தொடாமல் நான் மலர்ந்தேன்\nஆ : சுட்டால் பொன் சிவக்கும்\nபெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...\nபடம் : படகோட்டி (1964)\nபாடகர்கள் : டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://francisphotos.piwigo.com/index?/tags/27-st_maurice_moselle&lang=ta_IN", "date_download": "2019-03-20T02:31:36Z", "digest": "sha1:YH6H6H25JKSDMBFKTWBEMGIZPYIH3SSJ", "length": 6979, "nlines": 159, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé St Maurice/Moselle | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2019-03-20T01:21:32Z", "digest": "sha1:NX7MF6TE4AQYA5VA2VTDTQNBSCZ3RGZC", "length": 9769, "nlines": 135, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: அவன் இவன் - கிறுக்கன்?", "raw_content": "\nஅவன் இவன் - கிறுக்கன்\nஇந்த படத்த பார்க்க அவ்வளவாக விருப்பம் இல்லையென்றாலும், விதி வலியதாயிற்றே..\nஒரு பயணத்தின் பொது ஆம்னி பஸ் ஒன்றில் போட்டுதொலைக்க வலுக்கட்டாயமாக பார்க்க வேண்டியதாயிற்று..\nபாலாவுக்கு தேசிய விருது கொடுத்தவர்கள் நிச்சயமாக இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்க வேண்டியதுதான்...\nஏதோ கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் ஆரம்பத்திலிருந்து, கடைசிவரை படம் முழுவது கிறுக்குத்தனமான காட்சிகளே அதிகம்..\nசேதுவில் இடைவேளைக்கு அப்புறம் கதா நாயகனை கிருக்ககானாக காட்டியது..\nபிதா மகனில் தன மன வக்கிரத்தை கதாநாயகனாக்கி கட்டியது\nநான் கடவுளில் கஞ்சா அடிப்பவன் புனிதனாக காட்டியது போன்ற கிறுக்குத்தனங்களையே படமாக்கி மக்களை ஏமாற்றி வந்த பாலா, இந்த படத்தில் தனது முழு கிறுக்குத்தனத்தை காட்டி - படு தோல்வியை தழுவியுள்ளான்.\nஏதோ \"ஹை நெஸ்ஸாம்\" அந்த ஊர் ஜமீந்தாராம்..படம் முழுவதும் கேவலப்படுத்தப்படும் அந்த ஜமீனுக்கு - பிள்ளைகள் போல் இருப்பவர்கள் இரண்டு திருடர்கள்..\nஅந்த திருடர்களின் பாத்திரத்தை உயர்த்திக்காட்டுவதர்காக, படத்தில்\nபடத்தில் ஆண் பெண் என்று பாராமல் அனைவரும் சிகரெட் பிடிக்கிறார்கள் சாராயம் குடிக்கிறார்கள்..எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை..போலிஸ் இவர்களிடம��� கெஞ்சுகிறது...ஏமாறுகிறது..\nபோலிசை படு கேவலமாக சித்தரிக்கப்பட்டதை எப்படி தான் இந்த சென்சார் அதிகாரிகள் அனுமதித்தார்களோ..\nஎந்த ஒரு படத்திலும் போலிசை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கப்பட்டதில்லை..சென்சார் அதிகாரிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை..\nஇன்னொரு திருடனை காதலிக்கும் மாணவி என்று காதலையும் படு கேவலமாக சித்தரித்த பாலா நிச்சயமாக ஒரு கிறுக்கன்தான்,,\nமாட்டிறைச்சி வியாபாரியை கைது செய்ய வைக்க்கும் கிறுக்கன் ஜமீனை கொன்ற வில்லனை இரண்டு திருடர்களும் பலி வாங்குகிறார்கள்..\nஇந்த பைத்தியக்கார திரைப்படத்தில் இந்த காட்சிகள் வலுக்கட்டயாமான திணிப்புதான்..\nஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டை - தாக்குவதற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை வேண்டுமென்றே திணித்த இந்த கிறுக்கனுக்கு என்ன தண்டனை\nதிருட்டுத்தனத்தை ஊக்குவித்த பாலாவுக்கு என்ன தண்டனை\nபோலிசை கேவலப்படுத்தியதற்கு பாலாவுக்கு என்ன தண்டனை\nஇதனை சிறிதும் கண்டுகொள்ளாத ஆபாச பத்திரிக்கைகளுக்கு என்ன தண்டனை\nஎனக்கு இந்தப்படத்தில் வந்த கோபம் ராம நாராயணன் படம் பார்க்கும் போது வராது.\nபிதாமகனில் வரும் காட்சிகளை யாருமே காப்பியடிக்காத ஆதங்கத்தில் அக்காட்சிகளை மீண்டும் இப்படத்தில் நுழைத்து வெற்றி பெற்று இருக்கிறார் பாலா.\nதனக்குத்தானே சூனியம் வைப்பதில் கலைஞரை மிஞ்சி விட்டார் பாலா.\n ஆனால் பலான, பலான படமோ... எனும் சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கும் படம் தான் \"அவன் இவன்\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nஅவன் இவன் - கிறுக்கன்\nகாஞ்சனா - மூட நம்பிக்கை வியாபாரம் \nகாதலிப்பவர்களை அடையாளம் காண்பது எப்படி\nரஜினிகாந்த் ஓகே சொன்ன சூப்பர் கதை..\nஊடக பயங்கரவாதமும், தேச துரோகிகளின் தற்காலிக வெற்றி...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24645", "date_download": "2019-03-20T00:53:23Z", "digest": "sha1:G5FSX7G572T6PGXIL2I4WHYKSTJFWLKB", "length": 40497, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழி��்காலம்’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரம்’ புதினத்தின் இறுதிப்பகுதியாக இடம்பெற்றிருந்த பிரளயத்தின் காட்சிகளை ஒருபோதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அக்காட்சிகள் பல நாட்கள் என் கனவில் தோன்றித்தோன்றி என்னை அச்சுறுத்திக்கொண்டே இருந்தன, இடைவிடாது பொழியும் மழை. கடல்போல வெள்ளம் பொங்கி வந்து விஷ்ணுபுரத்தையே சூழ்ந்துகொள்கிறது. வயல்வெளிகள், தோப்புகள், சின்னச்சின்ன குன்றுகள் எல்லாமே மெல்லமெல்ல வெள்ளத்தில் மூழ்கி மறைகின்றன. கால்நடைகளின் பிணங்கள் மிதந்து செல்கின்றன. மனிதர்களின் பிணங்கள் மரக்கிளைகளில் சிக்கி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கரையுள்ள இடங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன, தெருக்களில் புகுந்த வெள்ளம் வீடுகளையும் பெரிய பெரிய மாளிகைகளையும் மூழ்கவைத்துவிடுகிறது. தப்பித்து திசைக்கொருவராக ஓடும் சிறுவர்களும் வயதானவர்களும் பெண்களும் எங்கெங்கோ சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழக்கிறார்கள். நகரம் அழிந்த பிறகும் அந்நகரத்தின் பெருமையை நாட்டுக்கெல்லாம் அறிவித்தபடி விண்ணை முட்டும் கோபுரங்களைக் கொண்ட ஆலயமும் மூழ்கத் தொடங்குகிறது. கலசங்களும் மூழ்கி, வெள்ளக்காடாகிவிட்ட நகரிலிருந்து விலகி, மீட்சியைத் தேடி மலையை நோக்கி நடக்கும் நீலி மட்டுமே உயிர் பிழைக்கிறாள். நடந்துபோன அழிவுக்கும் எஞ்சியுள்ள வாழ்க்கைக்கும் அவள் ஒருத்தியே சாட்சி. புனைவான அந்தக் காட்சிகள் இலங்கை மண்ணில் இன்று உண்மையாகிவிட்டன. கையறு நிலையில் மனிதகுலமே மெளனசாட்சிகளாக நிற்க, மானுட வரலாற்றில் அழிக்கமுடியாத ஒரு பெருங்கறையாக ஒரு பேரழிவு நிகழ்ந்துவிட்டது. வலிமிகுந்த அந்த வரலாற்றின் காட்சிகளை ’ஊழிக்காலம்’ நாவலாக எழுதியுள்ளார் தமிழ்க்கவி. விஷ்ணுபுரம் நாவலைப் படித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஊழிக்காலம் நாவலிப் படித்ததும் மீண்டும் என் இரவுப்பொழுதுகள் மீண்டும் தூக்கமற்றவையாக மாறிவிட்டன. அடிக்கடி மூளும் கொடுங்கனவுகளின் துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. கனவிலிருந்து எழும் ஒவ்வொரு தருணத்திலும் உடலும் மனமும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றன.\nஊழிக்கா���ம் என்பது எவ்வளவு பொருத்தமான சொல். இனி ஒருபோதும் திரும்பமுடியாத வரலாறாகிவிட்டது அந்த வாழ்க்கை. எல்லாமே பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மாறிவிட்டது. கசப்பான உண்மையாக ஈழத்தின் வரலாறு செதுக்கப்பட்டுவிட்டது. பிரளயத்துக்குப் பதிலாக இங்கே நிகழ்ந்திருப்பது போர். ஒருபுறம் அரசு ராணுவம். மறுபுறம் போராளிகளின் துப்பாக்கிகள். கணந்தோறும் மரணங்கள். ஓலங்கள். அழிவுகள். வாழ்வதற்காக இடம்பெயர்ந்து செல்லும் ஒவ்வொரு இடமும் போர்க்களமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தினந்தோறும் மரணம் நிகழ்கிறது. ஒருநாள் தந்தை. இன்னொருநாள் மனைவி. ஒரு இரவில் குழந்தைகள். மற்றொரு இரவில் பெரியவர்கள். இலைகள் உதிர்வதுபோல எங்கெங்கும் பிணங்கள் விழுகின்றன. அடக்கம் செய்யக்கூட ஆளின்றி ஒவ்வொரு உடலும் அனாதைப்பிணங்களாகக் கிடக்கின்றன. தெருவோரங்களிலும் மரத்தடியிலும் பள்ளங்களிலும் கரையோரங்களிலும் என பார்வை படரும் இடங்களிலெல்லாம் பிணங்கள் மட்டுமே குவியல்குவியலாகக் கிடக்கின்றன. ஊரே பிணக்காடாக மாறிவிடுகின்றது. அழக்கூட நேரம் இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். விமானத்திலிருந்து பொழியப்படும் குண்டுகளும் ஷெல்களும் அவர்களைத் துரத்தியபடியே உள்ளன. உயிர்பிழைக்க பதுங்குகுழிகளில் ஒளிந்துகொண்டவர்களைத் தேடிவரும் ராணுவத்தினர் காக்கை குருவிகளைச் சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளுகிறார்கள். ராணுவத்தின் பாதுகாப்பிடம் தேடி ஓடத் தொடங்குகிற்வர்களை, சொந்த மக்களென்றும் பாராமல் போராளிகள் சுட்டுக் கொல்கிறார்கள். யார் சுட்டாலும் சுடவல்லவைதாமே இந்தத் துப்பாக்கிகள். முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற இந்தப் பிரளயத்திலிருந்து நீலிபோல பிழைத்துவரும் பார்வதியம்மாளின் நினைவோட்டங்களே ஊழிக்காலம் என்னும் நாவலாக மாறியுள்ளது. இந்த நாவலை எழுதியவர் தமயந்தி சிவசுந்தரலிங்கம் என்னும் பெயரைக் கொண்ட தமிழ்க்கவி.\nஆன்றி என்றும் மம்மி என்றும் சகமனிதர்களால் அன்புடன் அழைக்கப்படும் பார்வதி அம்மாள் அறுபது வயதைத் தாண்டிய பெண்மணி. அவருடைய வானொலிப்பேச்சாலும் நாடக நடிப்பாலும் கவரப்பட்ட விரிவான நட்புவட்டத்துடன் வாழ்பவர் அவர். அனைத்துக்கும் மேலாக அவரும் ஒரு போராளி. தாயக விடுதலையைக் கனவாகக் கொண்டு களத்தில் உழைத்தவர். தன் இரண்டு பிள்ளைகளை களப்பலியாக இழந்தவர். அசைக்கமுடியாததாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் சூழ்ந்து கைப்பற்றி அழிக்கத் தொடங்கியதும் அவருடைய நம்பிக்கை தளரத் தொடங்குகிறது. மருமகளையும் பெண்ணையும் பேரப்பிள்ளைகளையும் நடக்கவியலாத கணவனையும் காப்பாற்றும் பொறுப்பைச் சுமந்தாகவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார். அவர்களிடம் இருப்பதோ இரண்டு உந்துருளிகள்மட்டுமே. மிக அவசியமான துணிமணிகள், அவசியமான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள், அடையாள அட்டைகளோடு அவர்கள் தோட்டமும் வீடும் கொண்ட பெரிய வசிப்பிடத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறார்கள். கிளிநொச்சி, கோட்டைகட்டியகுளம், விசுவமடு, கண்டாவளா, சுதந்திரபுரம், தேவபுரம், இரணிப்பாலை, பொக்கணைக்களப்பு, முல்லைத்தீவு, வட்டுவாசல், முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாக அவர்கள் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் துப்பாக்கிச்சூடும் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகளும் உயிர்களைப் பலிவாங்கியபடியே இருக்கிறது. இடைவிடாது பொழியும் மழை இன்னொரு பக்கத்தில் வதைக்கிறது.\nகூடாரம் அடிப்பது, பதுங்குகுழி அமைப்பது, குழிக்குள் விரிக்க தார்ப்பாய்க்கும் உரப்பைகளுக்கும் தேடி அலைவது, மணற்பைகளை அரணாக வைப்பது, கழிப்பிடக்குழி வெட்டுவது, குடிநீருக்கும் பால் பவுடருக்கும் மாவுக்கும் அலைவது என ஒவ்வொரு இடத்திலும் வதைமிகுந்ததாக வாழ்க்கை மாறிவிடுகிறது. ஏற்கனவே வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு வேண்டும் என அழைத்துச் சென்றுவிட்ட போராளிகள் களப்பணிகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடாரங்களில் புகுந்து இளஞ்சிறுவர்களையும் சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்னும் தகவலே தெரியாமல் பெற்றவர்களும் உறவினர்களும் தவித்துக் கொண்டிருக்கும்போது, என்றோ ஒருநாள் வானொலிச் செய்தியில் வாசிக்கப்படும் தியாகிகள் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் படிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உலுக்குகிறது.\nஒரு காட்சி. பதுங்கு குழிக்குள் குடும்பத்தோடு உடலைக் குறுக்கிக்கொண்டு எல்லோரும் ஒளிந்திருக்கிறார்கள். இடைவிடாத�� பொழிந்த மழையால் குழிக்குள் நீர் தேங்கி சேறாக இருக்கிறது. சேற்றின்மீது உரச்சாக்குகளை விரித்து, அவற்றின்மீது உட்கார்ந்திருக்கிறார்கள். எதிர்பாராத கணத்தில் விமானத்திலிருந்து வீசப்படும் கொத்துக்குண்டுகள் அந்த வட்டாரத்தில் மழையாகப் பொழிகின்றன. குண்டுமழை நின்று விமானம் வெளியேறிப் போன சத்தத்தைக் கேட்ட பிறகு குழியிலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். பத்தடி தொலைவில் இருந்த மற்றொரு பதுங்குகுழிக்குள் குண்டு விழுந்து, அதற்குள் ஒளிந்திருந்தவர்கள் அனைவரும் துண்டுதுண்டாகச் சிதறி மரணத்தைத் தழுவிவிடுகிறார்கள். கழுத்தோடு சீவப்பட்டு தனியாகக் கிடந்த உடல் கண்முன்னால் துடித்து அடங்குகிறது.\nஇன்னொரு காட்சி. தினந்தோறும் இடம்பெயர்ந்து வாழும் சிக்கலில் நடக்கவியலாத நிலையில் உள்ள கணவனை மறுநாள் வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு புதிய இடம் தேடி நடக்கிறது குடும்பம். புதுக்கூடாரம் அமைத்துவிட்டு அவரை அழைத்துச் செல்ல அதற்கடுத்த நாள் வந்தபோது அவர் காணாமல் போய்விடுகிறார். தேடித்தேடி களைத்துப் போன மனைவி, விசாரணை அலுவலகத்தில் சொல்லி வைக்கிறாள். எந்தத் தகவலும் அவளுக்குத் தரப்படுவதில்லை. பல கூடாரங்கள் மாறிய பிறகு, அங்கிருந்த விசாரணை அலுவலகத்தில் சென்று கையில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, கண்டுபிடிக்க முடிந்ததா என்று கேட்கிறாள். தகவல் மையத்தில் இருந்தவன், ‘இவர் ஷெல் அடித்து இறந்துபோனார். நான்தான் எடுத்து அடக்கம் செய்தேன்’ என்று சொல்கிறான். நெஞ்சு பதற கூடாரத்துக்குத் திரும்பிய மனைவி என்றோ இறந்த கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்கிறாள்.\nமற்றொரு காட்சி. ஒரு தற்காலிக மருத்துவமனையின் முன்னால் கூட்டம் கூட்டமாக ஈரத்தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். ரத்தம் ஒழுகும் உடல்கள். கையும் காலும் அறுந்துபோனவர்கள். ஏற்கனவே இறந்துபோய் அப்புறப்படுத்தப்படாத உடல்கள் ஒருபுறம். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பவர்கள் மறுபுறம். தமக்கு மருத்துவம் செய்யப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்று புரியாமல் ஏங்கிய கண்களோடு காத்துக் கிடக்கும் மக்கள் இன்னொருபுறம்.\nஇப்படி ஏராளமான காட்சிகள். கர்ப்பிணிப்பெண் கதறியழ குண்டடிபட்டு இறந்துபோகும் கணவன். கால் அறுந்துபோன குழந்தையையும் தலை சிதைந்துபோன குழந்தையையும் தோள்களில் சுமந்தபடி ‘கடற்கரைக்குச் செல்ல எது வழி கடற்கரைக்குச் செல்ல எது வழி கடற்கரைக்குச் செல்ல எது வழி’ என்று தப்பித்துச் செல்ல பார்வையில் பட்டவர்களிடமெல்லாம் வழி கேட்கும் தந்தை. மனைவியிடமிருந்து வலுக்கட்டாயமாக போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களிலேயே உயிரிழந்துபோன கணவன். உயிரோடு இருந்தால் ஏதோ ஓர் இடத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பெற்றவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் சிறுவர்கள். பயிற்சியில்லாதவர்களை முனைமுகத்துக்கு அனுப்பிவிட்டு பாதுகாப்பான பதுங்குகுழி வீட்டுக்குள் குடும்பத்துடன் வசிக்கும் தளபதிமார்கள். நிவாரணத்துக்கு என வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை முறையாக வினியோகிக்காமல் போர்முனைக்குத் தேவைப்படுகிறது என எடுத்துச் செல்லும் போராளிகள். சொந்த மக்களையே இரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளும் வீரர்கள். எரிந்த வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என மிக அதிக லாபத்தில் உணவுப்பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிக்கும் கயவர்கள். அணிமாறி கூட்டாளிகளையே காட்டிக் கொடுக்கும் துரோகிகள். எல்லோருடைய சித்திரங்களும் அடங்கிய தொகுப்பாக இருக்கிறது இந்த நாவல்.\nமே மாதம் பதினேழாம் தேதி. வட்டுகாலைக் கடந்தபோது தடுத்து நிறுத்தப்பட்ட கூட்டத்தில் அந்த அம்மம்மா பார்வதியும் நிற்கிறார். சோதனைச் சாவடிக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்களில் போராளிகளையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் அடையாளம் காட்டிப் பிரித்து ராணுவத்திடம் ஒப்படைக்க அங்கே ஒரு துரோகி நின்றிருக்கிறான். அவனால் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் அம்மம்மா விசாரணைத் தனியறைக்கு அனுப்பப்படுகிறார். படல்களாலும் மணல்மூட்டைகளாலும் சுற்றி அடைக்கப்பட்ட தனித்தனி கூடுகள். அதன் பின்புறத்தில் துப்பாக்கியுடன் குறிபார்த்தபடி நிற்கும் ஒரு பெண் சிப்பாய். அந்தக் கூடாரத்தின் சிறிய துவாரத்தின் வழியே தன் துப்பாக்கி முனையை கூடாரத்துக்குள் நீட்டிப் பிடித்திருக்கிறாள். ஒருபுறம் விசாரணை மேசை. மறுபுறம் துப்பாக்கிமுனை. இரண்டுக்கும் இடையில் நின்றிருக்கும் அம்மம்மா பல வாரங்களுக்கு முன்னால் கிளிநொச்சியிலிருந்து கிளம்பிய தருணத்திலிருந்து சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்த கணம் வரைக்குமான நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கிறார். அந்த நினைவுகளின் தொகுப்பே நாவலாக மலர்ந்திருக்கிறது. இன்னும் விசாரணை நிகழவில்லை. விசாரணைக்குப் பிறகு அம்மம்மாவின் முடிவு என்ன என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறார் தமிழ்க்கவி.\nதமிழ்க்கவியின் எழுத்தாளுமை, ஒவ்வொரு காட்சியையும் எவ்விதமான உணர்ச்சி வேகத்துக்கும் இடம் கொடாமலும் தன்னிரக்கத்துக்கு இடம் கொடாமலும் புகார்களை முன்வைக்கும் குரலுக்கு வழிகொடாமலும் ஒரு தகவல் தெரிவிப்பதுபோன்ற தொனியில் முன்வைத்தபடி செல்லும் தன்மையில் வலிமை பெற்றிருக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் சிதைந்துபோன ஒரு சரித்திரத்தின் ஆவணம். ஒரு வாக்குமூலம்.\nகாலம்காலமாக துன்பங்களைக் கடந்து வருவதே பெண்களின் வரலாறாக உள்ளது. அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி கோடிக்கணக்கான பெண்களின் கதைகளாகவே நம் புராணங்களும் வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. அவ்வரிசையில் வைத்துப் பார்கக்த்தக்கவரே பார்வதி அம்மாள் என்கிற அம்மம்மா. அவருடைய வரலாற்றை எழுதி நமக்கு நாவலாக அளித்துள்ளார் தமிழ்க்கவி. வாழ்க்கையும் வரலாறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் காட்டாறு. அதைக் கடந்துவர அடியெடுத்து வைத்தவர் ஆன்றி என்கிற அம்மம்மா என்கிற பார்வதி அம்மாள். சொல்லப்பட்ட பார்வதி அம்மாளின் வரலாற்றுக்குப் பின்னே சொல்லப்படாத லட்சக்கணக்கான பார்வதி அம்மாள்களின் வரலாறுகளும் புதையுண்டு கிடக்கின்றன.\n(ஊழிக்காலம். நாவல். ஆசிரியர் தமிழ்க்கவி. தமிழினி பதிப்பகம் வெளியீடு. 25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா. 769, அண்ணா சாலை, சென்னை-2. விலை. ரூ.270)\nSeries Navigation அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்புநீங்காத நினைவுகள் – 36மருமகளின் மர்மம் 18கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nபாலு மகேந்திராவின் சிறந்த ���த்துப் படங்கள் – DVD – நன்கொடை 1000 ரூபாய்.\nபடிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 22\nவரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’\n”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 24\nதமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 2\nதினம் என் பயணங்கள் – 7\nதமிழ் ஸ்டுடியோவின் சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை…\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்\nநீங்காத நினைவுகள் – 36\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு\nவிண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு\nPrevious Topic: ”பிரெஞ்சுப் பயணியின் பிரமிக்கவைக்கும் குறிப்புகள்” [‘மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணக்குறிப்புகள்’ நூலை முன்வைத்து’]\nNext Topic: படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை\n2 Comments for “வரலாற்றின் தடம் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’”\nபாவண்ணனின் விமர்சனம் அந்த நூலை வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் மனம் அந்தத்துயரைத் தாங்குமா என்று தெரியவில்லை. அவ்வளவு துன்பம் தரும் என்பதைப் பாவண்ணன் நன்கு உணர்த்துகிறார்\n//அசோகவனத்துச் சீதை. புகார் நகரத்துக் கண்ணகி. பிள்ளையைப் புதைக்க சுடுகாட்டுப் பணமின்றி, வெட்டியானிடம் தாலியைக் கழற்றித் தரும் சந்திரமதி. பட்டினியால் தவிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க இயலாத துயரோடு, ஒவ்வொரு பிள்ளையையும் கிணற்றுக்குள் தள்ளிக் கொல்ல முடிவெடுத்த நல்லதங்காள். இப்படி….//\nஇப்படி காட்சிப்படுத்தப்படும் பெண்கள் அனைவரும் கற்பனை கதை மாந்தர்களே நடந்த வரலாறு என்று உறுதிபட எவரும் கூற முடியாது.இந்த கற்பனை பெண்கள் பட்ட கஷ்டத்திற்க்காக கண்ணீர் விடுபவர்கள் நாம்.வைரமுத்து வார்த்தையில்… “ஊமை வெயிலுக்கு உருகி விட்ட வெண்ணைகள்.” உண்மையில் “அக்கினி மழைக்கு அழுத கணக்கு” பார்வதி அம்மாக்களுக்கே உரியது. தமிழீழத்திற்க்க���க போராளிகளை பெற்றுக்கொடுத்த தாய்மார்கள் இறுதியில் அம்மக்களாலே கொல்லப்படுவது கொடுமையிலும் கொடுமை\n“ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்\nஇரண்டுக்கும் நடுவில் அழகிய கலை மான்”.என்று சொல்வதுபோல் புலிக்கும் சிங்க(ளன்)த்திற்கும் இடையில் சிக்கிய புள்ளிமான்களாக பெண்கள்,சிறுவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி சிதைந்து சீரழிந்தனர்.இவர்கள் முள்ளிவாய்க்கால் கொள்ளியில் தள்ளப்பட்ட “சதி” மாதாக்கள்.\nதமிழ்நாட்டு சாதித் தமிழனுக்கு இதையெல்லாம் விட,அவன் அழுது வடிக்க, ஆயிரம் திரைப்பட…. சீரியல்கள் தயாராக உள்ளன.தயவு செய்து தமிழனை அழ விடுங்கள்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/07/amazon.html", "date_download": "2019-03-20T01:23:00Z", "digest": "sha1:IW22HHWW2SXMNHBUP7YRYT2CIWZ5B3V3", "length": 4308, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: அமேசான் தளத்தில் 30% தள்ளுபடியில் மொபைல் போன்கள்", "raw_content": "\nஅமேசான் தளத்தில் 30% தள்ளுபடியில் மொபைல் போன்கள்\nஅமேசான் தளத்தில் samsung galaxy மற்றும் apple iphone கள் போன்ற சிறந்த மாடல் மொபைல் போன்கள் 30% சலுகை விலையில் கிடைக்கின்றன .\n31,500 ரூ விலை உள்ள ஆப்பிள் ஐ-போன்கள் 22,000 ரூபாயில் கிடைக்கின்றது.\n11,000 ரூ விலையுள்ள சாம்சுங் கேலக்ஸ்சி மாடல் 8,000 ரூபாயில் பெறலாம்.\nஅமேசான் தளத்தின் மூலம் வாங்குவதால் \"Free Return\" வசதியும் உண்டு.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, mobile, எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17362", "date_download": "2019-03-20T01:08:07Z", "digest": "sha1:U2JPPCSUDBSDRZE6EHL24UKQQPXSY7DU", "length": 33168, "nlines": 120, "source_domain": "www.panippookkal.com", "title": "2018-ஆம் நிகழ்வுகள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் தான் சதாம் ஹூசேனுக்கு எதிரான ஈராக் யுத்தம் நடந்தது. 94வயதில் மறைந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ்ஷும் இதே ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் நாள் இறந்தார். இவரது மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43 ஆவது அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னும் பேச்சு வார்த்தை நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதியன்று நடைபெற்றது. மார்ச் 2018 வரை இவர்கள் இருவரும் மிகக் கடுமையான சொற்போர் நிகழ்த்தி ஒருவரையொருவர், சமூக ஊடகங்களில் தாக்கி வந்தனர். அமேரிக்காவின் வற்புறுத்தலின் பேரில் தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற சமயத்தில், வடகொரியா நேசக் கரங்களை நீட்டி போட்டிகளில் பங்கேற்றதுடன், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் இணைந்து அணிவகுத்து அமைதிக்கு வழிவகுத்தனர். அதன் நீட்சியாகவே ஜூன் 12 உச்சி மாநாடு சாத்தியப்பட்டது.\nஇதன் காரணமாக வடகொரியா அணு ஆயுத சோதனைத் திட்டங்கள் மட்டுப்பட்டு, அமெரிக்கா தென் கொரியாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் அரங்கேறி மூன்றாம் உலக யுத்தத்தைத் தவிர்த்தன.\nவேல்ஸ் இளவரசரான சார்லஸ், இளவரசி டயானா ஆகியோரின் இரண்டாம் மகனான இளவரசர் ஹாரி, மே மாதம் 19ஆம் தேதி, அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவைத் திருமணம் செய்துகொண்டார். விண்ட்சரில். செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.\nசசக்ஸ் இளவரசர் ஹாரியை திருமணம் செய்தது மூலம், இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசியாகியிருக்கும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றார் மேகன்.\n2018ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தென் கொரியாவின் பியோங்சங்கில் ஃபிப்ரவரி 9 முதல் ஃபிப்ரவரி 25 வரை நடைபெற்றது. 92 நாடுகளிலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். பனி ஹாக்கி விளையாட்டில், பெண்களுக்கான பிரிவில், வட-தென் கொரிய வீராங்கனைகள் ஒரே அணியாக இணைந்து விளையாடியதும், துவக்க நாளன்று இரு நாட்டு வீரர்களும் பொதுவான கொடியைச் சுமந்து வந்ததும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\nநார்வே 14 தங்கம் , 14 வெள்ளி, 11 வெண்கலமென மொத்தமாக 39 பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஜெர்மனி முறையே 14, 10, 7 என மொத்தம் 31 பதக்கங்களையும், கனடா 11, 8, 10 என மொத்தம் 29 பதக்கங்களையும் வென்று இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.\n2018 FIFA world cup – 32 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெற்றன. அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் குரேஷியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nபிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், ஃப்ளாரிடா மாநிலத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர் என 17 பேர் மாண்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய பள்ளியின் முன்னாள் மாணவனான நிகோலஸ் க்ரூஸ் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் க்ருஸின் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவனாக திரிந்துள்ளான் க்ரூஸ். 19 வயது நிரம்பியிருந்த க்ருஸ் 2017 துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்று, முறையாக துப்பாக்கி வாங்கியுள்ளான் என்ற தகவல், நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டினைக் கடுமையாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை எழுப்பியது. அமெரிக்கப் பள்ளி மாணவர்களிடையே பெருங்கோபத்தையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கிய இச்சம்பவத்தைக் கண்டித்து Never Again MSD என்ற இயக்கம் துவங்கப்பட்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்தித்தது. ஃப்ளாரிடாவில் அதுவரை 18 வயது நிரம்பியவர்க்கு வழங்கப்பட்டு வந்த துப்பாக்கி உரிமம், 21 வயதாக உயர்த்தப்பட்டதைத் தவிர, இதுவரையில் பெரிய சட்ட மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பது வருத்தத்துக்குரியது.\nஅரிசோனா மாநிலம் சார்பாக 1987 முதல் மேலவை உறுப்பினராக பணியாற்றி வந்த செனட்டர் ஜான் சிட்னி மெக்கெய்ன் ஆகஸ்ட் 25ஆம் நாள் தனது 81ஆவது வயதில் இய��்கை எய்தினார். அதற்கு முன்னர் 1983 முதல் 1987 வரை கீழவை உறுப்பினராகவும் மெக்கெய்ன் இருந்துள்ளார். 1967 இல் வியட்நாம் போரில், இவரது விமானம் குண்டுகளால் சேதமடைந்துவிட வியட்நாம் படையினரால் போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். பல சித்திரவதைகள் அனுபவித்த பின்னரும் அமெரிக்க நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளியிடாதிருந்தார். ஜானின் தந்தை அமெரிக்க ராணுவத்தில் உயரதிகாரியாக இருந்ததை அறிந்து, அவரை விடுதலை செய்ய வியட்நாம் முன்வந்தது. ஆனால், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யாவிடின் தனக்கும் விடுதலை தேவையில்லை என்று மறுத்தார் ஜான் மெக்கெய்ன். 2000 மற்றும் 2008 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் போட்டியிட முனைந்து தோல்வியுற்றார் மெக்கெய்ன். 2017 ஆம் ஆண்டு அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த மலிவான சுகாதார திட்டத்தை (Affordable Health Care) ரத்து செய்ய முனைந்தபோது, சொந்தக்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஏழை எளியோருக்கான திட்டத்தை ரத்து செய்தல் கூடாது என்று துணிச்சலாக எதிர்த்தார் மெக்கெய்ன். இவரது ஓட்டு, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியதாக எதிர்க்கட்சியினர் உட்பட பெரும்பாலானோரின் பாராட்டைப் பெற்றார் ஜான் மெக்கெய்ன். போர்க் கைதியாக இவரடைந்த ‘மேவ்ரிக்’ பட்டம் தகுதியானதுதான் என்ற கருத்து அதன் பின்னர் வலுபெற்றது.\nஅக்டோபர் மாதம் 27ஆம் தேதி, பிட்ஸ்பர்கிலுள்ள யூதர் ஜெபக்கூடத்தில், யூதர்களுக்கெதிரான கோஷங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைந்த ஒருவன் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டதில் 11 பேர் மாண்டனர். தாக்குதல் நடத்திய ராபர்ட் போவர்ஸ் வெள்ளையர் இனவாதம் மற்றும் நாஜி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவனென்றும், அந்நிய நாட்டினரின், குறிப்பாக யூதர்களின் குடியேற்றத்தை வெறுத்தவன் என்றும் தெரியவந்தது. வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய கோரமான வன்முறை நிகழ்த்திய ராபர்ட்டை போலீசார் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.\nராபர்ட்டைப் போலவே அந்நியர்களின் வருகையே அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் கேடு விளைவிக்கிறது எனும் இனவாத வெறியுடன், அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் மூலம் குழாய் வெடிகுண்டுகளை அனுப்பி வைத்த சீச��் செயோக் என்பவன் அக்டோபர் 26ஆம் நாள் கைது செய்யப்பட்டான். அதிபர் ட்ரம்பின் அதிரடி திட்டங்களால் கவரப்பட்ட இவன், முறையற்ற வகையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் துரத்தியடிக்கப்பட்டால் தான் அமேரிக்கா மீண்டும் சிறப்படையும் (Make America Great Again) என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதை எதிர்க்கும் ஜனநாயகவாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கவே வெடிகுண்டுகளை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளான்.\nதாய்லாந்தின், தாம் லுவாங் குகைக்குச் சாகசப் பயணம் மேற்கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளர் என 13 பேர் கொண்ட குழுவினர் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். ஜூன் மாதம் 23ஆம் தேதி இவர்கள் குகைக்குள் இறங்கி சில கிமீ தூரம் சென்றபின்பு பெய்த கனத்த மழையால் குகைக்குள் தண்ணீர் நிரம்பத்தொடங்கியது. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் இவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியுலகம் அறிந்தது. ஏறத்தாழ 20 தினங்கள் கழித்து, ஜூலை 12 ஆம் நாள், பல நாடுகளின் உதவியுடன் இவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர் தாய்லாந்து ராணுவத்தினர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர்களுக்கு வெளியிலிருந்து உணவு எடுத்துச் சென்று தந்துவிட்டு திரும்புகையில் தாய்லாந்து கடற்படையின் முன்னாள் வீரர் சமன் ககன், பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் வடியும்வரை காத்திராமல், வியக்கும் வகையில் சிறுவர்களையும், பயிற்சியாளரையும் குகையிலிருந்து காப்பாற்றிய தாய்லாந்து, பிற நாட்டு இடர் மீட்பாளர்களின் பணி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.\nபேஸ்புக் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் அப்போதைய வேட்பாளரான டானல்ட் ட்ரம்புக்கு அளித்து தேர்தலில் வெற்றிபெற உதவியதாகவும் மார்ச் மாதத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. சேனல் 4, நியுயார்க் டைம்ஸ் உட்பட சில பத்திரிகைகளில் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகாவின் முன்னாள் ஊழியர் ஒருவர் இதனை வெளிப்படுத்திய பின்னர், இந்த ‘தகவல் பகிர்தல் ஊழல்’ பல நாடுகளிலும் அரங்கேறியுள்ளது தெரிய வந்தது. பல வாரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு பேஸ�� புக்கின் மார்க் சூகர்பர்க், அமெரிக்க காங்கிரஸ் முன்னர் தங்கள் நிலையை விளக்கி மன்னிப்புக் கோரினார். அது மட்டுமல்லாது, வருங்காலத்தில், வாடிக்கையாளர் அனுமதியின்றி அவர்களது தகவல் வெளியில் பகிரப்படாது என்ற வாக்குறுதியினையும் அவர் அளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் மார்க்கை விசாரனைக்கு உட்படுத்த முயன்று வருகின்றன.\nமே மாதம் 5ஆம் நாள், கலிஃபோர்னியாவின் வேண்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் ரோபோ விண்கலம் நவம்பர் 27ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. சுமார் ஏழு மாதங்கள் ஏறத்தாழ 300 மில்லியன் மைல்கள் பயணித்த இந்த விண்கலம் அட்லஸ் 401 எனும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. செவ்வாய்க் கிரகத்தின் அமைப்பு, அதிர்வுகள், வெப்பநிலை போன்றவற்றை ஆராயும் பொருட்டு அனுப்பப்பட்ட இன்சைட், 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.\nஅக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, இந்தோனேசியாவின், ஜகார்தா நகரிலிருந்து மற்றொரு நகரமான பினாங்குக்குக் கிளம்பிய லயன் ஏர் விமானம் செயலிழந்து கடலில் விழுந்ததில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்தோனேசிய அரசின் தலைமை ஊழியர்கள், நீதிபதிகள் என 38 பயணிகள் ஒட்டு மொத்தமாகப் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் சர்ச்சையாக உருவானது. கடலில் விழுந்ததால், விமானத்தின் கருப்பு பெட்டி, இறந்தவர்களின் உடல்களை மீட்பதிலும் இன்னமும் சிக்கல் நீடித்துவருகிறது.\nஇந்தாண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி, 435 கீழவை பிரதிநிதிகளுக்கும் 100 உறுப்பினர்கள் அடங்கிய மேலவையின் 35 அங்கத்தினருக்கான வெற்றிடங்களை நிரப்பும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை தவிர 36 மாநிலங்களின் ஆளுநர் தேர்தலும் அதே தினத்தன்று நடந்தது. இத்தேர்தலின் முடிவில் கீழவையில் ஜனநாயகக் கட்சியினர் 228 பிரதிநிதிகளையும் குடியரசுக் கட்சியினர் 199 பிரதிநிதிகளையும் தனிக்கட்சியினர் 8 பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். மேலவையில் குடியரசுக் கட்சியினர் 51 உறுப்பினர்களையும், ஜனநாயகக் கட்சியினர் 47 உறுப்பினர்களையும், தனிக்கட்சியினர் 2 உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர்.\nசூப்பர் போல் எனப்படும் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டின் வருடாந்திர இறுதி சுற்று, 2018 மினசோட்டாவின் யு.எஸ். பாங்க் விளையாட்டரங்கில் ஃபிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் மற்றும் நியு இங்கிலான்ட் பேட்ரியட்ஸ் அணியினருக்கிடைய நடைபெற்ற போட்டியில் ஃபிலடெல்ஃபியா ஈகிள்ஸ் அணியினர் முதன் முறையாக வெற்றிபெற்று சரித்திரம் படைத்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் இவ்விளையாட்டைக் காண மினசோட்டாவுக்கு வருகை புரிந்தனர். இதனால் இரட்டை நகரமான மினியாபோலிஸ், செயின்ட் பால் நகரங்களுக்கு ஏறத்தாழ 800 மில்லியன் டாலர்கள் வியாபார வருமானம் கிடைத்திருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. மாநில வரியாக, மினசோட்டாவுக்கு, கூடுதலாக 32 மில்லியன் கிடைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nவெண்ணெய் இனிப்பு (Butter Cookie) »\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_5.html", "date_download": "2019-03-20T01:16:53Z", "digest": "sha1:F2KDJQSJPMXNN4IKQI3PFRJV4DFCI4LT", "length": 20942, "nlines": 169, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: நோன்பும் நோக்கமும் மாண்பும்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nநோன்பு என்பது இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக பசி, தாகம், இச்சை இவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை – அதாவது விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை - கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (திருக்குர்ஆன் 2: 183)\nஇறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் பொறுப்புணர்வோடு நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n= யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)\n= எத்தனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதையும் உணர்வதில்லை.( அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்.)\nரமலான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.\n= நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’ அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).\n= நோன்பை போன்ற ஓர் நற்காரியம் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).\n= கணக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\n= நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் ��ுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= கேடயம்: ’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).\n= முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமலான்மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).\n= மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும் : ‘வாலிபர்களே உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2019-03-20T01:32:06Z", "digest": "sha1:EM4EYMPPYYS6G7LUJOS4AMC2YP3TOOGV", "length": 4100, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கம்பு ஊன்றித் தாண்டுதல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கம்பு ஊன்றித் தாண்டுதல்\nதமிழ் கம்பு ஊன்றித் தாண்டுதல் யின் அர்த்தம்\n(வளையும் தன்மை உடைய) நீளமான கம்பை ஊன்றி அதிக உயரத்தைத் தாண்டும் தடகளப் போட்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajeswari-priya-about-pmk-344075.html", "date_download": "2019-03-20T01:09:21Z", "digest": "sha1:HALGPSE2CZVNMUHJMVN24DMXQKI3GNLI", "length": 19912, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசிங்கப்படுத்தி வீடியோ போடுவாங்களாம்.. நான் அவங்க ஜாதி இல்லையே.. பாமக மீது ராஜேஸ்வரி பிரியா புகார் | Rajeswari Priya about PMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n10 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ��பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஅசிங்கப்படுத்தி வீடியோ போடுவாங்களாம்.. நான் அவங்க ஜாதி இல்லையே.. பாமக மீது ராஜேஸ்வரி பிரியா புகார்\nநான் அவங்க ஜாதி இல்லையே... பாமக மீது ராஜேஸ்வரி பிரியா- வீடியோ\nசென்னை: \"என்னை பத்தி பாமகவினர் தவறாக சித்தரிக்கிறாங்க.. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் இப்படி பாமக துன்புறுத்துதோ என்று சந்தேகமாக இருக்கு\" ராஜேஸ்வரி பிரியா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.\nசமீபத்தில் பாமக அதிமுகவுடன் ஏற்படுத்தி கொண்ட கூட்டணி பிடிக்காமல், அதிருப்தியால் கட்சியை விட்டே வெளியே வந்தவர் ராஜேஸ்வரி பிரியா இவர் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:\n\"நான் இப்பதான் பாமகவில் இருந்து வெளியே வந்தேன். பிரஸ் மூலமா சொல்லிட்டுதான் வந்தேன். ஆனால் இதன் தொடர்ச்சியாக பாமக தொண்டர்கள் எனக்கு ஆபாசமான பின்னூட்டங்கள் தந்து கொண்டே இருக்கிறார்கள்.\nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நிகழ்ச்சி... விசாரணை நடத்த உத்தரவு\nசரி, ஏதோ அவர்கள் கோபத்தில் இருப்பார்கள், அதனால் நான் பொறுமையாதான் இருந்தேன். நேற்று ஒரு முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தாங்க.. பனிமலர் வீடியோ போல உங்கள சித்தரிக்க போறோம்ன்னு பதிவு போட்டிருந்தாங்க. அதனாலதான் இது பத்தி கம்ப்ளைண்ட் தர தீவிரமா நான் முடிவு பண்ணேன்.\nஏற்கனவே பொள்ளாச்சி சம்பவத்தில் நாம் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும் சமயத்தில்கூட, இவ்வளவு தைரியமா வீடியோ போடுவேன்னு சொல்றாங்க. ஒரு பொதுத்தளத்துக்கு வந்திருக்கிற ராஜேஸ்வரி பிரியாவுக்கே இந்த மிரட்டல் இருக்குன்னா சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு\nதொடர்ச்சியாக யூடியூப் போன்ற சேனல்களில் இது பற்றி தவறான பின்னூட்டங்களையும், கருத்துக்களையும் யார் தெரிவிச்சாலும், அவங்களை வேரோட அறுக்கணும் என்பதுதான் என்னோட நோக்கம். நாளைக்குதான் ஒரு கட்சி தொடங்க போறோம். அதை நாளை அறிவிக்க போறோம். இதுக்காகத்தான் பாமக தரப்பில் இப்படி என்னென்னவோ செய்துட்டு இருக்காங்க.\nஇதை கண்டுக்காம போய்ட்டா, ஏன் நடந்தபோது அப்பவே சொல்லலனு நமக்கே ஒரு கேள்வி வரும். நேற்று பதிவு போட்டிருந்தவர், \" மாணவர் சங்க செயலாள��்\"ன்னு பெயர் போட்டிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியே வந்துகூட இதுவரைக்கும் பாமக பற்றி எதுவுமே வெறுப்பாக பேசியதே இல்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசுவதையும், பதிவு போடுவதையும், ஏன் பாமக வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது\nகட்சி உடனடியாக இதுக்கு ஒரு விளக்கம் தரணும். இப்படியெல்லாம் பெண்களை தவறாக சித்தரிக்க கூடாது என்று அறிக்கை தரணும். பெண் சாதிக்கணும்னு நினைக்கறது தவறா பெண்கள் சாதிக்கணும்னு நினைச்சாகூட ஒரு சில மிருகத்தனமாக இருக்கும் ஆண்கள் இப்படி மனக்கஷ்டத்தை தர்றாங்க. அவங்கள நான் வன்மையா கண்டிக்கிறேன்.\nஇதுவரைக்கும் பாமகவில் 2 வருடம் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு தொந்தரவும் அப்போ எனக்கு இல்லை. இப்போது வெளியே வந்துவிட்டேன். தொந்தரவு வர ஆரம்பிச்சிருக்கு. அவர்கள் ஜாதி பெண்களுக்கு இப்படி ஒரு துன்புறுத்தல் அங்கே இல்லை. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் என்னை இப்படி துன்பப்படுத்தறாங்களோன்னு தெரியல. ஆனா இதுகூட காரணமாக இருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr ramadoss pmk rajeswari priya volunteers டாக்டர் ராமதாஸ் பாமக ராஜேஸ்வரி பிரியா தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/putham-puthu-kaalai", "date_download": "2019-03-20T00:50:14Z", "digest": "sha1:GRRFXHF3MTBOCMB276XMC2A2DFOZUWNU", "length": 30497, "nlines": 482, "source_domain": "www.chillzee.in", "title": "Putham puthu kaalai - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - புத்தம் புது காலை - 01 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 02 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 03 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 04 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 05 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 06 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 07 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 08 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 09 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 10 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 11 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 12 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 13 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 14 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 15 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 16 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 17 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 18 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 19 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 20 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 21 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 22 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 23 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 24 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 25 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 26 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 27 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 28 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 29 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 30 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 31 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 32 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 33 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 34 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 35 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 36 - மீரா ராம் :\nதொடர்கதை - புத்தம் புது காலை - 37 - மீரா ராம் :\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லா��் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/145387-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-03-20T01:38:02Z", "digest": "sha1:ETYV3HZQHMHTBCO2QIHSOPRUL5MXX625", "length": 30264, "nlines": 374, "source_domain": "yarl.com", "title": "\"நல்லாயிருக்கு...!\" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்] - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\n\" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்]\n\" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்]\nசாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்...\"போயிட்டுவாறன்\" என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான்.\n'ஏதாவது சொல்லுவான்' என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. 'தன் சமையல் சரியில்லையோ' என நினைத்தவள், அந்தக் கவலையில் தானும் சாப்பிட மறந்துபோனாள்.\nமாலை அவன் மீண்டும் வீட்டுக்கு வந்ததும்... சோர்வாக உட்கார்ந்திருந்த அவள் பக்கத்தில் போய் அமர்ந்தவன்...\n\"என்ன மேடம்... ரொம்ப சோகமா இருக்கிறமாதிரி இருக்கு... என்னாச்சு\" என குறும்புப் புன்னகையோடு வினவினான். அவள் \"ஒன்றும் இல்லை\" என ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட்டு \"இரவுக்கு என்ன சமைக்க\" என குறும்புப் புன்னகையோடு வினவினான். அவள் \"ஒன்றும் இல்லை\" என ஒற்றைவார்த்தையில் சொல்லிவிட்டு \"இரவுக்கு என்ன சமைக்க\" என கேட்டபடியே எழுந்தவளின் கரத்தினை எட்டிப் பற்றியவன்...\nஅவன் புதிதாய் வாங்கிவந்த ஒருசோடி தங்க வளையலை அவள் கையில் மாட்டியபடியே, \"இது எதுக்காகத் தெரியுமா இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் சமையலுக்கு... இன்னிக்கு மேடத்தோட ஸ்பெஷல் சமையலுக்கு...\" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.\nஅவள் முகம் மகிழ்ச்சியில் திளைக்கும் என எதிர்பார்த்தவனுக்கு... அவள் கண்கள் கலங்கியது ஏனென்று புரியவில்லை. \"என்ன ஆச்சு\" என அவன் வினவும் முன்பே,\nஅவன் மாட்டிவிட்ட அந்தத் தங்க வளையல்களை கழற்றி அவன் கரங்களுக்குள் மீண்டும் வைத்துவிட்டு, அவள் சொன்ன வார்த்தைகள்...\n\"நீங்கள் சாப்பிட்டிவிட்டு 'நல்லாயிருக்கு' என்று சொல்லுற அந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த தங்கவளையல் என்ன... எந்தத் தங்கக் குவியலும் ஈடாகாது... எனக்கு இதெல்லாம் வேணாம் \nஅவள் அதைச் சொல்லுபோதே அவள் கண்கள் கலங்கி, குரல் தளுதளுக்கத் தொடங்கியது.\n- இப்பொழுதுதான் அவனுக்கு எல்லாமே புரிந்தது... தான் இதுவரை நாளும் விட்ட தவறும் கூட-\nகலங்கியவளின் கரங்களை காதலோடு பற்றி... தன் அருகே இழுத்து அணைத்தவன்,\n\" மன்னிச்சுக்கோம்மா ....உண்மையிலேயே நல்லா இருந்திச்சு... இனி அதை அப்பப்பவே சொல்லுறன். இப்ப ஓகேவா... இனி அதை அப்பப்பவே சொல்லுறன். இப்ப ஓகேவா...\nஎன சொல்லியபடியே மீண்டும் அந்த ஜோடி வளையல்களை அவள் கரங்களில் அணிவித்தான்.\nஇப்பொழுது மறுப்பேதும் சொல்லாத அவள் முகத்தில் உதிர்ந்த புன்னகையும் அத்தனை அழகாய் இருந்தது.\n\"நல்லாயிருக்கு...\" என்ற அந்த ஒற்றைவார்த்தைதான் உங்களுக்காக பாடுபடும் மனைவி எதிர்பார்க்கும் அதியுயர் விருது. அந்த உயரிய விருதினை அவ்வப்போதே கொடுத்துவிடுங்கள். அவளின் சமையல் மட்டுமல்ல உங்கள் இல்லறவாழ்வும் சுவைக்கும்...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை....\nதங்கத்தின் விலையை நினைச்சா உலகமே சுற்றுது...\nInterests:கதை,கவிதை,
இசை,பாடல்
இயற்கையை
ரசிக்க பிடிக்கும்\nபொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள் தங்கத்துக்கும் மேலானவை\nஅது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..\nஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ. சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.\nஇப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..\nஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ. சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்க���ள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.\nஇப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்\nஉங்களுக்கு இன்னும் அனுபவம் காணாது என்பது தெரிகிறது\nவாழ்க்கைப்பட்ட பின் மேலும் கீழுமாக மட்டுமே தலையாட்டத்தெரிந்து கொள்ளணும்\nதோல்விகள் மட்டுமே கிடைக்கும் போர்க்களத்தில்\nஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ. சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.\nநாங்கள் ஆமாப்போட்டும் அதைத்தான் வீட்டில் பார்க்கின்றோம்\nஇப்படிச் சொல்லாமலேயே நொந்து நூடுல்ஸாக போனவன்\n(நெடுக்கின் கண்ணில் படாதிருக்கக்கடவது )\nஇவரும் நல்லாயிருக்கு என்பதற்கு பதிலாக தங்கநகை....\nதங்கத்தின் விலையை நினைச்சா உலகமே சுற்றுது...\nபெண்கள் எதிர்பார்க்கும் சின்னச்சின்ன விடயங்களை பெரும்பாலான ஆண்கள் கவனிக்கத் தவறுகின்றனர்\nஅந்த சின்னச் சின்ன விடயங்களுக்குள்தான்.... பென்னம்பெரிய சந்தோசங்கள் ஒளிந்திருக்கின்றதென்பதனை பலர் புரிந்துகொள்வதில்லை.\nபுரிந்துகொண்டால்....... இவ்வளவு கஷ்டம் தேவையில்லை\nகருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை\nபொன் பொருளை விட, உரிய கால நேரத்தில்பொதிந்த வார்த்தைகள் தங்கத்துக்கும் மேலானவை\n உரிய காலத்தில் சொல்லப்படும் நன்றியும், மன்னிப்பும் எல்லாவற்றிலும் மேலானவை அதை உணர்ந்து நடந்தாலே போதும்... \nஅது சரி.... நல்லாயிருக்கும் போது நல்லாயிருக்கு என்று சொல்வது போன்று மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கு என்றும் சொல்ல வேண்டுமல்லவா..\nஒருக்கால் மோசமாக இருக்கு அல்லது உப்பு பத்தவில்லை என்று சொல்லிப் பாருங்கோ. சந்தியிலிருக்கின்ற கோயிலில் இருக்கும் காளியை அப்பதான் வீட்டுக்குள் அதுவும் மூஞ்சிக்கு முன்னமே பார்ப்பீர்கள்.\nஇப்படிச் சொல்லி நொந்து நூடுல்ஸாக போனவன்\nம்ம்ம்ம்ம்.... அது என்னவோ உண்மைதான் நிழலி\nஆனால் எந்த ஒரு எதிர்மறையான கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துச் சொல்லவும் வழியிருக்கு\n உப்பும் இல்லை ஒண்ணும் இல்லை... சப்பெண்டு இருக்கு\" என்று சொல்வதற்குப் பதிலாக... \"இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்\" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு\nஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள் விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு\n\"இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்\" என்றுகூட சொல்லலாம். இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு\nஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... முயன்று பாருங்கள் விழுகிற 'சாத்து' குறைவா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு\nம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nம்ம்... இப்படிச் சொன்னால், ரோசம் கெட்ட மனுசனுக்கு இன்னும் உப்புத் தேவையாகத் தான் இருக்கும் என்று பதில் வரும்... தேவையா எனக்கு\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nகிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :\nஇங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ஜி.யு.போப் கல்லறையில் இருந்து நேரடி காணொளி.\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nஇப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை. மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர். விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nநல்லதை சொல்லும் சினிமா எடுத்தாலே தோல்வியை தழுவும் இந்தியாவில் லஞ்சமும் கசமுசாக்களும் பாலியல் வல்லுறவுகளுமே வளரும். வாழ்க வளர்க.\nமரணத்தின் வாசல் வரைக்கும் போய் வந்திருக்கின்றீர்கள் போல உள்ளது கொஞ்சம் விபரமாக எழுதிறது....😀 இந்த மனுசிமார்.....எப்பவுமே இப்பிடித் தான்....\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஇதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்), தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம். சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஒன்றை ஊக்குவிப்பது வேறு. அதை மட்டுமே அனுமதிப்போம் என்பது வேறு. ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பற்றி சிறந்த முறையில் அறிவூட்டுகின்றார்கள். அதன் பலனாக இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும் முயற்சியும் அதிகரிக்கின்றது. இப்படியான செயல்முறை தான் சரியாக வரும். அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே அனுமதிப்போம் என்பது ஒரு போதுமே மக்களால் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் தமிழக மக்களின் சனத்தொகை அளவுக்கு இது சாத்தியமும் இல்லை. சிங்கபூர் ஒரு சுண்டைங்காயளவு உள்ள நாடு. மிகச் சிறிய சனத்தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியம். அத்துடன் சிங்கபூர் ஒரு நாடு, தமிழகம் மாதிரி மத்திய அரசில் தங்கி நிற்கும் மானிலம் அல்ல.\n\" - [ஒரு பக்கக் கதை - கணவன்மார்களுக்கு மட்டும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2019-03-20T01:24:21Z", "digest": "sha1:4F4WF373TVV536YVCC75OGO26DMSBGHO", "length": 22588, "nlines": 161, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: தேசிய அவமானம்.", "raw_content": "\nஒரு தேசிய தலைவர் கொல்லப்படுகிறார், கொலை செய்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்..அவர்களுக்கு இங்குள்ள சில தேச துரோகிகளும் உடந்தை. விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த அந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது..\nசட்டம் தன கடமையை செய்யவிடாமல் இங்கே சில தேச துரோகிகள் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய சொல்லி இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்க மக்களை தூண்டி விடுகின்றன..\nஇலங்கையில் தமிழர்களை கொன்ற ராஜபக்ஷேவை இவர்களால் நெருங்க முடியவில்லை..மக்களோடு மக்களாக பழகிய - மாலைக்கு தலையை கொடுத்த ஒரு தலைவனை - கோழைத்தனமாக கொன்று விட்டு இந்த பயங்கரவாதிகள் - தம்மை அப்பாவிகள் என்கின்றன..\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த இந்த பயங்கரவாதிகளுக்கு இங்குள்ள் தேச துரோகிகள் உதவின..அப்பாவிகள் என்று ஓலமிடுகின்றன..செய்யாத குற்றத்திற்கு தண்டனை என்றால் கொஞ்சமாவது பயம் வேண்டாம் இந்த பயங்கரவாதிகளுக்கு இருபது வருடங்களாக சிறையில் இருந்தவர்கள் போலவா இருக்கிறார்கள்..நன்றாக உண்டு கொழுத்து இருக்கிறார்கள்.\nதமிழர்களை கொன்ற ராஜபக்சேவுக்கு தூக்குதண்டனை வேண்டும் என்று ஓலமிடும் இந்தியாவில் இருக்கும் சில கைக்கூலிகள், இந்திய தலைவனை கொன்ற பயங்கரவாதிகளை விடுவிக்க ஏன் இவ்வளவு ஆர்வம்\nவைக்கோ , சீமான், நெடுமாறன், சீமான் போன்ற தேச துரோகிகளின் சொந்தங்கள் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தால் வலி தெரியும்.\nஆங்கங்கே மக்களை தூண்டி, தீக்குளிக்க வைக்கும் இந்த தேசதுரோகிகளை முதலில் கைது செய்து உள்ளே தள்ளி தண்டிக்க வேண்டும்.\nசட்டம் தீர்ப்பளித்ததை, எதிர்க்கும் இந்த கைக்கூலிகளின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்..\nகோயமுத்தூரில் குற்றபத்திரிக்கைகூட தாக்கல் செய்யப்படாமல் - ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் அப்பாவி மக்களைப் பற்றி அக்கறை இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிகளை காப்பாற்ற துடிக்கும் தேச துரோகிகள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..\nஇந்த கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் தேசதுரோகிகளை இன்னும் அரசு தண்டிக்காமல் விட்டு வைத்திருப்பது தேசிய அவமானம்.\n...தாங்கள் ஒரே ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டு மேற்கொண்டு தொடரலாம்...அதற்காக நான் விடுதலைபுலிகளை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை...எந்த ஒரு கூட்டத்திலும் தலைவனுக்கு அல்லக்கையாக துணை/வளரும் தலைவர்கள் சுற்றி கொண்டிருப்பார்கள் .....ஆனால் ராஜீவ் கொலை நடக்கும்போது மட்டும் தங்கபாலு,ஜெயந்தி நடராஜன் ,மூப்பனார்,சு.சாமி ,சிதம்பரம்,இளங்கோவன் எல்லாம் எங்கே போனார்கள்இதை பத்தி எந்த நாயாவது கேட்டுதாஇதை பத்தி எந்த நாயாவது கேட்டுதாசொம்மா சாமியாட மட்டும் அலைவார்கள்சொம்மா சாமியாட மட்டும் அலைவார்கள்குற்றத்திற்கு முழு ஆதாரம் இருந்தும்,கசாப்,அப்சல் குரு போன்றவர்கள���ன் தூக்கு தண்டனையை இன்னும் நிறைவேற்றாமல்,ராஜீவ் கொலையாளிகளாக சந்தேகப்படும் அனைவரையும் விசாரிக்காமல் ,போதிய ஆதாரம் இல்லாமல்,யூகத்தின் அடிப்படையில் இம்மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிப்பதன் காரணம் என்ன\nநல்லது எது தேசிய அவமானம் .சட்டம் தீர்ப்பளித்ததை, எதிர்க்கும் இந்த கைக்கூலிகளின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்.. அமாம் உச்ச நிதிமன்றம் தன்னிற் தர சொல்லியும் தராதது தேசிய அவமானம் .உச்ச நிதிமன்றம் வினாகும் தானியங்களை தர சொல்லியும் மன்மோகன் தராதது தேசிய அவமானம் .மனிதர் மனிதர் சட்டம் போட்டு கொள்வது தேசிய அவமானம்.கல்வியை விற்பது தேசிய அவமானம்.மருத்துவ வசதி இல்லாதது தேசிய அவமானம்.குடிக்கிற நிரை விற்பதுதேசிய அவமானம்.\nஉங்களுக்கு ஒரு சில விஷயம் சொல்றன் , நீங்க நெனைக்கிற மாதிரி இவங்க மூன்று பெரும் முதல் தர குற்ற வாளிங்க கிடையாது, இவங்க 18,19,21 நிலை குற்ற வாளிங்க, இவங்களுக்கு தூக்கு தண்டனை சாதாரணமா கொடுக்க முடியாது.\nஇன்றைக்கு அவங்ககிட்ட இருக்கற ஆதரத்த வச்சி யாரயும் குற்றம் சாட்டவே முடியாது, எங்களால குற்றவாளிய கண்டுபுடிக்க முடியலன்னு CBI சொல்ல முடியாது, ஏன்ன காங்கிரஸ் ஆட்சி நடக்குது, இல்லனா எப்பவே CBI சொல்லி இருக்கும்.\nஇந்திரா காந்தி இறந்தப்ப, டெல்லி மற்றும் பல பகுதிகள்ல, காங்கிரஸ் மந்த்ரிங்க எத்தனையோ பேர் சாவுக்கு காரணமா இருந்தாங்க, அவங்க எல்லாம் இது போல குற்ற வாலி லிஸ்ட்ல இருந்தாங்க, அப்படி பார்த்தா, அவங்க எல்லோருக்கும் தூக்கு கொடக்கணும், தமிழனா இளக்காரம், ஏன்ன இவனுங்க ஆட்டு மந்தைங்க, ஒரு பக்கம் விரட்டனா போதும். இவனுங்க கிட்ட ஒற்றுமையே கிடையாது, அதுக்கு நீங்க எல்லாம் சிறந்த உதாரணம்.\nஇது மட்டும் கேள்வி கிடையாது, ராஜீவ் கொலை நடந்தப்ப, அவருக்கு பாது காப்பு கொடக்கவேண்டிய அதிகாரிங்க யாரும் பாது காப்பு குடுக்கல, அப்புறம் இத கண்டு புடிக்க வந்த யாரும், சரியாய் இவர்தான் குற்ற வாலி அப்படின்னு சொல்ல, ஆனா என்னட்சினா\nபாது காப்பு கொடுக்க தவறிய, குற்றத்த நிருபிக்க வேண்டிய யாரும் சரியா செயல் படல, ஆனா அவங்க எல்லோரும் இன்றைக்கி மிக முக்கிய அதிகாரிங்க, MLA மற்றும் MP , யார் குற்றவாளி, ராஜீவ் இறந்ததால யாருக்கு லாபம் அதிகம்,\n௩. இந்த மூன்று குற்றவாளிகள்.\n௪. தங்கபாலு,ஜெயந்தி நடராஜன் ,ம��ப்பனார்,சு.சாமி ,சிதம்பரம்,இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள்.\nநீங்க சொல்லுங் யாருக்கு லாபம்.\nஇந்த பதிவை கூசாமல் பதிந்ததற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும். முழுக்க முழுக்க அறியாமையில் தவிக்கும் உங்களையும் உள்ளடக்கியது தான் என் தமிழினம் என்பது உண்மையில் தமிழினத்திற்க்கே அவமானம்தான்.\nபேரறிவாளன் எதற்கு என்று தெரியாமலேயே பேட்டரி வாங்கி கொடுத்தததுக்கு தூக்கிலிட வேண்டும் என்றால்,லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்ல தெரிந்தே ஆயுத உதவி/பயிற்சி அளித்த சோனியா & அல்லக்கைகளை என்ன செய்யலாம்அஹிம்சை பூமியில் இருந்து செய்யப்பட்ட இந்த காரியம் உங்களுக்கு தேசிய அவமானமாக தெரியவில்லையா... உங்களின் அறியாமையை நினைத்து ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன் அஹிம்சை பூமியில் இருந்து செய்யப்பட்ட இந்த காரியம் உங்களுக்கு தேசிய அவமானமாக தெரியவில்லையா... உங்களின் அறியாமையை நினைத்து ஒரு தமிழனாக வெட்கப்படுகிறேன் அது சரி ,மனதளவில் இல்லாமல் , ஒரு ரூபாய்க்கு கொடி வாங்கி சட்டையில் குத்தி கொண்டு தன்னை தேசபக்தியாலன் என்று காட்டும் சுய தம்பட்டக்காரர்கள் நிறைந்த நாடு தானே இது....\nஅன்பு நண்பர் மர்மயோகி அவர்களே.. உங்களின் பல பதிவுகளை நான் படித்தும் பின்னூட்டம் போட்டும் உள்ளேன். ஆனால் இந்த பதிவில் உங்களிடமிருந்து வேறுபடுகின்றேன். தயைகூர்ந்து ராஜீவ் காந்தியின் முழுச் சரித்திரத்தை தேடிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.\nதூக்குத் தண்டனை ஒன்றும் சாதாரமானதல்ல. முதன்மை எதிரிகள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும் பட்சத்தில், அந்த வழக்கின் அனைத்து முக்கு மூலைகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதப் படுத்தப் பட்ட பின்னரே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து பேனா முனை உடைக்கப் படும். ஆனால் இந்த வழக்கில் இன்னும் தீர்க்கப் படாத சிக்கல்கள் பல உள்ளன. அதற்குக் காங்கிரஸ் பிரமுகர்கலாலேயே பதில் சொல்ல முடியாது. ஆக காங்கிரசின் அந்தரங்க விளையாட்டுக்கு இம்மூவரும் அவசர அவசரமாக இன்று பலிகடா ஆக்கப் பட்டுள்ளனர் என்பதே என்னுடைய எண்ணம். எதிரிகளை விட துரோகிகளே மிகப் பெரும் தேசிய அவமானம். கொலை நடந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகி இருந்த நமது காங்கிரஸ் கழக கண்மணிகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும். மற்றபடி உண்மை ஊருக்கு வெளிச்சமானால் உங்களைப் போன்றே நானும் சந்தோஷப் படுவேன்..\nஉங்களுக்கு தமிழ்நாட்டில் இருப்பது கூட அவமானமாக தோன்றலாம், பக்கத்து மாநிலத்தில் அடைக்கலம் புகுதல் நலம்\n........யோகி என்றால் நேர்மையாக இருப்பவன் என்ற ஒரு பொருளும் உண்டு...ஆனால் நீ அப்படி இல்லையே...ஆனால் நீ அப்படி இல்லையே....அதனால்தான் மர்ம யோகியா.................பேச வந்துட்டான் தேச துரோகத்தைபத்தியும் இந்திய தேச இறையாண்மையை பத்தியும்\nஇவனுங்க உளர்ரத பாத்தா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 பேரு பேர மட்டும் பாத்துட்டு தண்டனை குடுத்த மாதிரி இருக்கு.\nஇவனுங்களை இன்னும் தூக்கில் போடாததற்கு நிச்சயம் இந்தியா வெக்கப் படனும். எப்போ வி.பு.கள் தம்ப்ழ்னாட்டில் நுழைந்தார்களோ அப்போ நமக்கு பிடித்தது சனி.\nகையில் D.L. இல்லாமலோ, வேறு I.D. இல்லாமலோ இரவில் வீடு திரும்ப முடியாமல் போன நமது நிலை அவர்களால் வந்தது.\nதமிழகத்திற்கே கேடு விளைவித்த ஈழத்தினர் ( அது தமிழர்களோ, இல்லையோ ) இந்தியாவின் ஒரு பிரதமர் (அவர் காங்கிரஸோ இல்லையோ) சாக காரணமான வர்கள் எப்படி நம்மிடம் நட்பு பாராட்ட முடிகிறது, முடியும் அவர்கள் நம்மவர்கள் அல்ல\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nமாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் மாற்று ஏற்பாடா சட்ட...\nதமிழ் சினிமா, தமிழ் தொடர்\nகலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.sமியூசிக் ...\nடாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்..\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcg-notes.blogspot.com/2016_05_29_archive.html", "date_download": "2019-03-20T01:12:46Z", "digest": "sha1:CBIUHD4L7K4KTME6RUQLT5TUHE5I6RAP", "length": 4646, "nlines": 114, "source_domain": "tcg-notes.blogspot.com", "title": "Tamil Christian Songs - Chords and Notes: 2016-05-29", "raw_content": "\nThiruvirundhu - அன்பின் தேவ நற்கருணையிலே\nஅன்புப் பாதையில் வழி நடந்தே\nஅடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர் - 2\nதற்பரன் நீரே எமை மீட்டீர்\nபொற்புடன் அப்ப இரச குணத்தில்\nஎண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்\nகனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்\nஇளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்\n3.0302 - Kanikkai - தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து\n0826. - Dhyana - எ���்கள் காவலாம்\n1.0014 - Varugai - ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்\nThiruvirundhu - அன்பின் தேவ நற்கருணையிலே\n3.0302 - Kanikkai - தந்திட்ட பொருட்கள் யாவையும் எட...\n0826. - Dhyana - எங்கள் காவலாம்\n1.0014 - Varugai - ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3288-dd89cab997.html", "date_download": "2019-03-20T01:37:24Z", "digest": "sha1:Q4YUOVSX7O7I4BM3S5A4EIJHI4GQ2UE4", "length": 3354, "nlines": 61, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி nfp", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\n20piata pe மாறும் தன்மை அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி கோபன்ஹேகன் விமான நிலையம்\nஅந்நிய செலாவணி nfp -\n3 Kanał RSS Galerii. வலை த் தளமா னது லை ட் ஃபோ ரெ க் ஸ் இன் வெ ஸ் ட் மெ ன் ட் ஸ்.\nDavvero utile, soprattutto per principianti. சந் தை வி லை உயர் ந் த மலே சி யா ஹா ர் மோ னி க் மா தி ரி அந் நி ய செ லா வணி.\nForex premarket தரவு rcg forex richmond bc அந் நி ய செ லா வணி வா ரம் மு ன் னோ க் கி பு ள் ளி கள். அந்நிய செலாவணி nfp.\nவெ ள் ளி அன் று கலப் பு பை யி ல் அமெ ரி க் க வே லை கள் அறி க் கை அதி க வலு. வர் த் தக வி ரு ப் பங் கள் pdf எளி தா க அந் நி ய செ லா வணி கி ளை யண் ட் எல் லை.\nஅடி forex வரலா று எப் படி தொ ழி ல் நு ட் ப பகு ப் பா ய் வு அந் நி ய செ லா வணி.\nHdfc வங்கி பல நாணய அந்நிய செலாவணி அட்டை\nஅந்நிய செலாவணி ஆல்பம் குறியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/videos/", "date_download": "2019-03-20T01:39:44Z", "digest": "sha1:NJ43KVIYTP6AHWT4UV3566LO7KY2U333", "length": 10304, "nlines": 94, "source_domain": "puradsi.com", "title": "Videos | Puradsi.com", "raw_content": "\nBigg Boss 2 Cinema super hit photos Uncategorized ஆன்மீகம் இந்தியச் செய்தி இலங்கைச் செய்தி\nடெஸ்டியூப் பேபி எப்படி உருவாகி வெளியே வருகிறது தெரியுமா. ஒரு நிமிடம் திருமணமானவர்கள் மட்டும்…\nகுழந்தை...ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிலும் எங்கி தவிப்பது இந்த செலவத்திற்காக தான். அன்றைய காலத்தில் அளவு இல்லாமல் குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆகக் குறைந்தது 10 குழந்தைகள் சரி இருக்கும். அப்படி குழந்தை பெற்றுக் கொள்ள…\nஅமேசான் காட்டில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்…( வீடியோ)\nசிலந்தி பற்றி இது வரை அறியாத பக்கங்கள் எவ்வளவு இருக்கின்றது. சிலந்திகள் பற்றி ஹோலிவூட் திரைப்படங்களில் மட்டுமே கற்பனையாக கண்டு வந்த காட்சிகள் தற்பொழுது நேரடியாகப் பதியப்பட்டுள்ளது.சிலந்தி பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காகச் சென்ற மெக்சிக்கோ…\nகடலுக்கு நடுவில் அமைந்துள்ள சுவாரஷ்ய தீவு ���ிற்பனைக்கு… (வீடியோ)\nகடலுக்கு நடுவில் அமைந்துள்ள தீவு விற்ப்பனைக்காக விடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் அறிவித்தல் விட்டுள்ளது,எனினும் அதன் விலை 1.4 மில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.ஆர்டோலியன் தீவு என அழைக்கப்படும் இத் தீவானது 80 ஏக்கர் பரப்பளவு…\nதிருமணத்தில் நடனமாடிய பெண் மேடையில் விழுந்து இறந்த காட்சி…(வீடியோ)\nராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் தீடீரென விழுந்து இறந்த சம்பவம் பார்ப்பவர் மனதை பதற வைக்கின்ற செயல் நடந்துள்ளது, ஜோலார் கிராமத்தில் திருமண நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்…\nகட்சித் தொண்டரிடம் கடும் வார்த்தை பேசும் சீமான் வெளியானது ஆடியோ…\nஇந்தியாவில் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கிடையே பயங்கர முறுகல் நிலை ஏற்பட்டு அடிதடியில் கூட முடிந்துள்ள சம்பவம் நடந்து கொண்டிருக்கின்றது,இந்நிலையில் நாம் தமிழர் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக, சென்னை…\n16 வயதில் விமானியான பிரித்தானியப் பெண்…(வீடியோ)\nமிகச் சிறிய வயதில் பிரபல விமான நிறுவனத்திற்கு விமானியாக சேர்ந்துள்ளார். பதினாறு வயதான இந்த இளம்பெண் பிரித்தானியாவிலேயே குறைந்த வயதுள்ள விமானி என்று கருதப்படுகின்றார். Ellie Carter என்னும் அந்த இளம்பெண், ஜனவரி மாதம் தனது 16 ஆவது பிறந்த…\nகாம வெறியனை வென்ற பெண்… ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ…ஆபாசம் இல்லை அவசியம்..\nஇன்று பலரால் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் விடயம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையாகவே உள்ளது. பேஸ்புக் ஊடாக பழகி நட்பு காதலாகி பின் நம்பி சென்ற பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய கொடூரம் இன்னும் கண்முன்…\nபெண்களின் வெளிநாட்டு உண்மை வாழ்க்கை இது தான். கதறிய இளைஞன் ..\nவெளி நாட்டு வாழ்க்கை இது பலருக்கு கேலியாக இருக்கும். அதிலும் பெண்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் சென்று விட்டால் அசிங்கமான வார்த்தைகள், கேவலமான பட்டங்களும் கொடுத்துவிடுவார்கள். வெளி நாட்டுக்கு சென்று ஒரு பெண் தன் கஸ்டத்தை சொன்னால் அங்கு ஆட…\nடோனியின் காலில் விழ வந்த ரசிகன் பின் நடந்த சம்பவம் நீங்களே பாருங்கள்…(வீடியோ)\nஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஜ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு தொடங்கவுள்ளது, இந்த பயிற்ச்சிக்காக அனைத்து அணி வீரர்களும் தங்கள் பயிற்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர், அதன் படி சென்னை அணி வீரர்களும் தங்களின் பயிற்ச்சியை…\nவெறும் மூன்றே நாட்களில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்கும் சூப்பர் பானம்..\nபெண்கள் மற்றும் ஆண்களுக்கு இருக்கும் ஒரு விடயம் தான் இந்த உடல் எடை அதிகரிப்பு, தொப்பை. சிலர் சிறு வயதில் இருந்தே குண்டானவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் மெலிவாக இருந்து விட்டு திருமணம் குழந்தை என ஆனதும் குண்டாவார்கள், இன்னும் சிலர் 40…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/rajamouli-new-film-shooting-start-january-manth", "date_download": "2019-03-20T01:40:30Z", "digest": "sha1:LU6SW4IORAJ2EBUKYDZLGP6IFABPOZFW", "length": 5756, "nlines": 59, "source_domain": "tamil.stage3.in", "title": "சங்கராத்திரியில் தொடங்கவிருக்கும் ராஜமௌலி", "raw_content": "\nசங்கராந்தியில் புதுப்படத்தை தொடங்கவிருக்கும் ராஜமௌலி\nபாகுபலி, பாகுபலி 2 படத்தின் மூலம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் காரணத்தினால் ராஜமௌலியின் அடுத்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஜூனியர் என்டி. ராமா ராவ், ராம்சரன் இருவரையும் இணைத்து படங்கள் எடுப்பதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.\nராஜமௌலி படங்கள் என்றாலே அவரின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதுவார்.அது போன்று இந்த புதிய படத்திற்கும் அவரின் தந்தை தான் கதை எழுதியுள்ளார். தற்பொழுது ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்கும் தருணத்தில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி அன்று துவங்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.\nபாகுபலி படத்தினை போன்று மூன்று மொழிகளிலும் உருவாக உள்ள இப்படத்தில் அந்ததந்த மொழிகளில் பிரபலமானவர்களை நாயகனாக வைத்து படத்தினை எடுப்பதற்கு ராஜமௌலி முடிவு செய்திருப்பதாகவும், குத்துசண்டையை மையப்படுத்தி எடுப்பதாகவும், படத்திற்கு 'யமதீரா' என்று தலைப்பினை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தின் சம்மந்த பட்ட அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசங்கராந்தியில் புதுப்படத்தை தொடங்கவிருக்கும் ராஜமௌலி\nதெலுங்கில் இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் இணையும் இயக்குனர் ராஜமௌலி\nபிரபாஸுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா \nமீண்டும் சிவகாமியாக உருவெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/apr/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-878800.html", "date_download": "2019-03-20T00:47:50Z", "digest": "sha1:GJQJJFJYKFECZTJCK47GS5SO2ZJGJOAL", "length": 9040, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: கார்கள், படகுகள் சேதம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nபாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: கார்கள், படகுகள் சேதம்\nBy dn | Published on : 15th April 2014 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) அமைப்பினரிடம் போலீஸார் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.\nஇச்சம்பவத்தில், 4 கார்கள் மற்றும் 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு, வலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.\nதஞ்சை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் கடைவீதியிலிருந்து தெருக்களுக்கு செல்ல முயன்றபோது பள்ளிவாசல் அருகில் தெருவுக்குள் பிரசாரம் செய்ய செல்லக்கூடாது என எஸ்.டி.பி.ஐ. அமைப்பைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேட்பாளரை தடுத்து நிறுத்தினர்.\nஇதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரும், மல்லிப்பட்டிணம் ஜமாத்தார்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் திடீரென பிரசாரத்துக்கு வந்தவர்கள் மீது கற்கள், பாட்ட���ல்களை வீசியெறியத் தொடங்கினர்.\nஇதில், வேட்பாளரின் பாதுகாப்புக்காக ஜீப்பில் நின்ற சுமார் 20-க்கும் மேற்பட்டோரும், காவல் துறையினரும் காயமடைந்தனர். இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடித்து நொறுக்கப்பட்டு வலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.\nதகவலறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் உள்பட போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கலவரம் ஏற்படாமல் தடுத்தனர். கற்களை வீசி தாக்கி விட்டு பள்ளிவாசலில் மறைந்திருந்த 30-க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ. அமைப்பினரை போலீஸார் பிடித்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/chennai/2019/feb/19/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3098559.html", "date_download": "2019-03-20T00:47:46Z", "digest": "sha1:MPR74BMVH3YTVLO7NQQGMD3HHMFCYYDM", "length": 4665, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "மெட்ரோ ரயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nமெட்ரோ ரயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வாடகை ஸ்கூட்டர் சேவை நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை-விமானநிலையம் என்று மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்காக வாடகை சைக்கிள், வாடகை கார், வாடகை ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக வாடகை ஸ்கூட்டர் சேவையை வோகோ நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு ரூ.1.20 கட்டணத்தில் வாடகை ஸ்கூட்டர் சவாரியை மெட்ரோ ரயில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். செல்லிடப்பேசியில் ஸ்கூட்டர் ரெண்டல் செயலியை பதிவேற்றம் செய்வது மூலமாக தொடங்கும் இடம், முடியும் இடம் பதிவிட்டு ஓ.டி.பி. எண் மூலம் இந்த வசதியை பெறலாம். வாடகை ஸ்கூட்டர் வசதியை பயன்படுத்திய பின்னர் ஸ்கூட்டரை ஒப்படைக்கும் போது, பயணித்த தொலைவைக் கணக்கிட்டு பணம் செலுத்தலாம். கியூ ஆர் கோடு மூலமும் இந்த வசதியை பெற முடியும்.\nதுணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்\nபெண் பயணிகள் பாதுகாப்புக்காக குறும்படம் வெளியீடு\nசென்னையிலுள்ள 3 தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர்கள் நியமனம்\nமக்களவைத் தேர்தல்: ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/02/21.html", "date_download": "2019-03-20T01:11:19Z", "digest": "sha1:XI6CQJDCLZUSQIRVXM5237XLNIHCKLVZ", "length": 8901, "nlines": 174, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் அம்மா இறந்த சோகத்தில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி!! | Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் அம்மா இறந்த சோகத்தில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி\nதாயார் இறந்த சோகம் தாளாமல் மகளான இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (25) இந்த சம்பவம் இடம்பெற்றது. தற்கொலை செய்த யுவதியின் தாயார் நான்கு நாட்களின் முன்னர் உயிரிழந்திருந்தார்.\nஅதனால் மனமுடைந்திருந்த யுவதி, இன்று காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கைதடியை சேர்ந்த கணேசலிங்கம் அருட்சிகா (21) என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.\nயுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nJaffnabbc.com: யாழில் அம்மா இறந்த சோகத்தில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி\nயாழில் அம்மா இறந்த சோகத்தில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2019/02/inkhunter-try-tattoo-designs.html", "date_download": "2019-03-20T01:15:10Z", "digest": "sha1:W5JY27CB35WG6MZIGZS64WGKPBJE2M6N", "length": 5311, "nlines": 42, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: INKHUNTER - try tattoo designs", "raw_content": "\nஅது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிறத்தில் முயற்சி செய்யுங்கள். பயன்பாட்டை எந்த பச்சை வடிவமைப்பு, உங்கள் உடல் எந்த பகுதியில் நீங்கள் அதை எப்படி பார்க்க அனுமதிக்க வேண்டும்.\n- உங்கள் சொந்த பச்சை வடிவமைப்பு முயற்சி அல்லது கேலரியில் இருந்து ஒரு தேர்வு.\n- வெவ்வேறு கோணங்களில் இருந்து உங்கள் பச்சைத்தன்மையை பாருங்கள்\n- மேம்பட்ட ஃபோட்டோ எடிட்டரைப் பயன்படுத்தி இது தோற்றமளிக்க உண்மையானது.\n- APP ஐ பதிவிறக்கம் செய்து FUN\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nThe History of Everything in Tamil எல்லாவற்றின் வரலாறு என்பது ஒரு செங்குத்து காலவரிசையாகும், இது பிக் பாங்கின் நிகழ்வை இணையத்தின் ...\nSculpt+ App in Tamil சிற்பம் + ஒரு 3D டிஜிட்டல் சிற்ப வேலை. ◈ அம்சங்கள்: மல்டிபிள் செதுக்குதல் கருவிகள்: ஸ்டாண்டர்ட், களிமண், மென...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17364", "date_download": "2019-03-20T01:07:48Z", "digest": "sha1:632N37MJ3HZIVGST5ZEZ75YNEYE7BQKR", "length": 8684, "nlines": 99, "source_domain": "www.panippookkal.com", "title": "வெண்ணெய் இனிப்பு (Butter Cookie) : பனிப்பூக்கள்", "raw_content": "\nவெண்ணெய் இனிப்பு (Butter Cookie)\nநத்தார் பண்டிகை காலமென்றால் ஸ்கந்திநேவிய மக்களுக்கு அகலடுப்புகளில் பற்பல இனிப்புப் பண்டங்கள் ஆக்கும் காலம் எனலாம். கீழே இலகுவான வெண்ணெய் இனிப்புத் தயாரிப்பு முறை தரப்பட்டுள்ளது.\n2 கோப்பை மிருதுவான வெண்ணெய்\n1 கோப்பை மண்ணிறச் சீனி (brown sugar)\nதேவையானால் உணவு நிறங்கள், நறுமண வனிலா, பாதாம் பருப்பு தைலம், இனிப்புத் தூவல்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nமுதலில் அனலடுப்பை (conventional oven) 325 பாகை ஃபரனைட்டிற்கு வெப்பமே���்றவும் (Pre-heat). வெண்ணெய், சீனியை மசித்துத் தொடர்ந்து கலக்கி மிருதுவான பதத்திற்குக் கொண்டு வரவும். அடுத்து நான்கு பாகங்களாக கோதுமை மாவைப் பிரித்து, அதில் மூன்று பாகங்களை நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும். குழைத்த மாவை, உள்ளங்கையில் சிறிது இட்டு, சுமார் ½ அங்குல வட்டத் தட்டுக்களாக அமைத்துக் கொள்ளவும்.\nஇவ்வாறு ஆக்கி எடுத்துக் கொண்ட பெரும் நாணயங்கள் போன்ற தட்டுக்களை உலர்ந்த அனலடுப்புத் தட்டில் (Cookie sheet) தட்டையான கரண்டியால் பக்குவமாக எடுத்து அடுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து 325 பாகை அனலடுப்பில் சுமார் 15 நிமிடங்கள் வரை சுட்டு எடுத்து, காற்றோட்டமுள்ள இடத்தில் கம்பித்தட்டில் (wire rack) ஆற வைக்கவும்.\nவேண்டுமானால் தின்பண்ட நிறங்கள் சேர்த்த ஐஸிங் அலங்காரங்கள், இனிப்புத் தூவல்கள் இட்டுப் பரிமாறலாம். மேலே தரப்பட்ட கலவைப் பொருட்கள் சுமார் 48-50 இனிப்புக்களை உருவாக்கும்.\nTags: Butter Cookie, வெண்ணெய் இனிப்பு\nதுணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள் »\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/08/blog-post.html", "date_download": "2019-03-20T00:46:25Z", "digest": "sha1:7VRP5AWQF6HLZIMPQCVF5WMEWGUZFKC5", "length": 24447, "nlines": 161, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nகுழந்தைகளுக்கு உரிய மதிப்பை கொடுக்க மனிதன் மறுத்துவருவதால் அவன் இனமே அழியும் தருவாயில் உள்ளது.. குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று தரம்தாழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட த��ன் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது அச்செயலை குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது.\nநாட்டு வளங்களை முறைப்படி கையாளத் திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.\nஅழகிய சொல்லாடல்களைக் கையாண்டனர். நாளும் பொழுதும் ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்தனர். “நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர். இன்னும் சில சமூகப் பொறுப்பில்லாத கயவர்கள் “நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும் அனைவருக்கும் தெரிந்ததே ஆம், பெண் இனம் பல்வேறு விதமாக கொன்றொழிக்கப்பட்டது. பிறக்கும் முன்பே மருத்துவ மனைகளில் அவளைக் கொன்றார்கள், தப்பித் தவறி பிறந்துவிட்டால் கள்ளிப் பாலும் அரிசிமணிகளும் அவளைப் பதம் பார்த்தன இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலைகள் நாடு எங்கும் நிறைவேறின. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகின்றன. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை இவ்வாறு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த கூட்டக் கொலைகள் நாடு எங்கும் நிறைவேறின. இன்னும் நிறைவேறிக் கொண்டுவருகின்றன. நாட்டில் வனவிலங்குகளும் கால்நடைகளும் அழிவது கண்டு முதலைக்கண்ணீர் வடித்த “மனிதாபிமானிகளுக்கு’ தன் இனம் அழிவது கண்டு அழுகை வரவில்லை\nசமூகத்தில் மனித உணர்வுகளை, ஆசாபாசங்களை, பாச நேசங்களை சமநிலைப்படுத்த இறைவன் வழங்கிய பெண்மை என்ற ஒரு மாபெரும் பொக்கிஷத்தை அறியாமையின் காரணமாக தொலைத்துகொண்டு நிற்கிறது மனித இனம்\nஅரச��ங்க புள்ளிவிவரப்படி பெண் கருக்கொலை என்பது இந்தியாவில் இப்போது தடையற்ற ஒரு நிகழ்வாகி இருக்கிறது. குறிப்பாக மத்திய வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்களிடம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் ஒரு மருத்துவர் கருவின் பாலியல் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற சட்டம் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் 1 மில்லியன் பெண் கருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அழிக்கப்படுகிறது. இன்னும் சில வருடங்களில் 2 முதல் 5 மில்லியன் என உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெண்களை ஒருபுறம் கொன்றோதுக்கி விட்டு மறுபுறம் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம் அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள் அவளுக்கு இவ்வுலகில் நுழைவதற்கே தடை விதித்துவிட்டு வாய்கிழிய முழக்கமிடும் பெண்ணுரிமைவாதிகளும் மாதர் சங்கங்களும் யாருக்காகப் போராடுகிறார்கள் தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன தொடரும் இக்கொடுமைக்கு எதிராக அவர்களின் குரல்கள் மௌனமாகும் மர்மம என்ன பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை பெண்ணின் முதல் உரிமை அவளுக்கு பிறக்கும் உரிமை இதைப் பாதுகாக்க என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார்கள் அவர்கள்\nயார் எப்படி செயல்பட்டாலும் சரி, செயல்படாவிடினும் சரி, இறைவனை நம்பி அவனுக்கு அடிபணிந்து வாழ தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நன்மக்கள் இத்தீமை இனியும் சமூகத்தில் பரவாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும். இறைவன் கூறும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவோரிடம் இத்தீமை நடைபெறுவதில்லை இன்று வாழ்வோரையும் இனி வரும் தலைமுறகளையும் இக்கொடுமையின் ஆபத்து பற்றி உரிய முறையில் எச்சரிப்பது நமது கடமை.\nஇது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.\n= கண்ணுக்குத் தெரியும் உயிராயினும் தெரியாத உயிராயினும் சரி பெரிதாயினும் சிறிதாயினும் அவற்றை அநியாயமாக நோவினை செய்தாலோ அல்லது கொன்றாலோ அது இறைவனிடம் பாவமே மறுமை நாளில் அதற்கான விசாரணை உண்டு. அந்த வகையில் சிசுக்கொலைகளுக்கும் தண்டனை உண்டு என்று இறைவன் எச்சரிக்கிறான்\n17:31 .நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.\nஇன்று பெண்குழந்தைகள் என்றால் ஸ்கேன் செய்து பார்த்து கொல்லும் பெற்றோர்கள் நாளை மறுமை நாளில் தண்டனைக்குள்ளாவார்கள். அவர்களால் கொள்ளப்பட்ட குழந்தைகளே அவர்கள் செய்த குற்றத்திற்கு சாட்சியாக நிற்பார்கள்\n81:7-9 .உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது\nஇறைவிசுவாசிகளே வாருங்கள், நாத்திகர்களை நம்பி உங்கள் இனங்களை நீங்களே அழித்து விடாதீர்கள். இறைவனின் வாக்குகளை நம்புங்கள். குழந்தைகளை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை அரிய பொக்கிஷமாக கருதி போற்றி வளருங்கள். இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: \"வீட்டில் உள்ளவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்\" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் \"இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்\" அறிவிப்பாளர்: நபித்இப்னு ஷுரைத் (ரலி) ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர் 243\n‘எவருக்கு பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது’ என்றார் நபிகளார் (ஆதாரம்:அஹ்மத்)\nபெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே இம்மையில் தொடர்ந்து இறை உதவி கிடைப்பதற்கும் மறுமையில் நாம் சொர்க்கத்திற்கு செல்வதற்கும் காரணமாகி விடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்���ம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/10/blog-post_48.html", "date_download": "2019-03-20T00:57:09Z", "digest": "sha1:6PCSCXG2XFDQFG64YLSCQNUBSBNDJHED", "length": 9044, "nlines": 76, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "ஓவியம்", "raw_content": "\nமோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் லியானார்டோ டாவின்சி (இத்தாலி).\nடாவின்சியின் புகழ்பெற்ற மற்றொரு ஓவியம் ‘தி லாஸ்ட் சப்பர்’.\nசிஸ்டைன் சேப்பல் ஆலய உட்புற ஓவியங்களை வரைந்தவர் மைக்கேல் ஏஞ்சலோ.\nமைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியம் ‘தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்’.\nகியூபிசம் என்ற ஓவிய முறையில் சிறந்து விளங்கியவர் பாப்லோ பிகாஸோ (ஸ்பெயின்).\nநவீன ஓவியத்தின் தந்தை எனப்படுபவர் பிகாஸோ. அவரின் ஓவியங்களில் மிகவும் புகழ்பெற்றது குயர்னிகா (guernica)\nலித்தோ பெயிண்டிங் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ராஜா ரவி வர்மா.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு ஓவியத்தை வரைந்தவர் நந்தலால் போஸ்.\nஅபேந்திரநாத் தாகூர், அம்ரிதா சர்ஜில் ஜெமினி ராய், எம்.எப்.ஹுசைன் போன்றோர் புகழ்பெற்ற இந்திய ஓவியர்கள்.\nபொது அறிவு | வினா வங்கி,\n1.1972-க்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது எது\n2.ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு எப்படி அழைக்கப்படுகிறது\n3.கண்ட நகர்வுக்கு முன்பு இமயமலை பகுதியில் இருந்த கடலின் பெயர் என்ன\n4.பிதர் கனிகா தேசிய பூங்கா எங்குள்ளது\n5.நமது நாட்டின் முக்கியமான ஆற்றுத் துறைமுகம் எது\n6.இந்திய கூட்டாட்சி முறை எந்த நாட்டின் கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது\n7.குதிரைகளைப் பற்றிய படிப்பு எது\n8.பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ விதத்தை உயர்த்துமா\n9.உலக வனவாழ் நிதி அமைப்பின் சின்னத்தில் இடம் பெறும் உயிரினம் எது\n10.நிறையை ஈர்ப்பு விசையால் பெருக்கக் கிடைப்பது என்ன\n1. சிங்கம், 2. ஆன்ட்ராலஜி, 3. டெத்திஸ், 4. ஒரிசா, 5. ஹால்தியா, ஹூக்ளி ஆற்றுத் துறைமுகம் (கொல்கத்தா), 6. கனடா, 7. ஹிப்பாலஜி, 8. உயர்த்தும், 9. பாண்டா, 10. எடை.\nபொது அறிவு | வினா வங்கி,\n1. இந்தியா வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்த முதல் போர்க்கப்பல் எது\n2.இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார்\n3.தான் கேப்டனாக பதவி வகித்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 3 சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்\n4.ரஷியாவில் ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் கைப்பற்ற காரணமாக இருந்த அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர் யார்\n5.இந்தியாவில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது\n6.அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர் கோவிலான தர்பார் சாகிப், பேச்சு வழக்கில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது\n7.நமது தேசத்தந்தை காந்திக்கு மகாத்மா என்ற பட்டம் அளித்தவர் யார்\n8.இந்தியாவில் எங்கே முதல் இரும்பு உருக்கு ஆலைகள் நிறுவப்பட்டன\n9.மிக அதிக பல்லுயிர்த்தன்மை கொண்ட நிலப்பகுதி எது\n10.டெல்லி செங்கோட்டையைக் கட்டிய முகலாய அரசர் யார்\n11. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலின் பெயர் என்ன\n12.செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு இந்தியா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன\n13.சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராம கிருஷ்ணா மிஷன் அமைப்பின் தலைமை …\nபொது அறிவு குவியல் - வினாவங்கி\n1. மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது\n2. ஹிமடாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு\n3. கிரிக்கெட் மட்டையை பந்து தொட்டதா என்பதை அறிய உதவும் கருவி எது\n4. உலக வசிப்பிட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது\n5. தூங்கல் இசையில் பாடப்படும் பா வகை எது\n6. சிலப்பதிகாரம், ‘மாதவ முனிவன்’ என்று யாரை குறிப்பிடுகிறது\n7. உரிச்சொல் நிகண்டு யாரால் எழுதப்பட்டது\n8. முதுகெலும்பி உயிரினங்களின் சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கக் காரணம் எது\n9. ராணி தேனீக்கு மட்டும் தரப்படும் உணவு எப்படி அழைக்கப்படுகிறது\n10. செயற்கை பட்டு எனப்படுவது எது\n1. இறையனார் களவியலுரை, 2. ரத்தம், 3. ஸ்னிக்கோ மீட்டர், 4. அக்டோபர் 3, 5. வஞ்சிப்பா, 6. அகத்தியர், 7. காங்கேயர், 8. யூரோகுரோம், 9. ராயல் ஜெல்லி, 10. ரேயான் இழை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-03-20T02:04:46Z", "digest": "sha1:NSRUWVIONHZCX7NBDIK4SWCCKSS4UQYY", "length": 13449, "nlines": 79, "source_domain": "www.visai.in", "title": "சிறுகதை – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / சிறுகதை\nShareகாலை ஆறு மணிக்கெல்லாம், ஊரின் முக்கியப் புள்ளிகள் அறங்காவலர் நரேந்திரன் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் வருவதற்கு முன்பாகவே முருகேசன் வந்திருந்தார். ஆதாயமில்லாமல் துரும்பைக் கூட கிள்ளமாட்டான் முருகேசன் என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிந்ததுதான். கோயில் கொடைக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவன் வந்திருப்பது என்ன காரியத்திற்காக இருக்கும் என்று அனைவரும் ...\nShare“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...\nShare”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...\nதுரோகத்தின் சம்பளம் – சிறுகதை – சம்சுதின் ஹீரா\nShare“மா.. இன்னும் எவ்ளோ நேரம் இப்பிடியே ஒக்காந்துட்டு இருப்ப.. எந்திரிச்சு போய் படும்மா..” மகள் பர்வீனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமலேயே குத்துக்கல் போல அமர்ந்திருந்தாள் சாஜிதா. இரண்டு மணிநேரமாய் அதே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறாள். வழக்கத்துக்கு மாறாக சாஜிதாவின் முகம் பேயறைந்தது போல இருந்தது. கன்ன‌ங்கள் கந்திப்போய் கருத்திருந்தது. உண்மையில் பேய் தான் அறைந்துவிட்டது. சாஜிதாவின் ...\nகரிக்கும் பாலின் நிறம் சிவப்பு\nShare“அத்தாச்சி, அண்ணன் ஐயாயிரம் தர்றாராம். இப்படியே பிள்ளையத் தூக்கிட்டு எங்கயாச்சும் போயிருவீங்களாம் ” . மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கவில்லை. இதைக்கேட்டு அதிரவும் இல்லை அவள். பொருந்தாத சூழல் என்று எதனையும் அவள் நினைத்ததில்லை. “இந்த வயசுல ஒனக்கு புர்ர்ருசன் கேக்குது, மகளைக் கட்டிக்குடுத்து பேரன் பாத்ததுக்குப் பின்னாடி பிள்ளைப் பெத்திருக்கா, மொகறயப்பாரு. அசிங்கப்படுத்திட்டாளே, முண்ட. ...\n..கடைசியா நம்ம அம்மன் கோயில கூழ் ஊத்தும்போது பார்த்தோம்னு நினைக்கிற” என்றபடி டீக்கடைக்குள் வந்தான் சுப்பன். “அது ஒன்னும் இல்ல சுப்பு…வேலை அதிகமாயிடுச்சு…போன வாரம் முழுக்க நைட் ஷிப்டு…அதான் இந்தப் பக்கம் வரமுடியல”, என்றவாறே அருகிலிருந்த தினத்தந்தியை எடுத்துவிட்டு சுப்பன் உட்கார இடம்கொடுத்தான். ” இன்னைக்கு என்ன ராத்திரி ...\nவிடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.\nShareமுந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் ...\nShareபாயம்மாவை விட அவள் உற்பத்தி செய்கிற‌ இடியாப்ப ருசியையும், பாரதி நகர் பேருந்து நிலைய திண்டின் லாந்தர் ஒளியையும் சட்டென்று யாராலும் மறந்து விட முடியாது. மாலை நேரங்களில், பாலத்தினின்று கீழிறங்கும் 2ஏ, 33,116 ஆகிய‌ வடசென்னையின் நெளிவு சுளிவுகளுக்குள் புகுந்தலையும் எல்லா பேருந்துகளும் பாயம்மாவின் இடியாப்ப வாசனையை நுகராமல் நகர்ந்து விட முடியாது. இடியாப்பத்திற்கு ...\nShare கி.பி. 3000லிருந்து கால யந்திரத்தில் ஏறி 2015க்கு வந்திருந்தான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக்கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான். அவனைப்போலவே தவளை உடல் கொண்ட அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதி நிதியாகத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறான். அந்த பெரிய வீட்டை பின் பக்கமாக சென்���ு சாலையிலிருந்து ஒரு துள்ளலில் மாடிக்கு குதித்து விட்டான். ...\nஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும் ( உழைக்கும் மகளிர் நாள் சிறப்புச் சிறுகதை )\nShare‘நடைமுறைக்கு ஒத்துவராத பெண்’ என்று தான் கல்லூரியில் ரெஜினாவை பற்றி பேசிக் கொள்வார்கள். பெரும்பாலும் அவளை ஒருதலையாக காதலித்தவர்களின் ஆய்வு முடிவுகளாகத் தான் அவை இருக்கக் கூடும். ப‌ட்ட‌ப்ப‌டிப்பு முடிக்கும் வ‌ரை ரெஜினாவைத் தெரியுமே த‌விர‌ அதிகம் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். இரத்தச் சிவப்பு நிற அழகி அல்லது திமிர் பிடித்தவள் அல்லது அவள் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/2951-79925ccf9851.html", "date_download": "2019-03-20T00:52:12Z", "digest": "sha1:D63TGC3EQBUOCVI6MLEVTDRIBRI2V7N7", "length": 6424, "nlines": 66, "source_domain": "motorizzati.info", "title": "ரிப்பன் அந்நிய செலாவணி இல்லை", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி பணியகம் நைரோபி விகிதங்கள்\nமூலோபாயம் அந்நிய செலாவணி 80\nரிப்பன் அந்நிய செலாவணி இல்லை -\n5லட் சம் கோ டி யா க உயர் த் தி. 28 பி ப் ரவரி. இல் லை இரு மு னை கடத் து பொ ரு ளா அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nஅன் னி யச் செ லா வணி கொ ண் டு வரு வதி ல் மு ன் னி ற் கு ம். 22 டி சம் பர். ரிப்பன் அந்நிய செலாவணி இல்லை. 29 ஏப் ரல். 12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன் அதி ரடி. இந் தத் தொ கு ப் பி ல் வரு ம் கதை க் களங் கள் அநே கமா க அந் நி ய.\nவி மர் சகர் கள் இதை ச் சி று கதை வடி வம் இல் லை என் று சொ ல் வா ர் கள். ` மு ன் பு கா ன் வெ ன் ட் ஸ் கூ லி ல் மு டி வெ ட் ட அனு மதி இல் லை.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nகலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது. நெ மர் டி யா அல் லது ரி ப் பன் பு ழு க் கள் சி பு ன் கு லா மற் று ம் லோ போ போ ர்.\nபயன் படு ம் அந் நி ய மொ ழி யா கவு ம் இரு க் கி றது ஆங் கி லத் தை கு றை ந் தபட் சம். ஒரு கட் டத் தி ல் மே ற் கொ ண் டு கூ ழா ங் கற் களை ப் போ ட இடம் இல் லை.\nஇந் த வி ழா வி ல், பள் ளி க் கல் வி த் து றை அமை ச் சர் ச��� ங் கோ ட் டை யன் பங் கே ற் று, பு தி ய வகு ப் பறை களை ரி ப் பன் வெ ட் டி கு த் து வி ளக் கே ற் றி. 14 ஜனவரி.\nஇந் தி யா வி ன் அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு. பா து கா ப் பா ன நி லை என் ற நி லை எது ம் இல் லை.\nஎனப் பா டி ய கண் ணதா சன் மு தல் ' ஊதா கலரு ரி ப் பன். ஆனா ல் கா ங் கி ரஸி ன் து வக் ககா ல பலன் கள் போ து மா னவை யா க இல் லை இது.\nகை யே ந் தி ய இந் தி யா வை அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 1. 1880 : லா ர் ட் ஜா ர் ஜ் ரி ப் பன். 13 மா ர் ச். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\n4 டி சம் பர். ஏழு மெ ழு கு வர் த் தி கள் அதை அலங் கரி த் தன; ரி ப் பன் கட் டி யபடி பக் கத் தி லே ஒரு கத் தி.\nமா நகரா ட் சி ரி ப் பன் கட் டடத் தி ல் செ யல் பட் டு வரு கி ன் றது. கடந் த.\nஎன அத் தனை கம் பெ னி களை யு ம், ' வே லை வா ய் ப் பு வரு து ; அந் நி ய செ லா வணி வரு து ; அழகழகா ன கட் டடம் வரு து '.\nநிர்வகிக்கப்பட்ட கணக்குகள் கொண்ட வர்த்தக அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் excel விரிதாள்\nதகுதியான பங்கு விருப்பங்கள் 409th இல்லை\nமென்பொருள் கையொப்பம் அந்நிய செலாவணி இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:41:28Z", "digest": "sha1:WCTN2FFCCVG7WFPDCBCCB6NEC75QXBFD", "length": 10026, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 78 பக்கங்களில் பின்வரும் 78 பக்கங்களும் உள்ளன.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம்\nசாம்பல் த��ை மீன்பிடிக் கழுகு\nமஞ்சள் முக லாட வௌவால்\nமலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஅச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2017, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-featured/11800-independence-day-special-chillzee-writer-jay-discussion", "date_download": "2019-03-20T01:19:47Z", "digest": "sha1:W5N5KRQIWYQPCCCKTDJXASBOPJ3R3PRD", "length": 37427, "nlines": 451, "source_domain": "www.chillzee.in", "title": "சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nசுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல்\nசுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல்\nசுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் - 5.0 out of 5 based on 1 vote\nசுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல்\nChillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெய்.\n2014ஆம் ஆண்டு எங்கே செல்லும் இந்த பாதை சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கிட்டத்தட்ட நான்கு முழு ஆண்டுகளாக தொடர்ந்து சிரிக்க வைக்கும் & சிந்திக்க வைக்கும் பல கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.\nchillzee டீமை சேர்ந்த விசாலி இந்திய சுதந்திர தினத்திற்காக ஜெய்யுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.\nChillzee: வணக்கம் ஜெய். உங்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.\nJay : நான் ஸ்ரீஜெயந்தி, குடும்பத்தலைவி... இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் சிங்கப்பூரில் வசிக்கிறேன்... பெரியவன் 11th சின்னவன் 7th படிக்கிறார்கள்..... கணவர் பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிறார்....\nChillzee: உங்களைப் பற்றியும், உங்கள் குடும்ப��்தினர் பற்றியும் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. வீட்டிலேயும் உங்க nickname ஜெய் தானா இல்லை எழுதுவதற்காக நீங்க தேர்வு செய்த பெயர் “ஜெய்”யா\nJay : முதலில் ஒரு ரீடராக கமெண்ட்ஸ் போட தெரிவு செய்த பெயர் இது... பின்பு அதையே கதை எழுத உபயோகித்தேன்.... புத்தகம் வெளியிடுவது ஜெயந்தி மோகன் என்ற பெயரில்.... வீட்டில் கூப்பிடுவது ஜெயந்தி....\nChillzee: ஜெய் என்றாலே சமூக விழிப்புணர்வு கதைகள்ன்னு Chillzee வாசகர்கள் மத்தியில் ஒரு impression இருக்கு. காதல் கதைகளாக குவியும் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு image வளர்ப்பது என்பது சுலபமான ஒன்றில்லை. இதன் பின்னே இருக்கும் உங்களுடைய ரகசியம் என்னன்னு சொல்லுங்களேன்.\nJay : கதைகள் எழுதும் எண்பது சதவிகிதம் எழுத்தாளர்கள் காதல் கதைகளாகத்தான் எழுதுகிறார்கள்... So அதையே நானும் செய்ய வேண்டாம் என்றே சமூக விழிப்புணர்வு கதைகளாக எழுத தேர்ந்தெடுத்தேன்... Plus அது என்னுடைய மனத்தாங்கல்களை கொட்ட வசதியாக உள்ளது... சமூகத்தில் பல அவலங்கள் நடக்கும்போது அச்சோ இப்படி ஆகிறதே என்று மனதில் போட்டு வருத்தாமல் கதைகளில் அதை கொட்டி விடுகிறேன்... viewers response இம்மாதிரி கதைகளுக்கு குறைவுதான்... ஆனாலும் என்னால் முடிந்ததாக ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்லி விட்டேன் என்ற மனத்திருப்தி இதில் கிடைக்கிறது...\nChillzee: எழுதுவது என்பது பொழுதுபோக்கு என்பதை தாண்டி நம் மனதில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகளை வெளிக் கொண்டு வர உதவும் ஒரு வடிகால் என்று நிறைய பேருக்கு எடுத்து சொல்லி, அதே போல எடுத்துக்காட்டாகவும் இருக்கீங்க. அதற்கு வாழ்த்துக்கள்.\nJay : உங்கள் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி...\nChillzee: மேலே சொன்னது போல சீரியஸ் கதைகள் எழுதும் ஜெய் அப்பப்போ நகைச்சுவை கதைகளும் பகிரும் போது, எப்படி இப்படின்னு யோசிக்காமல் இருக்க முடியலை. இரண்டு extreme genres இப்படி சுலபமா எழுத எப்படி உங்களால் முடியுது\nJay : ஹாஹாஹா.... நம் வாழ்க்கையே எல்லாம் சேர்ந்த கலவைதானே... So கதையிலும் ரெண்டு extreme எழுத முடிகிறது போல... பொதுவாக நான் படிக்கும் கதைகளுமே அப்படித்தான்... காலையில் அகிலனின் சித்திரப்பாவை படித்தால் மாலை அப்புசாமி படம் எடுக்கிறார் படிப்பேன்...\nChillzee: நீங்க ரொம்ப இன்ட்ரஸ்டிங் கேரக்டர்ன்னு சொல்லுங்க\nகதாசிரியர்ன்னு இல்லாமல் பார்த்தால் ஜெய் சீரியசானவங்களா, நகைச்சுவையானவங்களா\nJay : எதையுமே ���ீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளாத படு ஜாலி பேர்வழி நான்...\nChillzee: Ok Jay, இப்போ, உங்க கதைகள் சார்ந்த சில ஜாலி கேள்விகள்.\nSSSO (எ) ஸ்ருங்கார சீண்டல்கள் சில்லென்ற ஊடல்கள் கதை உங்க மற்ற கதைகளில் இருந்து தனித்து நிற்கும் ஒரு கதை. இதில் நகைச்சுவை இருந்தாலும் அது ஒரு காதல் கதை. அந்த கதை எழுதியதன் பின்னே ஸ்பெஷல் காரணம் ஏதாவது இருக்கா\nJay : பெரிய காரணம் எல்லாம் ஒண்ணும் இல்லை... ஓவர் கருத்து கந்தசாமியா கருத்தா சொல்லிட்டு இருக்க... ஜாலியா ஒரு கதை எழுதுன்னு Friends சொன்னதால எழுதினது... காமெடி எழுதுவது எனக்கு எப்பொழுதுமே ஈசியான ஒன்று.... ரொம்ப மெனக்கிட மாட்டேன்.... போற போக்கில் எழுதுவது....\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nChillzee 2018 தற்போதைய (on-going) தொடர்கதை நட்சத்திரங்கள்\nChillzee 2018 கட்டுரை நட்சத்திரங்கள்\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — mahinagaraj 2018-08-17 11:06\nரொம்ப அழகான இன்டர்வியூ மேம்...\nஉங்க கதைகளுக்காக எப்பவும் காத்திருப்பேன்.....\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:08\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — Thenmozhi 2018-08-15 19:23\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:08\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — தங்கமணி சுவாமினாதன். 2018-08-15 16:57\nஹலோ..சிங்கபூர் சீமாட்டி ஸ்ரீஜெய் அவர்களே எனது இதயம் கனிந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு.ஒங்களோட பேட்டிய படிச்சேன்.ரொம்ப நல்லா இருக்கு. மிகத்தெளிவான பதில்கள்.கதை எழுதுவதில் மட்டுமல்லாது மற்ற திறமைகளிலும் நீங்கள் மிளிர்வது மிக மகிழ்ச்சியாக உள்ளது.இன்று பிறந்தநாள் காணும் உங்கள் கணவர் மற்றும் தாய்க்கு எனது வாழ்த்துக்கள்.\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:06\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — Devi 2018-08-15 12:01\nஉங்கள் கதைகளை போல் உங்க கலந்துரையாடலும் மிகவும் சுவாரசியம் ஜெய்.. உங்க கதைகளுக்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி.. உங்கள் கதைகளின் சிறப்பு தன்மையே நகைச்சுவையோடு கலந்த சமுதாய பார்வையே. மேலும் மேலும் இது போன்ற கதைகள் மற்றும் உங்கள் தனித்திறமைகள் வளர வாழ்த்துக்கள். & விசாலி ஜி.. நான் தான் சரியாய் கெஸ் பண்ணினேனே. உங்கள் கேள்விகளும் சூப்பர்.\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:05\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — sasi 2018-08-15 11:41\nஅருமையான கேள்விகள் அழுத்தமான பதில்கள் நல்ல கலந்துரையாடல் சூப்பர்\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:04\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — AdharvJo 2018-08-15 10:06\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:04\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — Vasumathi Karunanidhi 2018-08-15 08:44\nசுதந்திர தின நல்வா்த்துக்கள் ஜெயந்தி மேம்..\nவிசாலியின் கேள்விகளும் ஜெயந்தி மேமின் பதில்களும் பிரமாதம்..\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 15:00\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — madhumathi9 2018-08-15 06:56\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 14:59\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — Madhu_honey 2018-08-15 01:43\nசுதந்திர தின ஸ்பெஷலாக ஜெய்யோட இண்டர்வியூ மிகவும் பொருத்தம். அருமையான கேள்விகளை முன்வைத்த விசாலிக்கும் அழகாய் பதில் சொன்ன ஜெய்க்கும் வாழ்த்துக்கள். ஜெய் சகல கலைகளிலும் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சமூக அக்கறையுடன் கூடிய எழுத்துக்கள் மிகவும் குறைவே. அதில் இருந்து சற்றும் பிறழாமல் ஜெய் அதை அவருடைய எழுத்துக்களில் வெளிப்படுத்துவது மிகுந்த பாராட்டுக்குரியது. அனைவரும் சிந்திக்க நீங்கள் பல நல்ல கதைகளை கொடுக்க வேண்டும். அதே போல் சுவைக்க நகைச்சுவையுடன் பல அறுசுவை ரெசிபிக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் அம்மா மற்றும் கணவர் பிறந்த நாளில் இந்த இண்டர்வியூ நிச்சயம் மறக்கக் முடியாத ஒன்றாக இருக்கும். சுதந்திர தின வாழ்த்துக்கள்.\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 14:59\n+1 # RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — ஸ்ரீ 2018-08-15 01:39\n# RE: சுதந்திர தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ஜெய்யுடன் கலந்துரையாடல் — SriJayanthi 2018-08-18 14:58\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிது���் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1720186", "date_download": "2019-03-20T02:22:24Z", "digest": "sha1:N5VGGQVXP5NE5BOP7ZZ2DCWTEXP4B7KL", "length": 29962, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "குருவே சரணம்!| Dinamalar", "raw_content": "\nநீலகிரி : ரூ.2.20 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்\nவன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா\nதமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nகோவாவில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா ... 2\nமார்ச் 20: பெட்ரோல் ரூ.75.59; டீசல் ரூ.70.59\nநிர்மலாதேவி இன்று ஜாமினில் விடுதலை\nவாரிசுகளுக்கு வாய்ப்பு; தி.மு.க., விளக்கம் 3\n360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா\n' : ராகுல் 10\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\nசபலத்தின் விலை ரூ.2 லட்சம் 22\nநியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் ... 103\nஅரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு 81\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\nஅரையருக்கு மிகவும் சுவாரசியமாகி விட்டது. 'சொல்லும், சொல்லும் ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை' ஆர்வம் தாள மாட்டாமல் கேட்டார்.'சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா' ஆர்வம் தாள மாட்டாமல் கேட்டார்.'சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா''ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.''அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றி விட்டான் அல்லவா''ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.''அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றி விட்டான் அல்லவா''அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ''அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ''ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி வந்துவிட்டான். தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராமனின் கோபத்தைக் கரைத்தான் அல்லவா''ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி வந்துவிட்டான். தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராமனின் கோபத்தைக் கரைத்தான் அல்லவா''ஆமாம், அதற்கென்ன''அப்போது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். ஏற்றிய அம்பை இறக்க முடியாது என்று சொல்லி, அதே கடலரசனின் எதிரியான யாரோ ஒரு அரக்கனை நோக்கி அந்த அம்பைச் செலுத்தி அவனை அழித்தானா இல்லையா அதுவும் வடக்கே எங்கோ மூவாயிரம் காத ���ுாரத்தில் இருந்த அரக்கன் அவன்.''நீர் சொல்வது உண்மைதான் உடையவரே. கவி வால்மீகி அப்படித்தான் எழுதியிருக்கிறார்.''இப்போது சொல்லுங்கள். ஒரே ஒரு அம்பை வைத்து மூவாயிரம் காத துாரத்தில் உள்ள ஓர் அரக்கனை அழிக்கத் தெரிந்தவனுக்கு, வெறும் நுாறு யோசனை துாரத்தில் இருந்த ராவணனை ஓர் அம்பால் வீழ்த்தத் தெரியாதா அதுவும் வடக்கே எங்கோ மூவாயிரம் காத துாரத்தில் இருந்த அரக்கன் அவன்.''நீர் சொல்வது உண்மைதான் உடையவரே. கவி வால்மீகி அப்படித்தான் எழுதியிருக்கிறார்.''இப்போது சொல்லுங்கள். ஒரே ஒரு அம்பை வைத்து மூவாயிரம் காத துாரத்தில் உள்ள ஓர் அரக்கனை அழிக்கத் தெரிந்தவனுக்கு, வெறும் நுாறு யோசனை துாரத்தில் இருந்த ராவணனை ஓர் அம்பால் வீழ்த்தத் தெரியாதா எதற்கு வேலை மெனக்கெட்டுக் கடல் தாண்டிப் போக வேண்டும் எதற்கு வேலை மெனக்கெட்டுக் கடல் தாண்டிப் போக வேண்டும்''அதானே... நான் இதை யோசித்ததே இல்லை உடையவரே''அதானே... நான் இதை யோசித்ததே இல்லை உடையவரே''ராமன் கடல் தாண்ட ஒரே காரணம் விபீஷண சரணாகதிதான். வைஷ்ணவத்தின் ஆதார சூத்திரமே பிரபத்தி என்கிற சரணாகதி அல்லவா''ராமன் கடல் தாண்ட ஒரே காரணம் விபீஷண சரணாகதிதான். வைஷ்ணவத்தின் ஆதார சூத்திரமே பிரபத்தி என்கிற சரணாகதி அல்லவா விபீஷணனின் சரணாகதியை அங்கீகரித்துக் காட்டுவதன் மூலம் உயிர்கள் அனைத்துக்கும் மௌனமாகத் தனது மனத்தைப் புரியவைத்துவிடத் தான் ராமன் இலங்கைக்குப் போனான்.''அருமை, அருமை ராமானுஜரே விபீஷணனின் சரணாகதியை அங்கீகரித்துக் காட்டுவதன் மூலம் உயிர்கள் அனைத்துக்கும் மௌனமாகத் தனது மனத்தைப் புரியவைத்துவிடத் தான் ராமன் இலங்கைக்குப் போனான்.''அருமை, அருமை ராமானுஜரே எப்பேர்ப்பட்ட விளக்கம் இதைத்தானே கிருஷ்ணாவதாரத்திலும் கீதையில் அறுதியிட்டுச் சொன்னான் பிரமாதம். ஒருநாள் உமது காலட்சேபத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார். அவர் காலட்சேபம் செய்ய அங்கு சென்றிருக்கவில்லை. அரையரிடம் இருந்த பெரும் புதையல் ஒன்றைப் பெறுவதற்காகவே போயிருந்தார். திருமாலையாண்டான் குறிப்பிட்டதும் பெரிய நம்பி குறிப்பிட்டதும் அதனைத்தான். சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை.என்றைக்கு அது எனக்குக் கிட்டும் பிரமாதம். ஒருநாள் உமது காலட்சேபத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.'ராம��னுஜர் புன்னகை செய்தார். அவர் காலட்சேபம் செய்ய அங்கு சென்றிருக்கவில்லை. அரையரிடம் இருந்த பெரும் புதையல் ஒன்றைப் பெறுவதற்காகவே போயிருந்தார். திருமாலையாண்டான் குறிப்பிட்டதும் பெரிய நம்பி குறிப்பிட்டதும் அதனைத்தான். சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை.என்றைக்கு அது எனக்குக் கிட்டும் எப்போது காலம் கனியும் எம்பெருமானே எப்போது காலம் கனியும் எம்பெருமானேமனத்துக்குள் ஏங்கியபடியே அவர் ஆசாரியருக்கு மஞ்சள் காப்பு இட்டுக்கொண்டிருந்தபோது சட்டென்று அரையரின் முகம் சுருங்குவதைக் கண்டார். பதறிப் போனார். ஏதோ சரியில்லை.'மன்னியுங்கள் சுவாமி. ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.' என்று சொல்லிவிட்டு இட்ட மஞ்சள் காப்பைத் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக, சரியான பதத்தில் மஞ்சள் காப்பு தயாரித்து அவருக்குப் பூசிவிட ஆரம்பித்தார். அரையர் வியப்படைந்தார். மஞ்சள் காப்பின் சேர்மானத்தில் ஏதோ சரியில்லை. மேனியில் சிறு உறுத்தல். தன்னையறியாமல் அவர் முகம் சுளித்தது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. இந்த ராமானுஜர் அதை எப்படிக் கவனித்தார்மனத்துக்குள் ஏங்கியபடியே அவர் ஆசாரியருக்கு மஞ்சள் காப்பு இட்டுக்கொண்டிருந்தபோது சட்டென்று அரையரின் முகம் சுருங்குவதைக் கண்டார். பதறிப் போனார். ஏதோ சரியில்லை.'மன்னியுங்கள் சுவாமி. ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.' என்று சொல்லிவிட்டு இட்ட மஞ்சள் காப்பைத் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக, சரியான பதத்தில் மஞ்சள் காப்பு தயாரித்து அவருக்குப் பூசிவிட ஆரம்பித்தார். அரையர் வியப்படைந்தார். மஞ்சள் காப்பின் சேர்மானத்தில் ஏதோ சரியில்லை. மேனியில் சிறு உறுத்தல். தன்னையறியாமல் அவர் முகம் சுளித்தது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. இந்த ராமானுஜர் அதை எப்படிக் கவனித்தார்'சுவாமி, தங்களுக்குச் சேவை செய்யக் கிட்டிய வாய்ப்பு என் பூர்வஜென்மப் பலன். அதில் நான் பிழை புரியலாமா'சுவாமி, தங்களுக்குச் சேவை செய்யக் கிட்டிய வாய்ப்பு என் பூர்வஜென்மப் பலன். அதில் நான் பிழை புரியலாமா இனி இப்படி நேராது. வாருங்கள், நீராடலாம்.'அழைத்துச் சென்று அமர வைத்து வாசனை திரவியங்கள் சேர்த்த இதமான சுடு நீரில் அவரைக் குளிப்பாட்டினார். கோயிலில் மணிக்கணக்கில் பாடி, சோர்ந்து திரும்பியிருந்த அரையருக்கு அந்த நீராடல் மிகுந்த பரவசத்தை அளித்தது. அப்படியே கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தார்.குளித்து முடித்து அவர் வந்து அமர்ந்ததும் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.'எம்பெருமானாரே, உம்மைப் போலொரு சீடனை நான் கண்டதில்லை. இந்த குரு பக்திக்கு, இந்த செய் நேர்த்திக்கு, இந்த அக்கறைக்கு, அன்புக்கு நான் ஏதாவது பதிலுக்குத் தங்களுக்குத் தந்தே தீரவேண்டும். என்னிடமுள்ள எல்லா செல்வத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அரையர்.'நன்றி சுவாமி. அனைத்து செல்வங்களிலும் மேலானதும் சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஆசாரிய நிஷ்டையைத் தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். தங்களைத் தவிர அதை போதிக்க வேறொருவர் இல்லை என்று திருமாலையாண்டானும் பெரிய நம்பியும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பேறை அளிப்பீர்களா இனி இப்படி நேராது. வாருங்கள், நீராடலாம்.'அழைத்துச் சென்று அமர வைத்து வாசனை திரவியங்கள் சேர்த்த இதமான சுடு நீரில் அவரைக் குளிப்பாட்டினார். கோயிலில் மணிக்கணக்கில் பாடி, சோர்ந்து திரும்பியிருந்த அரையருக்கு அந்த நீராடல் மிகுந்த பரவசத்தை அளித்தது. அப்படியே கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தார்.குளித்து முடித்து அவர் வந்து அமர்ந்ததும் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.'எம்பெருமானாரே, உம்மைப் போலொரு சீடனை நான் கண்டதில்லை. இந்த குரு பக்திக்கு, இந்த செய் நேர்த்திக்கு, இந்த அக்கறைக்கு, அன்புக்கு நான் ஏதாவது பதிலுக்குத் தங்களுக்குத் தந்தே தீரவேண்டும். என்னிடமுள்ள எல்லா செல்வத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அரையர்.'நன்றி சுவாமி. அனைத்து செல்வங்களிலும் மேலானதும் சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஆசாரிய நிஷ்டையைத் தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். தங்களைத் தவிர அதை போதிக்க வேறொருவர் இல்லை என்று திருமாலையாண்டானும் பெரிய நம்பியும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பேறை அளிப்பீர்களா'பரவசத்தில் அப்படியே உடையவரை வாரி அணைத்துக் கொண்டார் அரையர்.'உம்மைப் போலொரு சிஷ்யருக்குத்தான் அதைச் சொல்லவேண்டும். குருவே பிரம்மம் என்பதைப் புரிந்துகொள்ள சீடன் சரியானவனாக இருப்பது அவசியம். தந்தேன், ஏந்திக்கொள்ளும்'பரவசத்தில் அப்படியே உடையவரை வாரி அணைத்துக் கொண்டார் அரையர்.'உம்மைப் போலொரு சிஷ்யருக்குத்தான் அதைச் சொல்லவேண்டும். குருவே பிரம்மம் என்பதைப் புரிந்துகொள்ள சீடன் சரியானவனாக இருப்பது அவசியம். தந்தேன், ஏந்திக்கொள்ளும்' என்று சொல்லி ஆரம்பித்தார்.'உடையவரே' என்று சொல்லி ஆரம்பித்தார்.'உடையவரே அவ்வப்போதைய தேர்வுகளுக்கான பாடங்களை ஓர் ஆசிரியரால் சரியாகச் சொல்லித் தந்துவிட முடியும். தேர்ச்சி பெற்று மாணவன் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே வேறொரு ஆசிரியர் இருப்பார். அவர் அந்த நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவார். மீண்டும் அடுத்த வகுப்பு. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையைச் சொல்லிக் கொடுப்பார். அவரது எல்லை அதுதான்.ஆனால், குருவானவர் வேறு. அவர் முழு வாழ்வுக்குமான பாதையை அமைத்துக் கொடுப்பவர். தேர்வுகள் அல்ல அவரது நோக்கம். ஒரு பயிற்சியாளனைப் போல் மரணம் வரை மனத்துக்குள் உடன் வருபவர். இறுதிவரை வழி காட்டுபவர். சென்றடைய வேண்டிய இலக்கைச் சுட்டுபவர். இறுதியில் மாணவன் சென்று சேரும் இடம் பரமாத்மாவின் இடமாக இருக்கும். அங்கே தகிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாயிருக்கும் எம்பெருமானிடத்திலும் அவன் தன் குருவையே காண்பான். படுத்துக் கிடக்கிற பரமனேதான் எழுந்து நடமாடும் குருவாகவும் இருக்கிறான். இதுதான் சூட்சுமம். பிரம்ம ஞானமென்பது இதனை அறிவதில் தொடங்குவதுதான்.'ராமானுஜர் கண்மூடி, கைகூப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட உண்மை அவ்வப்போதைய தேர்வுகளுக்கான பாடங்களை ஓர் ஆசிரியரால் சரியாகச் சொல்லித் தந்துவிட முடியும். தேர்ச்சி பெற்று மாணவன் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே வேறொரு ஆசிரியர் இருப்பார். அவர் அந்த நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவார். மீண்டும் அடுத்த வகுப்பு. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையைச் சொல்லிக் கொடுப்பார். அவரது எல்லை அதுதான்.ஆனால், குருவானவர் வேறு. அவர் முழு வாழ்வுக்குமான பாதையை அமைத்துக் கொடுப்பவர். தேர்வுகள் அல்ல அவரது நோக்கம். ஒரு பயிற்சியாளனைப் போல் மரணம் வரை மனத்துக்குள் உடன் வருபவர். இறுதிவரை வழி காட்டு���வர். சென்றடைய வேண்டிய இலக்கைச் சுட்டுபவர். இறுதியில் மாணவன் சென்று சேரும் இடம் பரமாத்மாவின் இடமாக இருக்கும். அங்கே தகிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாயிருக்கும் எம்பெருமானிடத்திலும் அவன் தன் குருவையே காண்பான். படுத்துக் கிடக்கிற பரமனேதான் எழுந்து நடமாடும் குருவாகவும் இருக்கிறான். இதுதான் சூட்சுமம். பிரம்ம ஞானமென்பது இதனை அறிவதில் தொடங்குவதுதான்.'ராமானுஜர் கண்மூடி, கைகூப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட உண்மை இறுதி வரை உடன் வருகிற குரு. தன் விஷயத்தில் தமது இறப்புக்குப் பிறகு உடன் வரத் தொடங்கிய ஆளவந்தாரை அவர் எண்ணிப் பார்த்தார். பெரிய நம்பி வடிவத்தில் வந்து த்வயம் அளித்தது அவர்தான். திருக்கோட்டியூருக்குத் தன்னை வரவழைத்து சரமப் பொருள் சொல்லித் தந்தவரும் அவர்தான். திருமாலையாண்டான் ரூபத்தில் திருவாய்மொழிப் பாடம் சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். இதோ இப்போது ஆசாரிய நிஷ்டையை விளக்குகிற ஆசாரியரும் அவரன்றி வேறு யார் இறுதி வரை உடன் வருகிற குரு. தன் விஷயத்தில் தமது இறப்புக்குப் பிறகு உடன் வரத் தொடங்கிய ஆளவந்தாரை அவர் எண்ணிப் பார்த்தார். பெரிய நம்பி வடிவத்தில் வந்து த்வயம் அளித்தது அவர்தான். திருக்கோட்டியூருக்குத் தன்னை வரவழைத்து சரமப் பொருள் சொல்லித் தந்தவரும் அவர்தான். திருமாலையாண்டான் ரூபத்தில் திருவாய்மொழிப் பாடம் சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். இதோ இப்போது ஆசாரிய நிஷ்டையை விளக்குகிற ஆசாரியரும் அவரன்றி வேறு யார் குருவே சரணம் என்று அரையரின் தாள் பணிந்தார் ராமானுஜர்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல காலம், இதற்கு \"வேர் குருவே சரணம், அதாவது ஆணிவேர் மாதிரியான குருவே சரணம்\" என்று கலியுக ஆழ்வார் இங்கே எழுதவில்லையே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Dairi++Pakpak+Bharat+id.php", "date_download": "2019-03-20T01:46:30Z", "digest": "sha1:YQYHNKRGTFMNDLGCY2M2MKMHAUIDCMHB", "length": 4529, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Dairi, Pakpak Bharat (இந்தோனேசியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Dairi, Pakpak Bharat\nபகுதி குறியீடு: 0627 (+62627)\nபகுதி குறியீடு Dairi, Pakpak Bharat (இந்தோனேசியா)\nமுன்னொட்டு 0627 என்பது Dairi, Pakpak Bharatக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dairi, Pakpak Bharat என்பது இந்தோனேசியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தோனேசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தோனேசியா நாட்டின் குறியீடு என்பது +62 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dairi, Pakpak Bharat உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +62627 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Dairi, Pakpak Bharat உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +62627-க்கு மாற்றாக, நீங்கள் 0062627-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2014/02/40.html", "date_download": "2019-03-20T00:47:18Z", "digest": "sha1:HONX2VYMY2MZFH3EHUMPSKXPXNORC2EA", "length": 35366, "nlines": 250, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருள���ம் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n19 இறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்..\nசவூதியில் ஆடு மேய்க்க வந்த சூடான் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப்\nமுதற்கண் ஒரு சிறு முன்னுரை.\nஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்.. இதுதான் நிதர்சனம்.. இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்.. இப்படியான ஒரு நாட்டில்,புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.\nஇனி தலைப்புக்கு செல்வோம் சகோஸ்.\nஇறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.\nசவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...\nஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்' என்று கூறி ஆட்டை தரமறுக்க...\nஅவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க...\nஅவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற...\nஅந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த,\nஅதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.\nஅவன் உங்களையும் கண்காணிக்கிறானே... \"\n...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார்.\nஇது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.\n அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.\nஅல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது.\nமேலும், 20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.\nதூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\n\"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்\". (அல்குர்ஆன் 65: 2-3)\nஅந்த யூ ட்யூப் காணொளி :\nவறுமையிலும் இறையச்சத்துடன் கையூட்டு பெறாமல் பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்த இந்த சகோதரனை போல்... உன்மீதான அச்சத்தை எனக்கும் அதிகப்படுத்துவாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.\nஅந்த சூடான் சகோதரர்க்கு இப்போது அதிக செல்வத்தை பரிசாக தந்தும் சோதனையை ஆரம்பித்து உள்ளாய். அதிலும் அவர் இஸ்லாமிய வழியில் சரியாக செல்வத்தை செலவிட்டு வெற்றி பெறவே உன்னிடம் துவா செய்கிறேன்.\nதேடுகுறிச்சொற்கள் :- ஆன்மீகம், இஸ்லாம், சரியான புரிதல், சவூதி அரேபியா, நிகழ்வுகள், நேர்மை\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nசலாம். நானும் இதைப் பார்த்தேன். அல்லாஹ் அந்த சகோதர‌ருக்கு மென்மேலும் ஈமானில் உறுதியையும், வளமான ஈருலக வாழ்வையும் தந்தருள்வானாக\nபதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆயத் எண் தவறாக உள்ளது.\n\"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்\". (அல்குர்ஆன் 65: 2-3)\nநீங்கள் சுட்டிக்காட்டிய வண்ணம் தவறை சரி செய்து விட்டேன் சகோ. ஜசாக்கல்லாஹு க்ஹைரன்.\nஎவ்ளோ பெரிய பாடம் இதில் நமக்கு உள்ளது. சுப்ஹானல்லாஹ்...இறைவா எங்களையும் இவர் வழியில் வழிநடத்துவாயாக...ஆமீன்\nபணக்காரர்களை விட ஏழைகளிடம் இறை அச்சமும், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத தன்மையும் அதிகம் இருக்கும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு...\nநல்ல பதிவிற்கு நன்றி ப்ரோ... :)\nபதிவு போட்டு ரொம்ப நாளாச்சி போல இம்ம் நல்ல விசயத்தோடு வந்திருக்கீங்க Welcome .....\nஇதுக்கும் பலத்த எதிர்ப்பு இருக்கு போல\nஇதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு ப்ரோ\n'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. தனி மனித ஒழுக்கங்களைக் அறிய/கற்று தருவதில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகப்பெரும் பங்கு உள்ளது. மற்றதெல்லாம் அப்புறமே.\nஅவரு ஆடு மேய்க்கிறவரா இருந்தாலும் புத்திசாலின்னு நினைக்கிறேன். காரில் வந்து ஆட்டைய போடப் பாக்கிறானுகளே, சூதானமா இருப்போம்னு நெனச்சாரு போல. இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ.\nஇப்ப பாத்தீங்களா அவரு ரிட்டயர் ஆகி சூடான் போயி நிம்மதியா இருக்கலாம்.\nMoreover, ஒரு காஃபிரா வீடியோவப் பாக்கிறப்போ இது பிரச்சாரப் படம் போன்ற உணர்வு தருவதைத் தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.\n//இதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. //\n//இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ. //\n---இப்படியும் கமெண்ட் அடிக்க முடியுது உங்களாலே..\nஇதாங்க மேட்டர். இப்படி ஒரே ஒரு கமெண்டில் நேர்மையானவன் போல நடிக்க கூட மனிதனால் முடியலை பாருங்க. :-)\nஇதைத்தான்... இறையச்சம் தடுத்து நிறுத��து விடும் என்கிறேன்.\nஎந்த கெட்டப்பில் எவர் வந்து ஆசை காட்டினாலும்... மனசு கிடந்து 'ஒத்துக்கோ ஒத்துக்கோ' என்று தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டாலும்... தவறு செய்யாமல் மனிதனை தடுத்து விடும் ஒன்று இருக்குமானால்... அது இறையச்சம் மட்டுமே..\n//இதுக்கு இறையச்சம் எல்லாம் எதுக்கு'தான் செய்வது தவறு' என்கிற தன்னுணர்வு இருந்தாலே போதுமே. //\n//இதுவே பிச்சக்காரத் தோற்றத்தில போயி, நைசாக் கேட்டிருந்தா டீல் போட்டுருப்பாரோ என்னவோ. //\n---இப்படியும் கமெண்ட் அடிக்க முடியுது உங்களாலே..\nஇதாங்க மேட்டர். இப்படி ஒரே ஒரு கமெண்டில் நேர்மையானவன் போல நடிக்க கூட மனிதனால் முடியலை பாருங்க. :-)\nஇதைத்தான்... இறையச்சம் தடுத்து நிறுத்து விடும் என்கிறேன்.\nஎந்த கெட்டப்பில் எவர் வந்து ஆசை காட்டினாலும்... மனசு கிடந்து 'ஒத்துக்கோ ஒத்துக்கோ' என்று தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டாலும்... தவறு செய்யாமல் மனிதனை தடுத்து விடும் ஒன்று இருக்குமானால்... அது இறையச்சம் மட்டுமே..\n@Rabbaniஅலைக்கும் சலாம் சகோ. எதிர்ப்பா.. யாரும் அப்படி ஏதும் தெரிவிக்கலையே சகோ. ரப்பானி.\n@aashiq ahamedஅலைக்கும் சலாம் சகோ. ஆமீன்.\nYes. இதில் நிச்சயமாக நிறைய பாடங்கள் உள்ளனதான்.\nஅட தன்னுணர்வு இருந்தாலே போதும் என்பது என் நிலை. அந்த மேய்ப்பருக்கும் என் நிலையே இருக்கும் என எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்\nஅந்த நபர் எக்காரணத்திற்காக மறுத்தார் என்பது அவர் மட்டுமே அறிந்தது. அதனால்தான் இருக்கக்கூடும் என்றேன்.\nஇரண்டையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்.\n@Gujaalஅப்படியான குழப்பமே தேவை இருக்காது. எப்படியான நாட்டில் என்றால்... பதிவின் முதல் பாராவை படிங்க சகோ. உங்களுக்காகவே கொஞ்சம் குஜாலா எழுதப்பட்ட பாரா அது. :-)\nஇதை கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் எதிர் பதிவு போட்டு தம்மை வளர்த்துக்கொள்கின்றனர்\nஇஸ்லாமிய எதிர்ப்பை காட்டினால் தாம்மால் ஹிட்ஸ் சேர்க்க முடியும் என்று கருதுகின்றனர்\nமூளைய கழட்டி வச்சிட்டா குழப்பமே வராதுங்க.\nசவூதிலயே அமைதி, சமாதானம், போரற்ற சூழலை நன்றாகக் காப்பாத்துங்க. அப்படியே பக்கத்தில இருக்கிற சிரியா, எகிப்து, சோமாலியா நாடுகளிலும் காப்பாத்துனா நல்லா இருக்கும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nஇறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்....\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/07/15.html", "date_download": "2019-03-20T01:44:06Z", "digest": "sha1:3EPRP33PB6C6DCOWPU7SHXKKY3EOH6D5", "length": 28892, "nlines": 224, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஅண்மைய நாட்குறிப்புக்கள் புலம் பெயா் தமிழா்கள் வாழ்வியலையும், தமிழ்மொழிப் பாவனையையும் பேசி நகா்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக நான் பதிவிட்ட குறிப்பிற்கும் இன்றைய குறிப்பிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. இறு���ிவார குறிப்பில் வந்துபோன அந்த என் “இத்தாலி” நண்பியை நீங்கள் இதுவரை மறங்திருக்க மாட்டீா்கள் என நினைக்கிறேன். சாி, இவ்வார குறிப்பினுள் செல்லலாம். இந்த குறிப்பை நகைச்சுவை உணா்வோடு வாசியுங்கள். ஆனால் நான் சொல்ல வரும் கருத்தை மட்டும் சீாியசாக கவனித்துக்கொள்ளுங்கள்.\nநாம் அனைவரும் கொண்டாடும் எமது தாய்வழி விடயங்களில் இந்த தாய் மொழி மிக முக்கியமானது. மொழி என்பது என்னைப் பொறுத்தவரையில் எமக்குகொடுக்கப்படும் ஒரு உணர்வு ரீதியான தனித்துவம். மொழியை ஒரு சந்தோசமான உணர்வாகவே நான் பார்க்கிறேன். அதனால் தான் அந்த மொழியை எம்மால் அழகாக, உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க முடிகிறது. அதிலும், எமது தமிழ் மொழி என்பது மிகவும் அழகானது. உண்மையில் தாயை அதிகம் நேசிப்பவர்கள் தங்கள் மொழியையும் அவ்வாறே நேசிப்பார்கள் என்று அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தாா். (என்ட அண்ணா இல்லேங்க, அறிஞர் அண்ணா..). உண்மையில் அது அறிவுபுா்வமான வார்த்தைகள் தான். ஏனெனில் தாயிற்கும் மொழிக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கிறது.\nகடந்த வருடம் வேலை காரணமாக சில நாட்கள் வவுனியாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹாட்டலில் தங்கவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் எழுந்து வழமைபோல காலை உணவிற்காய் அந்த ஹோட்டலின் உணவருந்தும் (restaurant) இடத்திற்கு வந்தேன். அங்கு வந்ததும் அழகான பூசணிக்காய் சைசில் அமா்ந்திருந்த இரண்டு பெண்களையும், அவர்களுக்கு முன்னால் இந்தியாவின் 'நண்டு மாா்க் பனியன்கள்' விளம்பரத்திற்கு வருபவா்கள் போல இரண்டு பசங்களையும் ஒரு வயதான மனிதரையும் பார்த்தேன். அவர்கள் ஒரு ஓரமாய் உள்ள மேசையில் உட்கார்ந்து போக்கோடும் (முள்ளுக்கரண்டி) நைப்போடும் (சாப்பாட்டு கத்தி) சண்டை போட்டுக்கொண்டிருந்தாா்கள். நிச்சயமாய் இவர்கள் வெளிநாட்டு கனவான்கள் தான்.\nநானும், பக்கத்து மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் மேசையில் இருந்துவந்து எனது காதில் விழுவது எல்லாம் ஒன்று கரண்டி, ப்ளேட்டோடு சண்டைபோடும் சத்தம், இரண்டாவது நுனி நாக்கில் அங்கும் இங்குமாய் தெறித்துக்கொண்டிருக்கும் ஆங்கிலம். ”என்னமா பேசுராங்கையா இங்குலீசு” என எண்ணியபடி அவா்களையே வாய்மூடாமல், கண்வெட்டாமல் பாா்த்துக்கொண்டிருக்கும் ரெஸ்ரூரன்ட் பையனை பாா்த்து பாா்த்து சிாித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நானும் அவா்கள் உரையாடலிற்கு காதுகொடுக்கலாம் என ஆசைப்பட்டேன். அந்த ரெஸ்ரூரன்ட் பையனுக்கிருந்த இரசனை எனக்கும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். சேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களில் அவ்வளவு பிாியப்பட்டு அவரது பல நாடக கவிதைகளை படித்திருந்தாலும் இவா்களது உரையாடல் வளக்கு எனக்கு சாியாக புாிவதாய் இருக்கவில்லை. உண்மையில் இவா்கள் தமிழா்கள் அல்ல என நினைத்து மறுபக்கம் திரும்பிய போது 'போடா சனியனே' என்று ஒரு பெண் குரல் அதே மேசையில் இருந்து வந்து என் கவனத்தை அந்த மேசைமேல் மீண்டும் திருப்பியது. திரும்பிப்பா்த்தேன், அது அவர்கள் தான். ஆகவே, அவா்கள் நிச்சயமாக நம்ம கூட்டம்தான் என்கிற முடிவுக்கு வந்துசோ்ந்தேன். அவர்கள் தமிழர்கள் என்பதை நான் சாியாக கண்டுகொள்வதற்கு உதவியாய் இருந்தது அந்த 'சனியனே' மட்டும்தான். தாங்ஸ் சனியனே\nஅவா்கள் அதிகமாக ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தாலும் இடையிடையே கொஞ்சம் தமிழும் எட்டிப்பாா்த்தது. எட்டிப்பாா்த்ததோடு அவ்வப்போது தவறி தவறி வீழ்ந்து ஆங்கில நாக்குகளில் தற்கொலை செய்துகொண்டிருந்தது. அரை மணி நேரம் நான் அங்கு இருந்ததில் எனது காதில் கேட்ட தமிழ் வார்த்தைகள் என்றால் பின்வருவன மட்டும்தான். ஆனாலும் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.\n'ஐ மிஸ்ட் மை நியூ டூத் பிரஷ்.. நீயாடி ஆட்டைய போட்டது\n'ஐ வோன்ட் டு கோ தேயார், பட்.. அவட மூஞ்சியையே பார்க்க சகிக்கல டாடி.',\n'மனுசனாடா நீ, பாருங்க டாடி',\n'அட கொக்கா மொக்கா, திஸ் இஸ் ஸ்ரீலங்கா மேன்..',\n'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ...',\n“ஷிட்.. கைய எடுடா சனியனே\nஆங்காங்கே புறக்கிப்பாா்த்தால் இவ்வளவுதான் அவா்கள் பேசிய தமிழ்.\nஇதைத்தவிர வேறு எந்தவொரு தமிழ் வாா்த்தையும் என் செவிகளை அடைந்ததாய் இல்லை. ஸ்டைல்லாக தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுகிறாா்கள். என்னவோ அவா்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் வரை ஜாலியாக இருந்ததே தவிர அவா்கள் மேல் கோவம் வரவில்லை. அவா்கள் பாவித்த அதிகமான தமிழ் வாா்த்தைகள் பேச்சு வளக்கிற்காய் நாம் இலக்கிய மரபிற்கு அப்பால் உதிாிகளாக பயன்படுத்தும் சொற்கள். எதற்காக அந்த சொற்களை மட்டும் பயன்படுத்துகிறாா்கள் எனப்பாா்த்தால், அவர்களிடத்தில் ஒரு விடயத்தை அவதானித்தேன். சில தமிழ் சொற்களை உச்சரிக்கு���் போது வெளிப்படுத்தப்படும் உணர்வு (Expression) ஆங்கில சொற்களில் இல்லை என்பதால் தான் இடையில் குறித்த அந்த சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்துகிறாா்கள். இந்த அக்காஇ தம்பிமாா் நம்ம யாழ்ப்பாணம் போகும் வழியில் உள்ள முருகண்டி கச்சான் கடைகார அம்மாவிடம் எப்படி பேசுவாா்கள் என்று கொஞ்சம் யேசித்துப்பாா்த்தேன். சிாிப்பு வந்தது. இப்படித்தான், “ஹாய் அம்மா, நாலு பக்கட் ஆப் கிரவுண்ட் நட்ஸ் கிடைக்குமா”. அதோடு அந்த கடைக்கார அம்மா கடையை மூடிவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிடும்.\nஅவா்கள் பேசும் பொழுது கேட்டுக்கொண்டிருக்க இனிமையாக இருந்தாலும் நான் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றபோது அவா்கள் மேல் கொஞ்சம் கோவம்தான் வந்தது. மொழி என்பதும் அவரவர் உரிமைதான். அனாலும், அழகான தாய் மொழி இருக்கும் பொழுது எதற்காக இந்த மொழி மீதான அநாகாிகங்கள் என்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டில் தமிழை பேசினால் பலர் சிரிக்கலாம் அல்லது உங்களின் கௌரவம் குறைந்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாயகத்தில் நீங்கள் தமிழில் பேசினால் தான் உங்களுடன் பேசுபவர் உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என்பதை மறந்து போகாதீர்கள்.\nநான் உணவை முடித்துக்கொண்டு, அந்த ஹோட்டல் பையனிடம் கேட்டேன். இவர்கள் யார் அவன் சொன்னான், ”சொந்த இடம் யாழ்ப்பாணம். கனடாவில இருக்கினமாம். அந்த அண்ணன், அங்கத்தைய சிடிசன், மற்ற எல்லாரும் போன வருஷம் தான் அங்க போனவங்களாம்”.\nஅட பாவிகளா, வெளிநாடு போய் ஒரு வருஷத்துக்குள்ளேயே தமிழ் செத்துடிச்சா இவங்கள என்னதான் பண்ணலாம் தமிழை பேச முடியாத அல்லது தமிழ் கடினமாக இருக்கும் வெளிநாட்டு தமிழர்களை கொஞ்சம் மன்னித்துவிடலாம். இவர்களை எடுப்புக்காகவும், கௌரவத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும், சீன் போடுவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இங்கிலீஸ் பேசும் தமிழர்களை கண்டாலே எனக்கு உச்சி முதல் பாதம் வரை கொதிப்பெழும்பும். அழகான தமிழை வாய் நிறைய, நாவை லாவகமாய் அசைத்து, உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகளின் இனிமையை இவர்கள் எப்பொழுதுதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.\nமாறாக எனக்குத்தொிந்து பல புலம்பெயா் தமிழா்கள் தங்கள் அன்றாட மொழிக்கு ஈடாக தமிழையும் பயன்படுத்துகிறாா்கள். கொஞ்சம் கூட தமிழில் பேச சந்தா்ப்பம் கிடைத்தால் அதை சந்தோஷமாக பயன்படுத்திக்கொள்கிறாா்கள். எனக்குத்தொிந்த பல நண்பா்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்களை விசேடமாக சமூக வலைத்தளங்களில் தமிழனாய் காட்டிக்கொண்டு தமிழில் பேசி தங்களை பெருமைப்படுத்திக்கொள்ளுகிறாா்கள். பிற மொழிகளுடன் வாழலாம் அதற்காக நமது தனித்தன்மையான தாய்மொழியை புறம் தள்ளிவிட முடியுமா தமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்\nஇதுவரை தமிழ்த்தந்தியில் வெளியான இத்தொடரின் சகல பகுதிகளையும் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nதமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம�� நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190463/news/190463.html", "date_download": "2019-03-20T01:49:42Z", "digest": "sha1:LDG5KDJ3SMTJQ45PRJC6I42DK5DVYK2O", "length": 5106, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழு மோதலால் 19 வயது மாணவன் கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழு மோதலால் 19 வயது மாணவன் கொலை\nமாத்தறை எலவில்ல பிரதேசத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று பகல் 01.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபிரதேசத்தில் உள்ள பின்னேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதிஹகொட, மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தில் காயமடைந்த மற்றொரு மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nத��சிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/01/31/jallikattu-protest/", "date_download": "2019-03-20T02:02:45Z", "digest": "sha1:BG627VWVDDNQNSJPJWGOFQ7WLOZNP4JP", "length": 8232, "nlines": 135, "source_domain": "www.visai.in", "title": "அலையில் உதித்த உலை – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / அலையில் உதித்த உலை\nஅந்த ஈழத்தின் பெயர் ‘கூடங்குளம்’\nபெயர் தான் கூடங்குளம்… ஆனால்\nஒற்றுமை தான் அவர்கள் பலம்\nகடற்கரை தான் அவர்கள் களம்…\nஏனோ, அது எம் நிலம் நம் நிலம்..\nகடல் அலைகள் என் வீடு தேடி வந்த நிலம்..\nஎன் மூச்சு, வீசும் காற்றோடு கதை பேசிய நிலம்\nஎன் தமிழ், என் நண்பன், என் காதலி\nஎன் பள்ளி, என் கனவு இத்தனையும் நிறைந்த நிலம்..\nஉங்களுக்கு தான்டா வைக்கானுங்வ மெரினால நினைவுச் சிலை\nஇது மறதி நோய் கொண்ட எங்கள் பிழை\nஅமெரிக்க ஜப்பானுக்கு கிடச்சது பூட்டு\nஇரசியா பார்த்தான் ‘பார்ப்பானின்’ இந்தியா\nஊழல் போட்டு குடிக்கும் வெள்ளை வேட்டிக் கரை\nகாட்டிய இடம் தான் இடிந்த கரை\nகூடங்குளம் காத்திரு, அடுத்த மெரினா நீ தான்..\nஆளும் வர்க்க ஒடுக்குமுறை உனக்குப் புதிதல்ல..\nநிறைவழி எங்கள் கூடங்குளம்..நமது கூடங்குளம்..\nபெட்டி பெட்டியா வாங்காதிங்க சர்\nவழக்கு மேல வழக்கு நீ போட்ட\nவேற வழக்கு இருக்கானு நா கேட்டேன்..\nசோற்று சங்க நீ மிதிச்சாலும்\nஒரு நாள்.. அன்றே எங்கள் திருநாள்..\nIndia jallikattu Techies தகவல் தொழில்நுட்பத் துறை தமிழ் நாடு\t2017-01-31\nTagged with: India jallikattu Techies தகவல் தொழில்நுட்பத் துறை தமிழ் நாடு\nPrevious: ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்\nNext: எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்\n“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nசோற்று சங்க நீ மிதிச்சாலும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/cdn/?lang=ta", "date_download": "2019-03-20T01:15:47Z", "digest": "sha1:HRGCKOLN6FHYCY6M6625WA3BOZOGWJJI", "length": 8784, "nlines": 87, "source_domain": "www.thulasidas.com", "title": "cdn Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஉயர் செயல்திறன் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள்\nகூடும் 27, 2014 மனோஜ்\nநீங்கள் ஒரு இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவு மற்றும் கனரக போக்குவரத்து ஸ்தம்பிதம் போகிறது என்று நினைக்கிறீர்களா அனைத்து முதல், வாழ்த்துக்கள் - அது கூகுள் மற்றும் பிளாக்கர்கள் விரும்புகிறேன் என்று அந்த பிரச்சினைகள் ஒன்றாகும். ஆனால் எப்படி நீங்கள் அதை தீர்க்க வேண்டும் அனைத்து முதல், வாழ்த்துக்கள் - அது கூகுள் மற்றும் பிளாக்கர்கள் விரும்புகிறேன் என்று அந்த பிரச்சினைகள் ஒன்றாகும். ஆனால் எப்படி நீங்கள் அதை தீர்க்க வேண்டும் செய்ய முதல் விஷயம், PHP முடுக்கம் செயல்படுத்த உள்ளது, உங்கள் தளம் / Blog சார்ந்த PHP உள்ளது என்றால். அது நேரடியான இருக்க வேண்டும் என்றாலும் (கோட்பாடு), அது உரிமை பெற ஒரு ஆகலாம். நீங்கள் அவர்கள் என்ன தெரியுமா - கோட்பாடு, கோட்பாடு மற்றும் நடைமுறை அதே இருக்கின்றன. நடைமுறையில், அவர்கள் இல்லை. வேகவளர்ச்சி, எனினும், ஒரு குறைந்த தொங்கும் பழத்தை ஆகிறது, உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு நீண்ட வழியில் போக வேண்டும்.\nநீங்கள் முடுக்கு தீர்வு வெளியே அனைத்து மைலேஜ் பிரித்தெடுக்கப்படும் முறை, அது ஒரு உள்ளடக்க வழங்கல் பிணையம் அல்லது CDN இணைத்துக்கொள்ள நேரம் ஆகிறது. என்ன ஒரு CDN இல்லை அனைத்து உங்கள் நிலையான கோப்புகளை பணியாற்ற ஆகிறது (படிமங்கள், பாணி தாள்கள், JavaScript கோப்புகளை, மற்றும் வலைப்பதிவு பக்கங்கள் இடைமாற்றை) உங்கள் சொந்த விட மற்ற சர்வர்கள் ஒரு பிணைய. இந்த சர்வர்கள் மூலோபாய கண்டத்தை சுற்றி வைக்கப்படும் (உலகம் முழுவதும்) உங்கள் வாசகர்கள் அவரை புவியியல் நெருக்கமான ஒரு இடம் உள்ளடக்கத்தை பெற என்று. கார��மாக தூரம் உள்ளுறைகிற குறைத்து கூடுதலாக, வலம்புரி உங்கள் சர்வரில் பளுவை குறைக்க உதவுகிறது.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,014 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,446 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-20T01:59:36Z", "digest": "sha1:Z3MKK4OZP75KV6UFLRMHZBHZNTP6P7PY", "length": 7847, "nlines": 77, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான பாகற்காய் பிரட்டல் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான பாகற்காய் பிரட்டல் ரெடி\nபெரிய சிகப்பு வெங்காயம் – ஒன்று\nமிளகாய்த்தூள் -‍ ஒரு தேக்கரண்டி\nமல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் ‍- ஒரு தேக்கரண்டி\nசர்க்கரை ‍- ஒரு தேக்கரண்டி\nபுளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (அ)\nபுளி பேஸ்ட் – அரை தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nஉப்பு -‍ தேவையான அளவு\nஎண்ணெய் ‍- 3 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி\nகசகசா – ஒரு தேக்கரண்டி\nமுத‌லில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபாகற்காயை நீளவாக்கில் நான்காக வெட்டி,(விரும்பினால் விதையை நீக்கிவிட்டு), படத்தில் இருப்பதைப்போல மெல்லிய துண்டுக‌ளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள‌வும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்க��� கலந்து விட்டு வைக்கவும். இப்படி குறைந்தது ஒரு அரை மணி நேரம் விட வேண்டும். (குறிப்பு: இப்படி செய்வதால், பாகற்காயின் கசப்புத்தன்மை வெளியே வர உதவும்.)\nகசகசாவையும், தேங்காய்த் துருவலையும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும்.\nகடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை எடுத்து விட்டு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.\nமுக்கால் பாகம் பாகற்காய் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து, 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கரைத்து வைத்த புளித்தண்ணீர்/புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\nஎல்லாமுமாக சேர்ந்து, கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nபாகற்காய் வெந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.\nஇப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார். சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2019-03-20T01:34:00Z", "digest": "sha1:7JYRRVKZFUKWUCVES3IENZMWVSIJEVE6", "length": 3877, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பூந்தோட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன��� மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பூந்தோட்டம் யின் அர்த்தம்\nபூச்செடிகள் வளர்க்கும் தோட்டம்; நந்தவனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-03-20T01:24:16Z", "digest": "sha1:PNTWZHLPSDSQ6UR5ROIE35WTXN36ZAFA", "length": 4420, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேலையாக இரு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வேலையாக இரு\nதமிழ் வேலையாக இரு யின் அர்த்தம்\nகுறிப்பிட்ட சமயத்தில் ஒருவர் ஒரு செயலை அல்லது வேலையை செய்துகொண்டிருத்தல்.\n‘‘நான் இப்போது வேலையாக இருக்கிறேன். அப்புறமாக வா’ என்று அவர் தொலைபேசியில் பதிலளித்தார்’\n‘நான் அடுப்படியில் வேலையாக இருந்ததால் நீ வந்ததைக் கவனிக்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/bjp-led-pune-group-conducts-funeral-for-helmet-to-oppose-police-new-rule-016538.html?ufrom=tamildrivesparkbig2", "date_download": "2019-03-20T00:46:20Z", "digest": "sha1:JSU2AJURZUHX4ZASB46TG5KJBQSNJ4KW", "length": 23319, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா? அழுவதா? - Tamil DriveSpark", "raw_content": "\nலோக்சபா தேர்தலில் முறைகேடுகளை தடுக்க அதிரடி உத்தரவு...\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள���\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nசிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\n1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா\nஉலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா\nஉலகில் இதுவரை வேறு யாருமே செய்யாத ஒன்றை பாஜகவினர் தற்போது முதல் முறையாக செய்துள்ளனர். அது என்னவென்று தெரிந்து கொண்ட பின்பு, சிரிப்பதா அல்லது அழுவதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான், சாலை விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர்.\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஎன்றாலும் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவது கிடையாது. ஆனால் மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகர போலீசார், தற்போது இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஇரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு புனே மாநகரில் பலமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் அந்த உத்தரவு நீர்த்து போய்விட்டது.\nஆனால் இம்முறை புனே மாநகர போலீசார் விடாப்பிடியாக கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு புனேவில் அமலுக்கு வந்துள்ளது.\nMOST READ: பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்\nவாகன ஓட்டிகளின் நலன் கருதி போலீசார் பிறப்பித்த இந்த உத்தரவிற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நேற்று (ஜன.10) போராட்டம் ஒன்றை நடத்தினர்.\nஅதாவது சுடுகாடு ஒன்றில் ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. முன்னதாக ஹெல்மெட்டிற்கு இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. அனேகமாக உலகில் ஹெல்மெட்டிற்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது இதுதான் முதல் முறையாக இருக்க கூடும். இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக புனேவில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விட்டது.\nபுனே மாநகர போலீசார் பிறப்பித்துள்ள கட்டாய ஹெல்மெட் உத்தரவிற்கு எதிராகதான் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது. அதுவும் போலீசாரின் உத்தரவு அமலுக்கு வந்த 10வது நாளில், 10ம் நாள் காரியமாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.\nதற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போராட்டமானது, சிவ சேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மஹாதேவ் பாபி என்பவரது தலைமையில் நடைபெற்றது. இதில், புனே எம்பி அனில் ஷிரோலியும் கலந்து கொண்டார். இவர் பாஜகவை சேர்ந்தவர்.\nஆனால் தற்போது தொகுதி மக்கள் மத்தியில் அனில் ஷிரோலி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதியில் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.\nMOST READ: ஆதாருடன் இதையும் இணைக்க வேண்டுமா... வருகிறது புதிய சட்டம்\nஇந்த சூழலில், கட்டாய ஹெல்மெட் உத்தரவு குறித்து எம்பி அனில் ஷிரோலி கூறுகையில், ''உள்ளூர் மக்களின் உணர்வுகளை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் சாலைகளில் மக்கள் மிகவும் மெதுவாகதான் வாகனங்களை இயக்குவார்கள்.\nஎனவே சாலை விபத்துகளுக்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான். எனவே புனே சாலைகளில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தேவையற்றது'' என்றார்.\nபாஜக எம்பியின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ��ெல்மெட் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதற்கு அதை விட அதிர்ச்சிகரமான காரணம் ஒன்றை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுகிறது என்பதே அவர்கள் தெரிவித்த அதிர்ச்சிகரமான காரணம். உயிரை விட அவர்களுக்கு முடிதான் முக்கியம் போல. ஆனால் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புதான் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ''விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அடிக்கும் ஸ்டண்ட் இது. இப்படி வீண் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவதை கைவிட்டு விட்டு, அதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தலாம்.\nMOST READ: விண்வெளியில் இந்தியா நடத்தப்போகும் அதிரடி இதுதான்... அமெரிக்கா, சீனாவை மிரட்டும் நம்ம ஊர்க்காரர்...\nகுறிப்பாக புனேவின் பல்வேறு இடங்களில் முறையான கழிவறை வசதி இல்லை. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீண் விளம்பரத்தை விடுத்து, கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க முன் வர வேண்டும்'' என்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nரூ.1.36 லட்சத்தில் புதிய யமஹா எம்டி-15 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவருடைய முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா..\nவேகமாக செல்லும்போது தானாக நொறுங்கிய அலாய் வீல்: ராயல் என்பீல்ட் பைக்கின் அதிர்ச்சி விபத்து வீடியோ...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-guinnes-pakru-make-new-record", "date_download": "2019-03-20T01:32:19Z", "digest": "sha1:Z3XP5D76IXKFW63STU2QLQ4C6GRTZ4UK", "length": 5457, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "புதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு", "raw_content": "\nபுதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு\nநடிகர் மற்றும் இயக்குனருமான கின்னஸ் பக்ரு தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nமுன்னதாக கின்னஸ் சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு தற்போது மேலும் புதிய சாதனை படைத்தது மூன்று கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுள்ளார். கின்னஸ் பக்ரு என்கிற அஜய் குமார் இவருக்கு வயது 41. இவர் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் 1985முதல் தற்போது வரை 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் 2 அடி 6இன்ச் உயரம் மட்டுமே கொண்ட குள்ள மனிதராவார்.\nஇவருக்கு முன்னதாக திரைத்துறையின் சிறிய உயரம் கொண்ட நடிகர் மற்றும் சிறிய உயரம் கொண்ட இயக்குனர் என்ற கின்னஸ் சாதனைகள் கிடைத்தது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் கடந்த 2013இல் மலையாளத்தில் வெளியான 'குட்டீம் கொளும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவருடைய நடிப்பில் இறுதியாக புண்யலன் பிரைவேட் லிமிடேட் என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது.\nஇந்நிலையில் தற்போது இவருடைய பெயர் யுனிவர்சல் ரெகார்டஸ் (Universal Records Forum), லிம்கா புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் (Limca Book of Records) மற்றும் பெஸ்ட் ஆப் இந்திய ரெகார்ட்ஸ் (Best of India Records book) போன்ற கின்னஸ் புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு காயத்ரி மோகன் என்ற மனைவியும் தீப்தா கீர்த்தி என்ற ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவருடைய மகளான தீப்தா கீர்த்தி திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார்.\nபுதிய சாதனை படைத்துள்ள கின்னஸ் பக்ரு\nஉலகின் உயரம் குறைந்த நடிகர்\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kadhal.net/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T00:48:30Z", "digest": "sha1:BMI74HHBK6UCIAJWQY2DORWAXKYJHHNT", "length": 3709, "nlines": 78, "source_domain": "www.kadhal.net", "title": "கவிதை: மரங்கள்… - Kadhal.net", "raw_content": "\nகாதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…\nகவிதை: உன் இதயத்தில் நான் இருப்பேன்…\nஉன் கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லையென்று கவலைப்படாதே,,,\nநீ நினைத்து பார்க்கும் அளவிற்கு உன் இதயத்தில் தான் இருக்கின்றேன்…\nஇதயத்தை விட்டு வெளியே வந்து\nவலியை தந்து விலகி செல்கிறாய் ஏனடி\nகவிதை: ரசிக்க தெரிந்தவன் நான்\nரசிக்க தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகுதான்..\nகவிதை: மனதிள் ஏற்பட்ட காயங்கள்\nவெளியே காண்பிக்க முடியாத காயங்கள் என்னுள்..\nகாதல் கவிதை: சின்ன சின்ன பார்வை\nகாதல் கவிதை: உன் ‘உம்’ என்ற முகம் கண்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17366", "date_download": "2019-03-20T01:07:29Z", "digest": "sha1:KDH462U2A6YQRBNWX6FQGBVCPLVLEX7L", "length": 14086, "nlines": 97, "source_domain": "www.panippookkal.com", "title": "துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nதுணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்\nஇன்னும் சில நாட்களில், பார்க்குமிடமெல்லாம் ‘ஹாப்பி நியு இயர்’ கோஷம் ஒலிக்கப்போகிறது. உலக நகரங்களில் ‘கவுண்ட் டவுன்’ கோலாகலமாக கொண்டாடப்படும். முடியப் போகும் 2018 ஆம் ஆண்டைப் பற்றிய ஒரு விசேஷம் தெரியுமா இந்த ஆண்டு திங்கட்கிழமையன்று தொடங்கி (ஜனவரி 1) திங்களன்றே முடிகிறது. (டிசம்பர் 31). பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விசித்திரத்தை 2029 இல் மீண்டும் காணலாம். மேலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கும் போது ஆண்டுகளில் அதிர்ஷ்டமில்லா தினமாக கருதப்படும் ‘ஃப்ரைடே த தர்ட்டீன்த்’ (Friday the 13th) இரண்டு முறை தோன்றுவதும் இந்த ஆண்டு மற்றும் வருமாண்டின் தனித்தன்மை.\nசரி, உலகமெங்கும் பரவலாகக் கடைபிடிக்கப்படும் கிரிகோரியன் காலண்டர் பற்றிய வரலாறு தெரியுமா\nகிமு 46 முதல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் அறிமுகப்படுத்திய ஜூலியன் நாட்காட்டி கணக்கு முறையே பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி ஆண்டுக்கு 365.25 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. துல்லியமாகப் பார்க்கப் போனால் இது ஆண்டுக்குப் 11 நிமிடங்கள் அதிகமாகும். இதனால் சில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக 3 தினங்கள் உதித்தன. மேலும் ஈஸ்டர் தினத்தைக் கணக்கிட பயன்படும் ‘சம இரவு பகல் நாள்’ (Equinox day) ஒவ்வொரு ஆண்டும் தள்ளிக்கொண்டே போனது. இதனைச் சீர்படுத்திப் புதுப்பிக்க 1572இல் போப் பதிமூன்றாம் கிரகோரி ‘கவுன்சில் ஆஃப் டிரென்ட்’ (Council of Trend) அமைப்பை உருவாக்கினார். இந்தக் குழுவின் பரிந்துரைப்படி உருவானது தான் ‘கிரகோரியன் காலண்டர்’. புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினங்களைக் கணக்கிடும் குறிப்புகளையும் இவர்கள் உருவாக்கித் தந்தனர். எனினும், கத்தோலிக்கத் திருச்சபை கொணர்ந்த இந்த மாற்றங்கள் 1752 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் உலக நாடுகள் பலவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் குறிப்பிட்ட பண்டிகை தினங்களைக் கணக்கிட ஜூலியன் காலண்டர் முறையைச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.\nசூரிய நாட்காட்டி (சோலார் காலண்டர்)\nசூரியனின் நிலைப்பாட்டை இதர நட்சத்திரங்களின் அடிப்படையில் கணக்கிட்டு உருவாக்கப்படுபவை ‘சோலார் காலண்டர்’ எனப்படும். கிரகோரியன் காலண்டர் இந்த சூரிய நாட்காட்டி பிரிவினைச் சார்ந்ததாகும்.\nசந்திர நாட்காட்டி (லூனார் காலண்டர்)\nசந்திரனின் முழு தோற்றத்தை மாதத்தின் முதல் நாளாகவும், அதன் மறைவை மாதத்தின் கடைசி தினமாகவும் கொண்டு கணக்கிடப்படுவது ‘லூனார் காலண்டர்’ எனப்படும். இஸ்லாமியக் காலண்டரான ‘ஹிஜ்ரி காலண்டர்’ சந்திர நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டிபடி ஆண்டுக்கு 354 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. நேபால், இந்தோனேசியா போன்ற சில நாடுகளும் சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன.\nசந்திர சூரிய நாட்காட்டி (லூனிசோலார் காலண்டர்)\nசந்திரனின் தோற்றத்தையும், சூரிய நேரத்தையும் அடிப்படையாகக் கொண்ட சந்திர சூரிய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஹிந்து, சீன, ஜப்பானிய, புத்த, ஜைன, ஹீப்ரு, கொரிய நாட்காட்டிகள் தோன்றின. ஹிந்து நாட்காட்டியைத் தொடர்ந்து சக, விக்கிரம, கலி, கொல்லம் ஆண்டு முறைமைகள் உருப்பெற்றன. எனினும் இவை தமிழரின் தனித்தன்மையைக் குறிப்பதாக இல்லாததால் ‘திருவள்ளுவர் ஆண்டு’ தோற்றுவிக்கப்பட்டது. திருவள்ளுவர் கி.மு 31ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதால், கிரிகோரியன் நாட்காட்டியைவிட 31 ஆண்டுகள் கூடுதலாக கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிரிகோரியன் நாட்காட்டியில் 2018 என்றால், திருவள்ளுவர் நாட்காட்டியில் 2049 ஆம் ஆண்டாகக் கணக்கிடப்பட்டுவருகிறது. 1972ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவராண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1981 ஆம் ஆண்டு, மதுரை உலகத் தமிழ் மாநாட்டுச் சமயத்தில்தான் தமிழக அரசு ஆவணங்களில் திருவள்ளுவராண்டு முறை பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் ஆண்டின் தொடக்கம் தை முதல் தேதியா, சித்திரை முதல் தேதியா என்பதில் இன்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.\n– சாந்தா சம்பத் –\n« வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)\n2018 டாப் 10 பாடல்கள் »\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/07/28171802/1179923/Mohini-Movie-Review.vpf", "date_download": "2019-03-20T01:25:37Z", "digest": "sha1:LHBCUMSQLPRCO4A6Z7LDWJHZMTK5KTU3", "length": 17977, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mohini Review, R Madhesh, Trisha, Mohini, Yogi Babu, Jackky Bhagnani, ஜாக்கி பக்னானி, மோகினி விமர்சனம், ஆர்.மாதேஷ், த்ரிஷா, மோகினி, யோகி பாபு", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை அருள்தேவ் - விவேக் - மெர்வின்\nபிரபல செஃப்பான நாயகி த்ரிஷா சென்னையில் வசித்து வருகிறார். யூடியூப்பிலும் தனது வீடியோ மூலம் பிரபலமாகிறார். இந்த நிலையில் த்ரிஷாவின் தோழி ஒருவர், தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து லண்டன் போவதாக சொல்வதாக கூறி வருத்தப்படுகிறாள். இதையடுத்து தனது தோழியின் காதலரான யோகிபாபுவை சந்திக்கும் த்ரிஷா தனது தோழியுடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.\nதனது காதலியுடன் தான் சேர்ந்த வாழ வேண்டுமென்றால், த்ரிஷா தன்னுடன் லண்டன் வந்து தனக்கு சமையல் பற்றி கற்றுத்தர வேண்டும் என்று யோகி பாபு கூறுகிறார். தனது தோழியின் வாழ்க்கை நலமுடன் இருக்க லேண்டும் என்பதற்காக யோகி பாபுவுடன், த்ரிஷா மற்றும் சாமிநாதன் லண்டன் செல்கின்றனர்.\nஅங்கு நாயகன் ஜாக்கி பக்னானியுடன் த்ரிஷாவுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அவர்களது நெருக்கம் காதலாகவும் மாறவிடுகிறது. இந்த நிலையில், த்ரிஷா உள்ளிட்ட அவர்களது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு த்ரிஷாவுக்கு ஓர் அதிசய சங்கு கிடைக்கிறது.\nஒருநாள் அந்த சங்கை த்ரிஷா ஊதும் போது, அந்த சங்கு வழியாக த்ரிஷாவின் உடலில் பேய் புகுந்து அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறது. மேலும் த்ரிஷா மூலம் தனது ஆசைகளையும் நிறைவேற்ற சில கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறது.\nகடைசியில் த்ரிஷா உடலில் புகுந்த அந்த பேய் யார் எதற்காக கொலைகளை செய்கிறது அதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்னென்ன\nத்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் முதல் படம் இது. படத்தை தனது தோள்களில் தூக்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். கொடூரமான பேய்களுக்கு மத்தியில் அழகு பேயாக வந்து ரசிகர்களை கவர்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் ஜோடியாக வரும் ஜாக்கி பக்னானி அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகி பாபு காமெடி அவ்வளவாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமா பாக்யராஜ், சுவாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள்.\nலண்டனில் கொலை செய்யப்படும் பெண், த்ரிஷாவை லண்டன் வரவைத்து த்ரிஷா மூலமாக தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்குவதை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் ஆர்.மாதேஷ். சாதாரணமாக த்ரிஷா அழகு என்பது நமக்கு தெரியும். பேயாகவும் முழு மேக்கப்புடன் அழகாகவே வருகிறார். பேயிலும் அழகான பேயாக வந்து செல்கிறார். த்ரிஷாவை கொடூரமாக காட்ட இயக்குநர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இடமில்லாமல் லண்டன் சென்று பேய் படத்தை எடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஓரளவுக்கு படம் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஅருள்தேவ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. விவேக் - மெர்வினின் பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.\nமொத்தத்தில் `மோகினி' அழகான பேய்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொ���ுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sooori-in-serial/", "date_download": "2019-03-20T01:42:08Z", "digest": "sha1:QXRFOIZG4U3M6WBKFDGD3Z43JRD3TWPW", "length": 8659, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Soori In Thirumathi Selvam Serial", "raw_content": "\nHome செய்திகள் சன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nசன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..\nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.\nதமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.\nநடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.\nஇதில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ சீரியலில் மெக்கானிக் கடையில் செல்வத்தின் உதிவியாளராக நடித்திருப்பார் சூரி. இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து சூரி ‘திருமதி செல்வம்’சீரியலில் நடித்த சில புகைப்படங்கள் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nPrevious articleவிஜய் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களாமக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..மக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..\nNext articleவிஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..\nபொள்ளாச்சி சம��பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரு கேள்வி \nஅந்த புகைப்படத்தை எல்லாம் வெளியிட்டால் விஜய் என்னை கொன்றுவிடுவர்…சர்க்கார் நடிகை பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016/", "date_download": "2019-03-20T01:32:48Z", "digest": "sha1:7LABBRZBLKZ5K4DNZXZORZSMPLPLFSDN", "length": 8898, "nlines": 104, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 28 ஜூலை 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 28 ஜூலை 2016\n1.தேசிய அளவில், பிளாஸ்டிக், ‘ஆதார்’ அட்டைகளை, அதிக அளவில் அச்சிட்டு வழங்கியதில், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.\n1.ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படும் ராமன் மகசேசே விருதுக்கு சென்னையை சேர்ந்த கர்நாடக பாடகர் உள்பட இரண்டு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்க்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராடிய சமூக சேவகர் பெஜவாடா வில்சன் மற்றும் சென்னையை சேர்ந்த கர்நாடக பாடகர் டி.எம். கிருஷ்ணா ஆகியோர் இந்த ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.\n2.ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானை (86 வயது) என்ற பெருமையை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாக்ஷாயணி என்ற கோயில் யானை பெற்றுள்ளது.இந்த யானையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் விண்ணப்பித்துள்ளது.\n1.முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்த நாள் 28 ஜூலை 1914. 2.பெரு விடுதலை அடைந்த நாள் 28 ஜூலை 1821. 3.இன்று உலகக் கல்லீரல் அழற்சி நாள்(World Hepatities Day).கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் A வைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 4.இன்று உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்(World Nature Conservation Day).உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n1.ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ்க்கு பதிலாக மாற்று வீரராக பர்வீன் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.\n2.ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் அஸ்வின்.\n« நடப்பு நிகழ்வுகள் 27 ஜூலை 2016\nநடப்பு நிகழ்வுகள் 29 ஜூலை 2016 »\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/05/hey-raasathi-rosapoo.html", "date_download": "2019-03-20T01:07:33Z", "digest": "sha1:4REP5Y6WNWGN4X4YYUAD7KFZDSO2BH3W", "length": 10533, "nlines": 298, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Hey Raasathi Rosapoo-En Uyir Thozhan", "raw_content": "\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nகண்கள் இமை மூடும் போதும்\nநம் எண்ணம் ஒன்றாக தூங்கும்\nதூர இருந்தும் அருகில் இருப்போம்\nதனித்து இருந்தும் இணைந்து இருப்போம்\nஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்\nநீயாட அதில் நானாட நேரம் வந்தாட\nஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்\nநீயாட அதில் நானாட நேரம் வந்தாட\nஏ எங்கும் இன்பம் பொங்கும்\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nபந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க\nபந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க\nஅம்மி மிதித்து அருந்ததி பார்த்து\nஅழகாக மங்கைக்கு மாலை அணிந்து\nமங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க\nமஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும்\nவான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு\nவான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு\nவானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம்\nகையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம்\nகண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா\nஅடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா\nபடம் : என் உயிர் தோழன் (1990)\nவரிகள் : கங்கை அமரன்\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/", "date_download": "2019-03-20T01:33:19Z", "digest": "sha1:EBGCKJ3R34I27YMMCVG6JMCSJDXWVAKN", "length": 6640, "nlines": 106, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - Home", "raw_content": "\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் நேரடி ஒளிபரப்பு\nசித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் புறப்படுதல்\nசித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்\nமதுரை சித்திரை திருவிழா 2018 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்\nதிருமங்கலத்தில் முதலமைச்சர் தேவர் சிலைக்கு மரியாதை\nமதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசெளபா தனது மகனை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்\n108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க இணைப்பு விழா\nசித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்\nமதுரை சித்திரை திருவிழா 2018 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்\nசித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் எதிர்சேவை\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கள்ளழகர் எதிர்சேவை (29.4.2018)\nசித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் புறப்படுதல்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து புறப்படுதல் (28.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - திருத்தேரோட்டம்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 பதினோராம் திருநாள் - திருத்தேரோட்டம் (28.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - பத்தாம் திருநாள் பூப்பல்லக்கு\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - பத்தாம் திருநாள் - பூப்பல்லக்கு உலா (27.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - திருக்கல்யாணம் பகுதி 2\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - பகுதி 2 (27.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - திருக்கல்யாணம் பகுதி 1\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - பகுதி 1 (27.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஒன்பதாம் திருநாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஒன்பதாம் திருநாள் - திக்குவிஜயம் - இந்திர விமான உலா (26.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 எட்டாம் திருநாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 எட்டாம் திருநாள் - பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா (25.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஏழாம் திருநாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஏழாம் திருநாள் - நந்திகேசுவரர் - யாளி வாகன உலா (24.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஆறாம் நாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஆறாம் நாள் - ரிஷப வாகன உலா - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை (23.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஐந்தாம் நாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஐந்தாம் நாள் - தங்க குதிரை வாகன உலா - வேடர் பறி லீலை (22.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 நான்காம் நாள் - தங்கப்பல்லக்கு உலா\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 நான்காம் நாள் - தங்கப்பல்லக்கு உலா (21.4.2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25063", "date_download": "2019-03-20T01:34:06Z", "digest": "sha1:NFNA2GXLBAB6KCRMNGA2TSUHU7YBORYB", "length": 41434, "nlines": 146, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nகரு முகத்தில் தடம் வைத்தார் \nகடல் அலை எழுப்பும் நிலவு \n“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”\nவில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)\nநம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.\nடெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)\nகாலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.\nமில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)\nஇருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.\nவில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக மேதை (1564-1616)\nநமது பூமிக்கு நிலவு தோன்றி எத்தனை மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன \nபரிதி மண்டலம் தோன்றி சுமார் 95 மில்லியன் ஆண்டுகட்குப் பிறகு ஏற்பட்ட ஓர் அண்டக்கோள் மோதலில் நமது பூமியின் நிலவு உருவானது என்று 2014 ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை இதழில்” [Nature Journal] அண்டக்கோள் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார். இந்த புதிய தகவல் தெரிவிப்பது என்ன வென்றால், 4.470 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு நமது பூர்வப் புவியோடு [Proto-Earth] செவ்வாய்க் கோள் வடிவத்தில், ஓர் அண்டம் மோதிச் சிதறிய தூசித் துணுக்குகளே நிலவாக உருண்டு திரண்டது என்று தெரிகின்றது. இந்தக் கால ஆண்டு கணிப்பு எண்ணிகையில் 32 மில்லியன் ஆண்டுகள் குறைந்தோ, கூடியோ இருக்கலாம். சூரிய மண்டலம் சுமார் 4.567 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டாகி உள்ளது என்பது இப்போதைய துல்லிய மதிப்பீடு. பூதளத்தில் கண்டெடுத்த பூர்வீக விண்கற்கள் மாதிரிகளின் [Oldest Meteorites] வயதை வைத்து அந்த மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பூமியானது சூரியன் தோன்றிய முதல் 150 மில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் வெளியானது..\nஇந்த மோத நிகழ்ச்சியில் நிலவு தோன்றியதுடன், நமது பூமியின் இறுதி வடிவமும் முடிவானது என்றும் புதிதாக அறிவிக்கிறார். அப்போது பூமியின் உட்கருவில் உள்ள திரவ உலோகங்கள் பெருங்கனல் தள நிலையை விட்டு மையத்துக்குச் சுருங்கின. முன்கூறிய மதிப்பீட்டு அறிவிப்பில் பரிதி மண்டலம் தோன்றிய (30 -200) மில்லியன் ஆண்டுகட்க��ப் பிறகு நிலவு உருவானது என்பது நிலவி வந்தது. அந்தக் கால மதிப்பீடுகள் யாவும், பூமியில் கதிர்வீசிக் காணப்படும் பாறைத் தாதுக்களின் மூலகக் கதிரியக்கத் தேய்வு [Radioactive Decay of unstable Elements] வீதத்தைக் கணக்கிட்டு விஞ்ஞானிகள் கணித்தவையே.\n2014 ஏப்ரல் 2 ஆம் தேதி இயற்கை விஞ்ஞான இதழில் வெளியான புதிய முறை வேறானது. அந்த முடிவு ஃபிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க விண்கோள் விஞ்ஞானிகள் [Planetary Scientists] தயாரித்த “கணனிப் போலி மாடல்” [Computer Simulation Model] மூலம் அறிந்தவையே. அந்தக் கணனி மாடல் பூர்வீகச் சூரிய குடும்பத்தில் எப்படித் தூசி, துணுக்குப் பாறைகள் சேர்ந்து திரண்டு “சிசுக்கருக் கோள்கள் ” [Planetesimals] ஆயின என்று ஆராயப் பட்டன. இவையே பின்னர் நாமறிந்த புதன், வெள்ளி, புவி, செவ்வாய், நிலவுச் சிசுக் கோள்களாய்த் [Planetary Embryos] உருண்டு திரண்டன. ஒவ்வோர் கோள் மோதலிலும் படிமானப் பிண்டத் துணுக்குகள் சேர்ந்து தாக்கப் பட்ட கோளின் வடிவம் பெருத்தது. பூமியைப் பொருத்த வரையில் நிலவு மோதச் சிறலில் மொத்த நிலவு நிறையில் 0.5% அளவுப் படிமானம் சேர்ந்துள்ளது. அந்த சான்று முறைகள் மூலம் நமது புவிக்கோள் உருவாக 95 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்றும், சூரிய மண்டலத்தில் நீர்க்கோள் பூமியே உருவாக நீண்ட காலம் ஆனது என்றும் விஞ்ஞானி அலெக்ஸாண்ரோ மார்பிடெல்லி கூறுகிறார்.\nசூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான நீர்மயப் பூகோளம்\nபிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப் படுகிறது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப் படுகிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.\nசூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.\nஅப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிப் பாறைகள்\nபரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது. பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் கா��த்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.\n1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.\nவானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.\nநிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்\nநிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :\n1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல��� கனமான தில்லை என்னும் கருத்து.\n2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).\n3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.\nநிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்\nபூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “ப��ர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nஇந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nசூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nபெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால�� நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.\nஉறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி\n1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.\n50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.\nSeries Navigation நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் ச��ற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nPrevious Topic: ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/415", "date_download": "2019-03-20T00:56:21Z", "digest": "sha1:YLYFCSATO2G3QNQ242DXZF475K47NJXZ", "length": 14214, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "உலகச்செய்தி – Page 415 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nஜெர்மனி அதிபர் 4 நாள் பயணமாக 22-ம் தேதி இந்தியா வருகிறார்..\nஈராக் நாட்டில் சதாம் உசேன் அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஆகிறது…\nரூ.9 கோடி கடன் மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்கு..\nஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ ராஜினாமா..\nஉ.பி. இடைத்தேர்தல் தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி..\nஏவுகணை வாங்க முயற்சித்த வழக்கில் அமெரிக்க ஈரானியருக்கு 25 ஆண்டு சிறை..\nதமிழகத்தில் நடத்திய நாடகத்தை ஆந்திராவிலும் நடத்தப் பார்க்கிறார் – மோடி மீது சந்திரபாபு நாயுடு…\nஉளவாளி மீதான நச்சுப்பொருள் தாக்குதலில் ரஷியா மீது நடவடிக்கை – இங்கிலாந்துக்கு அமெரிக்கா முழு…\nதொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் ஆகிறது – மக்களவையில் மசோதா நிறைவேற்றம்..\nஅமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலி..\nவருடப் பிறப்பன்று கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்க முடிவு…\nமக்கள் கோபமடைந்ததால் பதவியை இராஜினாமா செய்த பிரதமர்…\nஇறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்: பிரேத பரிசோதனைக்கு முன்பாக எழுந்த அதிசயம்…\n7000 பேரின் காலணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்..\nநள்ளிரவில் திறந்து கிடந்த வீட்டின் கதவு: தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…\nலிபியாவில் ஆட்கடத்தல் தொடர்பில் 205 பேருக்கு பிடியானை…\nமுன்னாள் ஜேம்ஸ் பாண்டை ஏமாற்றிய இந்திய நிறுவனம்…\nகுடும்பச் செலவுகள் தொடர்பான ஆய்வு ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்படும்…\nயோகியை விளாசும் சு.சாமி – இது பாஜக அட்ராசிட்டீஸ்…\nஆசிரியர்களிற்கான துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பில் நடந்த விபரீதம்\nஎன் மனைவிக்கு நான் இரண்டாவது கணவரா\nஅமெரிக்காவில் ஒன்றிணைந்த மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி…\nவடக்கு லண்டனில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு- தகவல் கோரும் பொலிஸார்…\nஉலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் இந்தியா பின்னடைவு…\nபோத்தல் தண்ணீரால் தினமும் உயிரிழக்கும் 4000 குழந்தைகள்; எச்சரிக்கை…\nஅரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – அசத்தும் திருமா பயிலகம்…\nபிரித்தானியா இரசாயண ஆயுதங்களை தாக்கப்படுவதற்கு எதிராக பதிலடி…\nபிரித்தானியாவில் கற்கும் சர்வதேச மாணவர்களின் கட்டண அறவீடு குறைய வாய்ப்பு..\n குறட்டை தொல்லையில் இருந்து தப்பிக்க புதிய கருவி…\nமனிதர்களின் முக தோற்றத்தில் நாய்க்குட்டி\nதீ விபத்தில் தாயும் எட்டு மாதக் குழந்தையும் பலி…\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் :ஐநா அறிக்கை…\nசில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழ்ப் பட ஹீரோவை கன்னத்தில் ஓங்கி அறைந்த ராதிகா ஆப்தே..\nமுன்னாள் ரஷ்ய உளவாளி; கொலை முயற்சி – நியூசிலந்து விசாரணை…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20716&Cat=3", "date_download": "2019-03-20T02:04:15Z", "digest": "sha1:WNQQ3XVBFF2BKSMQMYVIRP3B3E6KXMQG", "length": 5027, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மண் பானையில் பிரசாதம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nதிருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை மண் பானைகளில் மட்டுமே தயாரிக்கிறார்கள். கோயில் பிரசாதமான பொங்கல் வகைகள் ‘கூன்’கள் என்று அழைக்கப்படும் கோயிலுக்கென்றே வடிவமைத்து தயாரிக்கப்படும் மண் பானைகளில்தான் செய்யப்படுகிறது. ஒருமுறை உபயோகித்த பின் அந்த மண் பானையை உடைத்து விடுவார்கள். பின்னர் உபயோகிப்பதில்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெங்கத்தில் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோயிலில் பொன்நிறமாக மாறிய நந்திபகவான் : பக்தர்கள் வழிபட்டு பரவசம்\nவைராக்கியம் பொருந்திய வைரப் பெருமாளே போற்றி\nதிருமணத் தடை தகர்க்கும் சிங்கபீட நந்தி\nபார்வையின் உயரம் லிங்கத்தின் உயரம்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=833", "date_download": "2019-03-20T01:00:43Z", "digest": "sha1:CAW4MZCDFUTBGEKQZWLCI4BNQUGPAZYP", "length": 11232, "nlines": 123, "source_domain": "www.writerpara.com", "title": "எழுதாததும் சுகம் | பாரா", "raw_content": "\nஎழுதுவது இப்போது பரமசுகமாக இருக்கிறது. ஒருவேளை வயசானால் எழுதாதத���ம் சுகமாக இருக்குமோ என்னவோ 🙂\nதல, நேத்திக்கி தான் நீங்க எழுதின பிரபாகரன் வாழ்வும் மரணமும் புத்தகத்தை படித்தேன்… பல விஷயங்கள் இப்போ தான் புரியுது… hmm too late..\nயார் எழுதுதாது யாருக்கு சுகம் என்று விளக்கினால் குழப்பமிருக்காதல்லவா…. 🙂 🙂\nநான் கூட பா.ரா என்பவர் 70 க்கும் 80 க்கும் இடைப்பட்ட … கவிஞர் வாலி போன்ற தோற்றத்துடன் … அட சே என்ன ஒரு முன் தீர்மானமான மன உருவக விளையாட்டு என்ன ஒரு முன் தீர்மானமான மன உருவக விளையாட்டு இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன் இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன் தலைப்பை பார்த்ததும் எழுதாமல் செல்ல …. மனம் வரவில்லை தலைப்பை பார்த்ததும் எழுதாமல் செல்ல …. மனம் வரவில்லை\nசெல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன். 😉\n// செல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன் //\n// செல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன் //\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nஒரு தொகுப்பும் சில நினைவுகளும்\nயதி – வாசகர் பார்வை 3 [லங்காபதி சிறிதரன்]\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்க���்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-20T01:47:54Z", "digest": "sha1:2GGXIVXIQC7QKE7MBSLDYLGPSFW4VA4C", "length": 8758, "nlines": 180, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் சிறுகதைப் போட்டி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇவற்றைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும்.\nபரிசு பெற்ற கதைகள் குவிகம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்.\nஅத்துடன் அவை குவிகம் மின்னிதழிலும் வெளியாகும்.\nபரிசளிப்பு விழா ஜனவரி 2019 இல் நடைபெறும்.\nகதை ஆசிரியரின் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்.\nபத்திரிகைகள், மின்னிதழ்கள், ஏனைய சமூக வலைத் தளங்களில் இந்தக் கதை வந்ததில்லை என்றும், போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை, வேறுஎந்தப் பத்திரிகைக்கும் அனுப்ப மாட்டேன் என்றும் கதைக்கான முழுப்பொறுப்பையும் படைப்பாளி என்ற முறையில் நானே ஏற்கிறேன் என்றும்,கதைப் பெயர் குறிப்பிட்டு, பொறுப்புக் கடிதம் ஒன்றையும் கூடவே அனுப்பவேண்டும்.\nகதையை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் இணைப்பாக மட்டுமேஅனுப்பவேண்டும்.\nA- 4 அளவில் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\nஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பவேண்டும்.\nகதை அனுப்புவோர் தங்கள் பெயர���, விலாசம், மின்னஞ்சல், அலைபேசி எண் இவற்றைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.\nகதையுடன் கதாசிரியரின் சுய விவரங்களையும், புகைப் படத்தையும் அனுப்புதல் நலம்.\nகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: நவம்பர் 15, 2018\nகதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் magazinekuvikam@gmail.com\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/india/2019/feb/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3099030.html", "date_download": "2019-03-20T01:37:48Z", "digest": "sha1:6LSUHF25KIUXDD2YV7S73OBWS7V5QI5L", "length": 7276, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "புல்வாமா பயங்கரவாத தாக்குதலை பாக். பிரதமர் ஒப்புக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை: மத்திய வெளியுறவுத்துறை - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை பாக். பிரதமர் ஒப்புக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nஇந்திய அரசு எங்களை தாக்க நினைத்தால், நாங்களும் பதிலடி தருவோம் என்பதை மறந்துவிட வேண்டா��் என்று புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை பாக். பிரதமர் ஒப்புக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு அவரிடம் இருந்து கண்டனங்களோ அல்லது உயிரிழந்த வீரர்களுக்காக இரங்கல் கூட தெரிவிக்கப்படவில்லை.\nஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார். ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு மற்றும் அதன் தலைவன் மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்த ஒரு ஆதாரமே பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க போதுமானது.\nஆனால், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளது வெறும் நொண்டிச்சாக்கு ஆகும். முன்பே 26/11 மும்பை தாக்குதல் தொடர்பாக போதிய ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இதற்கு எந்த பிரயோஜனமும் இல்லை.\nஅதேபோன்று பதான்கோட் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பாகிஸ்தானின் வெற்று வாக்குறுதி மட்டும் தான். தற்போதைய 'புதிய பாகிஸ்தானில்' ஜ.நா.வால் குற்றம்சாட்டப்பட்ட ஹஃபீஸ் சயீது போன்ற சர்வதேச பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிப்படையாக தொடர்பு வைத்திருப்பது தான் ஆகும்.\nஎல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதையே தான் இந்தியாவும் தெரிவித்து வருகிறது. ஆனால், முதலில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த உடன்பாடும் ஏற்படாது.\nபயங்கரவாதத்தால் பாகிஸ்தானுக்கு தான் பேரிழப்பு, அதுதான் உண்மையும் கூட. சர்வதேச அளவில் பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதம் வளர்வது அனைவருக்கும் அறிந்தது தான் என்றிருந்தது.\nகோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக\nலோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்\nவேட்பாளர்��ள் தேர்வு: பாஜக மத்திய தேர்தல் குழு மும்முரம்\nஎப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர் பாரிக்கர்: மோகன் பாகவத் புகழஞ்சலி\nகர்நாடகத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kehnert+de.php", "date_download": "2019-03-20T00:55:57Z", "digest": "sha1:YZNGXO4AMZ3H5EI4FZJDM6BT7J4G2XWT", "length": 4352, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kehnert (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kehnert\nபகுதி குறியீடு Kehnert (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039366 என்பது Kehnertக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kehnert என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kehnert உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939366 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kehnert உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939366-க்கு மாற்றாக, நீங்கள் 004939366-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/7179-kssson/", "date_download": "2019-03-20T01:37:51Z", "digest": "sha1:DWCMPUBAUM4JKPASO2KFTRUU6FWXWOR3", "length": 16965, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "kssson - கருத்துக்களம்", "raw_content": "\nதீபாவளிக்கும் EID MUBARAK (Fête de Mouton)ம் ஏதும் தொடர்புண்டா...\nkssson replied to விசுகு's topic in மெய்யெனப் படுவது\nஇஸ்லாமிய நாட்காட்டி 354 நாட்களை கொண்டது. அதனால் அடுத்த ஆண்டு இதே நிகழ்வு கிட்டத்தட்ட 11 நாட்கள் முன்னே வந்துவிடும். தொடர்ந்து அவதானித்தால் எல்லாமாதங்களிலும் (கிரகோரியன் படி ) Eid வரும்.\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nநன்றி, இந்த பகுதியை இணைத்தது தத்துவம் காரணமாக இல்லை, பாம்பை கடவுளாக வணங்கிவிட்டு, பின் சத்தியராஜ் பாணியில் மெதுவாக அவற்றை வேரறுக்கும் குணத்திற்கு ஆதாரமாக அமையும் போல இருந்தமையால். நவீன அறிவியல் மீதான உங்களின் காதலுக்கு உண்மையில் ஒரு சல்யூட். http://youtu.be/ndQf0SInB4kt=48s சமயங்கள் நீண்டகாலம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்தது. இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு வருகிறது. அதனால் அதன் முதன்மைத்தன்மையை நிருபிக்க இப்படியான குழந்தைதனமான சேட்டைகள் தேவைப்படுவதாக நினைக்கிறேன். சாத்திரம் பார்க்க வந்த பெண்ணை மடக்கியது அந்த நபரின் தனிப்பட்ட தவறு. \"இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்\" இந்த வாக்கியம் மேலே போடப்பட்ட படத்திற்கானது.அதை ஒரு vitamin supplement இணையத்தளத்தில் விளம்பரமாக போட்டிருந்தார்கள். கீழே போடப்படிருந்த லிங்கில் என்னை கவர்ந்த ஒரேவிடயம் \"meals in a pill\"தான்.என்னைப்போன்ற விக்கிபீடியா,யுடியுப் ஆராச்சியாளர்கள் எப்படி விஞ்ஞானத்தை மூடநம்பிக்கையாக கொள்ளமுடியும். எமது அடிமடியில் கைவைக்கிறீர்கள் . . இல்லை,விஞ்ஞானமும் பலதவறுகளை செய்தது, செய்துவருகின்றது என்பதை தெரிவிப்பதுதான் எனது நோக்கம். WIKI QUOTE \" Robert A. Heinlein, \"a handy short definition of almost all science fiction might read: realistic speculation about possible future events, based solidly on adequate knowledge of the real world, past and present, and on a thorough understanding of the nature and significance of the scientific method.\" 1890கள் விட்டமின்கள் கண்டுபிடிக்க ஆரம்பிக்கப்பட்ட காலம், அதனால் தான் \"MEAL IN A PILL\" அந்த காலகட்டத்தில் எதிர்வு கூற ஆரம்பித்தார்கள். இவை வெறுமனே கற்பனைகள் என்றுசொல்ல முடியாது.ஏனெனில் பலவிஞ்ஞானிகள் இதை நனவாக்க முயற்சித்தார்கள் (விசேடமாக நாசா ) மக்களுக்கான விளம்பரங்கள் (சில டிராமா வடிவில்) தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ள தயார். மூடநம்பிக்கைகளுக்க�� ஆதரவு வழங்குவதாக தயவுசெய்து குற்றம் சாட்டாதீர்கள். அதுவரை நன்றி.நமக்கு இனி இதுதான் சரி வரும்போல.\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nநன்றி ஜஸ்டின். அருமை. உண்மையில் எழுதும்போது மற்றைய ஊட்டச்சத்துகளையும் சேர்த்து எழுதத்தான் நினைத்தேன், விட்டமின் மட்டும் எழுதி,(google transliteration )அலுப்பில் மற்றயவற்றை விட்டுவிட்டேன்.அதை ஒரு உதாரணமாகத்தான் வைத்தேன்.என்னுடைய உண்மையான கருத்து \"food in a pill \"\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nதனது தளத்திற்கான வரவை அதிகரிப்பதற்கு சில உண்மைகளையும் பலகற்பனைகளையும் கலந்துவிட்டு எழுதப்பட்ட நல்ல ஒரு புனை கட்டுரை.ஹாலிவுட் போல மிகச்சரியான போர்முலா. இப்படியொரு விண்கலத்தில் 007 போவதாக வைத்து கற்பனை பண்ணினால், இந்தியாவில் உள்ள கொடும்வில்லனை அழிக்க நல்ல ஒருகதை தயார்.\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nநான் அப்படி வரவில்லை, அவர்கள் வெற்றுக்கண்ணுக்கு தெரிந்த சூரியன் ,சந்திரன் மற்றும் புதன் ,வெள்ளி ,செவ்வாய்,வியாழன், சனி இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.( யுரேனஸ் ,நெப்டியூன் இரண்டும் அப்போது அறியப்படவில்லை)இராகு ,கேது இரண்டும் கிரகணநிலைகள்.இவையிரண்டும் அரக்கர்கள் என்றும் மிகுதி கடவுள்கள் என்றும் கூறுகிறார்கள். யுரேனஸ் ,நெப்டியூன் இரண்டையும் சேர்த்தால் நல்லதுதான். யுரேனஸ் ,நெப்டியூன் இரண்டையும் விட கிரகண நிலையில் ஈர்ப்பு வலு கூட என்பதால் தவிர்த்துவிடலாம். கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும். இந்த பத்தியை முகநூலில் ஒருவர் இணைத்திருந்தார், இதன் உண்மைத்தன்மையை நெடுக்கு போன்றவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.இது தவறு என்றால் நீக்கிவிடவும்.\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nபுவியின் மீதான ஈர்ப்பு விசை by The Sun>moon>>>>other planets இதை வைத்துப்பார்க்கும்போது சூரியனையும் சந்திரனையும் நவக்கிரகங்களுக்குள் அடக்குவதில் என்ன தப்பு சந்திரன் புவியின் பாதுகாப்பிற்கும் உயிரின உருவாக்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் உற்ற தோழன்.\nkssson replied to அஞ்சரன்'s topic in மெய்யெனப் படுவது\nஇறந்தகாலத்திற்கு செல்ல முடியாது என்று தெளிவாக நிறுவிய பின்னும், விஞ்ஞான அடிப்படைகொண்டதாக விளம்பரப்படுத்தப்படும் திரைப்படங்களில் இதை கருப்பொருளாக கொண்டு க���ை அமைக்கப்பட்டு பில்லியன் கணக்கில் உழைக்கிறார்களே அதை என்னவென்பதாம் விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில், இன்ன இன்ன விற்றமின்கள் இவ்வளவு அளவுகளில் எடுத்தால் உணவு தேவைப்படாது என்று விஞ்ஞானரீதியாக நிறுவியபோதும், மொக்குகூட்டம் மட்டும் உணவை மட்டும் உள்ளெடுத்து அந்தகருதுகொள் தவறு என்று நிரூபித்ததே.இப்போது விற்றமின்கள்(மாத்திரைகள்) உள்ளெடுத்தல் அவ்வளவு நல்லபழக்கம் இல்லை என்றுவேறு சொல்கிறார்கள்.\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nkssson replied to சுபேஸ்'s topic in சிரிப்போம் சிறப்போம்\nநாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.\nநீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.\nkssson replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஇருவருக்கும் கட்டுப்பாடு அவசியம்.இல்லாவிடில் spiral ஆகி குடும்பம் குலையலாம்.\nஇந்து மதம் என்பது தமிழர் மதமே\nkssson replied to யாழ்அன்பு's topic in மெய்யெனப் படுவது\nநான் சாப்பிடும் இலை, குழை, கீரை வகைகளும் அவற்றின் சத்துக்களும்\nஇனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)\nkssson replied to தமிழரசு's topic in தமிழகச் செய்திகள்\nஎமது விடுதலைக்கான புதியபாதை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வழிபோராடும் எமது தமிழக உறவுகளுக்கு முற்றுமுழுதான ஆதரவை தெரிவித்துகொள்கிறேன். அந்த போராட்டங்களின் உண்மை நிலையை உடனுக்குடன் தெரிவிக்கும் யாழ் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/27-informative/121-news-20180506-neet-noys-school", "date_download": "2019-03-20T01:34:59Z", "digest": "sha1:ZZ47VJK6GYTXSLYIONUPV3THTZHFW72T", "length": 3888, "nlines": 14, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள்", "raw_content": "\nநீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள்\nமதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனையடுத்து தேர்வு எழுத இருந்த 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வு அறையில் அமர வைத்துள்ளனர், மதியம் 1 மணிக்கு மற்ற மாணவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளனர், ஆனால் வினாத்தாள் இல்லாததால் தேர்வு எழுத முடியாத 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மட்டும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் இல்லை என்பதும், இனி தான் எழுத வைக்கப் போவதாக கூறியதையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, சில பெற்றோர்களை தேர்வு மையத்திற்குள் சென்று பார்த்துவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய பெற்றோர்கள் தமிழ் வழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் எப்படி வந்தது, மதியம் 2 மணி வரை தேர்வு எழுதவில்லை எனவும், அவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்றவர்கள் என்றும் மதியம் உணவும் உண்ணவில்லை , மேலும் மாணவ , மாணவிகள் ஒரு பயத்துடன் இருப்பதாகவும் இனி அவர்களால் சரியாக தேர்வு எழுத முடியாது எனவும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற இந்த தேர்வு முழுவதையும் இரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/27-informative/122-news-20180508-srmu-porattam", "date_download": "2019-03-20T01:32:35Z", "digest": "sha1:TOBKYTLWLNTVCXKACIOUKXN3Y7IPRZXA", "length": 2879, "nlines": 14, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் உண்ணாவிரத போராட்டம்", "raw_content": "\nசதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் உண்ணாவிரத போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திய மதுரையில் சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரையில் 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்.\nமதுரை இரயில்வே மேற்கு நுழைவாயில் பகுதியில் நடைபெற்றது இதில் புதிய பென்ஷன் திட்டம் ரத்துச் செய்யப்பட்டு கியாரண்டிட் பென்ஷன் திட்டம் பெற்றிட வேண்டும், இரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி ராமேஸ்வரம் To புதுக்கோட்டை தண்டவாளம் பராமரிப்பை தனியாரிடம் தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும் , ரயில்வே பள்ளி களை முழுமையாக மூடும் முயற்சியை கைவிட வேண்டும், மருத்துவ பிரிவை தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய சதர்ன் இர��ில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரை மேற்கு நுழைவு வாயிலில் அதன் மதுரை கோட்டச் தலைவர் ரவீச்சந்திரன் அவர் தலைமையில் இந்த தொடர் உண்ணா விரத போராட்டம் நடந்தது இதில் கோட்டச் செயலாள் ரபீக் உள்பட சுமார் 250 இந்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்டார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1225609.html", "date_download": "2019-03-20T01:05:21Z", "digest": "sha1:HOB367TMLRDXNHUXOJD6RWU6WGTZN3HL", "length": 22560, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஆளப்படாத நாட்டில் சிறுபான்மையின் நடைமுறைப் பொருளாதாரம் உயிற்பிக்குமா?02 (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஆளப்படாத நாட்டில் சிறுபான்மையின் நடைமுறைப் பொருளாதாரம் உயிற்பிக்குமா\nஆளப்படாத நாட்டில் சிறுபான்மையின் நடைமுறைப் பொருளாதாரம் உயிற்பிக்குமா\nஇலங்கையில் நடைபெற்ற இன முரண்பாடுகள் மற்றும் ஆயுதம் தரித்த இளைஞர்களின் பேராட்டங்கள் தொடர்பாக பார்க்குமிடத்து எமது நாட்டின் பண்டைய வரலாற்றினை நன்கு ஆராயவேண்டியுள்ளது. நாட்டின் வரலாற்றினை தர்க்கரீதியில் அறியமுற்படாது இருப்பதே நாம் இலங்கையர் என்ற ஜக்கிய இலங்கை என்னும் விடயத்தில் காணப்படும் குறைபாடாகும். உலகப் பொருளாதாரத்தில் மதங்கள் வகிக்கும் பங்கு மிகபெரியது. மனிதாவிமான பொருளாதாரம், கிறிஸ்தவ பொருளாதாரம், இஸ்லாமிய பொருளாதாரம், பவுத்த பொருளாதாரம் மிக முக்கிய இடங்களில் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் பொருளாதாரம் மற்றும் வங்கியல்துறை வளர்ச்சியடையாத வென்றாகக் காணப்படுகின்றது.\nஒருசார் தமிழர்கள் தங்கள் வாழ்கைப் பொருளாதாரத்தினை தங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினரின் பணத்தில் வாழும் தன்மையினை உணரக்கூடியதாகவும் காணப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பும் பணங்களின் மூலம் சிறப்பாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார வங்கிமுறைமைகள் நிதியல் கம்பெனிகள் போன்றவற்றினை நோக்குதல், பகுப்பாய்தல், மிக முக்கியவகிபங்கினை அறிதல், போன்ற வெளிப்பாடுகளின் நிலை குன்றிக் காணப்படுவதுடன் பொருளாதார அபிவிருத்தி மனிதவள அபிவிருத்தி என்பனவையும் மீளப்பார்க்க வேண்டியவையாகவே காணப்படுகின்றது.\nபோராட்டங்கள் ஏற்படும்போது அவ் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டும் செல்வாக்குச் செலுத்திய விடயங்களினையும் பார்த்தால் வன்முறைகள் முரன்பாடுகள் தோற்றம் பெற்ற போது கூடுதலாக சிறுபான்மையினரின் பொருளாதாரம் தலைநகரில் உயர்வடைந்தமையும் அதன் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பினர் அழிவுநடவடிக்கையினை ஈடுபட்டதனையும் வரலாறு நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.\nஎம்மை நாம் ஆளுதல் என்ற நிலையில் இலகுவாகக் குறிப்பிடக்கூடிய பொருளாதாரமாக காந்திய பொருளாதாரம் காணப்பட்டது குறிப்பாக சுகந்திரத்திற்கு பின்னரான பொருளாதார நிலையினை பார்க்கும் போது சிறுபான்மையினரது பொருளாதாரம் பாரியளவில் மீள்பார்வைக்குட்படாமை குறிப்பிடத்தக்கது.\nஆயும்தரித்த சிங்கள இளைஞர்களது போராட்டங்கள் ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களின் போராட்டங்களை வலுவிழக்க செய்யும்நோக்கில் நடைபெற்றமையினையும் காணலாம். சிறுபான்மையினரது பொருளாதாரம் உயர்வடையும் போது இவ்வாறான முரன்பாட்டு வன்முறைகள் கட்டிவிடப்படுவதும் இலங்கையில் சாதாரணமானதுடன் இவ்விடயத்தினை நன்கு தர்க்கவிதத்தில் ஆராயப்படல் வேண்டும்.\nவிடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் காலத்தில் அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரமாக காந்திய பொருளாதார வங்கியமுறைமைகளினை நாம் காணக்கூடியதாகவிருந்தது. அவர்களது பொருளாதார முறை மற்றும் அரசியல் முறைகள் பற்றிய ஆய்வுகளும் தற்பொழுதான காலத்தில் எம்மை நாம் உணர்ந்து எம்சார்ந்த பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதும் காலத்தின் தேவையே.\nவிடுதலைப்புலிகள் பயன்படுத்திய பொருளாதார வளப்பங்கீட்டு முறைகள்பற்றிய விடயங்கள் வேலையினை உருவாக்குதல் தொழில்வாய்ப்பினை வழங்குதல் மற்றும் பணச்சுற்றோட்டம் போன்றவிடயங்கள் முக்கியமானவையே. உள்நாட்டு சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எவ்வாறானவை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்றது. புலம்பெயர் அமைப்புக்களிடம் நிலைபேன் தன்மையற்ற கொள்கைகளைக் கொண்ட திட்டங்கள் செயற்பாடுகள் மீளவும் இப்பகுதி மக்களினை பாதித்தமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களது பொருளாதாரம் அல்லது மரவுவழி பொருளாதாரம் கொண்ட உயர் தந்திரோபாய பொருளாதாரக்கொள்கை மிகவும் அவசியமானதுடன் வலுவிழந்த சிறுபான்மைச் சமூகத்தினை வலுவூட்டுவதற்கும் பொருளாதரக் கொள்கை மட்டும் வங்கியில் அவசியமானது.\nதமிழ் அமைப்புக்கள் அவர்கள் காட்டும் நிலஅபகரிப்��ு அக்கறை பொருளாதார வங்கியல் துறையில் காட்டப்படவில்லை. உற்பத்தியினை அதிகரித்தல் போசாக்குவாய்தவையினை உண்ணுதல் நுகர்வுக்கு மேலதீகமான ஏற்றுமதிக்கான உற்பத்திகள் அதிகரிக்கப்படாமையும் நிலஉரிமைகளில் காணப்படும் தேசியரீதியான கொள்கைகளும் இலங்கையின் ஏற்றுமதிக்கு சவாலாக அமையப்பெறுகின்றதுடன். இறக்குமதியை நுகரும் சமூதாயமாக சிறுபான்மையினர் மாற்றமடைந்திருப்பது தீவிர பின்னடைவுக்கும் நோயாளிகளைக் கொண்ட சமூகத்திற்கும் வழிவகுக்கும். முக்களினை விழிப்படையசெய்யும் உணர்வு கொண்ட சமூகத்தினை வளர்த்தல் தேவையே குறித்தபிரதேசத்தில் குறித்த பொருள்களினை உற்பத்தியினை அதிகரித்தல், பதனிடல் போன்றவையும், பணச்சுற்றோட்டத்தினை குறித்த வகுதிக்குள் உட்படுத்தலும், முதலீட்டு தொழில்வாய்ப்பினை உருவாக்குவதன் மூலமாக பொருளாதாரத்தினை வலுவூட்டல் அவசியமாகின்றது.\nதற்காலத்தின் சிறுபான்மையினருகென்ற ஒர் பொருளாதார கட்டமைப்பு தேவையாகவுள்ளது இதனை ஏற்படுத்தாவிடின் பாரிய சுத்திகரிப்புநிலைகளிற்கு இட்டுச் செல்லும். சிறுபான்மையினரின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு நிலவுரிமைகள் சுவீகரிக்கப்பட்டு குறித்த ஒர் சமூகம் பாதிக்கப்பட்டு அச் சமூகம் முழுச் சமூகத்திற்கும் அச்சுறுத்தலான சூழ்நிலையினை தோற்றுவிக்கும். தற்பொழுது அழிவடைந்து செல்லும் தமிழரது பொருளாதாரம் தமிழரது நிலஉரிமையினை அழித்து கல்வியினை அழித்து அடிமைத்தனங்களுக்கு இட்டுச் செல்லும். தந்திரோபாய நடவடிக்கைகள் மூலமாக கட்டுப்படுத்தி சிறுபான்மைக்கொன ஒர் வங்கியல்துறை மற்றும் பொருளாதாரத்தினை நாம் வலுப்படுத்தவேண்டிய உறுதிப்பாட்டினை கொண்ட பொருளாதாரத்தினை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழருக்கென ஒர் பொருளாதாரத்தினை வலுப்படுத்தல் காலத்தின் தேவையே…\nதிருமங்கலம் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு தொழிலாளி நசுங்கி பலி..\nஎத்தனை நாள் கோலி முதல் ரேங்க்-லையே இருப்பார் போட்டிக்கு வரும் நியூசிலாந்து கேப்டன்\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/04/blog-post_433.html", "date_download": "2019-03-20T01:25:52Z", "digest": "sha1:CTONVH4MZKWDENAUFE7T7O6QLZOIFBUQ", "length": 14809, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "ஒலுவில் துறைமுகத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (370) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊர��ி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (458) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (673) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (285) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (294) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (66) திராய்மடு (15) திருக்கோவில் (344) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (149) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (392) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (454) வெருகல் (36) வெல்லாவெளி (157)\nஒலுவில் துறைமுகத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை\nஒலுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியில் மண் மேடு உள்ளமையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.\nகுறித்த துறைமுகத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் ஆகிய இரண்டு பிரிவுகள் அமைந்துள்ளன. மேற்படி பிரச்சினையால் இரண்டு துறைமுகங்களிலும் மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nகப்பல்கள் தரித்து நிற்பதற்கான அமைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறைமுகத்தில், படகுகள் தரித்து நிற்பதிலும் படகுகளிலிருந்து மீன்களை தரைக்கு இறக்குவதிலும் பாரிய சிரமங்களை மீனவர்கள் எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.\nதுறைமுகத்தின் போக்குவரத்துப் பாதையினை சீர்செய்யும் நடவட���க்கைகளை அரசாங்கம் முன்னர் மேற்கொண்டிருந்தபோதும் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வொன்றினை தமக்குப் பெற்றுத் தருமாறு இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஒலுவில் துறைமுகத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை 2018-04-16T16:48:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nRelated News : ஒலுவில், துறைமுகம்\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை\nகிழக்கில் 6 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு\nஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது\nமுன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்\nகின்னஸ் சாதனை படைக்க 1.2 சென்றி மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்ட பிள்ளையார் சிலை\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கணவனுக்கு பொரித்த மீனுக்குள் ஹரோயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அச்சம் கொள்ளத் தேவையில்லை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/11/160.html", "date_download": "2019-03-20T01:03:27Z", "digest": "sha1:H4KKAD6JYFAIJ55R5XV7VTJ4L2XEQ4PY", "length": 59404, "nlines": 619, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Ocean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா????", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nOcean's Eleven (2001)பதினோரு திருடர்கள்.. 160 மில்லியன் டாலர் கொள்ளை…சாத்தியமா\nசமீபத்தில் ஆனந்த விகடனில் ஜெயலலிதா பயலலிதா என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் ஆரம்ப வ���ிகள் நன்றாக இருந்தது...\nஇன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 66 கோடி சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் 66 கோடி என்பது பெரும் பணம்... அது போலத்தான்..ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு, 160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றார்கள் என்று சொன்னால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும் என்ன செய்வது கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது...\nஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அதனால் நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.... அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. இப்ப சப்ஜெக்குடுக்கு போகலாமா\nஇந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்....காரணம் ஜார்ஜ்குலூனி அவருடைய மேன்லி நஸ் அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்..\nபொதுவாக கொள்ளை அடிக்ககும் படங்கள் என்றால் ரத்தம் அதிகம் தெரிக்கும்...\nகழுத்தில் கத்தி வைத்து அறுத்து விடுவார்கள்.. மார்பில் துப்பாக்கியால் சூட்டு ரத்தம் பீறிட வைப்பார்கள்..\nகாதலியை கடத்தி கற்பை பரிசோதிப்பார்கள்..\nபிள்ளைகளை கடத்தி ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று விடுவார்கள்...\nவீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியை நடு மண்டையில் சுடுவார்கள்...,\nகொள்ளை அடிப்பதை பார்த்த ஐவிட்னஸ் வீட்டில் புகுந்து கேஸ்கனெக்ஷனை அறுத்து வீட்டையே சொக்க பானையாக மாற்றி எரிய விடுவார்கள்..\nபிரேமுக்கு பிரேம் துப்பாக்கியை எடுத்து லோட் செய்வதும் அன்லோட் செய்வதுமாக செய்து செய்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள்...\nகொள்ளை அடிப்பவர்கள் கொடுர மிருகத்துக்கு இணையாக சித்தரிக்க படுவார்கள்..\nதீபாவளிக்கு சின்ன பசங்க ரோல் கேப்பு போட்டு துப்பாக்கியால் அடிக்கடி சுட்டு விளையாடுவது போல, சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருப்பார்கள்..\nகொள்ளையன் தலைவனின் அல்லக்கையாக இரண்டு பெருத்த மார்பு பெண்கள் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.. மார்பகத்தை முக்கால்வாசியை சென்னை தீவுத் தீடல் பொருட்காட்சி போல கடை விரித்து காட்டிக்கொண்டு இருப்பார்கள்..\nமுக்கியமான விஷயம் கொள்ளை அடிக்கும் தலைவனோடு இருக்கும் பெண்கள் பிராவை அணியவேமாட்டர்கள்.. மார்பு காம்பு அவர்கள் போட்டு இருக்கும் சட்டையை விட்டு வெளியே தெரிவது போல உடை அணிவார்கள்..\nகொள்ளக் கூட்ட பாசுக்கு காதலியாக வரும் பெண்கள் பின்பக்கத்தை பெரிதாக அரக்கி அரக்கி நடப்பார்கள்..\nஅவர்கள் இந்திய பெண்கள் பயண்பபடுத்துவது போல மை கண்களில் தீட்டி இருப்பார்கள்...\nவில்லன் கூட்டத்தில் இருக்கும் வில்லி பெண்கள்..எந்த டயலாக் பேசினாலும் ஐஸ்கிரீம் நக்குவதுக்கு ரெடியாக இருப்பது போல வாயை வைத்துக்கொண்டு பேசிவார்கள்..\nகுறிப்பாக சின்ன மார்பகத்தோடு இருந்தால் மட்டுமே கொள்ள்ளை கூட்ட பாசின் காதலியாக இருக்க தகுதி படைத்தவர்கள்..\nஎதிர்பாராத நேரத்தில் ஒரு கொலையவது கொள்ளையனின் காதலி செய்வது வழக்கம்.. கொலை செய்த பிணத்தை ஜடஸ்ட் லைக்தட்டாக எட்டி உதைத்து விட்டு வருவார்...\nஅதே போல அந்த பெண்களின் காம போதை ரியாக்ஷனை இயல்பு வாழ்க்கையில் யாருமே பார்த்து இருக்க மாட்டீர்கள்.. அப்படி ஒரு ரியாக்ஷனை பார்க்கலாம்..\nவில்லன் சளிபிடித்தாலும் மயிரா போச்சி என்பது போல இரண்டு பிகினி போட்ட குட்டிக்களோடு நீச்சல் குளத்துல மிதந்துகிட்டு, தண்ணி அடிப்பது போல ஒரு காட்சியாவ இருக்கும்.. அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு.........க்கோ துப்பாக்கி குண்டு உறுதி...\nகொள்ளை கூட்ட ஆட்டகள் எப்போதும் ஊர் பக்கம் உமா மூக்கு பொடிய அடிக்கடி போடுவது போல ஸ்டப்பை கண்ணாடி டீபாய் மேல் இழுத்துக்கொண்டே இருப்பார்கள்..அந்த இடத்தில் ஒரு லோ ஆங்கி ள் ஷாட் நிச்சயம்.. அப்படி அவர்கள் முக்கால் உறிஞ்சி விட்டு தலையையும், உடலையும் உலுக்கும் போது நமக்கே தும்மல் வந்து தொலைப்பது போல இருக்கும்.\nகொள்ளை அடிப்பவர்கள் மோஸ்ட்லி செயின் ஸ்மோக்கராக இருப்பார்கள்.. அந்த கூட்டத்தில் ஒருவன் வளையம் வளையமாக புகை விடுவான்..\nகாரை காட்டுதனமாக ஓட்டுவார்கள்.. அடிப்பது பெரிய கொள்ளை என்பதை காட்ட மிக பரபரப்பாக இருப்பார்க்ள்.\nகாரை நியூயார்க் வீதிகளில் கண்டமேனிக்கு ஓட்டுவார்கள்.. நிறைய கார் மோதல்கள் நிகழும்.. ஹெலிகாப்டரில் இருந்து போலிஸ் சர்வ நிச்சயமாக துரத்துவார்கள்..\nவில்லன் குழுவில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்பவார்... அதனால் அவர் கண்டு பிடிக்கபட்டு கொடுரமாக கை விரல்கள் அல்லது அவரு மெட்டர் பாயிண்ட்டில் சுட்டு வில்லன் சாகடிப்பார்...\nநியூயார்க் மக்கள் அச்சப்பட்டதை டிவியில் காட்டிக்கொண்டே இருப்பார்கள்... துடிப்பான ஒரு போலிஸ் ஆபிசர் தன் உயிரை பணயம் வைத்து காரில் கண்டிப்பாக துரத்துவார்.. அவரோடு இருக்கும் ஒரு நல்ல அசிஸ்டென்ட்டை ஒரு சுபயோக தினத்தில் வில்லன் சுட்டுக்கொன்று விடுவார்....\nவில்லனுக்கு என்று ஒரு தனி பாடி லாக்வேஜ் இருக்கும்.. கொள்ளை அடித்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது வில்லன் காதலியின் உதட்டை வெறித்தனமாக பதம் பார்ப்பார்... காதலி வெறியின் உச்சத்தில் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் உடை அவிழ்த்து மேட்டருக்கு ரேடியாகும் போது, சனியன் புடிச்ச போலிஸ் மூக்கில் வேர்த்து போல வந்து தொலைக்கும்.....\nமேலே சொன்னது எல்லாம்... ராப்பரி செய்யும் ஹாலிவுட் படங்களில் காலம் காலமாக சொல்லப்பட்டவை...\nஆனால் ஓசீயன் லெவன் திரைப்படத்தில் மேலே நான் குறிப்பிட்ட எந்த விஷயமும் இருக்காது.. இந்த படம் ஒரு பிரேக் த ரூல்ஸ் மூவி.. எதையெல்லாம் கொள்ளை அடிக்கும் படங்களில் ஹாலிவுட்காரர்கள் அரைத்த மாவையே அரைத்தார்களோ... அதையெல்லாம் இந்த படத்தில் இருக்கவே இருக்காது..\n11 கொள்ளையார்கள்.. யாருமே எதுக்குமே அலட்டிக்கொள்ளமாட்டார்கள்..160 மில்லியன் டாலர் கொள்ளை அடிக்க போகின்றோம் என்ற பதட்டம் எவரிடமும் கொஞ்சமும் இருக்காது..\nமறந்தும் எவரும் ஒரு சேப்டிக்கு கூட துப்பாக்கி எடுத்து யாரையும் சுட்டது இல்லை... கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை, பரபரபப்பு இல்லை, பக்கவான திட்ட அமைப்பு நடிகைச்சுவையோடு ஒரு கார்பரேட் கபெனியில் வேலை செய்வது போன்ற ஒழுங்கோடு ஆனால் மில்லியன் டாலர் கொள்ளை அடிக்கபடுவது சான்சே இல்லாத ரகம்..\nஎல்லாத்தை விட மிக முக்கியமான விஷயம் 11 பேரில் யாருமே நம்பிக்கை துரோகம் செய்யவேமாட்டார்கள்..\n ரைட் இப்ப கதைக்கு வரேன்...\nஒரு சேர் அதில் வந்து (George Clooney ) Danny Ocean உட்காருகின்றான்... அது சிறைச்சாலை... சிறையில் இருந்து வெளியே அனுப்பும் முன் சில கேள்விகள் கேட்கின்றார்கள்.. பதில் சொல்கின்றான்.. சிறையில் இருந்து வெளியே போனதும் என்ன செய்ய போகின்றாய்.. என்று சொன்னதும் ஒரு தீர்க்கமான பா��்வையோடு சின்ன புன்னகை மட்டுமே குலூனியிடம் இருந்து வரும்... என்ன செய்ய போகின்றான் காசினோக்களில் எப்படி விளையாடுவது என்று டிப்ஸ் சொல்லிக்கொடுக்கும் நண்பன்... (Brad Pitt )Rusty Ryan சந்திக்கின்றான்...\nஇதுவரை யாரும் செய்யாததை நாம் செய்ய போறோம்\nஆனா செமையான பணம்.. என்ற பிராட் பிட் இடம் குலூனி சொல்ல... எங்க கொள்ளை அடிக்க போறோம் என்று விடாமல் கேடகின்றான்..போன மாசம் லாஸ்வேகாசில் என்ன செய்தாய் என்று விடாமல் கேடகின்றான்..போன மாசம் லாஸ்வேகாசில் என்ன செய்தாய் யூ மீன் கேசினோ என்று பிராட்பிட் கேட்க\nஒன்று இல்லை இரண்டு இல்லை... மூன்று..காசினோ பணத்தை கொள்ளை அடிக்க போகின்றோம் என்று சொல்லுகின்றான்...\nஅதுக்கு ஆள்பலமாக பதினோரு பேரை சேர்த்துக்குகொண்டு திட்டம் வகுத்து 160 மில்லியள் டாலரை கத்தி இன்றி ரத்தம் இன்று ஜஸ்ட் லைக்தட்டாக எப்படி தட்டிக்கொண்டு வருகின்றார்கள் என்பதுதான் கதை.. அது எப்படி என்பதை மட்டும் வெண்திரையில் பார்த்து தெரிதுக்கொள்ளுங்கள்.\nபடம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இந்த படம் கொடுத்த சந்தோஷத்தை எனக்கு வெறு எந்த படமும் இதுவரை கொடுத்து இல்லை... அதற்க்காக ஓசீயன் லெவன் இயக்குனர் Steven Soderberghக்கு ஸ்பெஷல் நன்றி..\nSteven Soderbergh ஹாலிவுட்டில் மிகப்பெரிய அளுமை கொண்ட டைரக்டர்.. ஸ்கிரிப்ட் ரைட்டர், சினிமோட்டோகிராபர்,.எடிட்டர் இயக்குனர் புரொட்யூசர் என்று இவருக்கு பல முகங்கள்..அது மட்டும் இல்லை இவர் இயக்கிய டிராபிக் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கிய டைரக்டர்... இச்த படத்துக்கு கேமராமேன் இயக்குனர் இவரே..\nஒரு ஒரு தமிழ் நடிகனை கேரவேனில் இருந்து கூட்டி வந்து நடிக்க வைப்பதற்க்குள் நம்ம தமிழ் டைரக்டர் பெண்டு நிமிந்திடும். ஆனா பெரிய பெரிய ஸ்டார்காஸ்ட் ஆட்களை வச்சிகிட்டு இப்படி ஒரு படம் பண்ண பெரிய தில் வேண்டும்...\nஒரே ஒரு படம் இந்த ஆள் எடுத்த, இந்த படம் போல நான் எடுத்துட்டா போதும் ஜென்மசாபல்யம் அடைஞ்சிடுவேன்..\nஉலகின் 500 சிறந்த படங்கள் பட்டியலில் இந்த படத்துக்கும் ஒரு இடம் இருக்கு...\nபடத்துக்கு 85 மில்லியன் செலவு... ஆனா சம்பாதித்து கொடுத்தது 450 மில்லியன் டாலர்... அப்ப படம் எந்த அளவுக்கு சக்கை போடு போட்டு இருக்குன்னு பார்த்துக்கோங்க..\nபடத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை காமெடி பின்னி பெடல் எடுக்கும்.. நமக்கும் இது போல ஒரு குழு கிடைத்தால், கொள்ளை அடிப்பதை பற்றி யோசிக்கலாமே எனும் படியாக நீங்கள் நினைப்பதே இந்த படத்தின் வெற்றி...\nபடத்தின் பெரிய ஆர்ட்டிஸ்ட் தவிர்த்து எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்.. (Carl Reiner )Saul Bloom கேரக்டர்... இந்த கிழம் அடிக்கும் குத்து செமையானது... இதுவும் இந்த கொள்ளை கூட்டடத்தில் ஒன்னு...\nபதினோரு பேரை செலக்ட் செய்வதையும் அவர்கள் திறமைகளை தெளிவாக விளக்கி அவர்கள் செய்ய வேண்டிய ரோலை தெளிவாக குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும், திரைக்கதைக்கு எழுதியTed Griffinக்கு ஒரு பெரிய பராட்டு...\n(Elliott Gould )Reuben Tishkoff காசினோவை இதுவரை மூன்று பேர்தான் கொள்ளை அடிக்க முயற்சி செய்து இருக்கின்றார்கள்.. அவர்கள் எப்படி தோற்று போனார்கள் என்பதை சொல்வதும் அதனை பிளாக் அண்டு ஒயிட்டில் நகைச்சுவையாக காட்டுவதும்.. சரி ஒரு கியூரியா சிட்டியில் கேட்கின்றேன்.. எதை கொள்ளை அடிக்க போகின்றீர்கள் என்று கேட்கும் போது மூன்று கேசினோ பேர் சொல்லும் போது சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஸ்பூனை அப்படியே போட்டு அதிர்ச்சியாவது செமை காமெடி.\nகுலூனி ஒய்ப் ஜுலியா ராபர்ட் வில்லனோட இருக்கா என்றதும்...எல்லோரும் அதிர்ச்சியாக இந்த கிழம் வில்லனை விட ஜுலியா ராபர்ட் உயரம் அதிகமாச்சே எப்படி செட் ஆகும் என்பது போல புலம்புவது ஹைலைட்..\nஅந்த குழுவில் வயதில் முதியவ்ர் என்பதால் சொதப்பி விடக்கூடாது என்பதற்க்காக நாளைக்கு ரெடியாகனும் ரெடியா என்று குலூனி கேட்கும் போது, நான் ரெடி, நான் ரெடி அடுத்து வாட்டி கேள்வி கேட்டா நீ நாளை விடியலை பார்க்க முடியாது என்று சொன்னதும் குலூனி ஓகே அந்த ஆள் ரெடியாயிட்டாரு என்று பிராட்டிடம் சொல்லுவது சிறப்பு..\nகுலூனி எக்ஸ் ஒய்ப்பான ஜுலியாவிடம்..அவன் உன்னை சிரிக்க வைக்கின்றானா என்று கேட்கும் போது அவன் என்னை அழவைப்பதில்லை என்று சொல்லும் வசனங்கள் நருக்..\nமேட்டேம் ரயில் சீன் செமையான நருக். காட்சி.. அதே போல குழுவில் ஒவ்வோருவரையும் சேர்க்கும் காட்சி அவர்கள் திறமைகள் ரசிக்கவைப்பவை..\nஅதே போல வில்லனும் சாதாரணமான ஆள் இல்லை... (Andy García)Terry Benedict சுருட்டு பிடித்துக்கொண்டு வாத்து போல நடப்பது ஒரு வகையான ஸ்டைல்...\nதிட்டம் போட்டு பணத்தை அடிக்கும் காட்சிகளில் செமை டுவிஸ்டுகள்..\nபணத்தை அடித்து விட்டு பதினோரு பேரும் கேசினோ வாசலில் இருக்கும் நீர் ஊற்று எதிரில் இருப்பதும், சில் ஆவ��ட்டில் ஒருவர் ஒருவராக கலைந்து செல்வதும் அழகான காட்சி...\nவிஷயம் சொல்லப்பட்டு விட்டது சொன்ன இடத்துக்கு எல்லோரும் வந்து விட்டார்கள்.. குலூனி விருப்பமும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் எங்க்ளோடு இணையுங்கள்.. இல்லேயேல் இரவு உணவை முடித்து விட்டு கிளம்புங்ககள் என்று சொல்வதும்.,. மேட்டேமன் மட்டும் யோசனையோடு இருக்க முன்னாள் காசினோ ஓனர் அருகில் வந்து இந்த வீடு நன்றாக இருக்கின்றதா வாங்க வேண்டும் என்றால் இந்த குழுவில் இணைந்துக்கொள் என்று சொல்வதும் அதனை ஏற்பதும் செமை..\nஅந்த சர்க்கஸ் கேரக்டர் பையன் மனதில் இருக்கின்றான்..\nஇந்த படத்தின் இசை படத்துக்கு பெரிய பலம் என்றால் அது மிகையாகது..\nஇந்த படத்தை கண்டிப்பா பார்த்தே பார்த்தே பார்த்தே தீரவேண்டிய படம்..2003ல் இந்த படத்தை பார்த்த போது ஆங்கிலம் அந்த அளவுக்கு பரிட்சயம் இல்லை .. நிறைய விஷயங்கள் முக்கியமாக டயலாக் எல்லாம் புரியாமல் பாத்தேன்...இப்போது இன்னும் புரிந்து பார்க்கும் போது அசத்தலோ அசத்தல்...கேகேநகர் பாரில் நண்பர் கார்த்க் நாகராஜனுடன் சரக்கில் இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியதாலும் ரொம்தப நாளாக இந்த படத்தை எழுத வேண்டும் என்று இருந்த போது அந்த பேச்சு இன்னும் உற்சாகபடுத்திய காரணத்தால் இந்த பதிவு...\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஉடனே அலிபாயைத் தேடிப் போகணும்கற எண்ணத்தை உண்டாக்கிட்டீங்க. ஆனா இந்தத் தடவை விஷயத்துக்கு வரவே ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டீங்களே சேகர்... விளைவு... பதிவு நீளமாய்டுச்சு. ஆனாலும் வழக்கம்போல் சூப்பரா விவரிச்சிருக்கீங்க...\n''அந்த இடத்தில் கொலை நடந்தாலும் நடக்கும் முக்கியமா, தகவல் தப்பா சொன்ன கூட்டாளி நெஞ்சுக்கோ அல்லது கு.........க்கோ துப்பாக்கி குண்டு உறுதி...''\nசொல்றதுக்கு இல்ல...... சம கலக்கல். நான் பாட்டுக்கு சிரிச்சின்னு இருக்க., என்னை கடந்து போறவர்கள் என்ன லூஸ் மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு போனாங்க.\nநீங்கள் பரிந்துரைக்கும் படங்களை, online-இல் கிட்டினால், பார்த்துவிடுகிறேன். இந்தப் படத்தையும் iwannawatch.net வழியாக இன்றைக்குப் பார்த்தேன். நமக்குப் புரிகிற ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய Action காட்சிகள் புரிந்தது - ரசித்தேன். நகைச்சுவையை உங்கள் எழுத்தின் முன்னுரையில் ரசித்தேன்.\nசூப்பர் படம�� இது...இதோட 2 sequels பாத்து இருக்கீங்களா..1st பார்ட் தான் பெஸ்ட்\nTorrent - மூலம் இறக்கி பார்த்துட்டேன். பார்த்தா டி.வியிலயும் தமிழ்-ல அதே படம் இரவு 11 ம்ணிக்கு. தமிழ் டயலாக் எப்படியிருக்குன்னு அதையும் பார்த்தாச்சு.. கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் தான்... அடுத்த OCEAN 12- Torrent -ஐ பதிவிறக்கிக் கொண்டு இருக்கிறேன்\nஅட்டகாசமான படம்... எப்பவும் என் பேவரிட் லிஸ்ட்ல இருக்கிற படம்...\nஅதுக்கு உங்க விமர்சனம் சூப்பர்...\nஇந்த படத்தோட 'மியூசியம்கேமரா' சவுண்ட் ட்ராக் கேட்டிருக்கீங்களா... படத்துல இருக்காது... ஆனா பர்பெக்ட் தீம்... :)\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு...\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வ��லாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இர���க்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/7.html", "date_download": "2019-03-20T01:42:44Z", "digest": "sha1:2KX2KTLDYDZ6N6ASEGAHR45XKJAVTXJD", "length": 13769, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியுமா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியுமா\nஎம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர\nமத்திய அரசிடம், தமிழக அரசினால், ராஜிவ்காந்தியின் கொலையில் உதவியதாகக்கூறி குற்றம் சாட்டப்பட்டு 25ஆண்டுகளாக சிறையில் வாடும் 7பேர் விடுதலைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரம் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதே போல கடந்த நாடாளமன்ற தேர்தலுக்கு முன் இவர்களின் விடுதலை பற்றிய அறிவிப்பு ஒன்று அம்மா ஜெயலலிதா அரசால் வெளியிடப்பட்டது.\nஅதற்கு ஐயா கருணாநிதியும் தன் பங்கிற்கு \"ஏழு பேரை விடுதலை செய்தால் அதில் உள்ள சாதக பாதகத்தை நினைவில் கொள்ளவேண்டாமா\"\nஆனால் எதுவும் அன்று நடக்கவில்லை.\nஆனால் அம்மா ஜெயலலிதாவின் கட்சியோ 95% வாக்குகளை பெற்று அந்த தேர்தலில் வெற்றியீட்டியது. இந்த அறிவிப்பும் அது போன்றது தானா\nமீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கும் முயற்சியா\nஇந்திய அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பல கொலைக்குற்றவாளிகள் இலகுவில் தப்பி செல்கின்றார்கள். (சஞ்சய்தத் போன்றவர்கள்) ஆனால் எந்த குற்றமும் செய்யாதவர்கள் 25வருடங்களாக தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.\nதமிழர் என்னும் ஒரு காரணத்திற்காக. தமிழக அரசின் இந்த முடிவில் அப்பட்டமான அரசியல் இருந்த போதும் எம் அண்ணன்களின் விடுதலை சாத்தியமாக வேண்டும் என்பதே தமிழராகிய எமது எண்ணம்.\nஎம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியுமா அல்லது அவர்களின் நம்பிக்கை மீண்டும் பொய்த்து போகுமா\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தனித் தமிழ்க் கிரா­மமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிர­தே­ச­மா­கவும் காணப்­படும் தென்னை மர­வடிக் கிரா­மத்தை சிங...\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பார்வதி.பா��்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை. இப்படி ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலாளர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க...\nசமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019 ............................................... *சமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகா...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-03-20T01:20:31Z", "digest": "sha1:TZJS5L3S276C7B7HNFR5EJV2F3E5KL53", "length": 3955, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதியோர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வல��தளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதியோர் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-alliance-competition-list-343886.html", "date_download": "2019-03-20T01:19:41Z", "digest": "sha1:4JXMJIXVGGMVXTO4GLUII2PENUKP4TDE", "length": 18199, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. ! | ADMK and Alliance competition list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n52 min ago வேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago மோடி மீண்டும் வந்தால் இதுதான் இந்தியாவுக்கு கடைசி தேர்தல்.. கெலாட்\n1 hr ago பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\n1 hr ago ஒரு வழியாக நாளை சிறையிலிருந்து வெளிவரும் நிர்மலா தேவி... ஊடகங்களிடம் வாய் திறக்க தடை\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nMovies சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஅதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ��லோசனை.. \nசென்னை: கூட்டணி கட்சிகள் முடிவாகிவிட்ட நிலையில், அதிமுக உத்தேச தொகுதி பட்டியல் ஒன்று கசிந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள தொகுதிகள் குறித்துத்தான் தற்போது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தலைவர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த மாசம் 18-ந்தேதி எம்பி தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் அணி திரண்டு விட்டன. அந்தஅணிகளுக்கான தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஅதிமுக அணியில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nலெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்\nஇதில், பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜக 5, தேமுதிக 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\n20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது. இந்தநிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொகுதிகளின் உத்தேச பட்டியல் ஒன்று கசிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:\nஅதிமுக = 20 தொகுதிகள்\n37. என்.ஆர்.காங்கிரஸ் - புதுச்சேரி.\n38- த.மா.கா. - தஞ்சாவூர்\n39. புதிய தமிழகம் - தென்காசி\n40., புதிய நீதிக்கட்சி - வேலூர்\nஎன்று அந்த பட்டியல் வட்டமடித்து வருகிறது. இது அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதியான பட்டியல் இல்லை என்றாலும் ஓரளவு இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்றைக்குள் தொகுதிகள் முடிவாகி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இ��்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீங்கியது.. வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமி\nவட போச்சே... குமுறும் அதிமுக நிர்வாகிகள்.. குடுமி பிடி சண்டை.. மறுபக்கம் பாஜக பிரஷர் வேற\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmp election admk alliance எம்பி தேர்தல் அதிமுக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10436", "date_download": "2019-03-20T02:25:06Z", "digest": "sha1:RRD6R2KFVGXTLK2AWD2CTRWYSIKOA5L5", "length": 9001, "nlines": 89, "source_domain": "tectheme.com", "title": "இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உங்களுக்கு பிடித்த இசையை சேர்க்கும் புதிய அப்டேட்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உங்களுக்கு பிடித்த இசையை சேர்க்கும் புதிய அப்டேட்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வசதியை தெரிவித்து இருக்கிறது. புதிய அம்சம் மூலம் ஸ்டோரிக்களில் சரியான பின்னணி இசையை சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பயனர்களை கவர முடியும்.\nமுன்னதாக இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மொபைலில் உள்ள பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். ஸ்டோரியில் ஸ்டிக்கர், போட்டோ அல்லது வீடியோவை சேர்க்க கோரும் ஐகானை அடுத்த இடத்தில் மியூசிக் ஐகான் காணப்படுகிறது.\nஇன்ஸ்டாவில் உள்ள புதிய மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி திறக்கும். இங்கு உங்களுக்கு விருப்பமான பாடல், மனநிலைக்கு ஏற்றதை பிரவுஸ் செய்தோ அல்லது இன்ஸ்டா சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரபல இசை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.\nவிரும்பிய பாடல் அல்லது இசையை தேர்வு செய்ததும் அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்து, உங்களின் ஸ்டோரிக்கு ஏற்றவாரு அதனை செட் செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்டோரியில் இசையை சேர்த்தபின் அதனை நேரடியாக போஸ்ட் செய்யும் முன் பிரீவியூ செய்ய முடியும்.\nஇன்ஸ்டாவில் வீடியோவை பதிவு செய்யும் முன் பாடல் அல்லது இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யவும் முடியும். எனினும் இந்த வசதி தற்சமயம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்டோரியை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள இசையை கேட்க முடியும். இத்துடன் பாடலின் தலைப்பு மற்றும் பெயரை குறிப்பிடும் ஸ்டிக்கரும் தெரியும்.\nஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான இசையை வழங்கியுள்ள நிலையில், தினமும் புதிய பாடல்களை சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.\nஜியோபோனில் பிரபல கூகுள் அம்சங்கள் →\nவிரைவில் இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமின் திடீர் முடிவு: அதிர்ச்சியில் ஆப்பிள் பயனர்கள்\nஇலங்கையர்களினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு இத்தனை கோடி வருமானமா\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் ��ுது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Khuereemaral+mn.php", "date_download": "2019-03-20T01:16:10Z", "digest": "sha1:3NQHPNVLL5FRSXUMUEV64FZAHXXAPTUY", "length": 4434, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Khüreemaral (மங்கோலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Khüreemaral\nபகுதி குறியீடு: 4458 (+976 4458)\nபகுதி குறியீடு Khüreemaral (மங்கோலியா)\nமுன்னொட்டு 4458 என்பது Khüreemaralக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Khüreemaral என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Khüreemaral உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 4458 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Khüreemaral உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 4458-க்கு மாற்றாக, நீங்கள் 00976 4458-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1226450.html", "date_download": "2019-03-20T01:01:00Z", "digest": "sha1:I7CMXCYK2B6M65AFKXYAV3MDYJGHKW5T", "length": 36815, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை!! ( “கட்டுரை”) – Athirady News ;", "raw_content": "\nநாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை\nநாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை\nஎன்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன.\nஇந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று (13) மாலை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.\nஅதாவது, இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம், நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் நிறைவடைவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இதன்மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பெழுதியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏழு நீதியரசர்களும் ஏகமனதாக எடுத்திருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nஇலங்கையில் நடக்கின்ற அரசியல் மல்யுத்தம் என்பதில் ‘ஜனநாயகம்’ சம்பந்தப்பட்டு இருக்கின்றது. என்றாலும், ஜனநாயகம், இறைமையின் அடிப்படைக் கூறுகளான, பொது மக்களின் உணர்வுகளுக்கு, எந்த அரசியல் கட்சியும் மதிப்பளிக்கவில்லை.\nஎனவே, அவர்களது நகர்வுகள் வெற்றிபெற்றாலும் அவை மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத முன்னகர்வுகளாகவே உள்ளன. அதாவது, வெற்றிகரமான தோல்விகள் என்று இவற்றைக் குறிப்பிடலாம்.\nஅதேபோன்று, சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திலும் சட்டவாட்சி அமைப்பான நீதிமன்றத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வ���கள், ஒரு தரப்புக்கு வெற்றிகரமான தோல்வியாகவும் இன்னுமொரு தரப்புக்கு, தோல்விகரமான வெற்றியாகவும் இருக்கிறது.\nஇருந்தபோதிலும், இந்த நாட்டில் அமைதியும் சௌஜன்யமும், நெருக்கடியற்ற நிலையும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மில்லியன்கணக்கான மக்களைப் பொறுத்தமட்டில், நிஜத்தில் இவையெல்லாம் வெற்றிகரமான தோல்விகள்தான் என்பதை, உன்னிப்பாக நோக்குவோர் புரிந்து கொள்வர்.\nஒக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ‘இரவுப் புரட்சி’, ‘தந்திரோபாய புரட்சி’ மேற்கொள்ளப்பட்டதில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை வரையும் 47 நாள்களாக, மூன்று பெருந்தேசியக் கட்சிகளும் பரஸ்பரம் எத்தனையோ நகர்வுகளைச் செய்துவிட்டன; இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.\nபிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை என்பவற்றைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு நகர்வு குறித்த செய்தி, வந்து கொண்டுதான் இருக்கின்றது. நேற்றைய தீர்ப்பு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு, மனமகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது என்றாலும், வேறு எந்தச் செய்திகளும் மக்களுக்கு நிம்மதி தருவதாக அமையவில்லை.\nநாட்டின் உயரிய சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை, வாக்கெடுப்புகள், அமளிதுமளிகள், அடாவடித்தனங்கள், சபை அமர்வுகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நாட்டின் அரசியல், இன்னும் ஸ்திரத்தன்மைக்கு வரவில்லை. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என்பதும் நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.\nநீதிமன்றத்தின் ஊடாக, நீதிதேடும் செயற்பாடுகளிலும் இரு பிரதான தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்கள், ஆதரவான மனுக்கள், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் அப்பதவிகளை வகிப்பதை ஆட்சேபிக்கும் மனுக்கள், இரண்டு இடைக்காலத் தடையுத்தரவுகள், அதில் ஒரு தடையுத்தரவை ஆட்சேபிக்கும் மனு, இவ்விவகாரங்கள் சம்பந்தமான இடையீட்டு மனுக்கள் என, ஏகப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மேல்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஇவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரு விடயங்களில் மாத்திரம் இடைக்காலத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சில மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநவம்பர் எட்டாம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது இலங்கை அரசமைப்புக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையைஆரம்பித்திருந்த உயர்நீதிமன்றம் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பை அறிவித்திருக்கின்றது.\nஅரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைத்ததைத் தவறுஎன்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்,அவ்வாறு நான்கரை வருடத்துக்கு முன்னர் அவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது. இது உண்மையில் மிகவும் மகிழ்ச்சிகரமானதே.\nதீர்ப்பு யாருக்குச் சாதமாக அல்லது பாதகமாக இருந்தாலும், இவ்விடயத்துக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கின்றது என்பது மிக முக்கியமானது. அத்துடன், இலங்கையின் அரசமைப்புக்கு வியாக்கியானம் கூறும் அருகதை, உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்றபடியால், யாரும் இத்தீர்ப்பை (அது எதுவாக இருப்பினும்) விமர்சிக்க முடியாது.\nஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கள், நாடாளுமன்ற நடைமுறைகளின் மூலம், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இடியப்பச் சிக்கலான இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வந்து, நாட்டில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் ஏற்பட்டு விடாது என்றே கருத முடிகின்றது.\nநாட்டில் இன்றைய நிலைவரப்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசிய முன்னணியோ, பொதுஜன பெரமுன கட்சியோ, இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு, முன்னுரிமை அளிப்பதாக இப்போதெல்லாம் எண்ண முடியாமல் இருக்கின்றது.\nமைத்திரிபால சிறிசேனவும் சரி, மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்கவும் சரி மூவருமே, தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை, நிரூபிக்கவே முனைகின்றனர். இதற்காக, முயலின் நான்காவது காலை வெட்டவும் தயங்கமாட்டார்கள் என்பது பட்டவர்த்தனமானது.\nஇன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த அதிகார��் சண்டை மிக மோசமானதும் அற்பத்தனமானதும் ஆகும். என்றாலும், இதில் வெற்றிபெறும் தரப்பே அடுத்த ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சாதக நிலையைப் பெறும் என்ற அடிப்படையில், இது சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான வாழ்வா சாவாப் போட்டியாகும். எனவேதான், என்னதான் மானம் போனாலும், எந்த வெட்கக் கேடான காரியத்தைச் செய்தேனும், இதில் வெற்றிபெறவே பிரயத்தனங்களை மேற்கொள்ளும். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கை தீரப் போவதில்லை.\nஇதற்கிடையில் பெரும் அரசியல் வித்தகர்களாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் எந்தவித நிபந்தனையோ, எழுத்துமூல வாக்குறுதிகளோ இன்றி, ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன. மற்றைய முஸ்லிம் கட்சியான தேசிய காங்கிரஸின் தலைவர், கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்.\nமுஸ்லிம் அரசியல், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக இல்லை என்பதையும் அது கட்சிகளின், அதன் தலைவர்களின் அரசியல் ஆடுகளமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதைவிட உறைக்கும்படி, காலத்தால் சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம் மக்களில் ஒரு கூட்டம், ஜனநாயகம் என்ற மாயைக்குள்ளும் ரணில் எதிர்ப்பு என்ற கருத்துக்குள் இன்னுமொரு கூட்டமும் அறிவிலித்தனமாக மூழ்கிக்கிடக்கின்றது.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியில்லை. அவர்களுக்கும் வெளிப்படையான, மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் சுயஇலாப நோக்குகளும் இருந்தாலும் கூட, கொஞ்சமாவது சமூகத்துக்காகப் பேசுவதைக் காண முடிகின்றது. எல்லாச் சந்தர்ப்பங்களையும் அவர்கள் ஏதோவோர் அடிப்படையில் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். நேற்று முன்தினம் இடம்பெற்ற, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பிலும் அவர்கள் அவ்விதமே செயலாற்றியிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேறு தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்களுக்காகச் செயற்படுவதாக, ஒரு விமர்சனம் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம், பேரம் பேசுவதற்கான ஒ��ு வாய்ப்பை வருகின்ற போது, அதன் தலைவர், தனக்கு அமைச்சுப் பதவி வேண்டுமென்று கேட்கவில்லை; இப்போதிருக்கின்ற அமைச்சுடன் இன்னுமோர் அமைச்சையும் சேர்த்துத் தாருங்கள் எதிர்காலத்தில் என்று, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கோரப் போவதும் இல்லை. எத்தனை பிரதியமைச்சு, எத்தனை தேசியப் பட்டியல் எம்.பிகளைத் தருவீர்கள் என்று கோரியதாக, எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் நிறையவே இப்பண்புகள் இருக்கின்றன.\nஅண்மைக்காலத்தில் அரசியலிலும் நாட்டின் மற்றைய எல்லாக் கட்டமைப்புகளிலும் ஏற்பட்ட அதிர்வுக்கு, இரு பிரதான காரணங்கள் எனலாம். ஒன்று, பிரதமரை மாற்றியது; மற்றையது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது. இதில், பிரதான பிரச்சினைக்கான சட்ட ரீதியான தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குள், மற்றைய விவகாரத்துக்கான தீர்வும் மறைந்திருக்கின்றது.\nஆனால், நேற்று வெளியாகியுள்ள தீர்ப்பு, அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளோ, சமகாலத்தில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற நடைமுறைகளோ இந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வருமா இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வருமா என்பதுதான் இப்போது நம்முன் இருக்கின்ற வினாவாகும்.\nஇதற்கான விடை, ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். நாம் மேலே குறிப்பிட்டது போல, இது தீவிர அதிகாரச் சண்டை என்றபடியால், நீதிமன்றத் தீர்ப்பு, ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால், அதையும் தாண்டி அடுத்த தேர்தல் நடைபெறும் வரைக்கும் இந்த குழப்பங்களும் அரசியல் இழுபறிகளும் தொடர்ந்தும் இடம்பெறப் போகின்றன என்றே அனுமானிக்க முடிகின்றது.\nநேற்றைய தீர்ப்புக்குப் பின்னரான வெற்றிக் களிப்புகள், விரக்தியின் வெளிப்பாடான ஆத்திரத்தாலும் தூண்டப்படும் சம்பவங்களில் இருந்து இந்த அமைதியின்மைளுக்கு ஊக்கமருந்தளிக்கப்படலாம்.\nநீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்கின்றோம். ஆனால், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய இழுபறிகளுக்கு, நாடாளுமன்ற நடைமுறைகளின் ஊடாகத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இல்லாது போயிருக்கின்றது.\nஅவ்வாறே, நீதிமன்றத் தீர்ப்பு, நாட்டில் முழுமையான, தீர்க்கமான அமைதியைக் கொண்டு வந்துவிடும் என்றும் கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே, இன்னும் சில மாதங்���ளுக்கு, இலங்கை அரசியல்களம் கொந்தளிப்பான வானிலையையே கொண்டிருக்கும்.\nஇந்த நாட்டு மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள், இறைமைக்கும் வாக்குரிமைக்கும் சொந்தமான மக்களாவர். தங்களது ஆட்சிக்காக, பதவி ஆசைக்காக மக்களைச் சற்றும் கருத்திலெடுக்காது காய்நகர்த்துகின்ற அரசியல்தலைமைகள் அல்லர். அதுபோல, பணத்துக்காகக் கட்சிமாறும் மக்கள் பிரதிகளும் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அருகதையற்றவர்கள்.\nஅப்படியாயின், இறுதித் தீர்ப்பாளர்களான மக்களே இதற்குத் தீர்வு கண்டு, தமது ஆணையின் ஊடாக உறுதியான ஆட்சியொன்றை உருவாக்கும் வரைக்கும் இந்த இழுபறிகள் தொடரவே செய்யும். அதாவது, என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் தேர்தலுக்கான வாக்கெடுப்பொன்று நடக்கும் வரைக்கும் இந்த முக்கோண குழிபறிப்பு தொடரவே சாத்தியம் இருக்கின்றது.\nPHETHAI இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்\nஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967..\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்��ல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17391?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2590%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25be-11", "date_download": "2019-03-20T01:27:21Z", "digest": "sha1:CNPNSKE5XAGXJD632XBISOBJLKVXJBBB", "length": 10827, "nlines": 103, "source_domain": "www.panippookkal.com", "title": "அழகிய ஐரோப்பா – 11 : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅழகிய ஐரோப்பா – 11\n(அழகிய ஐரோப்பா – 6/ஃபெரி)\nநாங்கள் மறு கரையை வந்தடைந்த போது ஃபிரான்சில் மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. இரவு நேரம் என்பதால் பெரியளவில் கூட்டம் இருக்கவில்லை. ஃபெரி நிற்பதற்கு முன்னராக எல்லோரும் கீழ் தளத்துக்குப் போய் எங்கள் வேனில் ஏறி வெளியில் போவதற்குத் தயாராக இருந்தோம்.\nஇங்கிருந்து பாரிஸ் போவதற்கு மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் ஆகும் என்கிறார் சித்தப்பா. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்று வெளியில் வந்தோம். இருட்டில் எனக்கு திசை எதுவுமே புரியவில்லை.\nசித்தப்பாவுக்குப் பழக்கப்பட்ட பாதை என்பதால் எந்தச் சலனமும் இல்லாமல் வேனை ஓட்டத் தொடங்கினார். நான் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பின் சீட்டில் இருந்து குறட்டை சத்தம் வரத் தொடங்கியது…\nஅகலப் பாதை, ஒடுக்கப் பாதை, நெடும்பாதை என போகும் வழியெங்கும் ரவுண்டப் சந்திப்புகள் ஏராளமாக இருந்தன. பாதை எங்கும் மரங்களும் புதர்களுமாக பெரும் காட்டினைக் கடந்து வரும்போது ஒருவிதமான பய உணர்வு படர்ந்தது. பல மைல்கள் இடைவெளியில் ஊர்கள் அமைந��து காணப்பட்டன.\nஎனக்கு நித்திரை கண்ணைக் கட்டியது. ட்ரைவர் பக்கத்தில் இருப்பவர் நித்திரை கொள்வது நல்லதல்ல என்பதால் இருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொண்டேன்.\nஒரு இரண்டு இரண்டரை மணிநேர பயணத்துக்குப் பிறகு இடி மின்னலுடன் பேய் மழை கொட்டத் தொடங்கியது. காரிருள் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் எங்கணும் வயல் வெளியும் காடும் மட்டுமே கண்ணில் பட்டது.\n“சீ இந்த சனியன் பிடிச்ச மழை இந்த நேரத்தில வந்திருக்கு பார்…” என்றார் சித்தப்பா\n“ஒண்டும் தெரியேல்லை… ஒரே புகாராய் இருக்கு” என்றேன் நான்.\n“எதுக்கும் ஸ்லோவாய் போவோம்” என்றவர் வேனின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தபோது… நூற்றுஇருபது கிலோமீற்றர் வேகத்தில் வந்த வேன் சட்டென ஒரு மூக்கு முக்கி “சர்ர்ர்ர்ர்…” என்ற பெரும் சத்தத்துடன் மூர்ச்சையாகி அப்படியே நின்றது.\nஎல்லாம் ஒரு விநாடிப் பொழுதில் நடந்து முடிந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.\nஇதற்கிடையில் பின் சீட்டில் தூங்கிய எல்லோரும் சீட்டின் நுனிக்கு உந்தப்பட்டு விழி பிதுங்கினர்.\nநானும் சித்தப்பாவும் மொபைல் ஃபோனில் லைட் அடிச்சு என்ன நடந்தது என ஆராய்ச்சி பண்ணினோம்… கீழே இறங்கி மழையில் நனைந்தபடி சுற்றிப் பார்த்தோம்… எதுவும் பிடிபடவில்லை. மணி வேறு சாமம் பன்னிரெண்டு ஆகியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவிக்கு யாரும் இல்லை…\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/kid-run-into-x-ray-machine-at-railway-station/", "date_download": "2019-03-20T02:09:34Z", "digest": "sha1:R5AUHVBOYFQCPUOMCD6T25TE2XSQUZGV", "length": 11404, "nlines": 112, "source_domain": "www.sattrumun.com", "title": "எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome World எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய...\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்வது பெற்றோர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் , அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் படும் பாட்டை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுவும் சுட்டி குழந்தைகள் என்றால் கேட்கவே தேவையில்லை. ஏண்டா வந்தோம் என ஆக்கி விடுவார்கள். அவர்களை பத்திரமாக மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் நாம் சாட்பிட்டதெல்லாம் ஜீரணம் ஆகிவிடும். குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவ்வாறு தவறும் பட்சத்து எதிர்பாராத விபரீதங்கள் நடக்கும் என்பதையும் உணர்த்தும் இந்த சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.\nஅதிகாரிகளையே சிறுவன் அலற வைத்துள்ளான். தெற்கு சீனாவில் உள்ள சியோலன் என்ற ரயில் நிலையத்திற்கு தந்தை ஒருவர் தனது மகனை அழைத்து வந்துள்ளார். லக்கேஜ்களை பரிசோதனை செய்யும் எக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்தில் அருகே மகனுடன் நின்றுள்ளார் தந்தை. எக்ஸ்ரே இயந்திரத்தை அவர் கடந்து சென்றதும் மகனை காணவில்லை என சத்தம் போட்டுள்ளார். அங்கும் இங்கும் தேடியுள்ளார்.\nதந்தை அசந்த நேரம் பாத்து அந்த சிறுவன் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் புகுந்தது தந்தைக்கு தெரியவில்லை. எங்க என் மகன் எங்க என் மகன் என அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சிறுது நேரத்தில் பார்சல் வெளியே வருவது போன்று சிறுவன் எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து விழுந்துள்ளான். எதுவுமே நடக்காதது போன்று சிறுவன் சர்வ சாதாரணமாக எழுந்து நடந்து செல்கின்றான்.\nஎக்ஸ்ரோவில் வித்தியாசமான உருவத்தை பார்த்த அதிகாரிகள் அலறியுள்ளனர். பின்னர் அது சிறுவன் எனத் தெரிய\nஇதே போன்று ஒரு பெண�� ஒருவரும் சமீபத்தில் லக்கேஜை விட்டு பிரிய மணமில்லாமல் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்றது குறிப்பிடதக்கது.\nசமீபத்தில் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் நுழைந்த பெண்\nஇது போன்று எக்ஸ்ரே இயந்திரங்களுக்குள் செல்வது உடலுக்கு உடனே எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனினும் பின்னர் நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்துக் கூடும் எனக் கூறப்படுகின்றது.\nஅந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.\nPrevious articleநீ ஒரு ஆம்பளயா இருந்தா இப்ப நான் பேசுனதுக்கு கேசு போடு.. வைரலாகும் டிராபிக் ராசாமி வெளியிட்டுள்ள வீடியோ\nNext articleமாணவிக்கு ஆசிரியர் சினிமா பாணியில் பாலியல் தொல்லை வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள்\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nஅறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/127724", "date_download": "2019-03-20T01:35:21Z", "digest": "sha1:GRDKLLW7CK2KJGWNBPQUFPDCXKO26SNU", "length": 5359, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 24-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. பரவி வரும் புகைப்படம்.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nமிக மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் யார் கொந்தளித்த ரசிகர்கள் - முக்கிய தளத்தால் சர்ச்சை\nமாநாடு படம் என்ன ஆனது.. ட்ராப்பாகிவிட்டதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\nஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படம் ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:42:22Z", "digest": "sha1:ZLAY7KQRE6VO5OQDW3EMJ5XJBPVJROC7", "length": 10952, "nlines": 94, "source_domain": "puradsi.com", "title": "நிமிடச் செய்திகள் | Puradsi.com", "raw_content": "\nபொள்ளாச்சி பயங்கரத்தை மக்களின் பார்வைக்கு கொண்டுவந்த நக்கீரன் கோபாலுக்கு ஆபத்து..\nபொள்ளாச்சி சம்பவம் இன்று மக்களுக்கு தெரிய வர ஒரே ஒரு காரணம் தான். அது அப்பாவி பெண்ணின் அழு குரலில் வெளியான வீடியோ.. குறித்த பெண் புகார் கொட���த்து ஒரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விசாரணைகள் என்ற பெயர் மட்டுமே இருந்தது. எவரும் கைது செய்யப்…\n பள்ளி மாணவிகள் இருவர் வருவாய் கோட்டாட்சியரிடம் கண்ணீர் மனு..\nஏற்கனவே பெண் பிள்ளைகள் படித்தது போதும் என படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் சமூகத்தில் இருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருகின்றோம். அதனை அப்படியே உடைத்து போட்டுவிட்டது பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு .இது வரை 273…\nபொள்ளாச்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே சென்ற பார் “நாகராஜ் ” வெளியிட்ட வீடியோ..\nபொள்ளாச்சி குற்றவாளிகள் தங்களை நல்வர்களாக நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருகின்றார்கள். வரிசையில் தற்போது பார் நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தனக்கும் கற்பழிப்பு பிரச்சனைக்கும் சமந்தம் இல்லை என்று கூறியுள்ளார். அத்துடன்.…\nவிரும்பி வந்து என் மகனுடன் படுகையை பகிர்ந்தார்கள்” புகார் கொடுத்தவர் “மேட்டர்”…\nதாய்மை என்பது போற்றப் பட வேண்டியது தான். ஆனால் இந்த தாயின் மீது அத்தனை வெறுப்பு வெறுகிறது. பொள்ளாச்சி தொடர் பாலியல் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு, ஆரம்பத்தில் இருந்தே பெண்களுடன் பழகி புகைப்படம் எடுத்து அதனை…\nகொடூரமான பொள்ளாச்சி மாணவிகளை கற்பழித்து வீடியோ எடுத்த மகனை விடுதலை செய்யச் சொல்லி வக்கீல் மற்றும்…\nபொள்ளாச்சி மாணவிகள் கற்பழிப்பு விடயத்தில் மகனுக்கு ஜாமீன் வழங்கும் படி கேட்டு கொடூரன் திருநாவுக்கரசுவின் தாயார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து திருநாவுக்கரசுவின் தாயார் நீதி மன்றத்தின் அருகில்…\nபொம்மை போல் நடிகர் விஜயகாந்தை பயன்படுத்திய மனைவி..மீடியாக்கள் முன் பேச முடியாமல் கண்ணீர் விட்ட…\nதமிழக அரசியலின் காலம் முடிவுக்கு வரவேண்டும் என பலரும் பிராத்தனை செய்தபடி இருக்கின்றனர் இதற்கான காரணம் சரியான அரசியல் தலைவர்கள் இல்லை என்பதே...கலைஞர் ஆகட்டும் ஜெயலலிதா அவர்கள் ஆகட்டும் இருவரும் நல்ல தலைவர்களாக இருந்தனர். ஏதோ ஒரு விதத்தில்…\n7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வைத்து வீடியோ எடுத்த தாய்.. Live வீடியோவால் அதிரடி..\nஉலகம் எங்கே சென்று கொண்டிருகிறது. இங்கு மனிதர்கள் வாழ்கின்றனரா ��ல்லது மிருகங்கள் வாழ்கிறதா இங்கு மனிதர்கள் வாழ்கின்றனரா அல்லது மிருகங்கள் வாழ்கிறதா இப்படி கேட்பதற்கான காரணங்கள் மனிதனை மனிதன் வெட்டி தின்னும் நாள் நெருங்கி விட்டது என்று சொல்வதற்கு தான். தாய் உலகில் யாராலும் இந்த உறவுக்கு மட்டும்…\nஅபி நந்தனின் உடலில் பாகிஸ்தான் உளவு அறியும் சிப் பூட்டியது உண்மை என பிரபல பாகிஸ்தான் நடிகை வெளியிட்ட…\nஇன்னும் முடியாது பதற்றத்துடன் தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்சனை தான் இந்தியா எல்லையில் நடந்த பயங்கர வாத தாக்குதல். எப்படி முடியும் 44 வீரர்களின் மரணம் அல்லவா இது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய விமானம் விமான தாக்குதலை தீவிர வாத நிலைகள் மீது…\nவீர மரணம் அடைந்த கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற இளம் மனைவி செய்த செயல்…\nஇராணுவ வீரர்களின் தியாகம் என்பது அளவிட முடியாதது. நாட்டுக்காக தங்கள் குடும்பம் உறவுகள் இப்படி அனைத்தையும் இழக்க தயாராகுவார்கள். செல்கிறோம் மீண்டும் வந்தால் சந்திப்போம் அல்லது என் உடல் உங்களை சந்திக்கும். பெரும்பாலான இராணுவ வீரர்களின்…\nவிங் கமாண்டர் அபி நந்தனின் முழு அறிக்கை வெளியானது.. உண்மையில் பாகிஸ்தானில் நடந்தது என்ன உண்மையில் பாகிஸ்தானில் நடந்தது என்ன\nஇந்தியா காஷ்மீர் எல்லையில் நடந்த பயங்கர வாத தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதை தொடர்ந்து இந்திய விமானப் படை தீவிர வாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் போது மிக் விமானம் சுட்டு வீழ்தப்பட்டது. பைலட் அபிநந்தன் அவர்களும் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/narniya-child-actress-lucy-sizzling-pic/", "date_download": "2019-03-20T00:44:28Z", "digest": "sha1:CMGANWX22WU2IPIMARVKCNVNY2FBLA3C", "length": 7438, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Narniya Movie Actress Lucy Sizzling Photo", "raw_content": "\nHome செய்திகள் பதுமையாக மாறிய நார்னியா பட பிரபலம்..காதலருடன் பிகினி உடையில் கொடுத்த போஸ்..\nபதுமையாக மாறிய நார்னியா பட பிரபலம்..காதலருடன் பிகினி உடையில் கொடுத்த போஸ்..\nநாம் அனைவரும் கண்டு மாகிழ்த்துள்ளோம்அந்த படங்களை தொடர்ந்து பல ஆங்கில படங்கள் தமிழில் மொழி பெயர்க்கபட்டுள்ளது.\nஅந்த வகையில் ஹோலிவுட்டில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான நார்னியா திரைப்படம் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. மாயா ஜால படமாக தயாரான இந்த திரைப்படம் சிறியவர் முதல் பெரி���வர் வரை அனைவராலும் விரும்பப்பட்டது.\nஇந்த படத்தில் 4 சிறுவர்கள் நடித்திருப்பனர் அதில் சிங்கம் அஸ்லாமின் செல்ல பிள்ளையாக நடித்த சிறுமி லூசி என்ற சிறுமியை யாராலும் மறுக்க முடியாது. அந்த சிறுமியின் உண்மையான பெயர் ஜோர்ஜியான ஹெலன்.\nதற்போது 23 வயதாகும் நார்னிய படத்தில் நடித்த சிறுமியா என்று வியக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஹெலன்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹெலனின் புகைப்படம் வெளியாகி நார்னியா படத்தில் நடித்த குழந்தையா இது என்று அனைவரும் வியந்த நிலையில் தற்போது அவரின் பிகினி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleவங்கி கணக்கில் திடீரன்று பணமனுப்பிய விஜய்..புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உத்தரவு..\nNext articleஉதவி செய்தும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் ரஜினி..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nஇவருக்கு இந்த நடிகர் கூட நடிக்க ரொம்ப ஆசையாம் \nபிரபலங்கள் போலவே அச்சு அசலாக இருக்கும் சாமானிய மக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vignesh-shivan-and-nayanthara-marriage/", "date_download": "2019-03-20T01:09:19Z", "digest": "sha1:SQY2HMUIUOMCKXOWO6RBBVFHLTWTXVI5", "length": 8790, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vignesh Shivan About His Mariage With Nayanthara", "raw_content": "\nHome செய்திகள் நயன்தாராவுடன் திருமணம் எப்போது ..பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..\nநயன்தாராவுடன் திருமணம் எப்போது ..பதிலளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்..\nதற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.\nஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுடன் எப்போதும் திருமணம் என்ற கேள்விக்கு சமீயத்தில் பேட்டி ஒன்றில் விடையளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.\nசமீபத்தில் தனியார் நிகழ்ச்சியின் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம், நயன்தாரவுடன் எப்போது கல்யாணம் என்று கேள்விகேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இன்னும் தெரியலயே, தெரிந்தது என்றால் சொல்லலாம் தெரியாத விஷத்தை பற்றி கேட்டால் என்ன சொல்வது. என் கல்யாணத்த பத்தி என்னோட அம்மாகிட்ட கேட்டு உங்களுக்கு சொல்றேன் என்று மழுப்பலான ஒரு பதிலை அளித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நயன்தாரா, சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய போது .எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அம்மா,அப்பா, அண்ணன் அனைவர்க்கும் நன்றி. மேலும், எனது “fiance” (அதாவது திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்று அர்த்தம்) விக்னேஷ் சிவனுக்கு நன்றி என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅஜித்தின் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடிக்கும்..குறிப்பாக இந்த பாடல் என்றால்..குறிப்பாக இந்த பாடல் என்றால்..\nநடிகை ஆல்யா மானஸாவின் பதில்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் ���ேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\n50 பேரை தன்னுடன் கண் தானம் செய்ய வைத்த பிரபல நடிகர் \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-august-2018/", "date_download": "2019-03-20T01:50:52Z", "digest": "sha1:VUC55IAK363BBLKQX73XKMEID25FHJ2F", "length": 8606, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையில் தாய்லாந்து வீக் 2018′ வர்த்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.\n2.தமிழகத்தில் 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n1.தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவர் ராம் சேவாக் சர்மாவின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2.மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.\n3.வரலாற்றுச் சிறப்பு மிக்க தில்லி சட்டப்பேரவையில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று திறந்து வைக்கிறார்.\n4.பொதுமக்களின் மரபணு விவரங்களை அரசு சார்பில் சேகரித்து வைக்கவும், அதே சமயம், அத்தகவல்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யும் மரபணு தகவல் வங்கி மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n5.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டது.\n1.ஐ.எஸ்.ஓ 9001, 14001 தரச்­சான்­றி­தழ் பெறும் குறு, சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு,\nசான்­றி­தழ் பெறு­வ­தற்­கான கட்ட­ணம் முழு­வ­தையும், தமி­ழக அரசு திரும்ப வழங்­கு­கிறது என, தொழில் மற்றும் வணி­கத் துற��� அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.\n2.இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.\n3.அடுத்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.\n1.பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவு அதிகாரி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய வரைவு சட்ட திட்டம் தொடர்பான நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\n2.டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.\n3.வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், ரிதுபர்ணா, மிதுன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)\nமுகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)\nமெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)\nமிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=06-20-16", "date_download": "2019-03-20T02:10:33Z", "digest": "sha1:TFECPJZMUTXK5ZVBVAVK5IZN4543OWUO", "length": 12464, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஜூன் 20,2016 To ஜூன் 26,2016 )\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : என்னைய்யா...\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. ஸ்மார்ட்போன் விற்பனை குறையும்\nபதிவு செய்த நாள் : ஜ��ன் 20,2016 IST\nஉலக அளவில், வரும் ஆண்டுகளில், ஸ்மார்ட் போன் விற்பனை குறையும் என்று, டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 14.4% வளர்ச்சியை மேற்கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனை, நடப்பு 2016 ஆம் ஆண்டில், 7% வளர்ச்சியை மட்டுமே மேற்கொள்ளும். 150 கோடி ஸ்மார்ட் போன்கள் மட்டுமே விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளான ..\n2. லெ எக்கோவின் அசத்தலான ஸ்மார்ட் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST\nசீன நிறுவனமான லெ எக்கோ (LeEco), எதிர்பார்த்தபடி, சென்ற வாரம் இரண்டு ஸ்மார்ட் போன்களை LeEco Le 2 மற்றும் Le Max 2 என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டில் அதிகத் திறன் கொண்டது Le Max 2. இதன் மிகப் பெரிய சிறப்பம்சம் இதன் ராம் மெமரி தான். 6 ஜி.பி. அளவில் ராம் மெமரி தரப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரலில் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போன்கள், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. Le 2 ..\n3. பானாசோனிக் டி 44 மற்றும் டி 30 அறிமுகம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST\nபானாசோனிக் நிறுவனம், சென்ற வாரம், தன்னுடைய T30 மற்றும் T44 என்ற பெயரில் தன் புதிய 3ஜி ஸ்மார்ட் போன்களை, இந்தியச் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிலும் 4 அங்குல அளவில் WVGA டிஸ்பிளே கொண்ட திரைகள் உள்ளன. T44 மாடல் போன் ரூ.4,290, T30 மாடல் போன் ரூ. 3,290 என விலையிடப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பம்சங்களைக் காணலாம்.பானாசோனிக் 30 ஸ்மார்ட் போன் : 800 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 4 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72102/", "date_download": "2019-03-20T01:46:53Z", "digest": "sha1:GCYU3PNEDUHZMOMR3MZEMQB5JYQBC3CI", "length": 29715, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ��ச்செல்வன் –\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் –\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா\n‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும் வார்த்தைகளால் அதனை எழுதமுடியவில்லை. மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொண்டார் அந்த தந்தை. இந்தக்காட்சிகள் அங்கிருந்த பலரின் கண்களையும் கலங்கவைத்தது.\n2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.\nஎனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தாள்.பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா தனது அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம்அப்பா கொழும்பில் இருகின்றார் வருவார் வருவார் என இதுவரை ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை,\nஎனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதே சங்கீதாவின் விருப்பம். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை. ஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை இதனால்தான் நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா, நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே என்ற கேள்விகள் எழுகின்றன.\n2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு, சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது, இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல் தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர்.\nதனது குழந்தைகளை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு பாசத்தை பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன. ஏனைய பிள்ளைகள் போன்று தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்கு போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில் அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும்.அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும் போன்ற எல்லா ஆசைகளும் இப் பிஞ்சுகளிடமும் இருந்ன ஆனால் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அதனை அப்படியே குழி தோண்டி புதைத்துவிட்டது.\nசங்கீதாவின் அம்மம்மா சொன்னார் பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும் போது கனிதரனும் சங்கீதாவும் ஒரு வித ஏக்கத்தோடு பார்பார்கள் என்றும் அந்த பார்வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சொன்னார். இப்படி இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.\nகடந்த 15 ஆம் திகதி தாய் இறந்த பின்பு தந்தையை அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுது. அதன் போது அப்பா வருவார் என்ற செய்தி அவர்களிடத்தில் கூறப்பட்ட போது தாயின் பிரிவு துயரிற்குள்ளும் குழுந்தைகளின் முகங்களில் மலர்ச்சி ஏற்பட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். அப்பா வரும் போது அம்மாவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எண்ணியிருக்கலாம்\nமுதல் முதலாக தனது குழந்தைகளை ஆரத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின் மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலை பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தை பார்த்த தருணங்களே அதிகம்.\nமரணச்சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் குழந்தைகளின் தந்தை மீதான ஏக்கத்தை வெளிப்படையாகவே காட்டி நின்றது\nஇறுதி ஊர்வலம் கனிதரன் கொள்ளிக்குடத்துடன் சுடுகாடு நோக்கி நடக்கின்றான். அப்போது அவனின் எண்ணங்கள் தான் திரும்பி வரும் போது அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்பதே, கடவுளே நான் சுடலைக்கு சென்று திரும்பி வரும்வரை அப்பாவை வீட்டில் வைத்திரு என்று வேண்டிக்கொண்டு சென்றதாக சொன்னான்.\nஆனாலும் அவனது வேண்டுதல்கள் நிறைவேறவில்லை, அவன் வீடு வந்த போது தந்தை மீண்டும் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இது அவனது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று ஆவலோடு திரும்பியவன் முதலில் கேட்டது அப்பா எங்கே என்றுதான். இது ஒருபுறமிருக்க\nதாயின் உடல் சுடலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்க தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்ல தயாரான போது அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில் ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார்.\nமுதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சங்கீதாவுக்கு அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்தில் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார் ஆனந்தசுதாகர். அப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.\nஅம்மா இல்லா வீட்டில் இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ ஆனந்தசுதாகர் சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றப்பட்ட போது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறிய காட்சி உணர்வுகளின் உச்சக் கட்டமாக இருந்தது.\nஇந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையை பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சுக்கு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட தந்தையிருக்கும் சிறைச்சாலை தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த சம்பவமாகவே காணப்பட்டது.\nஎல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில் இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.\nசங்கீதா இறக்கப்படுகின்ற போது தந்தையிடம் அப்பா இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள் எனவும் நாளான்டைக்கு வருவீங்கள்தானே எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக் கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகர் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கி விட்டு தலையை குணிந்துகொள்கின்றார். பேரூந்து புறப்பட்டுச் செல்கின்ற போது சங்கீதா விரக்தியாய் வெறுமையாய் தெருவில் நின்றாள்.\nதனது கணவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்க முன் அரசின் உதவி மூலம் கிடைத்த வீட்டுத்திட்டத்தை தானும் ஒரு கூலியாளாக நின்று துவிச் சக்கர வண்டியில் சீமெந்து பைக்கற்றுக்களை சுமந்து சென்று மிகவும் கடினமாக உழைத்து வீட்டை கட்டியிருக்கின்றார் யோகராணி வீடு கட்டும் போதெல்லாம் அவர் அடிக்கடி சொல்வது கணவர் சிறையில் இருந்து வந்தவுடன் அவருக்கு எந்த வேலைகளும் வைக்க கூடாது அவர் வந்து உழைத்து பிள்ளைகளை நன்றாக பார்க்க வேண்டும் என்றே. ஆனால் கடந்த வருடம் கணவருக்கு ஆயுள் தண்டை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் யோகராணி முற்றிலும் உடைந்து விடுகின்றார். அவரிடம் இருந்த தன்னம்பிகையும் தகர்ந்து விடுகிறது இந்த சூழலில் நோய் அவரை பலமாக தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கடந்த 15-03-2018 அன்று இ்நத உலகத்தை விட்டே சென்றுவிடுகின்றார்.\nஇப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிக அம்மம்மாவுடன் அவர்களின் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது.\nசுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும் அதற்கான அழுதத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி\nகைது – 2008 ஆம் ஆண்டு\nசம்பவம் – 2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்\nதீர்ப்பு – 2017 -11-08, கொழும்பு மேல் நீதிமன்றினால், 93 குற்றச் சாட்டுக்கள், ஆயுள் தண்டனை\nமனைவி – ஆனந்தசுதாதகர் யோகராணி( வாணி)\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி மருதநகர் கிளிநொச்சி\nபிள்ளைகள் – மகன் – ஆனந்தசுதாகர் கனிதரன் வயது 12,தரம் 07 இல் கல்வி கற்கின்றார்\nமகள் – ஆனந்தசுதாகர் சங்கீதா வயது 10, தரம் 05 இல் கல்வி கற்கின்றார்\nஇருவரும் – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்\nTagsஅம்மம்மா ஆனந்தசுதாகருக்கு ஆயுள் தண்டனை சங்கீதா பயங்கரவாத தடைச் சட்டத்தின் முன்னாள் போராளிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்…\nசினிமா • பிரதான செய்திகள்\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ்\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பு\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஇந்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் மனு\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்.. March 19, 2019\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்… March 19, 2019\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும் March 19, 2019\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ் March 19, 2019\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு… March 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ��நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\nLogeswaran on சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்\nLogeswaran on “மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25066", "date_download": "2019-03-20T00:53:54Z", "digest": "sha1:7DSMOZ4FG3SPFAHOHPNJO65GONDEG7IN", "length": 5486, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "3 Books Launch in Canada – 6 th April 2014 – Kalam | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nPrevious Topic: சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://satheeshchennai.blogspot.com/2018/04/100.html", "date_download": "2019-03-20T00:47:08Z", "digest": "sha1:ECUWNEGIHC37L7MWM4NHGG2ARJFNEPNL", "length": 12041, "nlines": 159, "source_domain": "satheeshchennai.blogspot.com", "title": "சதீஷ் - மனவுரை!: 100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு", "raw_content": "\n100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு\n100% கிராமங்களுக்கு மின் இணைப்பை வழங்கியதற்காக மோடிஜியை பாராட்டி வாழ்த்தி பல பதிவுகளை காண்கிறேன்.\nஇதுபோன்ற பதிவுகளை எழுதி மகிழ்வோர் இன்னும் கொஞ்சம் தெளிவாகவே விஷயத்தை விளக்கி இருக்கலாம.\nஇதுவரையும் தென்னகத்தில் மின் இணைப்பு அதிகமாகவும் வடக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறைவாகவும் இருந்தது\nதமிழகத்தை பொறுத்தவரை 95% மின் இணைப்பு பத்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டது. கடந்த 2011 முதல் ஜெ ஆட்சியில் தான் அது தடைபட்டது.\nஒவ்வொரு குடிசைக்கும் ஒரு மின் விளக்கு இலவசம் என 1970 களிலேயே திட்டம் கொண்டுவந்து அதற்காகவே மின் இணைப்பை எல்லா கிராமங்களுக்கும் விரிவு படுத்தியது தமிழக அரசு என்பது வரலாறு.\nஇதுதவிர விவசாயத்துக்காக இலவச மின்சாரம் வழங்கிய முன்னோடி மாநிலமும் தமிழகம் தான். அதுவும் தமிழகத்தின் பொற்காலம் என போற்றப்படும் அதே 1970 களில் தான். அந்த இலவச மின்சாரம் ஒவ்வொரு கிராமத்துக்கும் வயல் வரப்புகளுக்கும் கிடைப்பதற்காக தாலூகா தோறும் சப் ஸ்டேஷன்களையும் மின் வினியோக கட்டமைப்புக்களையும் செய்து கொடுத்தது தமிழக அரசு.\nதமிழக திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டுவரும் மத்திய அரசு, கிராமங்களுக்கான மின் இணைப்பு திட்டத்தையும் 1980 களில் தொடங்கியது. அது திட்டமிட்ட இலக்கான 2020 க்கு முன்பாகவே இப்போது முடிக்கப்பட்டு இருக்கிறது (கவனிக்க: வடக்கு வடகிழக்கு மாநிலங்களில்)\nஇந்த விவரம் எதுவுமே தெரியாமல் சிலர், திராவிட இயக்கங்கள் வேஸ்ட் என்றும், மோடி வந்து ஜஸ்ட் மூணே வருடத்தில் இத்தனையையும் சாதித்தார் எனவும் தவறான பொருள் படும் வகையில் பல பதிவுகள் புரிந்துகொள்ள படக்கூடும்.\nபதிவிட்டவர்: சதீஷ் குமார் நேரம் 8:22 PM\nபெருமையா சொல்லிக்க ஒன்னும் கிடையாது.. சமூகத்தை பாத்து தோணினதை சொல்லி... தெரிஞ்சதை புலம்பி வந்தவழி போகும் வழிப்போக்கன் மாதிரி தான் நானும்.... நானும் இந்த சமுதாயத்தை ஒன்னும் செய்யப்போறதில்லை.. இந்த சமுதாயமும் என்னை ஒன்னும் செய்யப்போறதில்லை.\n100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு\nஉயர்நீதிமன்ற தீர்ப்புகள் - திமுகவுக்கு தோல்வியா\nகாவிரி - ஸ்கீம் - விளக்கம்\nகாவிரி - பேச்சுவார்த்தை சாத்தியமா\nஒ ரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா இப்போது வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின் பல பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலர...\nடீமானிடைசெஷன் எனும் ஒரு டிராமா\nமு தலில் ஒரு அருஞ்சொற்பொருள் Demonetisation – குறிப்பிட்ட தொகையிலான ரூபாய் நோட்டு இனி செல்லாது என அறிவிக்கப்படுவது Replacement o...\nஜெ விடுதலை தீர்ப்பு - அலசல்\nஒ ரு வழியா நீதிபதி குமாரசாமி தன் கடமையை முடிச்சிட்டாரேன்னு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா தீர்ப்பு வந்தப்பறம் தான் ரொம்ப பிசியா இருக்க வே...\nசெ ன்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ப் பின் சட்டென தமிழகத்தில் ரெண்டு நாளா ஒரு பரபரப்பு ‘ நவோதயா பள்ளிகள...\nஅத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டம் – வரலாறு\nச மீபகாலமாக மீடியாவில் வந்துகொண்டிருக்கும் செய்தி திருப்பூரில் அத்திக்கடவு அவிநாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி நடைபெற்று வரும் உண்ணா...\nஜெ. வழக்கு – இப்போதைய ஆப்ஷன்ஸ் – பாகம் 2\nஉ ச்ச நீதிமன்றம் இன்னைக்கு ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கு. அது தான் இப்ப திருப்புமுனை. இந்த வழக்கை தொடர்ந்து கவனிச்சிட்டு வர்றவங்களுக்க...\nஜெ.வழக்கு – அலசலாம் வாங்க\nஇ ந்த திடீர் திருப்பம் திடீர் திருப்பம்ன்றாங்களே , அது கடந்த ரெண்டு நாளில் நிறையவே நடந்திருக்கு , ஜெ. வழக்குல. அதை பத்தியெல்லாம் நிறைய ...\nத மிழகத்தின் அரசியல், பொருளாதாரம், வரலாறு, வளர்ச்சி, சமூகவியல் என எதை பற்றி யார் எழுதினாலும் அதில் தவிர்க்கமுடியாத ஒரு பெயர் கருணாநிதி. எ...\nஉச்ச நீதிமன்றம் – தகர்ந்த நம்பிக்கை\nஇன்றைய தினம் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே மிக மிக முக்கியமான நாள். இதுகாறும் இருந்துவந்த வரலாற்றை எல்லாம் புரட்டி போட்டு புதிய வரலாறு படைத...\nச மீப காலமா இணைய வெளிகளிலும் இதர வெளிகளிலும் திடீர்னு எல்லாருக்குமே ஒரு இன்ஸ்டண்ட் தமிழுணர்வு வந்து பாடா படுத்திட்டு இருக்கிறதை பார்த்திருப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/15/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/&id=41995", "date_download": "2019-03-20T01:09:59Z", "digest": "sha1:F5VNO5JK7WCWW7CKI6G6A2NMTJTUMLGL", "length": 14837, "nlines": 95, "source_domain": "tamilkurinji.com", "title": " 15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்தார்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nஅவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇதற்கிடையில், ராஜ்பல்லப் யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார்.\nதலைமறைவாக இருந்த ராஜ்பல்லப் யாதவை பின்னர் போலீசார் கைது செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.\nசுமார் இரண்டாண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 15-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்பல்லப் யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nராஜ்பல்லப் யாதவுக்கு ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரசுராம சிங் யாதவ் உத்தரவிட்டார்.\nமேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனையும், இர��வருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/politics-current-affairs_5.html", "date_download": "2019-03-20T01:24:02Z", "digest": "sha1:FXGG2R4ZYLZWYYDT26K3WELQWHM2LCXR", "length": 28980, "nlines": 96, "source_domain": "www.news2.in", "title": "பங்கு பிரித்தார் சசிகலா! - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உறவினர்கள் / சசிகலா / தமிழகம் / திவாகரன் / நடராஜன் / ஜெயலலிதா / பங்கு பிரித்தார் சசிகலா - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்\n - ஆட்சிக்கு நடராஜன்... கட்சிக்கு திவாகரன்\nThursday, January 05, 2017 அதிமுக , அரசியல் , உறவினர்கள் , சசிகலா , தமிழகம் , திவாகரன் , நடராஜன் , ஜெயலலிதா\n‘‘மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன”\n‘‘சில மாதங்கள் காத்திருப்பார். தனது குடும்பத்திலேயே யாரையாவது நியமித்துவிட்டு சசிகலா அமைதியாக இருப்பார், ஏப்ரல் மாதம் வரை துணைப் பொதுச்செயலாளராக இருந்துவிட்டு அதன்பிறகு பொதுச்செயலாளர் ஆவார் என்றெல்லாம் பலரும் சொல்லி வந்தார்கள். அதை பொய்யாக்கிவிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுவிட்டார். தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, ‘இனி எல்லாமே நான்தான்’ என்பதைச் சொல்லிச் சென்றுவிட்டார். தலைமை அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் உமது நிருபர்கள் விரிவாகச் சொல்லி இருப்பார்கள். அடுத்தகட்ட நடவடிக்கைக��ைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.”\n‘‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதற்கு சசிகலாவுக்கு முதலில் தயக்கம் இருந்ததற்கு காரணம், ‘அனைத்து நிலைமைகளையும் தன்னால் சமாளிக்க முடியுமா’ என்பதால்தான். ஆனால், அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது மொத்தமும் அவரது கணவர் நடராஜன்தான். ‘இன்றைய சூழ்நிலையில் நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும். நமது குடும்பத்திலேயே யாரை நியமித்தாலும் இந்தக் கட்சியை நடத்திச் செல்ல முடியாது. ஜெயலலிதாவைத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் சசிகலாவைத் தெரியும். மேடம், சின்ன மேடம்.... அம்மா, சின்னம்மா.... என்று ஜெயலலிதாவின் இமேஜுடன் சேர்ந்து உங்கள் இமேஜும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியது இல்லை. அதனால், இந்தப் பொறுப்பை தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சொல்லி இருக்கிறார். ‘எனக்குப் பேச வராது’ என்று சசிகலா சொல்ல... ‘ஜெயலலிதாவே எழுதி வைத்துக்கொண்டுதான் வாசித்தார். ஸ்டாலினும் பலநேரங்களில் எழுதிவைத்துதான் பேசுகிறார். அதனால், எழுதிப் படிப்பது தவறு இல்லை’ என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லப்பட்டன. சசிகலாவின் இந்த தயக்கத்தைப் பார்த்து சில ஏற்பாடுகள் செய்யப்பட்டனவாம்.”\n‘‘கட்சி, ஆட்சி என இரண்டு பெரிய பிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஆட்சியை எம்.நடராஜன் மேற்பார்வை பார்ப்பது. கட்சியை திவாகரன் கவனித்துக்கொள்வது. கட்சி ரீதியான விஷயங்களில் திவாகரனே அனைத்தையும் தீர்மானிப்பார். நடராஜன் அதில் அதிகமாகத் தலையிட மாட்டார். ஆட்சி நிர்வாகம், அதிகாரிகள் போன்ற விஷயங்களில் நடராஜனே கட்டளைப் பிறப்பிப்பார். அதில் திவாகரன் தலையிட மாட்டார். இப்படி அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் நடந்துள்ளதாம். ஒரேநாளில் நான்கைந்து தடவை திவாகரனுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன் செய்ததாகவும், ‘அத்தானிடம் இதுபற்றி பேசுங்களேன்’ என்று அவர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ‘அத்தான்’ என்று திவாகரன் சொல்வது, அக்கா சசிகலாவின் கணவர் என்ற அடிப்படையில் நடராஜனை\n‘‘ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு நடந்ததைத் தொடர்ந்து அவரை தலைமைச்செயலாளர் நாற்காலியில் இருந்து அதிரடியாகத் தூக்கினார்கள். இதனை ராம மோகன ராவ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னை முழுமையாகக் காப்பாற்றுவார்கள் என்று அவர் நினைத்தார். நடராஜன்தான், ‘இப்படி ஒரு நடவடிக்கைக்கு உள்ளானவரை தலைமைச்செயலாளராக வைத்திருக்க முடியாது’ என்று சொல்லி ஆக்‌ஷனுக்குத் தூண்டினாராம். இதை அறிந்துதான், ‘தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை. எனக்கு எதிராகப் பலரும் செயல்படுகிறார்கள்’ என்ற தொனியில் ராம மோகன ராவ் பேட்டியில் சீறினார். அதிகாரிகள் நியமனம், மாற்றம் போன்றவை நடராஜன் மேற்பார்வையில் நடக்க ஆரம்பித்துவிட்டன.”\n‘‘திவாகரனும் நடராஜனும் உட்கார்ந்துகொண்டு சசிகலாவை ஆட்டிவைக்கிறார்கள் என்கிறீரா\n“இப்படித்தான் கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள். நடராஜனின் நண்பரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பன்னீர்செல்வம் அவருடன் இருக்கிறார். அனைத்துக் கட்டளைகளையும் அவர்கள் பிறப்பிக்கிறார்கள் என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் கோலோச்சிய ஷீலா பாலகிருஷ்ணனும் வெங்கடரமணனும் சைலன்ட் ஆகிவிட்டார்களாம். இப்போது வந்துள்ள தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எதிலும் பட்டுக்கொள்ளாதவர்.”\n‘‘திவாகரன், கட்சிக்காரர்களை கன்ட்ரோல் பண்ணிவிடுவாரா\n“அவரை அ.தி.மு.க-வினர் எப்போதும் ‘பாஸ்’ என்றுதான் அழைப்பார்கள். ஜெயலலிதா இருந்தபோதே, ‘பாஸ்’ என அழைக்கப்பட்ட அவர், ஜெயலலிதா இல்லாதபோது சும்மா இருப்பாரா புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டை நோக்கிப் பலரும் படையெடுத்தார்கள். எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று உறுதிமொழி வாசிப்பை திவாகரனின் ஆளான ஓ.எஸ்.மணியனிடம் கொடுத்ததில் இருந்தே இதனை அறியலாம். இந்த அடிப்படையில் 12 மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறார்கள். போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கட்சியைக் கவனிக்கிறார் டி.டி.வி.தினகரன். தலைமைக்கழகத்தில் இருந்து கட்சியைக் கவனிக்கப் போகிறார் டாக்டர் வெங்கடேஷ்.”\n“வரலாம். உதயகுமார், செல்லூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, கருப்பணன், துரைக்கண்ணு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறதாம். சில அமைச்சர்களின் துறைகள் மாறலாம். சிலர் புதிதாகச் சேர்க்கப்படலாம். செங்கோட்டையன், செந்தில்பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் பெயர்கள் புதிய அமைச்சர்கள் பெயருக்கு அடிபடுகின்றன. கவுண்டர், நாடார் சமூகத்துக்கு முக���கியத்துவம் தரும் வகையில் இந்த மாற்றம் அமையுமாம். தேவர் டாமினேஷன் தெரியாதது மாதிரி இந்த மாற்றத்தைச் செய்யப் போகிறார்களாம்.”\n‘‘ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆக்கப்படலாம். சபாநாயகராக இருக்கும் தனபால், அமைச்சர் ஆகலாம். பன்னீர் வகித்த நிதித்துறை மாஃபா பாண்டியராஜனுக்குப் போகலாம் என்கிறார்கள்.”\n‘‘அ.தி,மு.க-வில்கூட அதிரடி மாற்றங்கள் இருக்கும்போல\n‘‘ஆமாம். அது அ.தி.மு.க பொதுக்குழுவிலேயே தெரிந்துவிட்டது. சுமார் 20 மாவட்டச் செயலாளர்களின் பெயர்களை தீர்மானம் முன்மொழிதல் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்கள். அதுவே பலருக்கும் பீதியைக் கொடுத்துள்ளது. முக்கிய அமைச்சர்களில் சிலரும் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். தலைமைக்கழக நிர்வாகிகளில் சிலருக்கும் பொதுக்குழுவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பொதுக்குழு மேடையில் அமரவேண்டியவர்கள், பார்வையாளர்கள் வரிசையில் முக்கியத்துவம் தரப்படவேண்டியவர்கள், தீர்மானங்களை முன்மொழிபவர்கள் என்று போயஸ் கார்டனில் முன்கூட்டியே ரிகர்சல் நடந்தது. அனைத்தும் சசிகலா மேற்பார்வையில்\n“ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க பொதுக்குழுவுடன், செயற்குழுக் கூட்டமும் பெரும்பாலும் சேர்த்தே நடத்தப்படும். சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள். இப்போது சசிகலா குடும்பத்தினர் `டிக்’ செய்தவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்ததாம். கடந்த காலங்களில் சசிகலாவால் மறைமுகமாகத் தட்டி வைக்கப்பட்ட\nவர்கள், சசிகலாவை நிச்சயமாக ஆதரிக்க மாட்டார்கள் என்ற சின்ன சந்தேகம் உள்ளவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பேனரில் தப்பித்தவறிக்கூட அழைப்பிதழ் போகாமல் பார்த்துக்கொண்டனர். அதாவது, நிர்வாகிகள் அளவில் யாருமே தனக்கு எதிர்ப்பாக இல்லை என்பதைக் காட்ட நினைக்கிறார் சசிகலா\n‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் அவைத்தலைவர் ஆக்கப்படலாம் என்கிறார்கள். பொன்னையனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. செங்கோட்டையன் பெயரைச் சிலர் சொல்கிறார்கள். கட்சிப் பதவியில் இருந்துகொண்டு ஆட்சிக்கு ஆலோசனை சொல்லும் ஒரு குழுவை உருவாக்கப் போகிறார்களாம். அமைப்புச் செயலாளர் பதவியிலும் மாற்றங்கள் வரப்போகின்றன. டெல்டா ஏரியாவில் முன்பு கோலோச்சினார் வைத்திலிங்கம். இனி, அந்த இடத்துக்கு ஓ.எஸ்.மணியன் வருவார். சசிகலா இனி கட்சிக்குள் செய்யப்போகும் கல்தா, புது நியமனம்... போன்ற நடவடிக்கைகளைக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவரின் நடவடிக்கையைப் பொறுத்து அதிருப்தி கோஷ்டிகள் உருவாகும்.”\n‘‘அப்படித் தெரியவில்லை. நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக அவர் இருப்பதால் டெல்லிக்கும் இந்த ஆட்சிக்குமான மீடியேட்டராக தம்பிதுரை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர் அனைத்துக்கும் முன்னால் வந்து நிற்பதை முதல்வர் பன்னீர் விரும்பவில்லை. டெல்லி பி.ஜே.பி தலைமையிடம் நெருக்கம் இருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு நிறைய விஷயங்களில் தம்பிதுரை தலையிடுவதாகச் சொல்கிறார்கள். ‘சசிகலாவே முதலமைச்சர் ஆகவேண்டும், ஆட்சியும் கட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்க வேண்டும்’ என்று தம்பிதுரை, சசிகலாவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துள்ளார். இதன் மூலமாக சசிகலாவிடம் தனக்கு செல்வாக்கு உயரும் என்று நினைக்கிறாராம். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரைக்கு சசிகலா முக்கியத்துவம் தருவதை ரசிக்கவில்லையாம். புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.\n“தேசிய அளவில் எங்காவது இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் எம்.பி-க்கள் விருப்பப்பட்டால், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை அங்கே தரலாம். தமிழகத்தில் சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எம்.பி-க்கள் நிதியில் இருந்து பணம் தரலாம் என்று மத்திய அரசு வழக்கம்போல் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாம். அ.தி.மு.க எம்.பி-க்கள் பலரும் பணம் தர முன்வரவில்லை. ஆனால், தம்பிதுரை முந்திக்கொண்டு தமிழகத்திலுள்ள அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் அவர்களின் நிதியில் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் கட்டாயமாகத் தர வைத்துவிட்டாராம். இது பல எம்.பி-க்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த அதிருப்தி... நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் பதவியுடன் அனைத்து எம்.பி-க்கள் நிதியை கையாளும் குழுத் தலைவர் பதவியையும் வைத்திருக்கிறார். ஆறு வருடங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், அந்த நிதியை உயர்த்தி வாங்கவேண்டிய பொறுப்பு தம்பிதுரையிடம்தான் உள்ளதாம். ஆனால், இதை அவர் மத்திய அரசிடம் இதுவரை கொண்டுபோகவே இல்லை என்கிற புலம்பலும் அகில இந்திய அளவில் எம்.பி-க்கள் மத்தியில் கேட்கிறது. இவை ஒட்டுமொத்தமாக தம்பிதுரைக்கான எதிர்ப்பாக மாறி வருகிறது.”\n‘‘சசிகலா உடனடியாக முதல்வராவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா\n‘‘இரட்டை மனநிலையில் இருக்கிறார் சசிகலா. உடனடியாக அவர் முதல்வர் ஆகிவிடுவது நல்லது என்று உளவுத்துறை ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம். ‘எதிர்ப்பு மனநிலை இருக்கிறது என்பதை வைத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கத் தேவையில்லை. லேசான எதிர்ப்பு இருக்கும்போதே பதவி ஏற்றுக்கொண்டால் அது வளராமல் அமுங்கிவிடும்’ எனச் சொல்லியிருக்கிறாராம் உளவுத்துறை அதிகாரி ஒருவர். சசி தரப்புக்கு எதிர்ப்பாக இருந்து இப்போது மாற்றுப் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியும் இதனை ஆதரித்தாராம். அதனால், வெகுசீக்கிரமே பதவிப்பிரமாணத்தை கிண்டியில் பார்க்கலாம்”,\n‘‘1991-96-ம் ஆண்டு நடந்த மோசமான கேடுகளுக்கு அந்த மூத்தவல்லியைக் காரணம் என்பார்கள். அவர் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்”.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=2f01c9744", "date_download": "2019-03-20T01:08:43Z", "digest": "sha1:6QPJHAEJAM6TD26YRSZAYREUD7ET2EXT", "length": 8755, "nlines": 233, "source_domain": "worldtamiltube.com", "title": " (12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...? | Thanthi TV", "raw_content": "\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\n(13/03/2019) ஆயுத எழுத்து | கோட்டையை...\n(06/03/2019) ஆயுத எழுத்து : பிரச்சார...\nபொள்ளாச்சி சம்பவம் - வெளிவராத...\n(11/03/2019) ஆயுத எழுத்து | தேர்தல் தேதி...\n(19.03.2019) ஆயுத எழுத்து | நாடாளுமன்ற...\n(16/03/2019) ஆயுத எழுத்து : பொள்ளாச்சியை...\nபொள்ளாச்சி கொடூரம்: இதுவரை நடந்தது...\n(18/03/2019) ஆயுத எழுத்து | தொடங்கிய...\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி :...\n(05/03/2019) ஆயுத எழுத்து : புதிய தலைமைகளின்...\n(08/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி...\n(07/03/2019) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற...\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\n(12/03/2019) ஆயுத எழுத்து | பொள்ளாச்சி சம்பவம் : நடந்தது என்ன...\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Back-To-80s/8011", "date_download": "2019-03-20T02:00:14Z", "digest": "sha1:SI7JWAABKX2TH2BY2NVLYFKIXPSI4JQB", "length": 5495, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Back To 80s Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nகிளாரா 80 பாணி நேசிக்கிறார் அந்த காலகட்டத்தின் ஃபேஷன் மாய மீண்டும் முயற்சி. நீங்கள் கடந்தது ஆண்டுகள் ஃபேஷன் பார்வையாளர்கள் ஞாபகப்படுத்தும் துணிகளை அவளை அலங்காரம் மூலம் அவளுக்கு உதவ முடியும் அவள் நீங்கள் உங்கள் திறமை too.Clara 80 பாணி நேசிக்கிறார் அந்த காலகட்டத்தின் ஃபேஷன் மாய மீண்டும் முயற்சி காட்ட உதவும் ஒரு நல்ல தொகுப்பு உள்ளது. நீங்கள் கடந்தது ஆண்டுகள் ஃபேஷன் பார்வையாளர்கள் ஞாபகப்படுத்தும் துணிகளை அவளை அலங்காரம் மூலம் அவளுக்கு உதவ முடியும் அவள் நீங்கள் உங்கள் திறமை too.Clara 80 பாணி நேசிக்கிறார் அந்த காலகட்டத்தின் ஃபேஷன் மாய மீண்டும் முயற்சி காட்ட உதவும் ஒரு நல்ல தொகுப்பு உள்ளது. நீங்கள் கடந்தது ஆண்டுகள் ஃபேஷன் பார்வையாளர்கள் ஞாபகப்படுத்தும் துணிகளை அவளை அலங்காரம் மூலம் அவளுக்கு உதவ முடியும் அவள் நீங்கள் உங்கள் திறமையை காட்ட உதவும் ஒரு நல்ல தொகுப்பு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bayangaramana-aalu-supense-thriller-movie/", "date_download": "2019-03-20T02:03:45Z", "digest": "sha1:CGJ5YIXVUFECQN65NKADNDHLZLQAC5PO", "length": 9883, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர் | இது தமிழ் பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்\nபயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்\nபரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.\nபடத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்கக் கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.\nஇந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களைச் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்” என்றார்.\nஇப்படத்தின் பாடல்களுக்கு சுதிர் அலிகான் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் பின்னணி இசை பிரத்தியேகமாக இருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதால், இசை அரசர் தஷி இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.\nசெல்வமனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் பாடல்களை தமிழ்க்குமரன் எழுத, கிக்காஸ் காளி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சரண் பாஸ்கர் நடனத்தை வடிவமைக்க, செந்தூரப்பாண்டியன், சண்முகம் ஆகியோர் இணை தயாரிப்பைக் கவனிக்கிறார்கள்.\nடி.கலியபெருமாள் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, வேலூர், ஆரணி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று உருவாகி வருகிறது.\nPrevious Postநீட் எனும் அவலட்சணம் Next Postசீர்குலைவில் இருந்து தொடக்கம்\nஃப்ரெஞ்சுக் கோட்டைய���ல் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\nடாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்\nதிருமணம் - மார்ச் 1 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி\n” – டைகர் கோபால்\nதாஜ்மஹாலு.. – ஸ்பாட் படப்பாடல்\nதும்பா – டைட்டில் ப்ரோமோ வீடியோ\nமிஸ்டர் லோக்கல் – டீசர்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/muruganandamsu/", "date_download": "2019-03-20T01:19:10Z", "digest": "sha1:IPMFG5G54D4X3EX4ZBPIWKEHNTD3ML4Y", "length": 4313, "nlines": 62, "source_domain": "tamilthiratti.com", "title": "MuruganandamSu, Author at Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nரஜினியை “வச்சு” செய்யும்… helloasianews.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Jeep-Compass-Received-1000-Bookings-1014.html", "date_download": "2019-03-20T01:11:07Z", "digest": "sha1:3SGYNK676VANCKAREKTXPEAKZX25EOPI", "length": 9104, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "1000 முன்பதிவுகளை கடந்தது ஜீப் காம்பஸ் SUV - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News 1000 முன்பதிவுகளை கடந்தது ஜீப் காம்பஸ் SUV\n1000 முன்பதிவுகளை கடந்தது ஜீப் காம்பஸ் SUV\nஜீப் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய காம்பஸ் மாடலின் முன்பதிவை ஜூன் 20 தேதி முதல் தொடங்கியது. வெறும் மூன்று நாட்களிலேயே 1000 முன்பதிவுகளை கடந்தது. தற்போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஜீப் வ்ரேங்க்ளர் அன்லிமிடெட் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்களின் விலை சற்று அதிகமாக இருந்ததால் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ 50,000 முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் முதலில் கடந்த ஆண்டு பிரேசிலில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் ஜீப் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.\nதோற்றத்தில் இந்த மாடல் பார்ப்பதற்கு சிறிய கிராண்ட் செரோக்கீ போல இருக்கிறது. கிராண்ட் செரோக்கீ மற்றும் ரெனெகெட் மாடலின் வடிவங்கள் அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த மாடல் சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.\nஇந்தியாவில் இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 162Bhp திறனையும் 250Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் என்ஜின் 170Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஆப்ஷனாக கிடைக்கும். இத்துடன் ஆட்டோ, ஸ்னோ, சேன்ட் மற்றும் மட் என நான்கு டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்த மாடல் 178mm தரை இடைவெளி கொண்டது. இந்த மாடலில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த மாடலில் ஆறு காற்றுப்பை, ABS, EBD, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. அதை தொடந்து இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் தோராயமாக ரூ.25 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/10/1810102010.html", "date_download": "2019-03-20T01:04:17Z", "digest": "sha1:D6GM7K7STX6CY5XQHOQCFOURYO4O7NI3", "length": 58493, "nlines": 786, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)\nஆஸ்திரேலியாவில் இனவெறியை தூண்டும் வகையில் ஒரு போலிஸ்காரர் நடந்து கொண்டு விட்டதாக செய்தி வர, இந்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கின்றது. நான் தெரியாமல் கேட்கின்றேன் இப்ப கூட இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் செக்கையாக மாத்து கொடுத்து அனுப்பி இருக்கின்றது…\nஇலங்கை ராணுவம் அதை கேட்க உள்துறை அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…. ஒரு வேளை இலங்கைராணும் யார் பேச்சையும் கேட்காது என்ற பயமா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்த உண்மை���ை கண்டுபிடித்து கொதித்தவர் ஒரு இந்திவாலாவாக இருப்பதினாலா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்த உண்மையை கண்டுபிடித்து கொதித்தவர் ஒரு இந்திவாலாவாக இருப்பதினாலா நல்லவேளை இந்த விஷயத்தை ஒரு ஆஸ்திரேலிய தமிழன் சொல்லி இருந்தால் பப்பு வெந்து இருக்காது… உள்துறை அமைச்சகம் அமைதி காத்து இருக்கும்..கேட்டது ஒரு இந்திவாலா அதனால் உள்துறை அமைச்சகம் துயில் கலைந்து இருக்கின்றது.\nஏனென்றால் வட இந்திய மீடியாக்கள் இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி பெரிதாக குடைச்சலை கொடுத்து இருக்கும்.மிக பெரிய எழுச்சியாக மாற இருந்த முத்துகுமார் இறப்பையே பிஸ் ஆக்கியவர்கள் நம்ம மீடியாக்கள்.\nநீதிபதி கோவிந்தராஜன் சொன்ன அமவுன்டையே வாங்குங்கடான்னு சொன்னா அதை காதில் போட்டுக்கொள்ளாமல் ஜட்டியில் இருந்து ஷுவரை நாங்களே கொடுக்கின்றோம் என்று சொல்லி எகப்பட்ட அமவுண்டை ஆட்டையை போட முயன்றது ஒரு அடாவடி பள்ளி…. பெற்றோரை இந்த விஷயம் டார்சரின் உச்சத்துக்கு எடுத்து செல்ல, வேறு வழியில்லாமல் வழக்கம் போல் பெற்றோர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து மறியல் செய்ய…\nசென்னை பெங்களுர் இடையே திடிர் சாலை மறியலால் 5 கீலோமீட்டர் நீளத்துக்கு டிராபிக் ஜாம். அரசு ஒரு சட்டம் போடுகின்றது… அந்த சட்டத்தை நீதிபதிகள் சரி என்று தீர்ப்பு அளிக்கின்றனர்… ஆனால் அதை அமுல்படுத்தாமல் அதை கடைபிடிக்க ஒரு பள்ளி மறுக்கின்றது. என்றால் அப்போது அந்த அரசு மீதும் நீதிதுறை மீதும் பயம் இல்லை என்று அர்த்தம். இது ரொம்ப கொடுமை நாராயாணா யார் கிட்ட போய் கூவறது\nதிட்டி பல கடிதங்கள் வந்து கொண்டு இருக்கின்றது… மைனஸ் ஓட்டு போட நிறைய பேர் மெனெக்கெட்டு கொண்டு இருக்கின்றார்கள். நன்றி உங்கள் சிறப்பான மெனெக்கெடல்களுக்கு.. என்னையும் ஒரு ஆளா மதிச்சு இதனை செய்யும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு…\nஇன்னைக்கு தேதி 10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nஎனக்கு போன் செய்யும் போது யாருங்க என்று நான் கேட்டால் தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம்… ஒரு வருடம் முன்பு என் மனைவி வெளிநாடு போய் வந்ததும் தன் கணவனை அம்பானி ரேஞ்சிக்கு திங் செய்து, ஒன்பது ஆயிரம் விலையில் ஒரு டச் ஸ்கிரீன் சாம்சங் மொமைபல் வாங்கி கொடுத்தார்… அது திடிர் என்று ஊத்திக்கொண்டது… டச் ஸ்கிரின் வேலை செய்யவில்லை சர்விஸ்க்கு கொடுத்து இருக்கின்றேன். பாம்பேயில் இருந்து ஆர்டர் பண்ணி வர வேண்டுமாம். அதனால் ஒரு வார காலம் அகும்… போர்ட் மாற்றினால் இதுவரை செவ் செய்த அத்தனை எண்ணும் போய்விடுமாம்.. என்ன செய்ய நான் அப்பவே சொன்னேன்.. அடியேய் இது கார்ல நோவாம நோம்பு குளிக்கறவன் யூஸ் பண்ணறது.. எனக்கு வேனாம் என்று எவ்வளவோ சொன்னேன் நான் அப்பவே சொன்னேன்.. அடியேய் இது கார்ல நோவாம நோம்பு குளிக்கறவன் யூஸ் பண்ணறது.. எனக்கு வேனாம் என்று எவ்வளவோ சொன்னேன் ஆனால் என் மனைவிக்கு பாசம் கண்ணை மறைத்து விட்டது என்ன செய்ய\nநான் ஒன்றும் புரபஷனல் எழுத்தாளர் இல்லை… எனக்கு இது முழு நேர வேலையும் கிடையாது… இதனால் எனக்கு பெரிய வருமானமும் கிடையாது…\nஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் நேரவிழுங்கியாக இந்த பிளாக் என் நேரத்தை நைசாக பிடுங்கி கொள்கின்றது…எதிர்பாரம ஒரு ஆக்சிடென்டலா மனித இனம் இந்த பூமியில் தோன்றியது போல, நான் எழுத வந்தது ஒரு ஆக்சிடென்ட், அதை விட பெரிய ஆக்சிடென்ட் என் எழுத்தை தினமும் 2000 ஆயிரத்தில் இருந்து 3000 பேர் வரை வாசிப்பது…\nஇது நானே எதிர்பார்க்காத ஒன்று… நான் உண்மைதமிழன் அண்ணன் போல் தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிந்தவன் அல்ல.. ஏதோ தட்டி தட்டி தடவி தடவி டைப் அடிப்பவன்… தினமும் தடவி தடவி டைப் அடித்து விட்டு அவசரமாக ஷுட்டிங்க்கு கிளம்பும் போதும்,ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அசதியில் படுக்க மனது சொன்னாலும், முடிந்த வரை அடுத்த பதிவு அடித்து போஸ்ட் போட்டு படுத்துவிடும் ரகம்/\nஅதனால் திரும்ப வாசித்து பிழைதிருத்தி நான் பதிவு போடும் ரகம் அல்ல… எதாவது சண்டே வேலை இல்லாத நாள் என்றால் அல்லது நேரம் இருந்தால் ஒரு முறை வாசித்து விட்டு போடுவேன்… இப்போது வேகமாக அடிக்கும் போது கொஞ்சமக பிழைகள் குறைந்து வருகின்றது.. என் மீது அன்பு வைத்து இருக்கும் அன்பர்கள் அப்படி ஒன்றும் பதிவு போட்டு நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம் என்று நீங்கள் சொல்லலாம்.. குட் அதை நீங்கள் சொல்ல முடியாது அல்லவா\nஅது என் இஷ்டம்.. என்னை பொறுத்து வாசிப்பவர்களுக்கு தெரியும். ஷுட்டிங் நீங்கள் நினைப்பது போல நைன்னு டூ பைவ் ஜாப் இல்லை காலையில் 5க்கு எழுந்து இரவு பத்துக்கு வந்து படுக்கும் வேலை… இப்படித்தான் நம்ம அவுட்புட் இருக்கும் மேலும் விபரமா… இன்னும் உங்களுக்கு புரிவது போல தயத்தின் ஓரத்தில் இர��க்கும் எனது சுய குறிப்பில் எழுதி இருக்கின்றேன். படித்து பார்க்கவும்…\nசென்னை வரும் நண்பர்கள் என்னோடு பைக்கில் பயணிக்கும் போது எதெச்சையாக, சென்னையில் சுப்பராயுல நகரை கடக்கும் போது எல்லாம் இந்த வீடு யாருடைய வீடு தெரியுமா என்று கேட்டு விட்டு ரகுமான் வீடு என்று சொல்லுவேன் காரணம்…. வட இந்திய சட்டி சம்பார்களை தன் வீட்டு வாசலில் கால்ஷுட்டுக்காக தவம் கிடைக்க வைத்ததமிழன் என்ற பெருமை எப்போதும் எனக்கு உண்டு… ஆஸ்கார் ஒன்னுக்கு ரெண்டு வாங்கியதில் இருந்து அந்த பெருமை இன்னும் அதிகமாகியது… அதே அகடாமி வின்னர் ஸ்லம்டாக் குழுவினரின் அடுத்த படம்…127 ஹார்ஸ்… இதுக்கும் நம்ம இசைபுயல்தான்… கடைசியா டிரைலரில் வெள்ளைக்காரனுங்க கூட நம்ம ஆள் பேர் வரும் போது நாம ஜெயிச்சா போல ஒரு சந்தோஷம் வருது இல்லை…. டிரைலர் மெரட்டுது பார்ப்போம்….\nபோன சாண்ட்வெஜ் நான்வெஜ் சின்னதாக இருந்தது.. இருந்தாலும் இன்ட்லியில் 40 ஓட்டுக்கள் போட்டு வழக்கம் போல் அந்த பதிவுக்கு ஆதரவு கொடுத்து கீழ் இருக்கும் அத்துனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.\nஎப்படிங்க சின்னதா எழுதி இத்தனை பேர் ஓட்டு போடறாங்க என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்…மேலே உள்ள நண்பர்கள்தான் இதற்கு காரணம். தொடர்ந்து என் எழுத்தை ரசித்து தொடர்ந்து ஓட்டு போடும் அனைவருக்கும் என் நன்றிகள்…\nடுவிட்டில் சாண்ட்வெஜ் சின்னதாக வந்தது குறித்து பகிர்ந்து கொண்ட ஜெர்ணலிஸ்ட் லக்கிக்கு என் நன்றிகள்.\nபோனில் தொடர்பு கொண்ட சவுரி,குரும்பழகன், தீபக் பாம்பே... போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்.\nஎங்கே செல்லும் இந்த பாதை கே ஆர்பி செந்தில்….\nபதிவுலகத்துக்கு செந்தில் வந்து ஒரு வருடம் இருக்கும் ஆனால் தனது அனுபவங்களை கட்டுரை ஆக்கி வெளிநாடு செல்வோரிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது போல்எழுதுவது தம்பி கேஆர்பி செந்திலின் இயல்பு…. இந்த தளத்தை நான் ரசிக்க முதல் காரணம் சே வின் புகைபடம்தான்…. அதே போல் எனக்கு பிடித்த கட்டுரை என்றால் அகிம்சையினால் உயிர் துறந்த விடுதலைபுலி திலீபனின் நினைவுநாளைளக்கு போட்ட பதிவுக்கு நான் ரசிகன் அவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்..\nநண்பர் ஜெகதீசன் என்பவரது குழந்தைக்கு உதவுமாறு கேட்டு இருந்தேன்... ஆனால் அந்த குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.. அதனால் அந்த கடிதம் நீக்கபட்டது....\nஉதவ நினைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.\nஇந்தவாரம் கொஞ்சம் இங்கிலிபீச்சில……கொஞ்சம் பீலா உட்டு இருக்கேன்… படிச்சி என்சாய் செய் நைனா…\nஎன்ன ஒரு கண்டுபிடிப்பு பார்த்திங்களா\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nவழக்கம் போல அருமை.ட்ரைய்லர் அருமை\n//10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nஆனா நம்ம எல்லாருக்கும் அதுக்குள்ள சங்கு ஊதிடுவாங்க...ஊஊஊஊஊ :))\nஜாக்கி - நிறைய பேர் திட்டுறாங்களா என்ன ஆச்சு \n11.11.11 அடுத்த வருஷம் வரும் அப்புறம் 12.12.12 இன்னும் ரெண்டு வருஷத்துக்கு மேஜிக் நம்பர்.\nநண்பா நீங்கள் எத்தனை தடவை கத்தினாலும் கருணாநிதி கடிதத்துடனும் மீடியாக்கள் கண்டனம்(தினமலம், ஹிந்து தவிர) இந்திய மீனவர்கள் பிரச்சனையை கைவிட்டுவிடும்.\nஹிந்தியர்கள் மட்டும் தான் இந்தியாவில் வாழ்கின்றார்கள், நீங்கள் எல்லாம் அடிமைகள்.\nநண்பரே ஜாக்கி , நான் பொதுவாக சொன்ன கருத்தை உங்களை நோக்கி சொன்னதாக தவறாக புரிந்துகொண்டமைகாக வருந்துகிறேன். இனி கமெண்ட்ஸ் போடும் போது சரி பார்த்து கொள்வேன். என் கருத்துக்கு நீங்கள் சொன்ன பதிலை நீக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். நான் உங்கள் எழுத்தை தொடர்ந்து ரசித்து வரும் அன்பு வாசகன் மட்டுமே.\nநான் சொல்லவந்த கருது இதோ.\nதப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க காலம் கடந்ததால் ஏற்பட்டது இந்த போராட்டம். சற்று நேரம் கடந்து நடந்திருந்தால் கூட தவறு செய்த ஆளும் கட்சியினர் தப்பிவிட்டிருப்பார்கள். சரியான நேரத்தில் நடந்த போராட்டம். முதல்வரால் விடியற்காலை 5 மணிக்கு எந்திரன் பார்க்க முடியுது. நாட்டில நடக்கிறதையும் அவர் கொஞ்சம் கவனிக்கணும். பிரச்சினை முடிஞ்ச பிறகு இது தப்பு அது தப்புன்னு அறிக்கை(முதல்வர் அறிக்கை ) விடறது அழகு இல்லை.\nசலன படம் சூப்பர் ரகுமானுக்கு ஒரு O போடலாம்\nஅது மாதிரி சூர்யாவுக்கும் ஒரு O போடணும்னு தோணுது\nநேரம் இருந்தால் இந்த வீடியோ பார்க்கவும்\nஅண்ணே என்னை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றியும்.. வந்தணமும்...\nதமிழர்கள் நீங்கள்தான் உங்களை இந்தியன் என்று சொல்ல��க் கொள்கிறீர்கள். வடக்கில் ஒரு நாய்கூட உங்களை இந்தியன் என்று ஒத்துக் கொள்ளாது.\nகாரணம் வேறு யாருமில்லை, நீங்கள்தான்.\nஒரு நாளாவது கடலில் இறக்கும் தமிழக மீனவர்களுக்காக தமிழகம் குரல் கொடுத்தது உண்டா.\nகருணாநிதி முட்டை போட்டால் பாராட்டு விழா எடுக்கும் நீங்கள், பாரில் (Bar) ஏற்பட்ட சொந்த சண்டைக்காக வீதி மறியல் செய்யும் நீங்கள் இந்த மீனவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தையோ மறியலையோ ஆரம்பியுங்களேன்.\nஇதுவே கேரள மீனவர்களுக்கு நடந்திருந்தால் கதையே வேறு.\nமயில் தானாக இறகு போடாது. போராடாமல் விடிவு\nஅண்ணே முதல் பாரா மேட்டருக்காகவே +ஓட்டு தொடர்ந்து மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுக்கும் நீங்கள் ஒரு குட்டி சீமான்.\n// குரல் கொடுக்கும் நீங்கள் ஒரு குட்டி சீமான்\nஅவருக்காவது அரசியல் ஆதாயம் உண்டு.ஆனால் ஜாக்கிக்கு அதுவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\n//10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nதமிழன் என்றால் இளிச்சவாயன் உள்துறைக்கு இலங்கை கண்ணுக்கு தெரியாது அதுக்கு காரணம் நாம்தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம் அதை அனுபவித்துதான் ஆகணும் எல்லாம் விதி.\nபடம் சூப்பர் அப்பு - நாய்க்குட்டியை சொன்னேன்\nஅருமை நண்பர் ஜாக்கி அவர்களுக்கு\n(சென்னையில் இருந்தாலும் எதையும் உற்று பார்த்து எழுதவேண்டும் என்று சொல்லி இருந்தார்… ஐந்து மணிக்கு எழுந்து எந்திரன் பார்க்க தெரியுதுஇல்லை என்று கேள்வி எழுப்பி இருந்ததுதான் செம காமெடி. நான் ஐந்து மணிக்கு எழுந்து எந்திரன் பார்த்தால் இவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.)\nஅந்த நண்பர் கூறியது உங்களை பற்றி அல்ல நம் முதலவர் பற்றி ஏனெனில் எந்திரன் அதிகாலை preview காட்சி அவருக்கு காண்பிக்கப்பட்டதாக செய்தியில் படித்தேன். அவசரப்பட்டு ஒரு நண்பரை காய்ச்சி எடுத்துவிட்டீர்கள் வருந்தீருப்பார் என்று எண்ணுகிறேன் .எனக்கு தோன்றியதை கூறிவிட்டேன் .\nநான் தமிழ்மணத்தில் ஓட்டு போடுகின்றேன் இது தங்கள் தகவலுக்காக.\nஇன்னைக்கு தேதி 10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\nகுசும்பனுக்கும் அப்துல்லாவுக்கும் என் நன்றிகள்.\nஅன்பின் மாயாவி... மீனவர்களுக்காக நாங்களாவது ஏதாவது எழுதுகின்றோம்.. ஆனால் மீனவ சமுதாயத்திலேயே இது போலான ஒற்றுமைகுரல்கள் ஒன்றாக முழங்கவில்லை என்பதுதான் வேதனை.\nதினம் பிரச்சனை சந்திக்கும் மீனவர்கள்தான் தொடர் போராட்டம் நடத்த வேண்டும்... பிரச்சனைக்குஉரியவர்கள் மவுனியாக இருக்கும் போது நாம் என்ன செய்து விவட முடியும்.\nஅன்பின் சூரி வாசு அந்த பதில் நீக்கபட்டது... அந்த கடிதம் அப்படிபட்ட அர்த்தத்தை கொடுத்தது..\nநண்பர் ஆரன் உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி...\nநன்றி ஆரன் நீங்கள் ஓட்டு இட்டமைக்கு...\n///////////10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nஆனா நம்ம எல்லாருக்கும் அதுக்குள்ள சங்கு ஊதிடுவாங்க...ஊஊஊஊஊ :)) //////////////\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை Monday, October 11, 2010 6:29:00 PM\n//இன்னைக்கு தேதி 10.10.10 இது போல திரும்ப எப்ப வரும்\nஇன்னும் நூறு வருடங்கள் கழித்து 10 அக்டோபர், 2110 இல் அமையும். ( 10.10.10) :)\nநீங்க ஏன் எலக்ஷன்ல நிக்கக் கூடாது உங்களை மாதிரி சமூக சிந்தனையாளர்கள் ஒதுங்கி போகக் கூடாது. நீங்க தேர்தல்ல கண்டிப்பா நிக்க முயற்சி செய்யுங்க.\nநான் உண்மைதமிழன் அண்ணன் போல் தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிந்தவன் அல்ல.\nஅண்ணே அப்புறம் எல்லாரும் உங்க பதிவை ஸ்க்ரோல் மட்டும்தான் செய்வாங்க\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•20...\nதமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)\n(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.\nஅப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•20...\nநடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)\n100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்...\n(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•20...\n(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ...\n(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சன...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)\nமாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க...\nஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•20...\nகலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே த��ர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/12/blog-post_06.html", "date_download": "2019-03-20T00:45:41Z", "digest": "sha1:YZYFXB66LHTZVULEF43EFASLWRDOAXMH", "length": 9947, "nlines": 268, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இசைதல்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசிறு சிறு முத்தங்கள் வளர்ந்து\nஅறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்\nகளியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.\nஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு\nஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்\nஇதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.\nபியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஎன்ன இத்தனை காதல் ரசம் சொட்டச் சொட்ட...\nஅன்பின் நிலாராசிகன் - முத்த்த்தினை இரசித்து அனுபவித்து எழுதப்பட்ட கவிதை நன்று. படமும் தேர்ந்தெடுத்த ஒன்று. இசைதல் - இசையறுந்த கருவிகள் தனித்தனியாய் ..... சிந்தனை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.\nஆகா. ஆமாம் பிணைந்து களியாட்டம் போட்ட மிச்ச\nமுத்தங்கள் கதை என்ன ஆச்சு \nஉங்கள் கவிதையை படித்த பின்தான் படிகள் கவிழ்ந்து\nமுதுகு காட்டியிருப்பது தெரிய வருகிறது\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு\nஅம்ருதா இதழில் வெளியான கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191029/news/191029.html", "date_download": "2019-03-20T01:15:33Z", "digest": "sha1:R6HB54IUQXXQUBC7WEKAQPGZ4YJVG4NM", "length": 6426, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது\nகிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:-\nநம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்��ும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கு எங்கு இருந்தோ நிவாரண உதவிகள் குவிகின்றன.\nஆனால் சென்னையைத் தாண்டி மற்ற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று கஜா புயலால் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.\nஅரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது.\nசினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2015/12/09/in-anticipation-of-the-next-india-pakistan-cricket-fans-series/", "date_download": "2019-03-20T00:58:58Z", "digest": "sha1:N6TJHW46DS35QYHA62X7F5X3TEFDDDDN", "length": 9053, "nlines": 132, "source_domain": "angusam.com", "title": "அடுத்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்- எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் -", "raw_content": "\nஅடுத்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்- எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்\nஅடுத்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்- எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்\nபாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளை கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாதத்தில் இலங்கையில் மழைக்காலமாக இருப்பதால், ஆட்டங்கள் தடைபடாமல் இருக்கும் வகையில் இடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் மூலம் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாலும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாலும் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தானுடனான தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு 10 முதல் 12 நாள்கள் ஓய்வளிக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வீரர்கள் விளையாடி வருவதால் வீரர்களுக்கு ஓய்வு அளிப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள்.\nதிருச்சியில் கொட்டும் மழையில் ஐ.ஐ.ஐ.டி., மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம்\nஇந்தியாவை தலைநிமிர செய்த தமிழக தங்கமகன் யார் இவர்..\nதிருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி\nமகிழ்ச்சி முதல் பதக்கத்தை வென்றது இந்தியா \n3000 மீ ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் இந்திய வீராங்கனை லலிதா பாபர்\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/visvasam-will-be-screened-rakki-cinimas/", "date_download": "2019-03-20T00:51:45Z", "digest": "sha1:KNB7H76NJXZ4VYZP7RSCJ7DL4EWVIIS2", "length": 7906, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "'Visvasam Instead Of Petta' Says Rakki Cinimas", "raw_content": "\nபிரபல திரையரங்கம் சொன்ன பதில்..\nபிரபல திரையரங்கம் சொன்ன பதில்..\nவரும் 2019 பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. முக்கியமாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி மற்றும் அஜித்தின் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, நவாசுதீன் சித்திக்கி, த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதே போல சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படமும் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.\n‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ இரண்டுமே ஒரே தேதியில் வெளியானால் வசூல் ரீதியாக பின்னடைவாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல ராக்கி திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட அல்லது விஸ்வாசம் இரண்டில் எதை பொங்கலுக்கு திரையிடுவீர்கள்’ என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ராக்கி சினிமாஸ் ‘தல படம் தான்’ என்று பதிவிட்டுள்ளனர்.\nPrevious articleசர்கார் சர்ச்சைக்கு பிறகு ஒன்றாக சந்தித்த பாக்யராஜ் மற்றும் எஸ் ஏ சி..முதலில் பேச மறுத்த பாக்யராஜ்..\nNext articleமெர்சல் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞருக்கு இன்னும் சம்பள பாக்கி வழங்கவில்லையாம்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nவின்ன��் படத்தில் நடித்த M.N ராஜம் கனவர் யார் தெரியுமா, தற்போதைய நிலை –...\nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/yuvan-shankar-raja-officially-joined-in-suriya-36-movie", "date_download": "2019-03-20T01:30:18Z", "digest": "sha1:FTL4GHSH3NNJQFMGOK5HE3D7YJI7JRFK", "length": 5631, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "சூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா", "raw_content": "\nசூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nநடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு தற்போது வரை கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 36 வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது.\nதயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக உள்ளனர். சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nசூர்யா 36வது படத்தின் படப்பிடிப்பு\nசூர்யா 37வது படத்தின் படப்பிடிப்பு\nசூர்யா 36 படத்தின் கதாநாயகி\nசூர்யா 36 படத்தின் தகவல்\nசூர்யா 36 படத்தில் இணைந்த யுவன் சங்கர் ராஜா\nசூர்யாவின் 37வது படத்தில் இணையும் அமிதாப்பச்சன்\nஏப்ரலில் துவங்கும் சூர்யாவின் புது படம்\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2071230&Print=1", "date_download": "2019-03-20T02:12:16Z", "digest": "sha1:MJTX3GUONTJMH5ZEVBL5WTASD6SPOLFK", "length": 9474, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்| Dinamalar\nகோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்\nகெஞ்சும் சலங்கை பாதங்களில் கொஞ்சிட... அசைவுகள் அந்த மயிலை மிஞ்சிட... மாயாஜாலம் காட்டும் மை விழிகள், பார்த்தாலே இனிக்கும் இதழ் துளிகள்... என அழகிய நடிப்பால் திரைகளத்தை கலக்கிட கோலிவுட்டில் களமிறங்கிய அழகிய ரங்கோலி நடிகை அனுஷா நாயர் புன்னகை பூக்க பேசியதிலிருந்து...\n* அனுஷா அறிமுகம்...எனக்கு சொந்த ஊர் கேரளா; தற்போது பெங்களூருவில் இருக்கிறேன். பரத நாட்டியம், மாடலிங் துறையில் இருந்த போது இயக்குனர் குகனின் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானேன்.\nபகத்பாசில், ஆன்ட்ரியா நடித்த 'அன்னயும் ரசூலும்' படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து இருக்கிறேன். தமிழில் அடுத்த படம்....கிராமத்து கதைக்களம் கொண்ட பெரிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். 'சண்டைக் கோழி 2' படத்தில் நடிக்கும் சரத் தான் ஹீரோ. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.\n* பெயரில்லா படத்தின் கதை இது குடும்ப பின்னணியில் பெண்களை மையமாக கொண்ட 'பக்கா' கிராமத்து படம். பொதுவாக நடக்கும் ஒரு விஷயத்தை திரையில் பதிவு செய்யும் படம். 'மெயின்' கதையெல்லாம் ரகசியமாக வைத்திருக்கனும்னு இயக்குனர் சிபு சேகர் சொல்லிட்டாரு.\nகதைக்களமே கிராமமாக இருக்கும் போது என் கேரக்டரும் கிராமத்து பெண்ணாக தானே இருக்க வேண்டும். காதல், கோபம், வீரம் என நடிப்பை அதிகம் வெளிப்படுத்தும் கேரக்டர் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.\n* கிராமத்தில் நீங்கள் கற்றதுதேவகோட்டையில் அதிகம் படப்பிடிப்பு நடந்தது. காலணி இல்லாமல் வயல்வெளிகளில் நடந்த போது தான் விவசாயிகளின் கஷ்டம் தெரிந்தது. ஆடு, மாடு எல்லாம் கூட மேய்க்க கத்துகிட்டேன்.\n* கோலம் போட தெரியுமாரங்கோலி கோலம் போடுவதில் நான் கில்லாடி, கேரளா அத்தப்பூ கோலம் எல்லாம் எனக்கு அத்துப்படி.\n* பரதத்தில் ஹோம்லி, நடிப்பில் கிளாமர்இதெல்லாம் பார்த்தால் நடிக்கவே முடியாது, ஒரு நடிகை எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். பரதம் ஆடும் பெண் ஏன் 'கிளாமராக' நடிக்க கூடாதா, அதற்கான எல்லையை மீறாமல் இருந்தால் போதும். இன்று பரதநாட்டிய 'காஸ்டியூம்'கள் கூட மாடர்னாக மாறிவிட்டதே...\n* கேரளா, கர்நாடகா, தமிழ்நாடுகேரளாவ���ன் இயற்கை சூழல், பெங்களூரு மல்ட்டி கல்ச்சர், தமிழ்நாட்டின் பாசக்கார மக்கள்... எனக்கு மூன்று மாநிலங்களும் ரொம்பவே பிடிக்கும்.\nகிராமத்து மக்கள் மரியாதை கொடுக்க தெரிஞ்சவங்க. படப்படிப்பில் இருந்த போது வீட்டிற்கு அழைத்து விருந்தெல்லாம் கொடுத்தாங்க. அருமையான மக்கள் வசிக்கும் கிராமம் முன்னேறாமல் இருப்பது தான் கஷ்டமா இருக்கு. கிராமங்களில் 'துாய்மை இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை என்னை மாதிரி நகரத்து வாசிகளுக்கு நிறையவே இருக்கு.\nஎனக்கு எப்போதும் நேர்வழி : ஐஸ்வர்யா உறுதி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2098840&Print=1", "date_download": "2019-03-20T02:20:52Z", "digest": "sha1:3C33QH33ZZZF67OMNYZCSRF422GYPF4L", "length": 6502, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு| Dinamalar\nமுதுகை படியாக்கியவருக்கு கார் பரிசு\nமலப்புரம்: கேரளாவில் வெள்ள பாதிப்பின் போது, தனது முதுகை படிக்கெட்டாக்கி, பெண் ஒருவர் படகில் ஏற உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு கிடைத்துள்ளது.\nகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்த வீடுகளில் தங்கி இருந்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம் இறங்கினர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவி நாடப்பட்டது. அவர்களுக்கு ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் அளித்தனர்.\nமீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் , அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். இந்த படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி, அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன.\nஇச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு ட���லர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளது.\nRelated Tags முதுகு படிக்கெட் கேரளா வெள்ளம் மீனவர் மீட்பு பணி கார் பரிசு மகிந்திரா ராணுவ வீரர்கள் கே.பி.ஜெய்ஸ்வால் எராம் மோட்டார்ஸ் Kerala Flood Fisherman Rescue Service\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைவாய்ப்பு(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/New-Year-Kiss/8168", "date_download": "2019-03-20T01:27:57Z", "digest": "sha1:KCHLIWDMIU7GKBDYFWSILEJSVLMRHHUB", "length": 5604, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " New Year Kiss Game | Girls Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nடோனா மற்றும் டேவிட் ஒருவருக்கொருவர் புத்தாண்டு ஒரு முத்தம் கொடுக்க போகிறோம். அவர்கள் உயர்நிலை பள்ளி முத்தம் விளையாட்டுகள் கற்று கொண்டேன். நீங்கள் அவர்கள் ஒவ்வொரு other.Donna மற்றும் டேவிட் ஒருவருக்கொருவர் புத்தாண்டு ஒரு முத்தம் கொடுக்க போகிறோம் முத்தம் போது அவர்கள் மிகவும் அழகாக இருக்கும் என்று அவர்கள் நிகழ்ச்சிக்காக உடுத்தி உதவ வேண்டும். அவர்கள் உயர்நிலை பள்ளி முத்தம் விளையாட்டுகள் கற்று கொண்டேன். நீங்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் போது அவர்கள் மிகவும் அழகாக இருக்கும் என்று அவர்கள் நிகழ்ச்சிக்காக உடுத்தி உதவ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/05/1.html", "date_download": "2019-03-20T02:00:06Z", "digest": "sha1:TWT23GJNAPGEGDONG5YHIWJZIBG4PK3B", "length": 20247, "nlines": 284, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: எமது இந்து மதம் பகுதி 1", "raw_content": "\nஎமது இந்து மதம் பகுதி 1\nதற்போது இந்து மதத்திலிருந்து வேறு ஒரு மதத்துக்குப் பாய்ந்த சிலர் தம் தமிழ்ப் புலமையை வைத்துக் கொண்டு எமது மதக் கருத்துக்களில் தாமும் உடன்படுவது போலப் பாவனை காட்டி எமது மதத்தைக் குறுகிய வட்டத்துக்குள் நிறுத்த ஆசைப்படுகின்றார்கள்.\nதென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவன் என்று மாணிக்கவாசகர் சொன்னதை இரண்டாகப் பிரித்து தென்நாட்டிலே சிவன் என்ற பெயராலும் பிறநாடுகளிலே சிவன் என்ற பெயரைத் தவிர்த்து இறைவன் என்று பொதுப்பெயராலும் கடவுளை சொல்லி கொள்வதை மாணிக்கவாசகர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற பொருள்படும்படி அவர்கள் உரையாற்றி வருகின்றார்கள்.\nமணிவாசகர் தென்நாட்டைச் சூழ அருகில் இருந்த நாடுகளைக் கணக்கில் எடுத்து இந்தக் கருத்தைச் சொன்னாரா பிரான்சு ஜேர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளையும் சேர்த்துக் கொண்டாரா என்பது கூடத் தெளிவாக இல்லாத போது மரம் தெரியாதவர்களுக்கு இலை பிடுங்கிக் காட்ட ஆசைப்படுகின்றார்கள். நடக்கட்டும்\nஇதிலே உள்ள விபரீதம் என்னவென்றால் கடவுள் தென்நாட்டிலே சிவனாகவும் பிறநாட்டிலே இன்னொரு தெய்வமாகவும் எண்ணப்படுவதை திருவாசகம் ஆதரிக்கின்றது என்று காட்டி இறுதியில் சிவனை வணங்கினால் என்ன பிற கடவுளை வணங்கினால் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று மாணிக்கவாசகர் நினைத்தார் என்று நிறுவ இவர்கள் முயற்சி செய்கின்றார்கள்.\nஇந்துக்களாகிய நாம் இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு அடிபணியாது தென்நாடுடைய சிவன்தான் எல்லா நாட்டவர்க்கும் இறைவன் என்று மணிவாசகர் சொன்னார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nமாணிக்கவாசகரின் எண்ணக் கருத்தினை மாற்றி அதை இன்னொரு மதத்தினர் எங்களுக்கே உபதேசம் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. திருவாசகத்துக்கு இசையமைக்கப் பாடுபட்டார்கள் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை.\nதனது பாட்டை பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வளைக்கப் பார்ப்பார்கள் என்று தெரிந்து கொண்டுதான் தான் திருவாசகத்திலே மணிவாசகர் ஒரு பாட்டுச் சொல்லியிருக்கின்றார்.\n\"புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்\nகற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி\nமற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்தெம் பெம்மாற்\nகற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே\"\nஇந்தப் பாட்டிலே மாணிக்கவாசகர் நான் புற்றிலே வாழும் பாம்புக்கும் பயப்படவில்லை. பொய்யை மெய்போலப் பேசும் பிறருக்கும்; பயப்படவில்லை ஆனால் இன்னொரு தெய்வம் இருக்கின்றது என்று நம்பிக் கொண்டு எமது சிவனைப்பற்றி விமர்சனம் செய்யும் அறிவில்லாதவர்களைக் காணும் போது தான் பயந்து சாகின்றேன் என்றார் . அப்பவே அவருக்கு இந்த மதத்திருடர்களின் திருகுதாளம் தெரிந்திருக்கின்றது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nதிரு சுப்பையா சற்குணம் திரு சுப்பையா சற்குணம்\nஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nநீங்கள் பிறந்த கிழமை இதுவா\nஉலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்\nஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இது தான் மு...\nகடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்\nநீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்...\nஇந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதா...\nதங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது...\nஇந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா\n இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்ட...\nமருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஇந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதா...\nதுல்லியமான ஆப்பிரிக்க ஜோதிடம்: உங்களின் வாழ்க்கை ர...\nபெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நப...\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: ...\nஎமது இந்து மதம் பகுதி 1\nகன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய வரலாற்று தகவல்க...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தி...\nசிதம்பரம் கோயிலில் ஒளிந்துள்ள அறியப்படாத ரகசியங்கள...\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nஉங்களது பிறந்த திகதி இதுவா\nமலேசியாவை அலங்கரிக்கும் ராஜகாளியம்மன் கோவில்: ஒளிவ...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக\nதண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது...\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள்: இப்படியும்...\n10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்ற...\nகாதலில் ஜெயிப்பது இந்த ராசிக்காரர்கள் தானாம்\nஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும்...\nஇந்த மூன்றில் உங்க ராசி இருக்கா\nஅரச மரத்தில் ஒளிந்துள்ள அற்புத சக்தி \nசாஸ்திரப்படி இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் ந...\nஉயிரை பறிக்கும் இரண்டு நோய்களுக்கு தினமும் இந்த ஒர...\nஇந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும...\nஇணுவிலை இலங்கவைத்த ஆன்மீகப் பெரியோர்கள்\nஉடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nரஜினியின் 'காவலர்களும்' மோடியின் 'சவுக்கிதாரும்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/america-president-candidate.html", "date_download": "2019-03-20T01:42:31Z", "digest": "sha1:KNYPRLONIM2JZ4CN6DEC56FPDXBKZKCW", "length": 14082, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்\nby விவசாயி செய்திகள் 12:39:00 - 0\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்க���க போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம். நான் பிரபாகரனின் தீவிர ரசிகை. நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதன் மூலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி.
ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலரி கிளிண்டனை, தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமித்தனர்.\nஹிலரிக்கு எதிராகப் போட்டியிட்டு தோற்றுப்போன பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளர்களில் சிலர், சாண்டர்ஸ் ஹிலரிக்கு ஆதரவளித்து கரகோஷம் எழுப்புமாறு மாநாட்டில் கலந்து கொண்டவர்களைக் கோரியபோது, மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஹிலரியின் கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான, பில் கிளிண்டன், ஹிலரி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார் என்று காட்டும் வகையில், அவரை தான் காதலித்து மணந்த கட்டத்திலிருந்து சில உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்.
நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.
நான் பிரபாகரனின் தீவிர ரசிகை.\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தனித் தமிழ்க் கிரா­மமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிர­தே­ச­மா­கவும் காணப்­படும் தென்னை மர­வடிக் கிரா­மத்தை சிங...\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை. இப்படி ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலாளர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க...\nசமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019 ............................................... *சமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகா...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:02:59Z", "digest": "sha1:URSAGBY5JE3IF6DQFZZC7RKTT7IV54IF", "length": 5162, "nlines": 92, "source_domain": "chennai.nic.in", "title": "மக்கள் சேவைகள் | சென்னை மாவட்டம்", "raw_content": "\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவகை வாரியாக சேவைகளை தேடுக\nஅனைத்து ஆதார் சான்றிதழ்கள் தேர்தல் போக்குவரத்து மின்சாரம் வரி வருவாய் வழங்கல்\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nவருவாய் துறை – விண்ணப்ப நிலை மற்றும் சான்றிதழ்களின் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nபெருநகர சென்னை மாநகராட்சி – இணையவழி குடிமை சேவைகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/08/16/mic-mohan-news99/", "date_download": "2019-03-20T01:34:44Z", "digest": "sha1:KW25VPIDY4W2AYCH2OBGJCKGMO7BL4KL", "length": 7675, "nlines": 77, "source_domain": "puradsi.com", "title": "நடிகர் மோகனுக்கு எயிட்ஸ் என வதந்தி பரப்பிய பிரபல நடிகை!! 20 வருடங்களின் பின் துலங்கும் மர்மங்கள்..! | | Puradsi.com", "raw_content": "\nநடிகர் மோகனுக்கு எயிட்ஸ் என வதந்தி பரப்பிய பிரபல நடிகை 20 வருடங்களின் பின் துலங்கும் மர்மங்கள்..\nநடிகர் மோகனுக்கு எயிட்ஸ் என வதந்தி பரப்பிய பிரபல நடிகை 20 வருடங்களின் பின் துலங்கும் மர்மங்கள்..\nஇன்று சினிமா துறைக்கு வருவோர் நாளை காணாமல் போகின்றனர் இதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமையின் குறை மட்டுமே. நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல் பணத்திற்காக மட்டுமே திரை துறையை தேர்ந்தெட��க்கின்றனர்.இது இன்றைய சினிமா .\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஆனால் அன்று அப்படி இல்லை இறுதிவரை பேச கூடிய காதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு உயிர் கொடுத்து நடித்தனர். அதனால் தானோ என்னவோ அவர்கள் நடித்த திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில்\nஇடம்பிடித்துள்ளது .அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மைக் மோகன் என மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மோகன் ராவ்.\nஇவர் தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகன். இவரது அதிக திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டது . கமலஹாசன் ரஜினி காந்த திரைப்படங்களை விட இவரது திரைப்படமே முன்னணியில் இருந்தது . தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த மோகன் நல்ல மனிதர் என்று சொன்னால் மிகையாகாது .\nஅன்று தொடக்கம் இன்று வரை தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் .\nசென்னை வெள்ள அனர்த்தத்தின் போது மக்களுக்கு உதவிய மோகன் கொட்டும் மழையில் கேரளா மக்களுக்காக இரண்டு நாட்களாக மெரீனா வாயிலில் நின்ற படி நிதி சேர்த்தார் இப்படி ஒரு நல்ல மனிதரின் சினிமா வாழ்க்கை ஏன் முடிந்தது.இவரின் வாழ்க்கையை மாற்றியது யார் \n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nநியூசிலாந்தின் புதிய நடைமுறை அமுலில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-stats/12787-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%F0%9F%A4%9D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%F0%9F%91%8C%F0%9F%91%8C%F0%9F%91%8C", "date_download": "2019-03-20T01:11:28Z", "digest": "sha1:DX4VUMYK7B6XESBBYUGUVVOOSZYZRDQR", "length": 34199, "nlines": 487, "source_domain": "www.chillzee.in", "title": "எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌 - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஎழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌\nஎழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌\nஎழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌 - 5.0 out of 5 based on 1 vote\nஎழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌\nChillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க நாம் தொடர்ந்து வழங்கும் இந்த ஸ்டார் பட்டங்களை சென்ற ஆண்டு நவம்பர் & டிசம்பர் மாதங்கள் வென்றவர்கள் யார் என்று பார்ப்போம்.\nநவம்பர் & டிசம்பர் மாதங்களில் கதை / கட்டுரை பகுதிகளில் நம் chillzee.inல் அதிக பங்களிப்புகள் கொடுத்து, chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி \"TOP CONTRIBUTORS\" பட்டத்தை பெறுபவர்கள்\nசசிரேகா [ கலாபக் காதலா, காணும் இடமெல்லாம் நீயே, என் வாழ்வே உன்னோடு தான், காதலை பெற எத்தனிக்கிறேன், முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி]\nரவை [ நீ ஒருமுறை தான் வாழ்கிறாய்]\nபத்மினி [ என் மடியில் பூத்த மலரே, உன்னை விட மாட்டேன் என்னுயிரே]\nசித்ரா V [ நெஞ்சோடு கலந்திடு உறவாலே, மையலில் மனம் சாய்ந்த வேளை, காதலை உணர்ந்தது உன்னிடமே, கண்களின் பதிலென்ன மௌனமா, மழையோடு தான் வெயில் சேர்ந்ததே, உன் நேசமதே என் சுவாசமாய் ]\nவாழ்த்துக்கள் சசிரேகா, ரவை, பத்மினி & சித்ரா 👍👍👍👍\nரவை, சசிரேகா, பத்மினி, சித்ரா நால்வரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏\nதொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂\nமிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏\nChillzee 2018 சிரிப்பு பகுதி நட்சத்திரங்கள்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nசிறுகதை - அ ழ கு\nஅறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \nவாழ்த்துக்கள் ரவை சார் பத்மினி மேம் சித்ரா வெ மேம்\n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \nசசிரேகா, ரவை,பத்மினி, சித்ரா தங்கள் மூவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் தோழமைகளே... 👏👏😍👌\n+2 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+2 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \nநான் எழுத ஆரம்பித்த பின் வரும் முதல் பொங்கல் இது... ஒருவேளை இது சில்சீ எனக்கு தரும் தலைப்பொங்கல் சீரோ என் தாய் வீட்டு பொங்கல் சீர் வருமுன் சில்சீ ன் பொங்கல் சீர் வந்துவிட்டது...\n அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n+1 # RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \n# RE: எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் \nChillzee வாசகர்களுக்கு பரிச்சயமான சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை \"உன்னையே தொடர்வேன் நானே\" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.\nஇந்த கதை 25 மார்ச் முதல் வாரம்தோறும் திங்கள்கிழமை காலைகளில் பதிவாகும்.\nகதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:\nசிறுகதை பகுதியில் இருந்து தொடர்கதை பகுதிக்கு புதுமுக எழுத்தாளர் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.\nநம் Chillzee கதை பகுதியில் பல சிறுகதைகள் பகிர்ந்திருக்கும் பூர்ணிமா செண்பகமூர்த்தி 'இதோ ஒரு காதல் கதை' எனும் தொடருடன் உங்களை மார்ச் 15ஆம் தேதி முதல் சந்திக்க வருகிறார்.\nகதையைப் பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:\nதன்னுடைய இனிய எளிய கதை நடையால் நம் மனம் கவர்ந்த ஸ்ரீ, தன்னுடைய ஒன்பதாவது தொடர்கதை “உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்” உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.\nChillzee 2018 ஆண்டு விருதுகள்\nஇன்றைய இன்டர்நெட் யுகத்தினால் சில பல நன்மைகள் இருக்கின்றன ( தீமைகளும் இருக்கின்றன ).\nஅந்த நன்மைகளில் ஒன்று திறமைகளை வெளிக் கொண்டு வரும் வாய்ப்புகள் நிறைந்து இருப்பது.\nஎழுத்து என்று இல்லாமல் கலை, குறும்படங்கள், இசை, புகைப்படம், தொழில்நுட்பம் என பலப் பலத் துறைகளில் புதியவர்கள் வர இந்த யுகம் அடித்தளம் அமைத்துக் கொடுப்பது மறுக்க முடியாத உண்மை.\nஅப்படி ஒரு நல்ல விஷயத்தை chillzee வழியாக செய்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nநம் chillzeeயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தொடர்கதை பகுதிக்கான சிறப்பு விருதுகளுக்கான அறிவிப்பு இது.\nசாகம்பரியின் ஐந்தாவது தொடர்கதை \"யானும் நீயும் எவ்வழி அறிதும்\" வரும் மார்ச் 5 ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் பதிவாகும்.\nகதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வ���ளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல���யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/12/blog-post_16.html", "date_download": "2019-03-20T01:11:31Z", "digest": "sha1:6TP2ITBGOJRYDSVCM627XKOLOH35QGI2", "length": 10818, "nlines": 288, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மழைக்கு காத்திருக்கும் சிறுமி", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமுதல் நதியில் ஓர் ஓடமும்\nஇரண்டாம் நதியில ஓர் இலையும்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nமிக மிக அருமை கவிஞரே\nகண்ணில் ஒட்டிக் கொண்டு மனது முழுக்க இனிக்கிறது\nஅழகியலோடு கற்பனையும் மிக மிக அழகு\nநீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது வலைப்பக்கம் வந்தேன்.கவிதையெல்லாம் எப்போதும் போல அழகு தான்.ஆனால் நான் இன்னும் அதிகமாகவே உங்களிடமிருந்து எதிர்பார்த்து, ஆவலோடு பக்கத்தை திருந்து பார்த்தேன். ஏமாற்றி விட்டீர்கள்.\nரசிகனுக்குள் என்ன இந்த மாற்றம்/ ஏன் தடுமாற்றம்... இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும்.\nஉங்கள் அன்பின் இணைய நண்பன்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉயிர்மை வெளியீடுகள் - டிசம்பர் 25,26\nஎழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/05/28/16672let-it-be-with-the-workers-bell/", "date_download": "2019-03-20T01:04:09Z", "digest": "sha1:RSO5HZVYDW6XTDXZHKOEC2OPDUIIJYXD", "length": 19029, "nlines": 141, "source_domain": "angusam.com", "title": "தொழிலாளர்களுடன் மல்லுக்கட்டும் ‘பெல் -", "raw_content": "\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம்(Bharat Heavy Electrical Limited – BHEL) புதுதில்லியை தலைமையிடமாகக்கொணடு 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஇந்தியா முழுவதிலும் 17 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மின்னுருவாக்கு நிலையங்க���ுக்குத் தேவையான பாய்லர், டர்பைன், டர்போ ஜெனரேட்டர்கள், நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் போன்ற கருவிகளும், சிமென்ட், எண்ணெய் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்ற தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது. இந்தியா மட்டுமிட்டுமின்றி, பன்னாட்டு இயக்கங்களுக்கான தனிப்பிரிவு கொண்டும் செயல்படுகிறது. மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருச்சி, சென்னை, இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டுவருகிறது.\nபெல் நிறுவனத்தின் எந்த கிளைகளிலும் இல்லாத அளவிற்கு அதிக வெல்டர்களைக் கொண்டது திருச்சிக்கிளை. இந்தியாவிலேயே இங்குதான் உயர் அழுத்தத்தில் வேலை செய்யும் வெல்டர்கள் அதிகம் உள்ளனர். எனவே, இங்கு மட்டுமே ஐ.பி.ஆர் டெஸ்ட் (IBR – Indian Boiler Regulations) முடித்த வெல்டர்கள் அதிகம் உள்ளனர். (ஐ.பி.ஆர் டெஸ்ட் என்பது உயர் அழுத்தத்தில் வேலை செய்வதற்காக முடிக்கவேண்டிய டெஸ்ட், வெல்டராக பெல்லில் பணிக்கு சேர்வோர் ஒருவருடத்திற்குள்ளாகவே இந்த டெஸ்ட்டை செய்து விடமுடியும்.. இதற்காக ஒரு வாரம் முன்னதாகவே பெல்லில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர், ஐ.பி.ஆர் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பிராக்டிக்கல் மற்றும் வைவா நடைபெறும்.\nஅதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உயர் அழுத்த வெல்டிங் வேலைக்கு செல்ல தேர்வு செய்யப்படுவர். ஒரு முறை முடித்த டெஸ்ட்டுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் பிராக்டிக்கல் மற்றும் வைவாவில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்).\n2007ம் ஆண்டுக்கு முன்பு ஐ.டி அப்ரெண்டிஸ் முடித்துவிட்டு பணியில் சேர்ந்தவர்கள் 12ஆண்டுகளுக்கு பிறகு ஏ5 என்ற கிரேடு வந்த பிறகு தான் ஐ.பி.ஆர் டெஸ்ட்க்கு சென்றனர். ஏனெனில், அப்போது அதிக அழுத்தம் கொண்ட வேலைகள் திருச்சி பெல் நிறுவனத்தில் குறைவாகவே இருந்தது.\nஆனால், தற்போது உலக அளவிலேயே உயர் அழுத்தம் கொண்ட வெல்டிங் வேலைகள் இங்கு தான் அதிகமாக செய்யப்படுகிறது.\nஎனவே, வெல்டராக பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஐ.பி.ஆர் டெஸ்ட்டை முடித்து ஒரு வருடத்திற்குள்ளாகவே உயர் அழுத்த வெல்டிங் வேலைக்கு வந்து விடுகின்றனர். இதனால், மற்ற எந்த பெல் நிறுவனங்களிலும் இல்லாதபடி திருச்சியில் மட்டும் பணிஉயர்வு, தினப்படி உள்ளிட்ட சலுகைகள் மாறுப���ும். உதாரணமாக. திருச்சி வெல்டர்கள் உயர் அழுத்தத்தில் வேலை செய்வதினால், இரத்த அணுக்களில் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு சில சமயங்களில் புற்றுநோய்க்குக்கூட வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு மட்டும் பதவிஉயர்வு மற்ற அனைத்து ஊழியர்களைக்காட்டிலும் விரைவாக வந்து விடும்.\nமேலும், இவர்களுக்கு ஹீட்டிங் அலவன்ஸ்ஸாக மாதம் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி பெல் சட்டப்படி 5 வருடங்களுக்கு ஒரு முறை படியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.\nஆனால், திருச்சி வெல்டர் மாதப்படியில் 12வருடம் ஆகியும் இதுவரையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை மற்றும் ஐ.பி.ஆர் டெஸ்ட் முடித்தவர்களுக்கு பிரமோஷனும் முறையாக கிடைக்கவில்லை. மேலும், கடந்த 2011ம் ஆண்டு பெல்லில் அனைத்து துறையைச் சார்ந்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்ட பொழுது, வெல்டர்ஸ்க்கு ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே வழங்கப்படும் பிரமோஷன் வழங்கப்படவில்லை.\nஅப்போது, பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் சார்பில் 11 நாள்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டு, சீனியர்ஸ்க்கு பதவி உயர்வு என்றும் மற்றவர்களுக்கு 6 மாத செட்டில்மெண்ட் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுவும் இன்றளவும் நடைமுறைபடுத்தவில்லை.\nஎனவே, தற்போது பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான, ஐ.பி.ஆர் டெஸ்ட் முடித்து பணி செய்வோருக்கு பதவிஉயர்வு, வெல்டிங் மாதப்படியை, இரவுபடிக்கு நிகராக கொடுப்பது, கம்பெனியின் சட்டத்தில் இருக்கும் படி, உயர்அழுத்தத்தில் வேலை செய்வோரின் படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுதல், P91. P92 உள்ளிட்ட மெட்டீரியல்களில் வேலை செய்யும் போது சுமார் 300 முதல் 350 டிகிரி வெப்பம் வெளியாகிறது.\nஆனால், அதற்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் தருவதில்லை உள்ளிட்டவைகளை மையப்படுத்தி ஐ.பி.ஆர் டெஸ்ட்க்கு போகாமல், நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கடந்த 6 மாத காலமாக பெல்லில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போதும், நிர்வாகம் பணியாததால், ஜுன் 21 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்தனர்.\nஇதனால், கடுப்பான நிர்வாகம், இந்த சங்கத்தின் முக்கியப்பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் உள்பட 13பேரை வடஇந்தியாவிற்கு பணியிடமாற்றம் செய்தது. எனவே, இந்த சங்கத்தில் இருந்து கடந்த 14ம் தேதி மதுரை ந���திமன்றத்தில் பெட்டிசன் கொடுத்து வழக்கு 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில், ஐ.பி.ஆர் வெல்டர்கள் எல்லாம் புதுப்பித்தல் செய்து பணியைத்தொடரவேண்டும் எனவும், பணிமாற்றத்திற்கான உத்தரவை தடைவிதித்தும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இச்சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, வெல்டர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇது குறித்து பெல் வெல்டர்ஸ் சங்கத்தின் சேர்மன் சய்யது டாஜுதீன் மதானி கூறியதாவது, எங்கள் சங்கத்தில் மொத்தம் 950 பேர் உள்ளோம். எந்த ஒரு அரசியல் சார்பற்றும், அதிக நபர்களை உறுப்பினராகவும் கொண்ட சங்கம் எங்களுடையது. திருச்சி பெல் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் வெல்டர்ஸ் தான். ஆனால் அவர்களின் அடிப்படையே இங்கு பாதிப்படுகிறது.\nஅதை பற்றி நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் மட்டும் கேளிக்கை சலுகை முதற்கொண்டு அனைத்தையும் அனுபவிக்கின்றனர். ஆனால், வெல்டர்ஸ்க்கு தரவேண்டிய சலுகையைக்கூட தரமறுக்கின்றனர். எனவேதான் கடந்த முறை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மற்ற சங்கத்தினை சேர்ந்தவர்களும் வந்தனர். ஏனெனில் எது நியாயம் என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது.\nஎனவே, நியாயத்தை புரிந்து கொண்டு, வெல்டர்ஸின் உணர்வுக்கும் மதிப்பளித்து நிர்வாகம் செயல்படவேண்டும் என்றார்.\nஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள்\nஊழலில் தமிழ்நாடு நம்பர் 1 ஆய்வு சொல்லும் உண்மை\nநேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய மாணவர்கள் \n“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..\nதிருச்சியில் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் பேரம் நடந்ததா \nஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-03-20T01:59:57Z", "digest": "sha1:YWQSCERHGHZTDQAAETYKIXFCXL55KG72", "length": 5183, "nlines": 108, "source_domain": "chennaivision.com", "title": "அட்டு 'பட இயக்குநரின் அடுத்த படம் 'உக்ரம்' - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\n‘அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்’ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக உள்ளது .\nஅண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் ‘அட்டு’.\nதிறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான , ‘உக்ரம் ‘படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nஇப்படத்தின் நாயகனாகப் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.\nசஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.\nபடத்துக்கு ஒளிப்பதிவு துரை K.C. வெங்கட், இசை – பூ பூ சசி , கலை இயக்கம் – சுரேஷ் கேலரி , படத்தொகுப்பு – ப்ரவீன் எனத் திறமைக்கரங்கள் இயக்குநருடன் கைகோர்த்துள்ளன. தயாரிப்பு, ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்.,\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த”பண்ணாடி” படக் குழு .\nமன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-20T01:21:42Z", "digest": "sha1:Z4X6BRAQKNFDHPIGSKZAUJSURR77XQWX", "length": 5952, "nlines": 96, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏந்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டற��க\nதமிழ் ஏந்து யின் அர்த்தம்\n(வில், கொடி முதலியவற்றைக் கையில் பிடித்து, தோளில் சாத்திச் சற்று) உயர்த்திய நிலையில் தாங்குதல்.\n‘வில் ஏந்திய இராமன் சிலை’\n‘கட்சித் தொண்டர்கள் கொடி ஏந்தி வருகிறார்கள்’\n‘நகரில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் காவல்’\n(உள்ளங்கையில் ஒன்றை வைத்து மார்புக்கு நேராக) பிடித்தல்.\n‘பால் செம்பை ஏந்தியவாறு உள்ளே நுழைந்தார்’\n‘இப்படிச் செலவு செய்தால் திருவோடு ஏந்த வேண்டியதுதான்’\n(ஒன்றைப் பெறுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளங்கையை ஒன்றுசேர்த்துக் குழித்து அல்லது துணி முதலியவற்றை விரித்து) முன் நீட்டுதல்.\n‘பிச்சைக்காரனிடம் பாத்திரம் இல்லை; கை ஏந்திச் சாதத்தை வாங்கிக்கொண்டான்’\n‘ஏந்திய மடியில் அரிசியைப் போட்டேன்’\n(ஒன்றுக்கு ஆதாரமாக அல்லது ஒன்று தரையில் விழாமல்) தாங்குதல்.\n‘மோவாயை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்’\n‘மாடியிலிருந்து விழுந்த குழந்தையை அவர் இரு கையாலும் ஏந்தி உயிரைக் காப்பாற்றினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2019-03-20T01:22:10Z", "digest": "sha1:4VSREU3EEPFNLTCAUWBOEO4XAGOQLPLD", "length": 4000, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறுநாவல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறுநாவல் யின் அர்த்தம்\n(பொதுவாக) அளவில் சிறு கதையைவிட நீளமாகவும் நாவலைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-03-20T01:19:39Z", "digest": "sha1:6IGYI2JNZSOQDYGCK2T6BI34DHA3NG56", "length": 5692, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சிறுத்தை (வழிநெறிப் பக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்\nபக்கவழி நெறிப்படுத்தல்விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்வார்ப்புரு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைகள்\nஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2015, 03:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-03-20T01:30:04Z", "digest": "sha1:5MQZLWLOOYNNCWRZ2ZK6AZZSD2AIZGV4", "length": 22690, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1982 - மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் தமிழக கிளையாக தொடங்கப்பட்டது.\nசாதி ஒழிப்பே மக்கள் விடுதலை\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. த���ித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[2]\nதமிழகத்தின் 13 ஆவது சட்டமன்றத்தில், இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் டி. இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.\n↑ அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி-சூனியர் விகடன் 2015 மே 3\nஇடது முன்னணி · தேசிய ஜனநாயக கூட்டணி · ஐக்கிய முற்போக்குக் கூட்டணி · ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி\nபகுஜன் சமாஜ் கட்சி · பாரதிய ஜனதா கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) · இந்திய தேசிய காங்கிரசு · தேசியவாத காங்கிரஸ் கட்சி ·\nஅ.இ.அ.தி.மு.க · அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் · அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் · அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு · அசோம் கன பரிசத் · இடது முன்னணி (இந்தியா) · சமாஜ்வாதி கட்சி ·\nராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி\nபிஜு ஜனதா தளம் · தி.மு.க · மணிப்பூர் மக்கள் கட்சி ·\nஜனதா தளம் (மதசார்பற்ற) · ஐக்கிய ஜனதா தளம் · கேரளா காங்கிரஸ் கட்சி · கேரளா காங்கிரஸ் கட்சி(மணி) · ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ] · ஜம்மு காஷ்மீர் தேசியவாத சிறுத்தைகள் கட்சி · சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி ] · பா.ம.க · பிராஜா இராஜ்ஜியக் கட்சி · சிவசேனா · தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி · தெலுங்கு தேசம் கட்சி ·\nசார்கண்ட் விகாசு மோர்சா (பிரசாடான்டிரிக்)\nமுசுலிம் லீக் கேரள மாநில அமைப்பு\nஐக்கிய ஜனநாயக கட்சி · மிசோ தேசிய முன்னணி · மிசோரம் மக்கள் கூட்டமைப்பு ·\nபுரட்சிகர சோஷலிசக் கட்சி · சிரோன்மணி அகாலி தளம் · சிக்கிம் ஜனநாயக முன்னணி ·\nநாகாலாந்து மக்கள் முன்னணி · இந்திய தேசிய லோக் தளம் · ராஷ்டிரிய லோக் தளம் ·\nஅரியானா ஜன்கித் காங்கிரசு (பஜன்லால்)\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nலோக் ஜன சக்தி கட்சி\nமாகாராஷ்டிர கோம்தக் கட்சி ·\nபாரதீய நவசக்திக் கட்சி · லோக் தந்திரிக் ஜன சம்தா கட்சி · தேசியவாத லோக்தந்திரிக் கட்சி · இந்தியக் குடியரசுக் கட்சி (Athvale) ·\nம.தி.மு.க · தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் · அகில இந்திய முஸ்லிம் லீக் · சமதா கட்சி · அருணாச்சலக் காங்கிரஸ் · மனிதநேய மக்கள் கட்சி · Socialist Unity Centre of India · மகாராட்டிரா நவநிர்மான் சேனா · அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) · Democratic Socialist Party (Prabodh Chandra) · மேகாலயா ஜனநாயக கட்சி · ஜார்கண்ட் கட்சி · மார்க்சிய லெனினிய விடுதலை இயக்க இந்தியப் பொதுவுடமைக் கட்சி · Professionals Party of India இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · இந்திய கூட்டணி மக்கள் கட்சி · Indigenous Nationalist Party of Twipra · ஜனாதிபதிய சம்ரக்ஷனா சமீதி · லோக் சன சக்தி கட்சி · மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி · மேகாலய ஐக்கிய மக்கள் கட்சி · ஐக்கிய கோமந்து மக்கள் கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய ���ேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/varalaxmi-sarathkumar-new-film", "date_download": "2019-03-20T01:31:50Z", "digest": "sha1:MHZDNYCEPB5JDMA4LB5YMYUTKSMHMR6Q", "length": 5441, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "வரலட்சுமியின் புது வித முயற்சி", "raw_content": "\nவரலட்சுமியின் புது வித முயற்சி\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யா படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து வந்த வரலட்சுமி சரத்குமாரின் இப்படம் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தினை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சண்டகோழி, மிஸ்டர். சந்ரமௌளி போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இதற்கு அடுத்த படியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவுள்ளர். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிட்ட தக்கது.\nஇந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகும் வரலட்சுமியின் தங்கை பூஜா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் 'விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக புது வித முயற்சியான பிரத்யேகமாக சிலம்பம் பயிற்சியில் வரலட்சுமி ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. படத்தின்பஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.\nவரலட்சுமியின் புது வித முயற்சி\nநடிகர் சிபி சத்யராஜை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்\nவிஷாலுடன் படத்தில் இணைந்த தனுஷ்\nஎல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=915", "date_download": "2019-03-20T02:18:01Z", "digest": "sha1:ALBUVSLCPLGRF3Y7PWHZ7L4KQPDUF33M", "length": 8864, "nlines": 92, "source_domain": "tectheme.com", "title": "4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக ��கவல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nகடந்த வருடம் நான்கு கேமராக்கள் கொண்ட ஹானர் 9ஐ என்ற மொபைலை அறிமுகப்படுத்திய ஹுவாவை நிறுவனம் தற்போது அதே அம்சத்துடன், சற்றே விலை குறைந்த ஹானர் 9 லைட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.\nசந்தையில், ஓப்போ A83 மற்றும் சாம்சங் காலக்ஸ் ஆன் 7 ப்ரைம் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ஹானர் 9 லைட் பார்க்கப்படுகிறது.\nஐஃபோன் 9 போன்ற தோற்றத்தில் இருக்கும் ஹானர் 9 லைட், ப்ளாஸ்டிக் ஃபிரேமுடன், முனையில் சிறிய வளைவுடன் கூடிய 2.5d க்ளாஸை முன்னும் பின்னும் கொண்டுள்ளது. பின்னாடி இருக்கும் கண்ணாடி போன்ற அமைப்பு இந்த வரிசையில் மற்ற மொபைல்களை விட சிறப்பாக சிராய்ப்புகளை தாங்கும் தன்மை கொண்டுள்ளது. முழு ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் 5.65 இன்ச் அகல திரையைக் கொண்டுள்ளது.\nமுன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என 4 கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இதன் திறன் 13 மெகாபிக்ஸல். செல்ஃபி மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படங்களில் அழகுபடுத்தும் அம்சம் அவ்வபோது சிறப்பாக இருக்கிறது. பியூட்டிஃபை என்கிற அழகூட்டும் அம்சமும் நன்றாக வேலை செய்கிறது. செல்ஃபி எடுக்கும் போது முகத்தில் இருக்கும் சின்ன தழும்புகள் மறைந்து பொலிவாகக் காணப்பட்டது.\nபோர்ட்ரெய்ட்டில் படம் எடுக்கும்போது, போகே என்ற அம்சம் மிகச்சிறப்பாக கை கொடுக்கிறது. இந்த அம்சம் முன், பின் என இரண்டு கேமராக்களிலும் இருக்கிறது. ஆக்ட கோர் பிராசஸருடன் பயன்படுத்த இலகுவாகவும், வேகமாகவும் இருக்கிறது. 4 கேமரா அமைப்பிருந்தும், மொபைலின் மற்ற அம்சங்கள் ஒழுங்காகவே வேலை செய்கின்றன.\nஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மென்பொருளில் ஓடும் இந்த மொபைலில் செயற்கை நுண்ணறிவுத் திறனும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000mAH பேட்டரியினால் ஒருநாள் முழுக்க மொபைல உயிர்ப்போடு பயன்பட்டது.\nகேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் நன்றாக இருந்தாலும் அவை கூடுதல் அம்சங்கள் சேர்ப்பதால் போலித்தனமாக காட்சியளிக்கின்றன. இதுவே இந்த மொபைலின் பிரச்சினை. இரண்டு பக்கமும் இருக்கும் கண்ணாடி அமைப்பால் மொபைலை ஒரு முறை கீழே போட்டாலும் அவ்வளவு தான்.\nமொத்ததில், ரூ. 10,999க்கு ஹானர் 9 லைட்டின் 32ஜிபி மாடல் கிடைக்கிறது. இன்னும் அதிக இடம் வேண்டும் என்றால் 64ஜிபி மாடலும் கிடைக்கிறது.\n2020-ம் ஆ���்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் வெளியானது\niPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20\nஇந்த வருடத்தில் அறிமுகமாகும் iPhone X Plus\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=5ecf21e6b", "date_download": "2019-03-20T00:46:10Z", "digest": "sha1:EYXMTGB7OYARAAOUWZGWWTEFKSVV3CPK", "length": 14752, "nlines": 241, "source_domain": "worldtamiltube.com", "title": " உன்னை நம்பு, உன் கனவை நம்பு | Nakkalites Rajeshwar | நக்கலைட்ஸ் கதை | Josh Talks Tamil", "raw_content": "\nஉன்னை நம்பு, உன் கனவை நம்பு | Nakkalites Rajeshwar | நக்கலைட்ஸ் கதை | Josh Talks Tamil\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nநக்கலைட்ஸ் சேனலின் துணை நிறுவனத் தலைவரான ராஜேஷ்வர் தனது கனவை அடையத் தொடங்கிய பயணத்தைப் பகிர்கின்றார்.\nபலர் பல கனவுகளுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து ஓடுகிறார்கள். கனவு ஒன்றுதான் என்றாலும் அதனை அடையும் வழிகள் பல என்பதனை உணராத பலர், கனவை அடையுமுன் ஓட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் தனது ஓட்டத்தைத் தொடங்கிய ராஜேஷ்வர், அதற்காக தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். பல சவால்கள் வந்தும் சற்றும் பின் வாங்காது, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தினார்.\nபுத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, தனது கனவை அடைய பல வழிகளைத் தேடித் தொடங்கிய தேடலில் பிரசன்னாவை சந்தித்தார். இருவரும் இணைந்து நக்கலைட்ஸ் சேனலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.\nஇக்காணொளியில் ராஜேஷ்வர் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் இலட்சியத்தை கவனமாய் பின் தொடர்ந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.\nகதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போ���்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்\nஇது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.\nநீ நினைத்தால் மாற்றம் சாத்தியம் | Vanitha...\nஉன் கனவு நிறைவேற முழு முயற்சியுடன்...\nதொழில் திட்டத்தில் உறுதியாய் இரு |...\nஉன்னை நம்பு, உன் கனவை நம்பு | Nakkalites Rajeshwar | நக்கலைட்ஸ் கதை | Josh Talks Tamil\nநக்கலைட்ஸ் சேனலின் துணை நிறுவனத் தலைவரான ராஜேஷ்வர் தனது கனவை அடையத் தொடங்கிய பயணத்தைப் பகிர்கின்றார். பலர் பல கனவுகளுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் த...\nஉன்னை நம்பு, உன் கனவை நம்பு | Nakkalites Rajeshwar | நக்கலைட்ஸ் கதை | Josh Talks Tamil\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/author/a", "date_download": "2019-03-20T02:00:47Z", "digest": "sha1:A2VHI7RBHR3J47EEDZ6SXHVVOGUEMAGX", "length": 5089, "nlines": 70, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » இரா. செல்வராசு", "raw_content": "\nPosts by இரா. செல்வராசு:\n06 Jan 2019 இராகிக்களியும் ‘இராசுபெரி பை’யும்\n19 May 2018 அமெரிக்காவின் ஒரு பெருந்தவறு\n26 Jan 2018 தமிழ்த்தாய் வாழ்த்தும்\n18 Jan 2018 வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n21 Jan 2017 ஒற்றைக் குரல்\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/11/a-girl-cut-in-two-2007.html", "date_download": "2019-03-20T01:02:49Z", "digest": "sha1:3BKYHZUHN5KH4AMU2634NFVEOPCA5FBT", "length": 35595, "nlines": 524, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): A Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண் தொகுப்பாளினியின் காதல்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nA Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண் தொகுப்பாளினியின் காதல்...\nவேர்ல்டு மூவிஸ்ல எதெச்சையா இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சேன்....\nஎங்கயோ இந்த படத்தை பார்த்தாப்பல இருக்கேன்னு நினைச்சி மண்டையகுழப்பிக்கிட்டு இருந்தேன்.. ரொம்ப குழம்பி இருக்கற நாலு முடியும் ஹோகையா ஆயிடுச்சின்னா என்ன பண்ணறது... இன்னும் குறை காலத்தை ஓட்டனுமேன்னு அதிகம் குழப்பிக்கலை...\nஒரு எழுத்தாளன் அவனை வெறித்தனமா காதலிக்கற பொண்ணு.... இதான் படத்தோட ஒன்லைன்... ஒம்மால எவ்வளவு யோசிச்சும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கலை...பொண்டாட்டி டீ போட்டு எடுத்துக்கிட்டு வந்து தந்தா... யுரேகாதான்....\nஅப்படியே அந்த எழுத்தாளர் கேரக்டருக்கு பார்த்தீபனை போட்டு அந்த சின்ன பொண்ணு கேரக்டருக்கு பவர் சோப் ஆட்வல வர பொண்ணை போட்டா... தங்கர் பச்சான் இயக்கிய தென்றல் படத்து கதையோடு ஒத்துப்போகுது... பட் ஒன்லைன் மட்டும்தான்.. பட் இந்த கதைக்கு அந்த கதைக்கு நிறைய வித்தியாசம்...\nஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.... அவரை கண்முடித்தனமாக நேசிக்கும் பெண்... அந்த பெண்ணை கண்மூடித்தனமாக நேசிக்கும் ஒரு லூசு காதலன்... இவர்களின் முக்கோணகாதல்தான் படத்தின் ஒன்லைன்.\nGabrielle (லுடிவைன்) டீவியில் வானிலை அறிக்கை வாசிக்கும் பெண்... Charles, மிடில் ஏஜ் ரைட்டர்... கேப்ரியல் அம்மா ஒரு புக் ஷாப்புல வேலை செய்யறாங்க...எழுத்தாளர் சார்லஸ் தன் புது புக்கோட புரோமோஷனுக்கு கேப்ரில் அம்மா வேலை செய்யும் கடைக்கு வரும் போது ரைட்டரோட பேரும் புகழும் தெரிய வருது...இதுக்கு நடுவுல பவுல்ன்னு ஒரு லூசுப்பய கேப்ரிலை ஐஸ்கிரிம் போல உருகி உருகி காதலிக்கின்றான்...ஒரு கட்டத்துல ரைட்டருக்கு இந்த சின்ன பொண்ணுக்கும் ஜலபுலசங்ஸ் ஆயிடுத்து... கொஞ்சநாள் ரைட்டர் ஜலபுல சங்ஸ் நடத்திட்டு தோ வரேன்னு பாரிஸ் போனவன் வரவேயில்லை.. அவனுக்கா வெயிட் செய்யற... அவன் வரவேமாட்டான்னு ஒரு கட்டதுதல முடிவு பண்ணி பவுலை கல்யாணம் பண்ணிக்கறா....ரைட்டரோடு ஜலபுலசங்ஸ் செஞ்ச கதையை சொல்ல அவன் ஒரு லூசுன்னு முன்னாடியே சொன்னேன் இல்லையா அவன் ரைட்டரை பழி வாங்க புறப்படுறான் முடிவு என்ன என்பதை திரையில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க.,.\nலுடிவைன் ஹீரோயினா நடிச்சி இருக்காங்க... வானிலை அறிக்கை படிச்சிட்டு அப்படியே விவாதம் நிகழ்ச்சி வரை அந்த பெண் தொழில் ரீதியாக வளர்வதை அழகாக காட்டி இருக்கின்றார்கள்..\nரைட்டராக டிரன்ஸ்போர்ட்ர் படத்துல ஜேசன் ஒதவற போலிஸ் இன்ஸ்பெக்ட்டரா நடிச்சி இருப்பாரே அவர்தான் இந்த படத்துல ரைட்டர் வேஷம் போட்டு இருக்கார்.... சின்ன பொண்ணோடு கூத்தடிக்கும் காட்சியில கூச்சப்படாம நடிச்சி இருக்கார்...\nஇரண்டு பேருக்கும் காதல் அரும்பும் காட்சிகள் கவித்தவமான காட்சிகள்... என்ன சின்ன பொண்ணா டிரிட் பண்ணாதிங்க... என்று சொல்வதும்... உனக்கும் எனக்கும் 30 வயது டிபரண்ட்.. சின்ன பசங்க போல என்கிட்ட வேகத்தை எதிர்பார்க்கதே என்று சொல்லும் காட்சிகள்... லைட்டாக அகத்தியனின் விடுகதை படத்தின் டயலாக்குகளை நியாபகபடுத்தின....\nநைட்டு புல்லா மேட்டர் பண்ணிட்டு காலையில் எழுந்து வரும் அந்த பெண்ணை சட்டென முட்டி போட வைத்து வாய்புணர்ச்சி செய்ய சொல்லும் இடமும் கேமரா நேராக கம்யூட்டர் கீ போர்ட்டில் இருக்கும் கைக்கு செல்ல கை டெம்ட்டாவதை செமையா எடுத்து இருக்காங்க..\nகிரைம் திரில்லர் படமா இந்த படத்தை எடுத்து இருந்தாலும்... ரொம்ப மெதுவான திரைக்கதை...பவுல் அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு எத்தனை வாட்டி நீயும் ரைட்டரும் மேட்டர் செஞ்சிங்க என்று அவளை இம்சிக்கும் இடங்கள் தமிழ் படம் பார்ப்பது போன்றே இருந்துச்சி............\nவெனிஸ் திரைப்படவிழாவில் அபிஷியல் செலக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் இது... அதே போல குறைவான தியேட்டர்களில் மட்டுமே திரையிட்டார்கள்..\nஇந்த படம் உலகதிரைப்படங்களுக்கே உரிய ஸ்லோவான மூவிங் திரைக்கதை என்றாலும்...சின்ன சின்ன டுவிஸ்ட் டயலாக்குகள் ரசிக்க வைக���கின்றன... வேர்ல்டு மூவிஸ் இல் எல்லா சீனையும் கட் செய்து பூண்டு கூட இல்லாமல சுத்த சைவமாக படத்தை ஒளிபரப்புகின்றார்கள்.. அதனால் இந்த படத்தை டைம்பாஸ் லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்.\nஎன்னடா இது ஒரே ஒரு போட்டோவை போட்டு இருக்கேன்னு பாக்கறிங்களா- தோனி தொலங்கி இன்னைக்குதான் ஒரு பதிவு எழுதினேன்.. தம்பி ஒனக்கு கொடுத்த ஒரு ஜிபி போட்டோ கோட்டா முடிஞ்சிடுச்சின்னு கூகுள் சொல்லிடுச்சி.. போட்டோ பக்கெட்டு அப்லோட் பண்ணி பண்ணலாம்ன்னு நண்பர்கள் சொன்னாலும் இரண்டு வேலைதான்... சரி... மாசத்துன்னு 25 ஜிபி அப்லோட்க்கு நாலு டாலர் கட்டனுமாம்.... இப்ப இருப்ப இருக்கற சூழல்ல வெள்ங்கிடும்...\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், டைம்பாஸ் படங்கள், பிரெஞ்சினிமா\nஜாக்கி, அந்த இன்ஸ்பயர் ஆன படம் ஒரு பாலு மகேந்திரா படம். ஜெயராம், சரிதா நடிச்சது. பேரு எனக்கும் மறந்திடிச்சு.\nஞாபகம் வந்திடிச்சி, படம் பேரு ஜூலி கணபதி\nMr.jackie, 'உலக சினிமா' அப்படினா என்ன\nஅண்ணா நிறைய போட்டோ போட இதோ வழி\nநீங்க ஃபோட்டோ போட்டாதான் பதிவ படிக்கிற எங்க மனசு நிறைவடையும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகாவிரி பிரச்சனையும்... உச்சநீதிமன்ற தீர்ப்பும்...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தேவையா\nதபால் கார்டுகள், இன்லேன்ட் லட்டர்( கா-ஓ-கா-போ-24)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (26/11/2012)திங்கள்.\nA Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண்...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் (14-11-2012)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாய��ம் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/04/blog-post_17.html", "date_download": "2019-03-20T00:43:56Z", "digest": "sha1:I7P5E3AU2LD6MY33QLZFBO72KJ5FRHTS", "length": 7560, "nlines": 256, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கதைசொல்லி", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகதையின் ஒவ்வொரு சொல்லை இவன்\nதன் ஆயிரத்து நூற்றி எண்பதாவது\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nமிக அருமையான கவிதை... :)\nகவிதை மிக அருமையாக உள்ளது :)\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/11/", "date_download": "2019-03-20T01:38:40Z", "digest": "sha1:33QCY6RVQR5VG7RBY43XVLVZZHXARU24", "length": 15190, "nlines": 175, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநவம்பர் 15, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nசிறு வயதில் மிகவும் விரும்பிக் கேட்ட பாட்டு. பாட்டிலேயே ஏதோ கதை தொக்கி நிற்கிறதே அதுவும் மின்னல் இடை அழகும் அன்ன நடை அழகும் கண்கள் கண்டதுண்டோ என்று ஜிக்கி பாடுவார்; உடனே ஆ, நீங்களா என்று அதிர்ச்சியுடன் பெண் குரல்; ஆண் ஆமாம் நான்தான் என்று சாட்டையை சொடுக்குவார். உண்மையில் இந்த இடம்தான் அப்படியே மறக்க முடியாமல் இருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தை விட இந்த இடம்தான் அப்படியே நினைவில் இருக்கிறது.\nநினைவு வரும் வேறு சில வரிகள் –\nஎன்னைப் போல ஒரு பெண்ணை உன்னுடைய கண்கள் கண்டதுண்டோ\nபடம் பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் மிக ஆசை. ஆனால் படம் என்ன என்று அப்போது சரியாகத் தெரியாது. இப்போது செல்லப் பிள்ளை என்று தெரிகிறது. இசைப் பைத்தியமான என் மாமியார் கண்டுபிடித்து சொன்னார். கே.ஆர். ராமசாமி, சாவித்ரி நடித்திருக்கிறார்கள். ராண்டார்கை ஒரு பதிவு எழுதி இருக்கிறார். என் சிறு வயதில் எந்த டென்டுக் கோட்டையிலும் வந்த ஞாபகமும் இல்லை. உடுமலை நாராயண கவி எழுதியதாம்; சுதர்சனம் இசை. பாட்டு, வீடியோ இணையத்தில் கிடைக்க மாட்டேன் என்கிறது. யாராவது லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபோன பதிவில் மோகன்ராமின் தளத்தை பற்றி எழுதி இருந்தேன். மோகன்ராம் நடிகர் என்ற ஒற்றைப் பரிணாமம் மட்டுமே உள்ளவர் இல்லை. அவர் XLRI போன்ற தரம் வாய்ந்த அமைப்பில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார். மானேஜ்மென்ட் கன்சல்டன்ட். தபால்தலை சேகரிப்பாளர். சிவாஜி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். வருஷா வருஷம் நடக்கும் சிவாஜி விழாவில் பெரும் பங்கு ஏற்பவர். சிவாஜிக்கு சிலை வைத்ததிலும் பெரிய பங்கு உண்டு போலத் தெரிகிறது. அவரது தம்பி இப்போது அட்வகேட் ஜெனரலோ என்னவோ பதவியில் இருக்கிறார்.\nமோகன்ராம் பிரபல வழக்கறிஞரும், தி.மு.க.வில் உயர் பொறுப்பில் இருந்தவருமான வி.பி. ராமனின் மகன். வி.பி. ராமன் எம்ஜிஆரிலிருந்து ஆரம்பித்து பல பிரபலங்களுக்கு வக்கீலாக இருந்தவர். அவரது புத்தி கூர்மை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. கண்ணதாசனுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. வாடா போடா லெவல் நட்பு மாதிரி தெரிகிறது.\nமோகன்ராம் கண்ணதாசனுக்கு வி.பி. ராமனுக்கும் நடுவே நடந்த ஒரு “ஊடல்” நிகழ்ச்சியை பற்றி இங்கே குறிப்பிடுகிறார். இருவரது தன்மையையும் அது மிக சிறப்பாக காட்டுகிறது. கட்டாயமாக படியுங்கள்\nநவம்பர் 2, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபக்ஸ் சினிமா வரலாறு என்று ஒரு சீரிசை ஆரம்பித்தான். அதை பற்றி இப்போது மோகன்ராமும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.\nமோகன்ராம் சினிமா டிவி பார்க்கும் எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு முகம். அவர் எம்பிஏ படித்தவர், ஒரு காலத்தில் மிக பிரபல வக்கீலாக இருந்தவரும், திமுகவில் சேர்ந்து பணியாற்றியவருமான வி.பி. ராமனின் மகன், தமிழ் சினிமாவில் இன்று மறக்கப்பட்ட பலருக்கும் தபால் தலை, First Day Cover ஆகியவற்றை வெளியிட்டு அவர்களை கௌரவிக்க மிக தீவிரமாக முயல்பவர் என்பது அவ்வளவாக தெரியாமல் இருக்கலாம். அவரது பதிவுகளில் உள்ள ஃபோட்டோக்களுக்காகவே பார்க்கலாம். இது வரை இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. (1, 2) பாருங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nடி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nநா. பார்த்தசாரதியின் \"சமுதாய வீதி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2018/08/10/sri-lanka-kilinochchei/", "date_download": "2019-03-20T01:33:03Z", "digest": "sha1:YJKWQ3ZBCWPFZ2UBTYVSMM2IKNEG3SSZ", "length": 5738, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "டிப்பர் சாரதியைத் தாக��கிய விசேட அதிரடிப்படையினர் – கிளிநொச்சியில் சம்பவம் | | Puradsi.com", "raw_content": "\nடிப்பர் சாரதியைத் தாக்கிய விசேட அதிரடிப்படையினர் – கிளிநொச்சியில் சம்பவம்\nடிப்பர் சாரதியைத் தாக்கிய விசேட அதிரடிப்படையினர் – கிளிநொச்சியில் சம்பவம்\nசற்று முன் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து துரத்திவந்த விசேட அதிரடிப்படையினர். பரந்தன் சந்திக்கு அருகில் வைத்து அவரை இறக்கித் தாக்கியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட இடத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nபரந்தன் ஏ35 வீதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியைத் தாக்கிய அதிரடிப்படையினர் அவரைக் கைதுசெய்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்டவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை.\nமிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஅன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2", "date_download": "2019-03-20T01:38:15Z", "digest": "sha1:UXG5N4Q6L4H34NID35BYPGKAYRD4MRCG", "length": 6042, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூழல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூழல் யின் அர்த்தம்\n(இயற்கையாக அமைந்த) சுற்றுச் சூழல்.\n‘அருவிகள், காடுகள் என்று இயற்கையான சூழலில் வளர்ந்தவன் நான்’\n‘பருத்தி விளைவதற்கு ஈரப்பதமான சூழல் தேவை’\n‘சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது’\nஒன்று அல்லது ஒருவர் அமையும் நிலைமை.\n‘ஒரு சொல் எந்தச் சூழலில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பொருள் அமையும்’\n‘நான் எந்தச் சூழலில் இப்படியான முடிவை எடுத்தேன் என்பது உனக்குத் தெரியாது’\nதனிமனிதர்களிடமும் குழுக்களிடமும் சில வகையான போக்குகள், பாதிப்புகள் உருவாவதற்குக் காரணமான அம்சங்கள் கொண்ட நிலைமை.\n‘ஒருவர் தன் கருத்தைத் தைரியமாக வெளியிடுவதற்கான சூழல் இங்கு இல்லை’\n‘அரசியல் சூழல்களினாலும் பங்குச் சந்தையில் ஏற்றஇறக்கங்கள் காணப்படலாம்’\n‘குடும்பச் சூழல் சரியில்லாத காரணத்தால் நான் என் திருமணத்தைக் கொஞ்சம் தள்ளிவைத்திருக்கிறேன்’\n‘கணிப்பொறித் துறையின் வளர்ச்சி காரணமாக ஏராளமானோருக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/comedy-actor-jagan-first-time-rolling-hero-concept", "date_download": "2019-03-20T01:33:59Z", "digest": "sha1:GQPQPSSL25BOLYTFDVIDFYSORBBBDM3P", "length": 6073, "nlines": 60, "source_domain": "tamil.stage3.in", "title": "சந்தானம், மா.கா.பா.ஆனந்த் வரிசையில் நாயகனாக அறிமுகமாகும் ஜெகன்", "raw_content": "\nகாமெடி நடிகர் ஜெகனின் 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன், சந்தானம், மா.கா.பா.ஆனந்த் போன்றவர்கள் திரையுலகில் நடிப்பதோடு சிலர் முன்னனி நடிகராகவும் உருவெடுத்துள்ளனர். இந்த வரிசையில் தற்பொழுது ஜெகன் பங்குகொண்டுள்ளார். விஜய் டிவி தொலைக்காட்சியில் 'மனிதன் பாதி மிரு���ம் பாதி 'நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று தற்பொழுது 'எஸ் ஆர் நோ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஜெகன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். 'அயன்' படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் ஜெகன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஜெகன் களமிறங்கவுள்ளார். புதுமுக இயக்குனர் முருகலிங்கம் இயக்கும் இப்படத்திற்கு 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' என்று தலைப்பினை வைத்துள்ளனர். காமெடிகள் நிறைந்து காணப்படும் இப்படத்தில் நாயகியாக ரஹானா என்ற புதுமுகம் அறிமுகமாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடமனா வில்லன் கேரக்டரில் பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்க இருக்கிறார்.\nபடத்தின் சில கருத்துக்களை இயக்குனர் கூறியது : கிராமத்தது தொடராக துவங்கவிருக்கும் இப்படத்தில் பசு மாடு ஒன்று காணாமல் போக, இதனை காவல் உதவி ஆய்வாளரான ஜெகனிடம் புகார் அளிக்கின்றனர். இந்த மாட்டை கண்டுபிடுத்து தரும் போது ஏற்படும் காமெடி நிகழ்ச்சிகளே படத்தின் மையக்கருத்து என்று கூறினார்.\nகாமெடி நடிகர் ஜெகனின் 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'\nமுதல் முதலில் நாயகனாக களமிறங்கும் ஜெகன்\nவிஜய் டிவி தொகுப்பாளர் ஜெகன்\n90ml திரைப்படம் சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nதலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/mirchi-shiva-tamizh-padam-2-point-0-official-teaser-released", "date_download": "2019-03-20T01:27:39Z", "digest": "sha1:P3XMJK64G3REZRMXCCOWTWVN4OUBOGUX", "length": 7508, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்", "raw_content": "\nஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்\nபறவை முனியம்மாவுக்கு பிறகு இந்த படத்தின் வில்லனாக காமெடி நடிகர் சதிஷ் வில்லனாக 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான சிஎஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010இல் வெளியாகி இளைஞர்களின் பேராதரவை பெற்ற படம் 'தமிழ் படம்'. ஒட்டுமொத்த தமிழ் சினிமா��ை கலாய்க்கும் விதமாக உருவான இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அரசியலையும் வறுத்தெடுக்க உள்ளனர். இந்த படத்தையும் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்க மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.\nநடிகை ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மட்டும் வில்லனுக்காக 8 கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வரும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்து வருகிறார். இது தவிர இந்த படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nமுன்னதாக இந்த படத்தின் டீசரை இன்று வெளியிட உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படத்தின் டீசரை படக்குழு காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ளனர். டீசர் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் 20ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த டீசரில் துப்பாக்கி, மங்காத்தா, விவேகம், விக்ரம் வேதா, துப்பறிவாளன் போன்ற படங்களின் கெட்டப்புகளை உபயோகப்படுத்தியுள்ளது.\nமேலும் இந்த டீசரில் 'சிவாவாகிய நான்' மற்றும் 'ஒரு கத சொல்லட்டா சார்' போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பறவை முனியம்மா நடித்திருந்தார். ஆனால் இந்த பாகத்தில் காமெடி நடிகரான சதிஷ் நடித்துள்ளார். வெளியான டீசரில் இவருடைய மங்காத்தா கெட்டப் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்\nவெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்\nதமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்\nமிர்ச்சி சிவா படத்தில் இணைந்த தமிழ் படம் நாயகி\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது\nநேர்கொண்ட பார்வை தல அஜித் படத்தின் பெயர் NerKonda Paarvai\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/02/applications-of-tamil-ita-m-jain-college/", "date_download": "2019-03-20T01:45:37Z", "digest": "sha1:SQMOO7S3XRGIR4K2T7KELB6HDU4DCCO3", "length": 7474, "nlines": 66, "source_domain": "venkatarangan.com", "title": "Applications of Tamil IT–A.M.Jain College | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசில நாட்களுக்கு முன் சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து ஒரு அழைப்பு. அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. அழைத்த முனைவர், வரும் வியாழக்கிழமை கணித்தமிழும் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறோம். உங்கள் நண்பரும் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திரு.மா.ஆண்டோ பீட்டர் பேசுகிறார், நீங்களும் பேச வேண்டும் என்றார்கள். நம்மையும் ஒரு கல்லூரியில் அழைக்கிறார்களே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதால் சரி என்று சொன்னேன்.\nஅங்கே போனவுடன் தேனீர் அருந்தும் போது தான் புரிந்தது, இது பிரபலமான சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரி என்று, அசடுவழியாமல் முன்பே தெரிந்ததுப் போல் சமாளித்துவிட்டேன். சென்னைவாசியான நமக்கு சமாளிக்கவும் உதார்வுடவுமா சொல்லித்தர வேண்டும்\nகருத்தரங்கிற்கு கல்லூரியின் புலத்தலைவர் (Dean) முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். திரு.மா.ஆண்டோ பீட்டர் ‘கணினியும் தமிழும்’ என்ற தலைப்பிலும், நான் ‘கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் ‘இணையத்தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் பேசினர்.\nஎன் பேச்சு மாணவர்களுக்கு ஆர்வமாகவும் அதே சமயம் பயனாவும் இருக்க வேண்டும் (அச்சத்தில்) என்பதால் மொழியில் தேர்ச்சியடைவதால் பயன்கள், அதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப்பற்றி சுருக்கமாக சொன்னேன். இன்று எல்லாத்துறையிலும் கணினித்திறமை எப்படி அவசியமோ, அதுப்போலவே தான் மொழியில் தேர்ச்சியும் அவசியம், குறிப்பாக அரசுத்துறையில், ஊடகங்களிலும், தொலைத் தொடர்பு நிறுவனகளிலும், விளம்பரத்துறையிலும், நுகர்வு பொருள்கள் விற்பனைச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களிலும் (FMCG) வேலைகள் கிடைக்கும். தமிழ் தெரிந்தால் இங்கேல்லாம் தமிழ் எழுத்தாளர் வேலை தான் கிடைக்கும் என்றில்லை அது உங்களை தனித்து அடையாளம்காட்ட உதவும், அது தான் நம் வளர்ச்சிக்கு முக்கியம். இன்று குறைந்தளவு ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, இன்னும் ஒரு பத்தாண்டுகளில் சீனா மொழியும் கூட தேவைப்படலாம், ஆனால் என்றும் ஒரு அளவிற்கு மேல் நம்மை எடுத்துச் செல்ல தாய் மொழி தான் உதவும் என் சொன்னேன்.\nபொறுமையாக கேட்ட மாணவர்களுக்கும், என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nee-thaan-en-santhosham", "date_download": "2019-03-20T00:48:16Z", "digest": "sha1:N7PX3SO4K57GQRB6OINBZLJR67LRPFD6", "length": 23237, "nlines": 365, "source_domain": "www.chillzee.in", "title": "Nee thaan en santhosham - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 01 - ராசு 20 March 2017\t RaSu\t 9601\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 02 - ராசு 27 March 2017\t RaSu\t 6359\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 03 - ராசு 03 April 2017\t RaSu\t 4997\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 04 - ராசு 10 April 2017\t RaSu\t 4249\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 05 - ராசு 17 April 2017\t RaSu\t 3907\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 06 - ராசு 24 April 2017\t RaSu\t 3797\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 07 - ராசு 01 May 2017\t RaSu\t 3794\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 08 - ராசு 08 May 2017\t RaSu\t 3494\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 09 - ராசு 15 May 2017\t RaSu\t 3751\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 10 - ராசு 21 May 2017\t RaSu\t 3854\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 11 - ராசு 29 May 2017\t RaSu\t 3856\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 12 - ராசு 05 June 2017\t RaSu\t 3583\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 13 - ராசு 12 June 2017\t RaSu\t 3562\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 14 - ராசு 19 June 2017\t RaSu\t 3636\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 15 - ராசு 26 June 2017\t RaSu\t 3722\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 16 - ராசு 03 July 2017\t RaSu\t 3979\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 17 - ராசு 10 July 2017\t RaSu\t 3682\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 18 - ராசு 17 July 2017\t RaSu\t 3733\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 19 - ராசு 24 July 2017\t RaSu\t 3676\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 20 - ராசு 31 July 2017\t RaSu\t 3712\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 21 - ராசு 07 August 2017\t RaSu\t 3791\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 22 - ராசு 14 August 2017\t RaSu\t 3908\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 23 - ராசு 21 August 2017\t RaSu\t 3852\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 24 - ராசு 28 August 2017\t RaSu\t 3882\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 25 - ராசு 04 September 2017\t RaSu\t 3996\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 26 - ராசு 11 September 2017\t RaSu\t 3965\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 27 - ராசு 18 September 2017\t RaSu\t 3802\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 28 - ராசு 25 September 2017\t RaSu\t 4015\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 29 - ராசு 02 October 2017\t RaSu\t 3979\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 30 - ராசு 09 October 2017\t RaSu\t 4161\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 31 - ராசு 16 October 2017\t RaSu\t 6512\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாப��் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/india/2019/feb/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%85-3099029.html", "date_download": "2019-03-20T01:07:37Z", "digest": "sha1:CYRWM265C4ZWSKDYHH4W7QQOJ6RPVIEX", "length": 6279, "nlines": 40, "source_domain": "www.dinamani.com", "title": "புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்த மயி அ - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்த மயி அறிவிப்பு\nபெங்களூரு: புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக மாதா அமிர்தானந்த மயி தெரிவித்துளார்.\nஇதுதொடர்பாக மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பாக செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் தலா ரூ.5 லட்சம் வழங்க உள்ளது.\nநாட்டைக் காக்க வேண்டும் என்ற தங்களது தர்மத்திற்காக உயிர் நீத்த அந்த வீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பது என்பது நமது தர்மமாகும்.\nமரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயபூர்வ ஆதரவைத் தெரிவிக்கிறேன். அவர்களது நல்வாழ்விற்கும் மன சமாதானத்திற்கும் நாம் அனைவ்ரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாதா அமிர்தானந்த மயி 2019-ஆம் ஆண்டுக்கான தனது பாரத சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக வட மாநில பயணத்தில் இருப்பதால், அவர் சார்பாக மாதா அமிர்���ானந்த மயி மடம் நிதியுதவியை அறிவித்துள்ளது.\nகோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக\nலோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்\nவேட்பாளர்கள் தேர்வு: பாஜக மத்திய தேர்தல் குழு மும்முரம்\nஎப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர் பாரிக்கர்: மோகன் பாகவத் புகழஞ்சலி\nகர்நாடகத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/salomiya.html", "date_download": "2019-03-20T01:00:26Z", "digest": "sha1:JLPDBOXXVNO3H26PBRCKI3JR5KT2AQSG", "length": 8193, "nlines": 272, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Salomiya-Kannedhirae Thondrinaal", "raw_content": "\nசலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....\nஇது விலாங்குட கையில் சிக்காதுடா\nஅவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா\nஇது விலாங்குட கையில் சிக்காதுடா\nஅவ ரெக்கை வைச்ச வவ்வாலு டா\nயெஹ் அந்தொன்ய் யெஹ் அல்ஃபொன்சு\nஅவ பொன்மெனி ரொம்ப சில்ஃபான்சு\nஇந்த கடல கேளு அலைய சொல்லும்\nதண்ணிய கேளு புது கதைய சொல்லும்\nலைட் ஹவுஸ் கண்ணு காரி\nஅவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி\nஅவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி\nஏ அந்தோணி ஏ அல்போன்சு\nஅவ தொட்டுபுட்டா அது உன் சான்சு\nமீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு\nகட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு\nசலோமியா ஆஆ.... சலோமியா ஆஆ....\nபடம் : கண்ணெதிரே தோன்றினாள் (1998)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/134508-private-equity-investment-increases-in-to-1151-crore-dollars.html", "date_download": "2019-03-20T00:59:28Z", "digest": "sha1:DZDP4MHMGINE4GG467OCFP6NATXZCZSN", "length": 5603, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Private Equity investment increases in to 1,151 crore dollars | தனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு! | Tamil News | Vikatan", "raw_content": "\nதனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு\nநடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக அதிகரித்துள்ளது.\nநடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் தனியார் பங்கு முதலீடு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் குறிப்பாக சென்ற ஜூலை மாதத்தில் மொத்தம் 81 தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களின் வாயிலாக 210 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் 1,151 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது இது 20 சதவி���ிதம் அதிகமாகும். நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ள காட்டிய ஆர்வத்தால், தனியார் பங்கு முதலீடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.\nகடந்த ஜூலை மாதத்தில் தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் எண்ணிக்கை அடிப்படையில் 37 சதவிகித வளர்ச்சியையும், மதிப்பின் அடிப்படையில் 72 சதவிகித வளர்ச்சியையும் எட்டியுள்ளன. குறிப்பாக பெரிய அளவிலான தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட், இணைய வர்த்தக சந்தை, மருந்து, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் பயோடெக் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் மாதங்களிலும் தனியார் பங்கு முதலீடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கிராண்ட் தோர்ன்டன் என்ற ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/81751-chinese-use-drone-technology-to-burn-garbage.html", "date_download": "2019-03-20T01:39:57Z", "digest": "sha1:IQJIBKHKJ6NABZRAK47NXBJGTEITSUF6", "length": 11362, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "Chinese use drone technology to burn garbage | சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..! | Tamil News | Vikatan", "raw_content": "\nசீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..\nவித்தியாசமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சீனர்கள் நம்மை ஆச்சரியப்படுத்த எப்பொழுதும் தவறுவதில்லை.\nதற்போதைய சூழ்நிலையில் குறுகிய தெருக்களாலும், அடுக்குமாடி குடியிருப்புகளாலும் நிறைந்துவிட்ட சீனக் குடியிருப்பு பகுதிகளில் பெரும் பிரச்சனையாக இருப்பது மாடிகளில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயர்மின் அழுத்த கம்பிகளில் சிக்கிக் கொண்டு தொங்கும் குப்பைகள். இதனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல. மனிதர்கள் ஏறி சுத்தம் செய்ய வேண்டும் என்றால் அந்த பகுதியில் மின்தடையை ஏற்படுத்த வேண்டும். ம��்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் மின்தடை செய்வது பெரும் அசௌகரியத்தை உருவாக்கும். இதற்குத் தீர்வாகத்தான் நெருப்பை உமிழும் ஆளில்லா குட்டி விமானம் என்றழைக்கப்படும் ட்ரோன் (Drone) கருவியை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், உயர்மின் அழுத்த கம்பிகளில் தொங்கிக்கொண்டு இருக்கும் குப்பையின் அருகே பறந்து சென்று அதன் மீது நெருப்பை பீச்சி அடித்து அந்த குப்பைகளை அங்கேயே எரித்து சாம்பலாக்கி விடுகிறது. 11 கிலோ எரிபொருளை இந்த ட்ரோன் சுமந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இதில் இருந்து வரும் நெருப்பு 400° செல்சியஸ் வரை வெப்பமாக்கும்.\nஇது சுற்றுசூழலை பாதிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறினாலும், உயர்மின் அழுத்த கம்பிகளில் ஏறி மனித உயிரை பணயம்வைப்பதை விட இது எளிது என்று கூறுகிறது இந்த ட்ரோன் நிறுவனம்.\nஉலகளவில் ட்ரோன்கள் பல துறைகளில் பயன் படுத்தப்படுகிறன. உயர் ரக இயந்திர துப்பாக்கிகளை ஏந்தி சென்று எதிரி தளத்தை தாக்கும் ட்ரோன்கள் தற்பொழுது ராணுவத்தில் பிரபலமடைந்து வருகிறன.\nதீவிரவாதிகளும் ட்ரோன் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் ட்ரோன் போர் முறையை உலக நாடுகள் சில எதிர்க்கின்றன.\nராணுவ ட்ரோனின் செயல்திறனை இந்த வீடியோவில் காணலாம்.\nஅமேசான் நிறுவனம் தங்களின் சேமிப்பு கிடங்கின் அருகில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 13 நிமிடத்தில் சிறு பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை சோதனை ஓட்டமாக பயன்படுத்தி வருகிறது.\nநம் நாட்டிலும் ட்ரோன்களின் வருகை ஆரம்பித்துள்ளது. தற்பொழுது சினிமாத் துறையில் ட்ரோன் கேமராக்கள் பெரிதும் பிரபலமடைந்து வருகிறன. வானத்தில் இருந்து ஏடுக்கும் காட்சிகளில் இது பெரும் பொருட்செலவையும், நேரத்தையும் மிச்சப் படுத்துகிறது. இப்பொழுதெல்லாம் Ariel Shot இல்லாத சினிமாக்களே வருவதில்லை என்று சொல்லிவிடலாம். சினிமாவில் மட்டுமல்ல குறும்படங்களில், பெரும்பாலான திருமண வீடியோக்கள் முதற்கொண்டு ட்ரோன்கள் பயன் படுத்தப்படுகின்றது.\nஎதிர் எதிர் புறத்தில் சுழலும் நான்கு இறக்கைகள் ஒரு பொருளை மேல் எழும்பச் செய்யும் என்ற ஒரே அடிப்படை விதி தான். ஆனால் பலன்கள் பல. அவசர காலங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப ( சென்னை வெள்ளத்துடன் ஒப்பிட்டு ப��ர்க்கவும்), காடுகளில் விதைகளைத் தூவ, செல்ஃபி எடுக்க என்று ட்ரோன்களின் பரிமாணங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன.\nஉலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தேனிக்களின் அழிவால் குறையும் மகரந்த சேர்கையை செய்யவும் விஞ்ஞானிகள் ட்ரோன் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். வரும் காலங்களில் இதன் வீச்சு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nமகரந்த சேர்க்கை ட்ரோன் வீடியோவைக் காண .\nதற்பேதைய வாழ்வியலின் ஓர் அங்கமாகவே மாறி வரும் ட்ரோன்களை கூடிய விரைவில் நம் ஊர் வானங்களிலும் காணலாம்.\nஆனால் நம் நாட்டில் இன்றையத் தேதி வரை ட்ரோன்களை பயன்படுத்துவதை குறித்து தெளிவான சட்ட வரைமுறைகள் இல்லை. ட்ரோன்களை எளிதாக தீய வழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் தெளிவான சட்ட திட்டங்கள் அவசியம் தேவை.\nஎவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் மனித மலத்தை அள்ள மனிதனையே இறக்கும் கொடுமைக்கு இன்னும் ஒரு முடிவு வரவில்லை என்பதுதான் சோகம்.\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/111512-yuma-vasuki-new-face-of-tamil-poetry.html?artfrm=read_please", "date_download": "2019-03-20T01:06:43Z", "digest": "sha1:DYGWN5CYHLOEHJ5UEBXRWDHYP4ONDZVI", "length": 24807, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "சாகித்ய அகாடமி யூமா வாசுகி... எளிமை, கவித்துவம், நெகிழ்வான மொழிநடையின் அடையாளம்! | Yuma Vasuki... New face of Tamil Poetry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:56 (22/12/2017)\nசாகித்ய அகாடமி யூமா வாசுகி... எளிமை, கவித்துவம், நெகிழ்வான மொழிநடையின் அடையாளம்\nவிருது அறிவித்தவுடன் சர்ச்சைகளும் புறப்படுவது இயல்பு. ஆனால், மிகச்சிலருக்கு அளிக்கப்படும் விருதை, ஊரே கொண்டாடத் தொடங்கிவிடும். அந்தச் சிலரில் முதன்மையானவர் எழுத்தாளர் யூமா வாசுகி. கவிஞ��், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனும் பன்முகத் திறன்கொண்டவர் யூமா வாசுகி. மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர்.\n‘ரத்த உறவு' நாவலில், குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரிடும் வன்முறை குறித்த வாழ்க்கைப் பதிவுகளைப் பகிர்ந்திருப்பார். `மஞ்சள் வெயில்' நாவலில், ஓர் உறவின் பிரிவு வலியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்கொண்டு, மிக மென்மையாக தன்னை நேசித்தவருக்கு விடை தரும் ஒருவரின் மனப் பதிவுகளை நேர்த்தியுடன் படைத்திருப்பார்.\nயூமா வாசுகியின் படைப்புகளில், குழந்தைகள் தாங்கள் வளரும் வீட்டில் புழங்குவதைப்போல இயல்பாக உலவுவார்கள். குழந்தைகள்மீது அளப்பரிய நேசம்கொண்ட இவர், குழந்தைகள் குறித்து எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.\nஎப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே' என்று எழுதியிருப்பார்.\nயூமா வாசுகி, மலையாள மொழியை மிகவும் நேசித்துப் பழகினார். அந்த மொழியில் மிகச்சிறப்பான படைப்புகளை கவனத்துடனும் நேர்த்தியுடனும் தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார். மலையாளச் சொல் ஒன்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் தன்வசம் இல்லை என்றால், அதற்காக அவர் பலரிடமும் பல்வேறு அகராதிகளிலும் தேடிக் கண்டடைவார். பெரியவர்களுக்கான படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமும் குறைவில்லாமல், சிறார் இலக்கியத்துக்கும் காட்டுவார். தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என அவர் விரும்பும் நூலாக, `அந்த்வான் து செந்த் எக்சுபெரி எழுதிய `குட்டி இளவரசனை'க் குறிப்பிடுவா���். எளிமையும் அழகுமாக அவர் மொழியாக்கம் செய்த படைப்புகள் ` தமிழில் நேரடியாக எழுதியதோ' எனும் எண்ணத்தை, படிப்பவருக்குள் உருவாக்கும்.\nஇந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூலான `கசாக்கின் இதிகாசம்', 1969-ம் ஆண்டு மலையாளத்தில் எழுதப்பட்டது. கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள கசாக் எனும் ஊருக்குச் செல்லும் ஆசிரியர், அங்கு பின்பற்றப்படும் பண்பாட்டுச் சூழலை எதிர்கொள்ளும்விதமாகச் செல்லும் இந்தக் கதை, பிரபல மலையாள இதழான `மாத்ரூபூமி'யில் 28 பகுதிகள்கொண்ட தொடராகப் பிரசுரமானது. அந்தத் தொடர், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. `கசாக்கின் இதிகாசம்' ஓ.வி.விஜயனின் முதல் நாவல் என்றாலும், தெற்காசியாவில் அதிகமாக விற்பனையான நாவல்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. இந்த நாவல் யூமா வாசுகியின் மொழியாக்கத்தில் 2015-ம் ஆண்டுத் தொடக்கத்தில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாவல் தமிழிலும் பரவலாகப் பேசப்பட்டது.\n‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்கு, 2015-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருது வழங்கப்பட்டது. யூமா வாசுகியின் இந்த விருதுப் பயணம் தொடரட்டும்\nயூமா வாசுகிyuma vasukisakthiya academyவிருதுசாகித்ய அகாடமி\n`பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை' - சாகித்ய அகாடமி விருது குறித்து யூமா வாசுகி #Vikatanexclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92739-tn-cm-announces-new-policies-over-110.html", "date_download": "2019-03-20T01:08:13Z", "digest": "sha1:4ZLSSFDNGUHOTMCHHZEBVVJBEFJP3UKE", "length": 18580, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர்! | TN CM announces new policies over 110", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:01 (19/06/2017)\n110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர்\nஇன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 ஆம் விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஇன்று தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி, 'உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரில் தனிக்கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் ரூபாய் 39 கோடி செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்��றைகள் தொடங்கப்படும் எனவும், தலா 10 கணினிகள் வீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.\nமேலும், முதலமைச்சர் 110 ஆம் விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில். 'புதிதாக 7 அரசுக் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, புதிதாக 660 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் அறிவித்தார். நெல்லையில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல் குளம், ரேஷன் கடைகளில் ரூபாய் 40 கோடியில் கைரேகை இயந்திரங்கள், 114 கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்த கட்டடம், மாதாவரத்தில் 25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கு, பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்களுக்கு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை ஆகிய அறிவிப்புகளை 110 ஆம் விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஹோம் வொர்க்குக்கு டீச்சரின் ஸ்மைலி ரேட்டிங்- சென்னை பள்ளியின் 'வாவ்' முயற்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - ���னில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99408-dhanushkodi-is-in-another-environmental-threat.html?artfrm=read_please", "date_download": "2019-03-20T01:08:08Z", "digest": "sha1:2YXMJ5MSJJY2HOP6ZUZAAG435OTRIOCD", "length": 24245, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னொரு பேராபத்தில் தனுஷ்கோடி... இந்த முறை தப்பிக்குமா? #SaveDhanushkodi | Dhanushkodi is in another environmental threat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:43 (17/08/2017)\nஇன்னொரு பேராபத்தில் தனுஷ்கோடி... இந்த முறை தப்பிக்குமா\n“இதுவரையில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு எது” என்று கேட்டால் 2004ல் வந்த சுனாமியைத்தான் அதிகமானோர் சொல்வார்கள். கொஞ்சம் வயதான ஆள்களைக் கேட்டால் 1964 புயலைச் சொல்வார்கள். தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப் புயலில் ஆட்டம் கண்டுபோனது. அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி நகரமும் அதன் சுற்றுப்புறக் கடற்கரையும் பெருங்கோவ யலுக்கு இரையாகின.\nநாட்டின் தென்கிழக்குக் கோடியில் உள்ள அரிச்சல் முனை, பூலோகத்து சொர்க்கமாகவே காட்சியளிக்கும். அரிச்சல் முனை இந்து மதத்தினரின் புனித தலமும்கூட. இங்கிருந்து 26 கி.மீ தொலைவில் இலங்கையின் தலைமன்னாரை (முதல் தீவு) அடைந்துவிடலாம்.\nதென்னகத்து துறைமுக நகரங்களில் புயலுக்கு முந்தையத் தனுஷ்கோடிக்கு தனி இடமுண்டு. வணிக ரீதியில் முக்கிய நகரமான தனுஷ்கோடி 1964 புயலுக்கு முன்பு ஐந்நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்தக் குடியிருப்புப் பகுதியாகவும் இருந்தது.\nபழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என நகரின் பாதிக்குமேல் கடல் விழுங்கி விட, எஞ்சியிருக்கும் 'கட்டடக் கூடுகள்' உடன் தொலைந்த நகரமாகவே இன்று காட்சியளிக்கிறது தனுஷ்கோடி.\n53 ஆண்டாக ராமேஸ்வரம் தீவில் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவே தனுஷ்கோடியும் அரிச்சல் முனைப் பகுதியும் இருந்தன. முகுந்தராயர் சமுத்திரம் வரை மட்டுமே சாலை வசதி இருந்த நிலையில், கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது.\nஇன்றளவும் மின்சாரச் சேவையின்றி வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனப்பெருக்கமானது ஆச்சர்யத்தையும் அதிகளவு அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. பிரதான மீன் பிடித் தொழிலைத் தவிர்த்து, அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிற்றுண்டி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம்.\n“இங்க எப்பவும் இல்லாத அளவுக்கு கூட்டம் வருது.. 20 பேர் இருக்குற இடத்துல 2000 பேர் வராங்க. குப்பைய எவ்வளவுதான் அள்ளுறது ஒரே பிளாஸ்டிக் தான்\", என்று வருத்தம் தெரிவித்தனர்.\nபூமிப்பந்தின் ஒவ்வோரு அங்குலமும் தன் தடம் பதிக்க சபதமெடுத்து விட்ட பிளாஸ்டிக்கிடம் இருந்து தனுஷ்கோடி மட்டும் தப்பவா முடியும்\nஆசியாவின் முக்கியக் கடல்வாழ் உயிரினக் கோளம்(Marine-Biosphere) என்னும் பகுதியாக பாக் ஜலசந்தியை சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடல்பகுதியைத் தவிர, அச்சூழலில் வேறெங்கும் ஜனப்பெருக்கம் நிறைந்திருக்காது.\nஇப்போது, தனஷ்கோடியும் அதன் கடற்கரையும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பெரிய அளவிலான சூழலியல் பிரச்னைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. திடீரென கூடிவரும் மக்கள் பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக், குடிநீர்த் தேவை எல்லாம் பாக் ஜலசந்தியின் சிறியதொருக் கடற்கரைக்கு நிச்சயம் தகாத விஷயங்களே.\nசுற்றுலாப் பயணிகளின் வருகை, வாகனப் பெருக்கம், நவீன அங்காடிகள் என முரண்பட்ட மாற்றத்தினால் தன்னியல்பைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கிறது தனுஷ்கோடி.\nதனுஷ்கோடியின் நிலவமைப்பு இயற்கை அழகியலின் உச்சம். தனுஷ்கோடியைப் பலர் பார்வையிட வர முக்கிய காரணம் அதன் நிலவமைப்பே தவிர, விடுமுறைகளில் குதுகலிப்பதற்காக அல்ல. அங்கு வருபவர்களுக்கு சூழலியல் சார்ந்த பிரக்ஞை அவசியம்.\n'தொலைந்த நகரம்' என்றழைக்கப்படுவது வரலாற்றில் தொலைந்த நகரமாகி விடக்கூடாது.\nசதுப்பு நிலத்தில் கட்டடம் கட்டக் கூடாது எனப் போராடும் ‘வி.ஐ.பி’ தனுஷ்... ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-apr-02/readers-pages/30733.html", "date_download": "2019-03-20T01:28:32Z", "digest": "sha1:R7PWX35VNMW4DSYCJ2XVK7FMXF22U3RW", "length": 18962, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "அருளோசை | arulosai | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 02 Apr, 2013\n - கோவை - கோட்டைமேடு\nவிஜய வருடம் - ராசிபலன்கள்\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nராசிபலன் - மார்ச் 19 முதல் ஏப்ரல் 1 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nபுனலூர் தாத்தா - 9\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 15\n - ஸ்ரீமூக பஞ்ச சதி\nஇந்த கட்டு���ையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2013)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189916/news/189916.html", "date_download": "2019-03-20T01:13:41Z", "digest": "sha1:4XESM4EWE2P5THW2WJPCWNSBAAZFV43A", "length": 16469, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nகாஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.\nமனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.\nஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது. ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.\nஉடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மை யான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.\nரத்த ஓட்டத்திற்கு உதவும�� அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.\nஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.\nபீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.\nஅஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.\nஇனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவ��கிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.\nமிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.\nமுக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. இதனால் இவற்றை, தாராளமாக உண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2017/05/12/12-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tamilnadu-hsc-results-2017-check/", "date_download": "2019-03-20T01:12:07Z", "digest": "sha1:2EZPAGX2JLY56TMBELRCNLMQWZPPX5W6", "length": 7453, "nlines": 136, "source_domain": "angusam.com", "title": "12 தேர்வு முடிவுகள் I Tamilnadu HSC Results 2017, Check Here -", "raw_content": "\n சிறுவனின் கேள்வியால் அதிர்ச்சியான பத்திரிகையாளர் \nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-bjp-will-contest-important-5-constituencies-in-tamilnadu-344190.html", "date_download": "2019-03-20T01:09:11Z", "digest": "sha1:EUWDEC3CKJH32S5QVBK3DYPLZFOSZXCY", "length": 18949, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி vs தமிழிசை.. எச்.ராஜா vs கார்த்தி சிதம்பரம்.. அட அட தேர்தலில் செம போட்டி இருக்கும் போலயே! | Lok Sabha Elections: BJP will contest in important 5 constituencies in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n7 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n8 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n9 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nMovies சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nகனிமொழி vs தமிழிசை.. எச்.ராஜா vs கார்த்தி சிதம்பரம்.. அட அட தேர்தலில் செம போட்டி இருக்கும் போலயே\nஇந்த தேர்தலில் செம போட்டி இருக்கும் போலயே\nசென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எல்லாம் ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபாஜக மொத்தம் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.\nஒரே நாளில் கட்சி, கொடி, கொள்கை, வேட்பாளர்.. கலக்கும் மாஜி \"பாமக:\" ராஜேஸ்வரி பிரியா\nபாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்:\nஇதில் தூத்துக்குடியில் திமுக போட்டியிட உள்ளது. அங்கு திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி கனிமொழி போட்டியிட இருக்கிறார். கனிமொழி அங்கு போட்டியிட உள்ளது 95% உறுதியாகிவிட்டது. இங்கு கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது.\nஅதேபோல் சிவகங்கையில் பாஜக போட்டியிட உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இங்கே போட்டியிட இருக்கிறது. இங்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் பாஜக சார்பாக இங்கு தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட வாய்ப்புள்ளது.\nஅதேபோல் கோவையில் பாஜக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் யார் களமிறங்க உள்ளார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.\nஅதேபோல் ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இங்கு பாஜக யாரை நிறுத்த போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.\nகன்னியகுமரியிலும் பாஜக போட்டியிட உள்ளது. இங்கு மீண்டும் மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கு போட்டியிட உள்ள காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வேட்பாளராக நிறுத்த வைக்க முயல்வதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-zealand-mosque-attack-indian-thowheed-jamaath-condemned-344158.html", "date_download": "2019-03-20T01:26:24Z", "digest": "sha1:X6MAHLWHCQOZZ3KHAXD55SC7M2H2JPVG", "length": 14912, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் | New Zealand Mosque Attack: Indian Thowheed Jamaath Condemned - Tamil Oneindia", "raw_content": "\nஉ���்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n10 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nசென்னை: நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nதொழுகைக்காக மசூதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கொடூரமானது;மனித குலத்துக்கு எதிரானது;வன்மையாக கண்டிக்கதக்கது.\nஅப்பாவி மக்களை குறிவைத்து இதுபோன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது. இது போன்ற காட்டுமிராண்டிகள் உருவாக காரணம் ஒரு சாரார் மீது திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே என்பதை உலக சமூகம் உணர வேண்டிய தருணம் இது.\nபயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வேரோடு அழிக்க பாடுபடுவோம்.கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew zealand mosque நியூசிலாந்து மசூதி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1557062", "date_download": "2019-03-20T02:14:06Z", "digest": "sha1:ZCHRICS3RQ5QCEBW442MX4J5IGQFSOGT", "length": 14812, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சார பிரச்னைக்கு தீர்வு: ஆகஸ்டில் ஆலோசனை Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜூலை 04,2016,22:00 IST\nகருத்துகள் (10) கருத்தை பதிவு செய்ய\nதென் மாநிலங்களில் நிலவும் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண, ஐந்து மாநில மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம், சென்னையில், அடுத்த மாதம் நடைபெறுகிறது.\nஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து, மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவன வழித்தடம் வழியாக, தமிழகத்திற்கு, மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.\nபிற மாநிலங்களுக்கு...இதேபோல, தமிழகத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம், வல்லுார்\nஅனல் மின் நிலையம், துாத்துக்���ுடி என்.டி.பி.எல்.,ஆகிய மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநில எல்லைகளில் உள்ள மின் வழித்தடங்களில், அவ்வப்போது பழுது ஏற்படுவதால், மின்சாரம் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தென் மாநில மின்சார குழு சார்பில், சென்னையில், ஆகஸ்ட், 26, 27ல், சிறப்பு கூட்டம் நடக்கிறது.இதில், மத்திய மின் துறை அதிகாரிகள், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கார்நாடகா, புதுச்சேரி மாநில மின் வாரிய அதிகாரிகள், என்.டி.பி.சி., பவர் கிரிட் அதிகாரிகள் என, 35 பேர் பங்கேற்க உள்ளனர்.\nஉதவிகள் : இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களில்நிலவும் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: பவர் கிரிட் துணை மின் நிலையங்களில், குறைந்த எண்ணிக்கையில், 'பவர் டிரான்ஸ்பார்மர்' உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து,\nதமிழகத்திற்கு அதிகளவில் மின்சாரம் கொண்டு வர முடியவில்லை. சென்னையில் நடக்கும் கூட்டத்தில், கூடுதலாக டிரான்ஸ்பார்மர் பொருத்துமாறு, பவர் கிரிட் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். தற்போது, தமிழகத்தில் உள்ள தனியார் மின் நிலையங்கள், பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -\nதமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே பியூஷ் கோயல் அவர்கள் மிகப்பெரிய சாதனைகள் புரிந்து கொண்டுள்ளார். 67 வருடமாக இருட்டில் இருந்த பல ஆயிரம் கிராமங்களுக்கு இப்போதுதான் விடிவு காலம் வந்துள்ளது. வாழ்த்துக்கள்\nதமிழகத்திற்கு தேவை இல்லை, தமிழகம் மின் மிகை மாநிலமாகி 5 வருடம் ஆகி விட்ட்து. மீதி மின்சாரத்தை தமிழகம் கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறது\nஇந்த மாதிரி நிலைமையை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சி. பவ்ர் கிரிட் மூலம் அதிக பலனை அடைந்தது கேரள, கர்நாடக, ஆந்திரா அரசுகள். தமிழகத்தில் அதிக அளவில் ட்ரான்ஸ்பார்மர் நிறுவாமல், தரம் குறைந்த வற்றை நிறுவி, திருட்டு தனமாக மின்சாரம் திருட உதவி செய்த அரசுகள் காங்கிரஸ் கட்சி. மோடி அவர்களின் ஆட்சியில் தவறுகள் களையப்பட்டு இப்போது தான் தமிழகத்திற்கு தீர்வு என்று ஒரு வர உள்ளது. நல்லது நடந்தால் சரி .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/03/blog-post_12.html", "date_download": "2019-03-20T01:48:57Z", "digest": "sha1:DQAN7XEHFJ4IHT4UIZOQLB4V7EHMRE4K", "length": 12889, "nlines": 178, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பேத்தியின் காதல் விவகாரம் - மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தாத்தா | Jaffnabbc.com", "raw_content": "\nபேத்தியின் காதல் விவகாரம் - மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தாத்தா\nதனது பேரனை காதலித்த பேத்தியை அவரது தாத்தா மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரது தாய் சமீபத்தில் மரணமடைந்து விட்டார். அந்நிலையில், அவரது வயிற்றில் சில மாற்றங்கள் ஏற்பட அதுபற்றி உறவினர்கள் விசாரித்துள்ளனர். ஆனால், வேறு ஏதேனும் கூறி அப்பெண் சமாளித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅப்போது அப்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகேட்டு அதிச்சியடைந்த உறவினர்கள் அப்பெண்ணிடம் விசாரித்தனர். அதேபகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோஜ்குமார் தன்னை காதலிப்பதாக கூறி தன்னிடம் உல்லாசம் அனுபவித்தார் என அந்த சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.\nமனோஜ்குமாரிடம் போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு தான் மட்டும் காரணமல்ல. தனது தாத்தா மோசஸ்(65) என்பவரும் இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவலை மனோஜ்குமார் கூறினார்.\nஇதையடுத்து அந்த சிறுமியிடன் போலீசார் விசாரித்தனர். அதில், தன்னுடைய காதலுனுடன் பேச தனது தந்தையின் சித்தப்பா மோசஸ் செல்பொனை தான் பயன்படுத்தியதாகவும், அதன் மூலம், மனோஜ்குமாருடன் தான் உல்லாசமாக இருந்தது மோசஸிற்கு தெரிய வர, அதை வெ��ியே கூறாமல் இருக்க தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி அச்சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மனோஜ்குமாரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.\nஎனவே, மனோஜ்குமார் மற்றும் மோசஸ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்த சிறுமிக்கு குழந்தை பின், டி.என்.ஏ சோதனை செய்து அக்குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nமனோஜ்குமார் மற்றும் அந்த சிறுமி என இருவருக்கும் மோசஸ் உறவினராக இருந்துள்ளார் எனத் தெரிகிறது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 ��யது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nJaffnabbc.com: பேத்தியின் காதல் விவகாரம் - மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தாத்தா\nபேத்தியின் காதல் விவகாரம் - மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_32.html", "date_download": "2019-03-20T00:46:10Z", "digest": "sha1:JK6BOYVMTOPAW5IV5OWEX6DFKPGI2BTZ", "length": 10808, "nlines": 174, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வயோதிபரை பந்தாடிய போலீஸ் வாகனம். ஆபத்தான நிலையில் வயோதிபர். | Jaffnabbc.com", "raw_content": "\nவயோதிபரை பந்தாடிய போலீஸ் வாகனம். ஆபத்தான நிலையில் வயோதிபர்.\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.\nஇடது கை, வலது கால்களில் பாரிய எலும்பு முறிவுகளுடன் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் மூளையின் ஒருபகுதி சிதைவடைந்து போயுள்ளதாகவும் உடனடியாக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.\nமுள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனம் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.\nஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே குறித்த விபத்தின்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வாகனமே குறித்த விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nவாகனத்தை ஓடிய பொலிஸ் சாரதி கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்க���ன்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\nJaffnabbc.com: வயோதிபரை பந்தாடிய போலீஸ் வாகனம். ஆபத்தான நிலையில் வயோதிபர்.\nவயோதிபரை பந்தாடிய போலீஸ் வாகனம். ஆபத்தான நிலையில் வயோதிபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/11/blog-post_19.html", "date_download": "2019-03-20T01:23:36Z", "digest": "sha1:37SBGI5R63VIXPPOOQUDJRIFDEOCNSGK", "length": 10466, "nlines": 116, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: இலவசங்களால் இழந்தவை..", "raw_content": "\nதமிழக முதலமைச்சர், பால்விலை, மின்கட்டணம், பேருந்து கட்டணம் போன்ற மக்களின் அத்தியாவாசிய பொருட்களின் விலைகளை இருமடங்காகக ஏற்றிவிட்டு, அதற்கான காரணங்களாக சென்ற திமுக ஆட்சி, மற்றும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கு ஆகியவைகளை காரணங்களாக சொல்லி இருக்கிறார்.\nமேற்கண்ட காரணங்களை கூறிவிட்டு, இதற்க்கு போது மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்ற உருக்கமான () வேண்டுக��ளும் வைத்திருக்கிறார். வழக்கம்போல, ஓட்டுபொறுக்கி அரசியல்வாதிகள், இந்த விலையேற்றத்தை உடனேயே வாபஸ் பெறவேண்டும் என்று கூக்குரலிடுகின்றன.. ஆர்பாட்டம் நடத்தபோகின்றனவாம்...இதிலும் பொதுமக்களுக்கு இடைஞ்சலை எற்பபடுத்துவதை தவிர வேறு என்ன செய்ய போகிறார்கள்..இவர்களது இந்த கூச்ச்சல்களினால் ஏறிய விலையேற்றம் இறங்கி விடுமா\nஅதற்காக எதிர்ப்புகளை காட்டமால் இருக்கக்கூடாது என்று சொல்ல வரவில்லை..\nஇன்று கூக்குரலிட்டு அலறும் அனைத்துக்கட்சிகளும், ஆளும்கட்சி உட்பட, இந்த விலையேற்றத்துக்கு காரணமானவர்களே.\nஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற பதவி வெறியுடன், எந்த பின்விளைவுகளையும் பற்றியும் சிந்திக்காமல், வீண் இலவசங்களை அள்ளிக்கொடுத்ததின் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம்.\nஜன நாயகககடமையான வாக்களிப்பதற்கே இலஞ்சம் என்ற போக்கை ஆரம்பித்து வைத்த திராவிடக்கட்சிகள், அந்த வாக்கை அதிகரிக்க இலவச வாக்குறுதிகளை அள்ளி வழங்கின.\nதமிழ் தமிழன் என்று இனப்பெருமை பேசும் தமிழன் இந்த இலவசங்களினாலேயே வீழ்ந்தான். சினிமா மாயை ஒருபக்கம், சின்ன்னத்திரை தாக்குதலில் நாள்தோறும் மயங்கிக்கிடக்கும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கம், இந்த இலவசங்களினால் தன இயல்பான உழைப்பை மறந்து, இலவசத்துக்கு அடிமையாகி, இன்று விழி பிதுங்கி நிற்கின்றன.\nஅத்தியாவாசியப்போருட்களின் விலையை ஏற்றிவிட்டு, மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சொல்லும் ஆட்சியாளருக்கு, மக்களை அடிமையாக்கி சம்பாதிக்கும், சினிமா, சாராயம் , சிகரெட் போன்ற நச்சுப்போருட்களின் விலையை ஏற்ற என்ன தயக்கம்\nகார்பொரேட் முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமா என்ற அச்சமா\nஇன்று இந்த விலை எற்றத்திர்க்காக கூக்குரலிடும் அத்தனை அரசியல் வியாதிகளும் நாளை - தேர்தல் அறிவிக்கப்பட்டால் இதே இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுடன் கூட்டணிக்காக வாசலில் காத்துக்கிடந்து, இடங்களை பெற்று, நம்மிடமே ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்..\nவிடுதலைப்புலிகளுக்காக நாள்தவறாமல் கூக்குரலிடும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள், தமிழக மக்களுக்கென்று ஒருநாள் போலி ஆர்பாட்ட்மிட்டுவிட்டு ஒதுங்கி நின்றுவிடுவார்கள்..\nநாம் தான் விழிப்பாக இருக்கவேண்டும்...இலவசங்களை அறிவிக்கும் அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்கவே���்டும்,,புறக்கணித்து எந்த கட்சியை தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி வரும்....\nஇப்படி நாம் புறக்கணித்தல் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்...அந்த மாற்றம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்.\nஉள்ளாட்சி தேர்தல்களில் எப்படி ஒரு வேட்பாளரின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகள், அவரது பண்பு போன்றவற்றை ஆராய்ந்து தேர்ந்துக்கிரோமே அதே போன்ற சூழ்நிலை சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்தால் அப்போது வரும் ஆட்சி - சினிமா, சாராயம், ஓட்டுக்கு பணம் என்ற அரசியல் வியாதிகளை அழிக்கும் ஆட்சியாக கூட இருக்கலாம்..\nஎன் மனதில் ஓடியதை அழகாக வெளிப்படுத்தி விட்டீங்க :-)\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nச்சே என்னங்கடா பத்திரிகை நடத்துறீங்க...\nநீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/p/about-us.html", "date_download": "2019-03-20T01:05:24Z", "digest": "sha1:DPDNMKFHOU4O6RZYYBSX5SWRK73DF3VH", "length": 3281, "nlines": 65, "source_domain": "www.news2.in", "title": "About us - News2.in", "raw_content": "\nwww.news2.in இந்தியாவின் No. 1 இணையதளமாகும். அரசியல், சினிமா, மருத்துவம், தொழில்நுட்பம், வணிகம், ஆண்மீகம் முதலிய பிரிவுகளில் மக்களுக்கு தேவையான தகவல்களை தருகிறது. உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4945-5063a0e1f8315.html", "date_download": "2019-03-20T00:50:44Z", "digest": "sha1:MGUI26JK4INEA2ESZ4QREX257LSV2V5B", "length": 3823, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "சிறந்த பொலிங்கர் இசைக்குழு வர்த்தக அமைப்பு", "raw_content": "அந்ந��ய செலாவணி இரட்டை சி சி\nFacebook புதிய ஊழியர் பங்கு விருப்பங்கள்\nதனியார் பங்கு விருப்பங்களை நடத்தும் நிறுவனம்\nசிறந்த பொலிங்கர் இசைக்குழு வர்த்தக அமைப்பு -\n1948- ம் ஆண் டு. சர் வதே ச அளவி ல் வர் த் தகங் களை மே ற் கொ ள் வதற் கா ன கொ ள் கை களை வகு க் கு ம் உலக வர் த் தக அமை ப் பி ன் இறு க் கம் கொ ஞ் சம்.\nஉலக வர் த் தக அமை ப் பு அமெ ரி க் கா வை நடத் து ம் வி தத் தை மா ற் றி க் கொ ள் ளவி ல் லை என் றா ல் அதி லி ரு ந் து வி லகப் போ வதா க. 25 டி சம் பர்.\nஇரு க் கு மி டம் : மு கப் பு ; சே வை கள் ; வர் த் தக பே ச் சு வா ர் த் தை கள். உலக வணி க அமை ப் பு ( WTO ) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச.\nசிறந்த பொலிங்கர் இசைக்குழு வர்த்தக அமைப்பு. வணி கத் தி ற் கா ன கொ ள் கை களை வரை யறு த் து உலக வர் த் தக அமை ப் பு.\n5 ஜனவரி. 31 ஆகஸ் ட்.\nஅப் போ து 23 நா டு கள் இணை ந் து பொ து வா ன வர் த் தக பரி வர் த் தனை ஒப் பந் தம் ( கா ட் ) என் ற அமை ப் பு உரு வா க் கப் பட் டது. உலகளா வி ய வர் த் தக அமை ப் பு பற் றி ய மே லு ம் தகவல் WTO வலை த் தளத் தி ல்.\nதந்திரங்கள் வர்த்தக விருப்பத்தை boinire\nஇலவச அந்நிய செலாவணி விலை நடவடிக்கை மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வர்த்தக சந்தை என்ன ஆகிறது\nஅந்நிய செலாவணி ebooks இலவசமாக\nஅந்நிய செலாவணி சோதனையாளர் 1 0 கட்ட 9 keygen ஜிப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/2012/06/25/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-part-1/", "date_download": "2019-03-20T01:02:29Z", "digest": "sha1:MWPZTPLBIEUMIL626EYCD7BCLPNAR2UT", "length": 9709, "nlines": 143, "source_domain": "vejayinjananam.com", "title": "நம்ம நித்தி Part-1….. | Vejay-In-Jananam", "raw_content": "\nஇப்பொ தமிழ் நாட்டுல டாப்ல இருக்குற ஆளு நம்ம நித்தி தான் ..அதனால என்னுடைய இரண்டாம் பதிப்பு நம்ம நித்தி தான் …\nஇது ஒரு சின்ன பேட்டி ..\nஇந்த பேட்டில யாருலாம் கலந்துக்க போறாங்கனு பார்தீங்கனா நம்ம\n3)அப்புறம் நம்ம பெருசு ..அதாங்க நம்ம ஆதீனம் ..\n4)லாஸ்டா பேட்டி எடுக்க போற ஆளு நம்ம கௌண்ட மணி\nசாம்ய் உங்க குடும்பத்த பத்தி கொஞ்சம் சொல்றீங்கலா\nபேசிகலி நான் ஆச்சாரமான குடும்பத்துல பொறந்தவன்….\n(மணி மைண்ட் வாய்ஸ்ல: கொயாலே நீயே ஆச்சாரமான குடும்பம்னா நாங்கலாம் என்ன பாம்பே ரெட் லைட் ஏரீயாலயா பொறந்தோம் நீயே ஆச்சாரமான குடும்பம்னா நாங்கலாம் என்ன பாம்பே ரெட் லைட் ஏரீயாலயா பொறந்தோம்\nநித்தி உங்களுக்கு எப்படி ஞானம் வத்துச்சுனு கொஞ்சம் சொல்றீங்கலா\nஒரு நாள் நான் தியானம் பண்ணீட்டு இருந்தேன் ..அப்போ திடீர்னு ஒரு சப்தம்\n(மணி மைண்ட் வாய்ஸ்ல: ஸ்டார்ட் பண்ணிடான்யா சட்டி தலயன் ….) என்னடானு கண்ணு முழிச்சு பார்தா.என் முன்னாடி தெய்வம் நிக்குது ….\nநித்தி: என்ன ஆன்மீக சேவைல எறங்க சொல்லுச்சு …..சொ\n(மணி மைண்ட் வாய்ஸ்ல: எதோ கெணத்துகுல்ல எறங்குன மாதிரி சொல்றான் …)\nசரி சாமி …எப்படி இந்த மடம் லாம் கட்ட உங்களுக்கு இவ்ளோ காசு வந்துச்சு…\nஎல்லாம் என் ஃபான்ஸ் எனக்கு ப்ரொவைட் பண்ணியது…\n(மணி மைண்ட் வாய்ஸ்ல: நீ கெட்ட கேட்டுக்கு இங்கலீசு வேற…)\nசாமி எப்படி உலகம் ஃபுல்லா பாபுலர் ஆனீங்க \nஎன் ஆன்மீக ஞானம் கண்டு உலகம் முழுக்க எனக்கு ஃபான்ஸ் வந்தாங்க …\nஎது சாமி ..அந்த சன் டீவீ ல ரஞ்சி கூட பிரேக் டான்சு ஆடுனீங்கலே அதுவா\nநித்தி:சேச்ச …அதுக்கு முன்னாடியே ….\nமணி:ஒ..அதுக்கு முன்னாடியே நெறயா டான்சு ஆடி இருகீங்கலா சாமி..இந்த சன் டீவீ ல ஒரு சீடி தான் போட்டாங்க..படுபாவி பசங்க….\nபார்தீங்களா….ரஞ்சிதாவ பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்ல…\nஅவரும் மற்ற பெண் சீடர்களை போல் தான் ….\nசும்மா டபாய்காதீங்க சாமி….அப்புறம் ஏன் அவங்க மட்டும் உங்களுக்கு பணிவிடை செய்றாங்க..ஹெய் இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ…\nஎனக்கு நெறைய பெண்கள் பணிவிடை செய்கிறார்கள்…ஏண்ணிடம் வீடியோ ஆதாரம் உள்ளது…ஒரு சீடீ 30ரூபாய் ..வேண்டும் என்றால் கௌன்டெரில் பணம் கட்டி வாங்கி கொள்ளுங்கள்..\nவேண்டாம் சாமி நான் சன் டீவீலேயே பார்த்து கொள்கிறேன் ….விட்டா நீங்க என் மூடயே மாத்தி விடுவீங்க போல…\nஹா ஹா ஹா…எல்லம் அவன் திருவிளையாடல்கள்…\n← சகுனி………ஒரு தலைவலி மாத்திரை ஆர்டர் பண்ணுங்கப்பா ..\nஎன் முதல் சிறுகதை – நெற்றிக் காசு… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/", "date_download": "2019-03-20T00:48:09Z", "digest": "sha1:SI2H7GJJTHCMINBFERHZ6RPIYRX6DKZJ", "length": 26013, "nlines": 337, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee - Coolest zone on Earth! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nநிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories)\nஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by author)\nதமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes)\nவகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category)\nஆன்ட்டி என்னை மன்னிச்சுருங்க... நான் பண்ணினது பெரிய தப்புதான்... உங்க யார்க்கிட்டயும் அனுமதி கேட்காம திடீர்ன்னு இந்த மாதிரி பண்ணி இருக்க கூடாது... ஆனா எனக்கு வேற வழி தெரியலை... அந்த நேரத்துல அவன் கிட்ட இருந்து காயத்ரியை காப்பாத்த இந்த ஒரு வழிதான் இருந்தது... எங்கம்மா கேட்டாங்க இல்லை... நாளைக்கு வேற ஒரு பெண்ணை அவன் கல்யாணம் பண்ணினால் அப்போவும் போய் அந்த பெண்ணை கட்டிப்பியான்னு... கண்டிப்பா இல்லை...\nஎப்பவுமே ஒரு அளவுக்கு மேலே அடக்கி வளர்க்கப் படுற குழந்தைங்க மூர்க்கமாவும் தவறான பாதையிலேயும் போறதுக்கான வாய்ப்பு தான் அதிகம்.ஆனா நீ சின்ன வயசுலயே அத்தனை பக்குவமா இருக்கியே இந்த மனசுக்கே நீ எப்பவும் நல்லா இருப்ப டா குட்டி..”\n“தேங்க்ஸ் அங்கிள்..ஆனாலும் சீன் ரொம்ப லென்தா போகுது..இதுக்கு மேல முடியாது நா அழுதுருவேன்..”\n“நீ உண்மையாவே வெற்றியை கல்யாணம் செய்துக்க போறீயா இங்கிலீஷ் மிஸ்\n“என் கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு, நான் உனக்கு அப்புறம் பதில் சொல்றேன்”\nராதாகிட்ட பேசினவரைக்கும் அவள் அப்பாவுக்கு மரியாதை கொடுக்கறா, அப்பா அவள் அத்தைக்கு கொடுத்த வாக்கு தவறக்கூடாதுன்னு இவள் தன் கனவுகளை அழிச்சிக்கவும் தயாரா இருக்கா, அவளை பொருத்தவரைக்கும் அவளோட குடும்பம்தான் முக்கியம், தாரா அப்படியில்லை, ரொம்ப யதார்த்தமான பொண்ணு, மனசுல பட்டதை வெளிப்படையா பேசற குணம் இருக்கு, உதவின்னு வந்தா அதுக்காக சிரமப்பட்டாலும் உதவி செய்றாளே, படிப்பு, தொழில் எல்லாம் தாண்டி தாராகிட்ட ஒரு ...\n“அப்படி ஒரு சிட்டுவேஷன் வந்தா அப்போ பார்த்துக்கலாம்.. எனக்கெல்லாம் இப்படி மெனக்கிடாம பணக்கார வாழ்க்கை வாழணும்.. அதுக்கு ஒரே வழி நல்ல பணக்காரனா பார்த்து கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தான், இந்த ஜகதீஷை விட பணக்காரனா..” என்று கண்களில் கனவை தாங்கியப்படி கூறினாள். இவர்களின் விவாதங்கள் அனைத்தையும் அருகில் அமர்ந்தப்படியே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சக்தியோ, “இங்கப்பாரு நீ ஹீரோயின் ஆகறியோ இல்லையோ...\nதன் அன்னை சொன்னதை காதில் வாங்கியவன் “எதுக்கு என்ன இன்ச்டிடுயூட்.. “ என்றான் கண்கள் இடுங்க...\n“அவள் ஒரு எக்ஷாம் எழுதனுமாம்.. அதுக்கு பிரிபேர் பண்ண “ என்றார் மெல்ல இழுத்தவாறு\n “ என்றான் அவனும் விடாமல்.. அவனின் குறுக்கு கேள்வியை கேட்ட அகிலா...\nஇப்ப நீ யாரை அப்பா அம்மான்னு சொல்றியோ அவங்க உன்னை பெத்தவங்களே கிடையாது, நீ இங்கதான் பிறந்த உன் அப்பா அம்மா நீ பிறந்ததும் இறந்துட்���ாங்க” என ஜோசியர் சொல்ல ஈஸ்வரனுக்கு திக்கென்றது\n“சிபி… உன் மனதை வெளிப்படுத்த வற்புறுத்தவில்லை நான். ஆனால் என் உள்ளத்தில் நீதான் நீக்கமற நிறைந்திருக்கிறாய்.. இன்றல்ல.. நேற்றல்ல.. கிட்டத்தட்ட கடந்த ஐந்து வருடங்களாக கடந்து போன ஒவ்வொரு நொடியிலும் உன் நினைவுகளும் கனவுகளும் என் வாழ்வின் அடையாளங்களாகத் தடம் பதித்திருக்கின்றன.. இன்றல்ல.. நேற்றல்ல.. கிட்டத்தட்ட கடந்த ஐந்து வருடங்களாக கடந்து போன ஒவ்வொரு நொடியிலும் உன் நினைவுகளும் கனவுகளும் என் வாழ்வின் அடையாளங்களாகத் தடம் பதித்திருக்கின்றன.. நான் செதுக்கிய என் காதல் சிற்பமும் நீ தரும் வர்ணத்தில்தான் ஒளிபெற காத்திருக்கிறது. நான் செதுக்கிய என் காதல் சிற்பமும் நீ தரும் வர்ணத்தில்தான் ஒளிபெற காத்திருக்கிறது.\nஇதப்பாருடா சரவணா, கடவுளுக்குத் தெரியும் யாருக்கு யார் ஜோடின்னு, அதான் நாங்க பார்த்த பொண்ணை விட அவரே உனக்கான பொண்ணை அமைச்சி கொடுத்திருக்காரு. அதனாலதான் உன் கல்யாணம் அந்த பொண்ணுகூட நடந்திருக்கு அவள் நிச்சயம் உனக்கு கிடைப்பாள் என ஆறுதல் சொன்னார் பெரியநாயகி பாட்டி\n நீ என் மூளை சொல்றதை மட்டும் கேளு. என் மூளையே, என் இதயம் சொல்றதையோ, என் கண்கள் சொல்றதையோ கேட்காத. சரியா . எந்த தடுமாற்றமும் இல்லாமல் என் படிப்பை மட்டும் கண்டுக்கோ தனது மூளைக்கு உத்தரவிட்டுக் கொண்டாள் ரம்யா.“படிக்க மட்டும் தான் போறேன். படிக்க மட்டும் தான் போறேன். வேற எந்த விஷயத்திற்கும் இடம் இல்லை தனது மூளைக்கு உத்தரவிட்டுக் கொண்டாள் ரம்யா.“படிக்க மட்டும் தான் போறேன். படிக்க மட்டும் தான் போறேன். வேற எந்த விஷயத்திற்கும் இடம் இல்லை” தனக்குள்ளே சொல்லி கொண்டாள் ரம்யா.\nபூமிகிரகவாசிகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றை நாம் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றை மேம்படுத்தும் அறிவு நமக்கு இல்லை அதற்கான வசதியும் இல்லை. நாம் சூரிய ஒளியிலிருந்தும் நீரிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறோம். அவர்களும் அதைத்தான் செய்தார்கள். ஆனால் அவர்கள் அதையும் தாண்டி அணுமின்சக்தியை உருவாக்கினார்கள் அந்த விவரம் நம்முடைய காலபெட்டகத்தில் இல்லை அந்த விவரம் நம்முடைய காலபெட்டகத்தில் இல்லை அதே அணு நிலையங்கள் கட்டுப்பாடிழந்து செயல்பட்டு பூமியை...\nவெளியே சென்றிருந்த தன் கணவர் வீட்டிற்குள் நுழைவதுக்குள் “என்னங்க, இப்போது தான் சசி மாமா வந்துட்டு போனார்” என்று கூறும் போதே அவர் முகத்தில் இருந்த பிரகாசம் நாகராஜனுக்கு விஷயத்தைச் சொல்லாமல் சொல்லியது. “என்னவாம்” என்று மட்டும் கேட்டார் நாகராஜன்.\n“இந்தாங்க” என்று தன் கையில் வைத்திருந்த கவரை அவரிடம் கொடுத்த பானுமதி “பிரித்து பாருங்க நீங்களும் சந்தோஷபடுவீங்க” என்றார்.\nசேதிராயனின் மரணத்தை வைத்து பாளையத்தைக் கைப்பற்றும் ஆசையில் பலர் பேச்சுகளைத் தொடங்க அத்தனை பேரின் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அரசவையை சீர்படுத்தினாள் மணிமேகலை. சிவகங்காவதியின் இதயமோ நிலையின்றி தவித்துக் கொண்டிருந்தது. ஏதோ சரியில்லை என்று புரிந்தாலும் என்னவென்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. திக்கற்றோருக்குத் தெய்வமே துணை எனும் வழியில் வழக்கமான தன் தியானத்தில் தன்னைப் புதைத்துக்...\n“சார் ..நீங்க KRR ஆதித்யா கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேளுங்க ...நானே இதை பார்த்துக்கிறேன்...KRR உட்பட மத்தவங்களுக்கும் நான் சொன்ன ரிவைஸ்ட் கொட்டேஷன் அனுப்பிடுங்க ...இதுக்கு மேல இதைப்பத்தி பேச வேண்டாம் ....எனக்கு ஒரு முக்கியமான போன் கால் பேசணும் ப்ளீஸ்” என்று சொல்லவும் ...சங்கடமாய் போனது சந்தானத்திற்கு “ஊப்ஸ்” என்று அரை பாட்டில் நீரை குடித்தவன் ...இளம்பிறைக்கு அழைப்பு விடுக்க ....அதற்காகவே காத்திருந்தவள் “என்ன கதிர் ...\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\n“ஆன்ட்டி என்னை மன்னிச்சுருங்க... நான் பண்ணினது பெரிய தப்புதான்... உங்க யார்க்கிட்டயும் அனுமதி கேட்காம திடீர்ன்னு...\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nஎன் மனம் அமைதி இழந்து தவிக்கிறது என் கண் கலங்கினால் அணைத்து ஆறுதல் கூறும் என்...\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\n“மைக், வார்ம்ஹோல்னு ஒண்னு இருக்குன்னு இன்னும் நிருபிக்கபடவே இல்லை. இப்போ நாம ஸ்பேஸ்ல ட்ராவல் பன்றதெல்லாம்...\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்ன டாக்டர் முன்னாடி சொன்னதை விட அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (மாலை 3.45) : கவிதா மேம் ஏன் இப்படி பண்ணுணாங்க.\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nஅரசியலவாதியை கல்யாணம் செய்தது தப்பா போச்சு\n“இவ்வளவு சீக்கிரமா நீ இதெல்லாம் கத்துப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை தமிழ்ச்செல்வி. ஒரு மாசம் முன்னாடி மவுஸ்,...\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொட்டுவிடும் தூரம் தான் என்னுடைய இதயமென்று உனக்குத் தெரிந்தாலும் இன்னும் கொஞ்சம் தேவை வேகம் உனக்கு.\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nயாதவி கல்லூரிக்கு வரும் போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவள் வரும் போது அவளுக்கு துணையாக...\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nஎங்கே நீ இருக்கின்றாய் கேட்கின்றது கண்கள் ஏன் எல்லா இடத்திலும் இருந்து என் மனதை\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nRE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்\nRE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்\nRE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்\nRE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்\nRE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 13 - ஜெய்\nசக்தியின் அன்னை காயத்ரியின் அன்னையிடம் அவர்களின் முடிவு என்ன என்று...\n“இவ்வளவு சீக்கிரமா நீ இதெல்லாம் கத்துப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை...\nயாதவி கல்லூரிக்கு வரும் போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவள் வரும் போது...\nசிவரஞ்சனிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆதித்யா பில்டர்சில்...\nஅந்தவீடு பழைய கால முற்றம் வைத்து மாடியுடன் இருக்குமாறுக்...\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.czdailys.com/ta/disposable-toilet-seat-cover.html", "date_download": "2019-03-20T01:52:16Z", "digest": "sha1:XO36ZQMIKBDVW3FL7VOBMTMDEKBDQDD3", "length": 11778, "nlines": 242, "source_domain": "www.czdailys.com", "title": "களைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் - சீனா சங்கிழதோ Dailys", "raw_content": "\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்\nMin.Order அளவு: 100000 பீஸ் / துண்டுகளும் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nவழங்கல் திறன்: 3000000 பீஸ் / நாள் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷாங்காய் மாதிரிகள் தொகுப்பு மகப்பேறு களைந்துவிடும் கழிப்பறை இருக்கை அட்டைப்படத்தில்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி, வெஸ்டர்ன் யூனியன், MoneyGram\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nMin. ஆணை அளவு. :\nகளைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nஅடுத்து: களைந்துவிடும் அட்டவணை பாய்கள்\nதானியங்கி தூக்கியெறியக்கூடிய துப்புரவு கழிவறை இருக்கை கவர்\nவிருப்ப மேட் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் வயது வந்தோர் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் காகிதம் கழிவறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் காகிதம் உற்பத்தியாளர்கள்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர் சப்ளையர்\nகளைந்துவிடும் கழிவறை இருக்கை கவர்கள்\nகளைந்துவிடும் Toliet இருக்கை கவர்\nகளைந்துவிடும் நீர் கழிவறை இருக்கை கவர்\nநீக்கல் கழிவறை இருக்கை கவர்\nசுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தூக்கியெறியக்கூடிய கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் தூக்கியெறியக்கூடிய கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் கழிவறை இருக்கை கவர்\nகாகிதம் கழிவறை இருக்கை கவர்கள்\nசுகாதார கழிவறை இருக்கை கவர்கள்\nமகளிர் கழிவறை இருக்கை கவர்\nகழிவறை இருக்கை தூக்கியெறியக்கூடிய கவர்கள்\nபேபி களைந்துவிடும் கழிப்பறை இருக்கை கவர்\nகளைந்துவிடும் underpad 60 * 90\nசங்கிழதோ Dailys பராமரிப்புப் பொருட்களை கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகாதல் க்கான Daliys ஓடி காதல் செல்லலாம் ...\nகாதல் க்கான Daliys ஓடி காதல் Dailys ஜனவரி கொண்டு செல்லலாம், அனைத்து வியன்டியன் புதுப்பிக்கப்படுகிறது என்பதுடன், Dailys காதல் நிறைந்தது. எங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை���ாக பிரச்சாரத்தில் நவம்பர் மாதம் தொடங்கியது. லீட்ஸ் உள்ள அனைவரும் நிகழ்வுக்கு தனது சொந்த முயற்சியும் எடுப்பதில்லை ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160606-3021.html", "date_download": "2019-03-20T01:13:40Z", "digest": "sha1:WBYQMBZL4T6AXKWM6ZWDCDMJRTPY4PMZ", "length": 8367, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரேசில்-எக்வடோர் சமநிலை | Tamil Murasu", "raw_content": "\nலாஸ் ஏஞ்சலிஸ்: கோப்பா அமெ ரிக்கா காற்பந்துப் போட்டியில் பிரேசிலுக்கும் எக்வடோருக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந் தது. தனது ஒன்பதாவது கோப்பா அமெரிக்கப் பட்டத்தை இலக் காகக் கொண்டு களமிறங்கிய பிரேசிலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 1994ஆம் ஆண்டில் ரோஸ் போல் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரேசில் உலகக் கிண் ணத்தை ஏந்தியது. ஆனால் இம்முறை அதே விளையாட் டரங்கில் நடைபெற்ற ஆட்டத் தில் அது ஆதிக்கம் செலுத் தியபோதும் அதனால் வெற்றி பெற முடியவில்லை. மற்றோர் ஆட்டத்தில் ஹேய்ட்டியை 1=0 எனும் கோல் கணக்கில் பெரு வீழ்த்தியது. பரகுவேவுக்கும் கோஸ்டா ரிக்காவுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்\nமெஸ்ஸி ஹாட்ரிக்: வாகை சூடிய பார்சிலோனா\nலிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ\nலிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு\nதிடலில் நிலைகுலைந்த ஆர்சனல் கோல்காப்பாளர்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/-/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/&id=42019", "date_download": "2019-03-20T00:57:18Z", "digest": "sha1:32MJNDT3HFNXVP2GEVDC4RBVYUCT5Q7M", "length": 16440, "nlines": 95, "source_domain": "tamilkurinji.com", "title": " ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் கு���ிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார்.\nஅவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாத பிரதமர் மோடி, தனது அறைக்குள் பதுங்கி கொண்டதாக ராகுல் குறிப்பிட்டார்.\nசமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தன்மீது தனிப்பட்ட முறையில் இதுவரை எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என கூறியதை இன்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் இந்த நாடே அவரிடம் ஒரு நேரடியான கேள்வி கேட்டுவரும் நிலையில் மோடி இப்படி பொய் பேசி வருவதாக தெரிவித்தார்.\nநொடிந்த நிலையில் இருக்கும் நண்பர் அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காகவே ரபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மோடி நுழைத்து விட்டார் என்றும் ராகுல் குற்றம் சுமத்தினார்.\nரபேல் கொள்முதல் விவகாரம் தொடர்பான பல முக்கிய கோப்புகள் இன்னும் தனது வீட்டில் இருப்பதாக முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த ராகுல், அந்த பேச்சை மக்களவையில் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அனுமதி கோரினார்.\nஇதற்கு நிதிமந்திரி அருண் ஜெட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீங்கள் அவையில் வெளியிடும் ஆடியோ முழுக்கமுழுக்க நம்பத்தன்மை மிக்கது என்று பொறுப்பேற்று கொள்���ிறீர்களா என ராகுலிடம் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.\nஅப்படி எல்லாம் பொறுப்பேற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்தபோது தொடர்ந்து பொய்களை பேசிவருவதே உங்களது வேலையாகி விட்டது என அருண் ஜெட்லி கோபமாக கூறினார். இதை தொடர்ந்து அந்த ஆடியோவை ஒலிபரப்ப சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.\nஇந்த விவாதத்தின் இடையே காவிரி பிரச்சனையை மையமாக வைத்து அவையில் அமளியில் ஈடுபடும் அ.தி.மு.க.வினர் ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரை பேச விடாமல் இதிலிருந்து மோடியை காப்பாற்றும் நோக்கத்தில் இடையூறு செய்து வருவதாகவும் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234546.html", "date_download": "2019-03-20T01:39:10Z", "digest": "sha1:XSO6MSFSMWI7GTFCARQRR3VSNMMLXMP4", "length": 11883, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் ஆமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் ஆமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nவவுனியாவில் ஆமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\nஅமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில் பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இன்று (12) நடைபெற்றது.\nதேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்விபயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பான பத���து நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.\nஅமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.\nநிகழ்வில் அமைiதி கல்வித்திட்டத்தின் இணைப்பாளர் பி.விமலநாதசர்மா, உளவளத்துணை ஆலோசகர் செல்வி. குகானந்தராஜா கீர்த்திகா மற்றும் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி இன்று\nவவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190740/news/190740.html", "date_download": "2019-03-20T01:11:27Z", "digest": "sha1:6VSVPHEKHMAPM6NOZSGZPH52GUXJNOYT", "length": 7512, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "“மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n“மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்” – பிரதமர்\nஇன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n“முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.\nநேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.\nஇன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.\nபயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/new-samsung-galaxy-s-9-feature-price-spec-ar-emoji/", "date_download": "2019-03-20T02:06:03Z", "digest": "sha1:ZJNFRP4EMVALJLVSEIDKTAW5SLBXAAK5", "length": 12246, "nlines": 123, "source_domain": "www.sattrumun.com", "title": "அறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome Technology அறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ\nஅறிமுகமாகியுள்ள சாம்சங்க கேலக்சி எஸ்9 பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகள் செயல் விளக்க வீடியோ\nசாம்சங்க கேலக்சி போன் பயன்பாட்டாளர்களால் பெருதும் எதிர்பாக்கப்பட்ட சாம்சங்க கேலக்சியின் புதிய வெர்சன் Galaxy S9 நேற்று வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் ஐபோன் 8 வெளியானது. அதன் போட்டியை சமாளிக்க சாம்சங் தனது அடுத்த வெர்சன் போனை தற்போது வெளியிட்டுள்��து.\nகேமரா மற்றும் சோசியல் மீடியா பயன்பாடுகளை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பிரம்மிப்பூட்டும் புதிய வசதிகளை Galaxy S9 ல் Samsung இடம் பெறச் செய்துள்ளது.\nGalaxy S9 மற்றும் Galaxy S9 Plus என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ளு , பர்பல் , ப்ளாக் , க்ரே (lilac purple, coral blue, midnight black, titanium gray) ஆகிய நான்கு நிறங்களில் Samsung Galaxy S9 கிடைக்கிறது.\nGalaxy S9 போன் 5.8-inch screen அளவு கொண்டது, 3,000 mAh பேட்டரி கொண்டது\nமேலும் Galaxy S9 Plus ன் பின் புற கேமராவில் 2 லென்ஸ்கள் இடம் பெற்றுள்ளது.\nபிரம்மிப்பூட்டும் புதிய வசதியாக AR Emoji (artificial intelligence) என்ற ஒன்றை சாம்சங்க இந்த போனில் அறிமுகம் செய்துள்ளது.\nநமது உருவத்தை ஸ்கேன் செய்து நமது உருவத்தை போன்றே செயற்கையாக ஒரு உருவத்தை உருவாக்கி நாம் அனுப்பும் Emoji களை நமது எண்ணங்களுக்கு ஏற்ப நமது உருவத்திலேயே அனுப்ப இதன் மூலம முடியும்.\nமேலும் Live Ar emoji வசதியும் உள்ளது. அதாவது கேமரா மூலம் நமது முக அசைவுகளை நுட்பமாக கவனித்து அச்சு அசலாக அப்படியே செல்போன் திரையில் நமது தோற்றத்தில் உள்ள உருவம் அதை பிரதிபளிக்கும். பொதுவாக அனிமேஷன் படங்களை எப்படி எடுத்தோம் என காட்டும் போது முகத்தில் நிறைய வயர்களை மாட்டிக் கொண்டு அவரது முக பாவனை அப்படியோ ஸ்கிரீனில் தெரியும். அதே போன்ற வசதியை செல்போனில் கொண்டு வந்துள்ளது சாம்சங்க.\nஅட்டோமேடிக் ஸ்லோ மோஷன் ஷார்ட்ஸ்\nநாம் எடுக்கும் ஒரு வீடியோவை தானாகவே பல்வேறு ஷார்ட்களில் உருவாக்கி நமக்கு வழங்குகிறது.\nரியல் டைம் மொழியாக்கம் வசதியையும் வழங்குகிறது. மொழி புரியாத இடத்திற்கு சென்றால் அங்கு உள்ள மொழிகளில் எழுதப்பட்டுள்ள அறிவிப்புகளை மேகராவில் மூலம் பார்த்தால் அங்கு எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் அப்படியோ ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்கின்றது. இதற்கென நாம் எதுவும செய்ய தேவையில்லை கேமராவை அந்த அறிவிப்பில் கொண்டு வைத்தால் போதும்.\nமார்ச் 3 ஆம் தேதி முதல் போனை முன் பதிவு செய்து கொள்ளலாம். Galaxy S9 போன் 720 அமெரிக்க டாலர் (சுமார் 46 ஆயிரம் ரூபாய்) Galaxy S9 pluse போன் 870 அமெரிக்க டாலர் (சுமார் 56 ஆயிரம் ரூபாய்) விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் எஸ் 9 , ஐபோன் 8 , கூகுள் பிக்சல் 2 விற்கும் உள்ள வித்தியாசங்கள்\nஏஆர் இமோஜி வசதி செய்முறை விளக்கம் வீடியோ\nPrevious articleசிதம்பரத்தில் கடையில் கடை ஊழியரை அருகில் வைத்துக் கொண்டே திருட்டில் ஈடுப���்ட சிறுவன்\nNext articleதற்கொலை செய்யும் முன் உயிர் வாழ உதவி கேட்டு கதறிய வேலூர் பெண் சத்யா\nவீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்\nபஞ்சர் கடைக்கு அருகே நிற்பவர்கள் கவனம்குழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்\nஎக்ஸ்ரே ஸ்கேன் இயந்திரத்திற்குள் புகுந்து அதிகாரிகளை அலற விட்ட சுட்டி சிறுவன் , மகனை தேடிய தந்தை\nகுழந்தையின் தொண்டையில் சிக்கிய பொருள் சரியான நேரத்தில் காப்பாற்றிய அதிகாரி\nசெல்ஃபி மோகத்தால் உயிரை இழந்த பெண், 27 வது மாடி பால்கனியிலிந்து செல்ஃபி எடுத்த பெண் பலி\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் காணொளி\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-881-890/", "date_download": "2019-03-20T02:20:39Z", "digest": "sha1:YXTFGJUCYDAHRI7WUD23MGBH4W4PGW23", "length": 10895, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "89. உட்பகை - fresh2refresh.com 89. உட்பகை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nநிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்\nஇன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.\nவாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nவாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.\nஉட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து\nஉட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.\nமனமாணா உட்பகை தோன்றின் இனமாணா\nமனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.\nஉறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்\nஉறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.\nஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்\nஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.\nசெப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே\nசெப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.\nஅரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு\nஉட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.\nஎட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்\nஎள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.\nஉடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்\nஅகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-6-october-2018/", "date_download": "2019-03-20T01:37:50Z", "digest": "sha1:62ASKLJTXQUNCQUYAM7IOO3ZSU2BYOVM", "length": 9151, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 6 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அக்டோபர் 8ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n1.இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு (500 கோடி டாலர்கள்) கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.\n2.ஈரான் நாட்டிடம் அடுத்த மாதத்திலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.\n3.மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் பிரசித்தி பெற்ற அல்போன்சா மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்த��ய தொழில் வர்த்தகத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\n4.பெங்களூரு துணை மேயர் ரமீலா வெள்ளிக்கிழமை (அக்.5) அதிகாலை மாரடைப்பால் காலமானார்.\n1.இந்­தி­யா­வி­லி­ருந்து, ரஷ்ய நாட்­டுக்­கான ஏற்­று­மதி, 2016 – 17ம் ஆண்­டில், 18 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­துள்­ளது என, ‘மேக் இன் இந்­தியா’ தெரி­வித்­துள்­ளது.\n2.ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் நிதி கொள்கை ஆய்வில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை.\nநடப்பு நிதியாண்டுக்கான நான்காவது நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\n3.பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு செப்டம்பர் காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.\n1.போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2.அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ ஞாயிற்றுக்கிழமை வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.\n1.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி உலக சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 1000-க்கு மேற்பட்ட டெஸ்ட் ரன்களை குவித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும், தொடர்ந்து 3 ஆண்டுகளாக 1000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.மேலும் 2018-இல் ஒட்டுமொத்தமாக 1000 ரன்களை குவித்த முதல் வீரராகவும் உள்ளார் கோலி.\nஎகிப்து – ராணுவ படை தினம் (1973 அக்டோபர் போர் நினைவாக)\nஆசிரியர் தினம் – இலங்கையில்\n1927 – முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.\n1995 – சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudukkottaidistrict.com/bbc-tamil-global-news/", "date_download": "2019-03-20T00:43:10Z", "digest": "sha1:UMC642Z3GMVBYWA2AKHQ4SGB3Y4NRPP6", "length": 41036, "nlines": 343, "source_domain": "www.pudukkottaidistrict.com", "title": "BBC Tamil Global News – PudukkottaiDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – உலக செய்திகள்\nBBC News தமிழ் - உலகம் BBC News தமிழ் - உலகம்\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு; தாக்குதல்தாரி கைது - ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவரா\nதிங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடை தொடர்ந்து யூட்ரெக்ட் நகரம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. மேலும். நகரில் இருந்த கல்விநிலையங்கள் உடனடியாக மூடப்பட்டது. […]\nபந்தய புறாவை 9.7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சீனர்கள் மற்றும் பிற செய்திகள்\nபுறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு புறா வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி) விற்கப்பட்டிருக்கிறது. […]\nநெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி - தீவிரவாத தாக்குதலா என விசாரணை\nஉள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. […]\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nபெருங்கடல்களில் சேரும் 60 சதவிகித பிளாஸ்டிக், சீனா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஐந்து ஆசிய நாடுகளில் இருந்து வருகிறது. […]\nநியூசிலாந்தின் அமைதியை குலைத்துள்ள மசூதி தாக்குதல்\nதுப்பாக்கிசூடு சம்பவத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன், பூங்காவில் இருந்த இந்தியாவை சேர்ந்த ஜவஹர் செல்வராஜ், அச்சம்பவத்திற்கு பிறகு பயந்து போயிருப்பதாக கூறுகிறார். இவருக்கு வயது 25. […]\n“ஐந்து வயதில், 15 வயதுக்கான பாலுணர்வு பெற்றிருந்தேன்”\nமிகவும் விரைவாக வயதுக்கு வரச்செய்வதை தூண்டுகின்ற மிகவும் அரியதொரு மரபணு சீர்குலைவான டெஸ்டோடாக்சிகோசிஸ் என்ற நிலைமையால் பேட்ரிக் பர்லேவும், இரண்டு தலைமுறைகளும் துன்புற்று வருகின்றன. […]\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: \"தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது\" - பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்\n\"கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்.\" […]\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் சிலர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் என இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]\nஎத்தியோப்பிய விமான விபத்து - இறுதி சடங்குக்கு கருகிய மண் ஒப்படைப்பு மற்றும் பிற செய்திகள்\nஇறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டது. […]\nதமிழ்ப் பெண்ணின் சாதனைக் கதை - புற்றுநோயில் இருந்து மீண்ட வைஷ்ணவி பூவேந்திரன்\n“தலைமுடியை இழந்தது தன்னம்பிக்கையை அழித்ததில் இருந்து வெளிவர விரும்பினேன். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிவு செய்தேன்”. […]\nநைஜீரியாவின் குப்பத்து இளைஞர்கள் வாழ்க்கையை மாற்றும் சதுரங்க விளையாட்டு\nநைஜீரியாவில் குப்பத்து மக்கள் சதுரங்கத்தில் சாதிக்க முயற்சி எடுத்துவரும் தொழில்முறை சதுரங்க வீரரும், பயிற்சியாளருமான பாபாதுண்ட ஓனாகோயாவின் வாழ்க்கை கதை. […]\nமசூத் அஸாருக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு\nமசூத் அஸாரை சர்வதே தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகள் ஒன்றாக ஆதரவு வழங்கும் நிலையில், சீனாவின் எதிர்ப்புக்கு காரணம் என்ன\nநியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை - ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஇதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. […]\nபுவி வெப்பமயமாதல்: பூமியைக் காக்கப் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள் மற்றும் பிற செய்திகள்\nசுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறார். […]\nநியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்\nகொல்லப்பட்டவர்களில் பலர் குடியேறிகள். இந்திய தூதரகமும் தமது நாட்டைச் சேர்ந்த சில உயிரிழந்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. […]\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன - விளக்குகிறார் நியூசிலாந்து வாழ் தமிழர்\n150க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுபவர்கள் அமைதியாக வாழும் கிரைஸ்ட்சர்ச் நகரில் இதுபோன்ற சம்பவம் நடந்ததை துளியும் நம்ப முடியவில்லை என்கிறார் நியூசிலாந்தில் வசிக்கும் தமிழரான செல்வ கணபதி. […]\nஇருள் சூழ்ந்துள்ள வெனிசுவேலா: சிக்கித் தவிக்கும் மக்கள்\nமருத்துவமனைகள் இயங்கவே போராடிக் கொண்டிருக்கின்றன. வெனிசுவேலா முமுவதும் இருள் சூழ்ந்துள்ளது. […]\nபிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தை கோர வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]\n225 கிலோமீட்டர் வேகத்தில் ஆப்பிரிக்காவில் கரையை கடக்கும் அதிதீவிர புயல் மற்றும் பிற செய்திகள்\nஇடாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த புயலின் காரணமாக ஏற்பட்ட மழையின் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர். […]\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் பேட்ரோ இவ்ரோக்\nபொருளாதார, ஜனநாயக மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய சவால்கள் நம்மை ஆட்கொள்ளும் அல்லது அமெரிக்காவின் மேதைமையை சுட்டிக்காட்டுகின்ற சிறந்த வாய்ப்பை இவை வழங்கும் என்று பேட்ரோ இவ்ரோக் கூறியுள்ளார். […]\nஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்\nபிரிட்டனில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில் கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டது. […]\nபோயிங் நிறுவனம் முடிவு: உலகம் முழுவதும் மேக்ஸ் 737 ரக விமானங்கள் பறக்கத்தடை மற்றும் பிற செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து செயல்படும் விமான தயாரிப்பு நிறுவனமானது உலகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள ��னது அனைத்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் இயக்கத்தையும் நிறுத்தி வைத்தது. […]\nமசூத் அஸாரை ஐநா கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா\nஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டிருக்கிறது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. […]\n ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே அந்த ஒன்றியத்தில் இருந்து பிரெக்ஸிட் நடவடிக்கை மூலம் பிரிட்டன் வெளியேறுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்துள்ளது. […]\nபிரெக்ஸிட்: “நல்லதொரு ஒப்பந்தம் உருவாக பணிகளை தொடர்வேன்” - தெரீசா மே\nஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது இதுவரை நிகழ்ந்ததைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது. […]\nபிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட முக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுத் திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது. […]\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை மற்றும் பிற செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தமது வான் எல்லையில் பறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. […]\nவட கொரிய தேர்தல்: கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்\nவட கொரியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அந்நாட்டை ஆளுவதை சட்டபூர்வமாக்க பயன்படுத்தப்படுகிறது. \"இது பொருளில்லாத முறை\" என்று சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டு வருகிறது. […]\nபோயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை\nஉலகிலேயே 6வது மிக பெரிய, விறுவிறுப்பாக இயங்குகின்ற சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் ஐரோப்பாவோடும், அமெரிக்காவோடும் ஆசியவை இணைக்கின்ற முக்கிய விமான முனையமாகும். […]\nமுறைகேடாக காப்பீடு பணம் பெற கையை வெட்டிக்கொண்ட ஸ்லோவேனியா பெண்\nஸ்லோவேனியாவில் ஒரு பெண் தனத��� குடும்பத்துக்கு உதவும் பொருட்டு காப்பீடு பணத்துக்காக கையை வெட்டிக்கொண்டதாக ஸ்லோவேனியா காவல்துறை தெரிவித்துள்ளது. […]\nஎத்தியோப்பிய விமான விபத்து குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா\nஇந்தக் காணொளி விபத்தில் சிக்கிய எத்தியோப்பிய விமானத்தில் எடுக்கப்படவில்லை என்றும் இவ்வாறு தவறாக பகிர்வது ஒரு உணர்ச்சியற்ற செயல் என்றும் அந்தக் காணொளியின் கீழ் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. […]\nஅல்ஜீரியா அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா எடுத்த புதிய முடிவு மற்றும் பிற செய்திகள்\nஅல்ஜீரிய அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா ஏப்ரல் 18-ம் தேதி நடக்கவிருந்த அதிபர் தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார் மேலும் ஐந்தாவது முறையாக போட்டியிடமாட்டேன் என தெரிவித்திருக்கிறார். […]\nஇவர்தான் உலகின் மிகவும் வயதான மனிதர்\nஇந்த சாதனை படைக்க வேண்டுமென்று தன்னுடைய 100வது வயதிலிருந்து கனவு கண்டு வருவதாக அவர் கூறுகிறார். […]\nநொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nபோயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் விபத்துக்குள்ளாவது கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபரில் லயன் விமான சேவை விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் கொல்லப்பட்டனர். […]\nபாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்\nஇந்தியா செய்தது தவறு. இதை சரி என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். எங்கள் எல்லைக்குள் நீங்கள் எப்படி தாக்குதல் நடத்தலாம் நாங்கள் அதற்கு விடமாட்டோம், பதிலடி கொடுப்போம் என்று சொன்னோம். […]\nசிரியா போர்: ஐ.எஸ். வசமிருக்கும் கடைசி ஊரில் கடும் சண்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி ஊரில், அந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது. […]\nஎத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி: விமர்சனத்துக்குள்ளாகும் போயிங், மற்றும் பிற செய்திகள்\nஎத்தியோப்பிய தலைநகரில் இருந்து கெனியாவின் நைரோபிக்கு கிளம்பிய விமானம் ET302வில் பயணித்த 149 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் எட்டு பேர் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். […]\n\"சொர்கத்தில் இருக்கும் என் பெற்றோரிடம் செல்லவேண்டும்\" - சிரியாவின் சிறுவன்\nசொர்கத்தில் இருக்கும் தனது தாய் தந்தையை பார்க்க வேண்டும் என கடவுளிடம் தான் வேண்டிக் கொள்வதாக தெரிவிக்கிறான் முஸ்தஃபா. […]\nவடகொரியாவில் துளியும் அதிகாரம் இல்லாத நாடாளுமன்றமத்துக்கு தேர்தல்\n\"வடகொரியாவின் சட்டப்படி, மக்கள் தங்களது தொகுதியில் நிற்கும் அந்த ஒரேயொரு வேட்பாளரின் பெயரை வாக்குச்சீட்டில் அழிப்பதற்கு உரிமையுண்டு என்றாலும், அப்படி செய்பவர்களை பைத்தியக்காரர்களாக காவல்துறையினர் அறிவிப்பதற்கு வாய்ப்புண்டு.\" […]\nகொலம்பியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி மற்றும் பிற செய்திகள்\n1930களில் இருந்து தயாரிக்கப்படும் டக்ளஸ் DC-3 எனும் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் அதிகபட்சம் 30பேர் பயணிக்க முடியும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_9.html", "date_download": "2019-03-20T01:48:13Z", "digest": "sha1:N7LZEFDFTAEV67RGFD65XB7ZOPPKNZRT", "length": 7727, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரைக்குத் தடையுத்தரவு பெற முயற்சி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரைக்குத் தடையுத்தரவு பெற முயற்சி\nஅம்பாறை, இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில், விகாரையொன்றை அமைக்க, ஒரு ஏக்கர் காணிக்கு புனித பூமி உறுதி வழங்குமாறு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அநுரதர்மதாஸாவால், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு வழங்கியுள்ள கட்டளைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம்,தெரிவித்தார்.\nஇறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, மாணிக்கமடு - மாயக்கல்லி மலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தொல்பொருள் என்று தெரிவிக்கப்பட்டு, சில பௌத்த பிக்குகளால் சிலை ஒன்று வைக்கப்பட்டதையடுத்து, இறக்காமம் பிரதேச முஸ்லிம்களுக்கும் பௌத்த பிக்குகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.\nஅம்பாறை, மேலதிக மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கில், மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு எவரும் நுழையாதவாறு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மாகாண காணி ஆணையாளரால், 01 ஏக்கர் காணிக்கு புனித பூமி உறுதி வழங்குமாறு, பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதெனவும், சமீம் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநர், ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செயலாளர்கள், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென, காணி ஆணையாளரால், பிரதேச செயலாளருக்கு, இவ்வாண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள உத்தரவுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம், தமிழ், சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற இன உறவு சீர்குலைவதைத் தடுப்பதற்காகவும், மாயக்கல்லி பிரதேசத்தில் விகாரை அமைக்க முடியாது எனக் கோரியே, இத்தடையுத்தரவு பெற்றுக் கொள்வதற்காக, அம்பாறை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சமீம் மேலும் தெரிவித்தார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/kanchana-first-look", "date_download": "2019-03-20T01:08:57Z", "digest": "sha1:67WXDMLZ2CGVRMVUCRHIF5TU3WM6VYA6", "length": 7308, "nlines": 89, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Kanchana first look - Kollywood Talkies", "raw_content": "\nவெளியானது'காஞ்சனா 3 ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாமெடி மற்றும் திகில் என தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் செய்த படம் ராகவா லாரண்ஸின் காஞ்சனா. முனி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கம் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அதுவரை பேய் படங்கள் என்��ாலே பயம் ஏற்படுத்திக் கொண்டிருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவராலும் ரசிக்கக் கூடிய பேய் படமாக இது இருந்தது. மேலும், தற்போது காஞ்சனா 3 படத்தை ராகவா லாரண்ஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்குக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, போஸ்டரில் ராகவா லாரண்ஸ் வயதான கெட்டப்பில் அசத்தலாக நாற்காலியில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார்.\nகனா படத்தின் வெற்றிவிழா- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு நடிகர் சத்யராஜ் வழங்கிய விருது\nகிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான படங்களில் ஒன்று ‘கனா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்து அருண்காமராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்க ...\nவிஜய் 63 - படப்பிடிப்பு பொங்கலுக்கு பின் தொடங்கவுள்ளது\nவிஜயின் 'சர்க்கார்' படவெற்றியைத் தொடர்ந்து அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தெறி,மெர்சல் ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளதால், இந்த படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர ...\nஇளையராஜா 75: டிக்கெட் விற்பனைக்காக வானில் பறக்கவிருக்கும் இளையராஜா, விஷால்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி,அவரை கவுரவிக்கும் விதத்தில் இளையராஜா75 என்கிற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் ...\n'பொன்னியின் செல்வன்' படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்\nபொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நூலை தழுவி திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.'செக்க சிவந்த வானம்' வெற்றிப்ப ...\nசிம்புக்கு தீவிர மணப்பெண் வேட்டை\nசிம்புவுக்கு தீவிரமாக மணப்பெண் தேடிவருகிறார்கள் அவரது அப்பா டி.ராஜேந்தரும்,அம்மா உஷா ராஜேந்தரும் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி பெண் இதுவரை அமையவில்லை.அதனால்,\"எனக்கு திருமணமே வேண்டாம்...இப்படிய ...\nசிம்புக்கு தீவிர மணப்பெண் வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-20T01:34:24Z", "digest": "sha1:NKXOHKPG3UCBEP2NUYDUTZZKZU5TDT5G", "length": 10749, "nlines": 95, "source_domain": "puradsi.com", "title": "நிமிடச் செய்திகள் | Puradsi.com - Part 2", "raw_content": "\nமரணித்த பின்பு ஐயோ என கதறி என்ன செய்ய இதோ கொஞ்சம் கொஞ்சமாய் மரணிக்கும் இந்த இராணுவ வீரனுக்கு…\nஇந்திய எல்லையில் 44 வீரர்களின் மரணம் ஒவ்வொரு வீட்டிலும் இப்போதும் கண்ணீரை வரவழைத்தபடி இருகின்றது. வீட்டை , குழந்தைகளை, குடும்பத்தை இவர்கள் நம்பி விட்டுச் செல்வது ஒவ்வொரு இந்திய குடிமகனையும் நம்பித் தான். ஆனால் இராணுவத்தில் உள்ள எமது இராணுவ…\nசுதந்திர தினத்தில் கால்வாயுக்குள் கதறிய சுதந்திரம்.. கண்ணீருடன் சொல்லும் கீதா..\nகடந்த சுதந்திர தினத்தன்று பலரையும் கண் கலங்க வைத்த செயல் தான் சுதந்திரத்தின் வருகை. சுதந்திரம் கால்வாயுக்குள் கதறி அழுத நேரம். என்னடா என்று யோசிக்காதீங்க.. இரண்டு இச்சை மிருகங்களின் செயலால் உலகை கண்டவர் தான் இந்த சுதந்திரம். பிறந்ததுமே…\nபாகிஸ்தானில் பைலட் அபி நந்தனுக்கு என்ன நடந்தது.. அபி நந்தன் கொடுத்த வாக்குமூலம்..\nஇந்திய காஷ்மீர் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி தீவிர வாத தாக்குதலால் 44 இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப் பட்டனர். இதன் எதிரொலியாய் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது. அதன் போது அடையாளம் காணப்பட்ட…\nஅபி நந்தன் பேசியது என பாகிஸ்தான் இராணுவத்தினர் வெளியிட்ட வீடியோ..\nஇந்திய பாகிஸ்தான் பிரச்சனை முடிவுக்கு வரும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருகின்றனர். முடிவுக்கு வர வேண்டும் என்பது பலரது பிராத்தனையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பைலட் அபி நந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் இராணுவம் இந்திய…\nஅடுக்கடுக்காய் பொய் சொல்லும் பாகிஸ்தான்.. வீடியோ மூலம் வெளிவந்த உண்மைகள்.. வீடியோ மூலம் வெளிவந்த உண்மைகள்..\nஇந்திய பாகிஸ்தான் முறுகல் நிலை ஓரளவிற்கு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பல பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது. இந்திய பைலட் அபி நந்தன் அவர்களை ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் ஒப்படைத்துவிட்டது. இந்த நிலையில் இன்னுமோர்…\nதமிழீழ விடுதலை புலிகளே தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்…\nகாஷ்மீர் தாக்குதலில் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவிய நிலையில் இந்திய விமான படையினர் தீவிர வாத முகாம்களை தகர்த்தனர். அதன் போது இந்திய விமானபடை வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினர் பிடியில்…\nமீடியாக்களை காறி துப்பிய இளைஞன். ஏன் தெரியுமா \nமீடியாக்களின் கவனம் இன்மை என்பது மிகவும் கவலைகுறிய விடயமாக உள்ளது தான். பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட இராணுவ வீரரை நாளை விடுதலை செய்ய உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் .. அறிவித்ததை தொடர்ந்து பதற்ற நிலை தற்போது…\nநாளை விடுதலை ஆகிறார் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப் பட்ட அபி நந்தன்.. இதோ ஆதாரம்..\nஇந்திய பாகிஸ்தான் இடையே எப்போது போர் தொடங்கப் போகிறதோ என பதற்றத்தில் இருந்த பலரது பயத்தை பாகிஸ்தான் பிரதமரும் முன்னால் கிரிகெட் வீரருமான இம்ரான் காம் தற்போது ஓரளவுக்கு தனிய வைத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதற்கான காரணம் தீவிர…\nசாதியை கூறி அபி நந்தன் உட்பட ஒட்டுமொத்த இராணுவ வீரர்களையும் கேவலபடுத்தும் நடிகை கஸ்தூரி..\nஇந்தியாவை அழிக்க விஷ வாயுக்களோ..எதிர் நாட்டு குண்டுகளோ தேவை இல்லை எம் நாட்டவரின் வாயும் சாதி வெறியும் போதுமானது என்பதற்கு இது போன்ற ஒரு சிலரின் பதிவு போதுமானது. 44 வீரர்களின் மரணம் அவரவர் குடும்பத்திற்கே இழப்பு, தங்கள் உயிர் எப்போது…\nநுண்நிதிக் கடன் தொல்லையால் பெண்ணொருவரை அசிங்கப்படுத்தும் இளைஞனின் செயல் (வைரலாகும் வீடியோ)…\nநுண்நிதிக் கடன் நிறுவனங்களினால் கடன் பெற்ற பெண்கள் குடும்பக் கஸ்ரத்தினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். அப்படி இருக்கும் பெண்களை கடன் அலுவலர்கள் வீடு தேடி வந்து மரியாதைக் குறைவாக திட்டித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1655471", "date_download": "2019-03-20T02:13:25Z", "digest": "sha1:Q25TNU63XSLM5FO4DWJCB6IJKM43DOWO", "length": 33191, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "பல்லாங்குழி புகட்டும் பாடம் | Dinamalar", "raw_content": "\nதேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்\nவன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா\nதமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nகோவாவில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா ... 2\nமார்ச் 20: பெட்ரோல் ரூ.75.59; டீசல் ரூ.70.59\nநிர���மலாதேவி இன்று ஜாமினில் விடுதலை\nவாரிசுகளுக்கு வாய்ப்பு; தி.மு.க., விளக்கம் 3\n360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா\n' : ராகுல் 10\nமரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\nசபலத்தின் விலை ரூ.2 லட்சம் 22\nநியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் ... 103\nஅரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு 81\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\n“தமிழன் என்றோர் இனமுண்டுதனியே அவனுக்கோர் குணமுண்டு”\nஎன்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.\nதனி ஒரு தமிழனுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தனித்தன்மையான பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் உண்டு. அந்த தனித்துவ பண்பாட்டு அடையாளங்களை அழிவில்லாமல் பாதுகாக்கவே பண்டிகைகள், திருவிழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் சகுனங்கள் போன்ற எழுத்தில்லா கலைக் களஞ்சியங்களாக உருவாக்கப்பட்டன. உழவுக்கு உயிரூட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு புகட்ட மனிதனோடு உழைப்பை பகிர்ந்து கொள்ளும் காளைகளை காக்கவும் சிறப்பிக்கவும் தமிழ்ச் சமூகம் தன் பண்பாட்டோடு இணைத்தது தான் ஜல்லிக்கட்டு. காளையின் மீது நமக்கு மிகுந்த அன்பு இருந்ததினால், மேற்கத்திய நாட்டினர் காளைச் சண்டை என அழைக்கும் நிகழ்வை நம்மவர்கள் ஏறுதழுவல் என்று பெயரிட்டு, பண்பாட்டின் உச்சத்தில் காளையை ஏற்றி அமர்த்தினர். நம் துரதிர்ஷ்டம் ஜல்லிக்கட்டு தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் தெரியாத உலகிற்கு இடப்பெயர்வு ஆகிவிட்டன. நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன் இருக்கும் விளையாட்டுக்கள் ஆடுபுலி ஆட்டம், தாயம், நொண்டி, பல்லாங்குழி எனச் சில மட்டுமே.\nபாண்டி ஆட்டம் : சமூக வாழ்வை விளையாட்டின் வழியே எடுத்துரைக்க, பல விளையாட்டுக்கள் நம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளன. அவற்றில் சமூக வாழ்வோடு இல்லற வாழ்வையும் இணைத்து கற்றுத் தரும் விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி ஆட்டத்தை பாண்டி ஆட்டம் எனவும் அழைப்பர். முத்தாட்டம், பசுவாட்டம், கட்டாட்டம் என மூன்று வகை பல்லாங்குழி ஆட்டம் உண்டு. பொதுவாக பல்லாங்குழி, பெண்களால் ஆட��்படும் ஆட்டம் என்றாலும், பூப்படைந்த பெண்கள் பூப்பெய்திய நாள் முதல் 16 நாட்களும், கருவுற்ற பெண்களும் ஆட வேண்டும் என்ற மரபு விதி கடைப் பிடிக்கப்படுகிறது. சற்று வித்தியாசமாக, திருநெல்வேலி பகுதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் திருமண நாளன்று மாலை மணமகன் முன்பாக பல்லாங்குழி விளையாட வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கப் படுகிறது.\nதாய்மாமனும் பல்லாங்குழியும் : ஒரு பெண் பூப்படைதல் என்பது இயல்பான இயற்கையான நிகழ்வு தான் என்றாலும், பூப்படைதல் என்பது இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைப்பதற்கான முதல் தகுதியை, ஒரு பெண் அடைந்து விட்டதை குறிக்கும் விதமாகவே, அந்நிகழ்வு ஒரு மங்கல நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பூப்படைந்த செய்தியை பெற்றோர்கள் முதலில் தெரியப்படுத்த வேண்டியது அப்பெண்ணின் தாய்மாமனிடம் தான். தாய்க்கு அடுத்தபடியாக அப்பெண்ணின் மீது, முழு உரிமையுடையவன் தாய்மாமன் என்கிறது தமிழ்ச் சமூக வழக்காறுகள். அப்பெண்ணின் மீது உரிமை உடையவன் என்ற வகையில், அப்பெண்ணை எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு தேவையான நற்குணங்கள் கொண்டவளாக்கும் பொறுப்பும் கடமையும் தாய்மாமனுக்கு சற்று அதிகம். அது நாள் வரையில் ஓடியாடி விளையாட்டுப் பருவப் பிள்ளையாக இருந்த பெண்ணானதால், வாழ்க்கை குறித்து விளையாட்டின் மூலமே, முதன்முதலாக தாய்மாமன் உணர்த்த முயல்கிறார்; அதுவே பல்லாங்குழி.\nஏன் பல்லாங்குழி : வீட்டிற்கு வெளியே ஓடியாடி விளையாடாமல், வீட்டிற்குள்ளே விளையாடும் விளையாட்டுக்கள் பல இருந்தாலும், பல்லாங்குழி தேர்வு செய்யப்பட்டதன் காரணம், - பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்ணின் விரல் மற்றும் கைகளுக்கு வலுச் சேர்க்கிறது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுதல் அவசியம். மேற்சொன்ன அனைத்தையும், விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய வைக்க, நம்முன்னோர்கள் கண்டறிந்த பல்லாங்குழி விளையாட்டில் உள்ளது. திருமண நாளன்று மாலையில் மனைவி பல்லாங்குழி விளையாடுவதைப் பார்த்து, அப்பெண்ணின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறமை, வீட்டின் நிதிநிலையை சமாளிக்கும் திறன், சிக்கனம், மதி நுட்பம் ஆகியவற்றை கணவன் அறிந்து கொள்கிறார். திருமண நாளன்று விளையாடும் பல்லாங்குழியை, மணப்பெண் வீட்டார் பித்தளை அல்லது ஏதேனும் ஒரு உலோகத்தில் வாங்கித்தருகின்றனர். தங்கள் மகள் குடும்ப தலைவியாவதற்கு தகுதியானவள் என உணர்த்தவே இந்த ஏற்பாடு.\nவீட்டு நிதியமைச்சர் : பூப்படைந்த பெண்களும், மணப்பெண்ணும் விளையாடும் பல்லாங்குழி வெறும் பொழுது போக்கு விளையாட்டல்ல. அப்பெண்களுக்கு வாழ்க்கை கலையை கற்றுத்தரும் விளையாட்டு. இருவர் ஆடும் பல்லாங்குழியில், 7 குழியில் குழிக்கு நான்கு முதல் பனிரெண்டு சோழிகள் கொண்டு ஆட்டத்தை தொடங்குவர். முதல் பெண் ஆடத் தொடங்கும் போது எந்தக் குழியிலிருந்து தொடங்கினால் செல்வம் (வெற்றி) சேர்க்கலாம் என்று கணக்கு போட்டு தொடங்குகிறார். “எதிர்காலத்தில் இல்லற வாழ்வில் நுழையப்போகும் பெண் இவ்வாறு கணக்கிட்டு தொடங்குதல் மூலம், தன் குடும்பத்தில் நிதி நிலையை திறம்பட சமாளிக்க இயலும்” என பல்லாங்குழியின் தொடக்கம் உணர்த்துகிறது. ஒரு குழியிலிருந்து சோழிகளை எடுத்து குழிக்கு ஒன்றாய் ஒவ்வொரு குழியிலும் இட்டு வருவாள்; அதுபோல புகுந்த வீட்டிற்கு அந்தப் பெண் சென்றவுடன், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் கணவன் வீட்டு சொத்துக்களை, தான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல் தன் புகுந்த வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பல்லாங்குழி உணர்த்துகிறது.\nஇழப்பு தற்காலிகமே : முதல் பெண் ஆடும் போது, எடுத்தவர் குழியில் இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து காய்களை இட்டு விளையாடும் போது, ஒரு வெற்றுக் குழியினை துடைத்து, அதற்கடுத்த குழியில் உள்ள நிறைய சோழிகள் (செல்வம்) அவர்க்கு கிடைக்கிறது.“வாழ்வில் முதலில் வரும் இழப்புகளை நினைத்து வருந்த வேண்டியதில்லை; தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் பெருஞ்செல்வம் சேர்க்கலாம்” என்பதை அப்பெண்ணிற்கு உணர்த்துகிறது. சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றிக் குழியாக இருக்கும் போது எதுவும் கிடைக்காது. “வாழ்க்கையில் அவ்வப்போது கஷ்டங்களும் துன்பங்களும் வரும். எனவே தோல்வி ஏற்பட்டால் வருந்தக் கூடாது என்ற படிப்பினையை உளவியல் வழி உணர்த்துகிறது பல்லாங்குழி”\nபுகட்டும் பாடம் : தொடர்ந்து விளையாடி, ஒரு வெற்றுக் குழியில் 4 சோழிகள் பெருகியவுடன், அது “பசு” (��ெல்வம்) என்று அந்த குழிக்குரிய பெண் எடுத்துக் கொள்கிறார். “கையில் எதுவுமில்லை என்று கலங்காமல், கிடைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சேமிக்கும் பழக்கத்தை உணர்த்துவதோடு சேமிப்பின் மூலம் வரும் பொருளாதார வசதி மனதையும் வீட்டையும் வளமாக்கும்” என்று பெண்ணுக்கு பாடம் புகட்டுகிறது பல்லாங்குழி. ஆட்ட இறுதியில் ஒரு பெண் தோற்கும் போது (ஏழு குழிக்குரிய குறைந்த பட்ச சோழிகள் 5 அல்லது 6 கூட இல்லாமல் இருந்தால்) குழிக்கு ஒவ்வொரு சோழி இட்டு ஆட்டம் தொடங்குகிறது. இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். “வீட்டில் எவ்வளவு வறுமை இருந்தாலும், பிள்ளைகளுக்கு உணவு புகட்ட வேண்டியது தாய் தான்'' என்று தாய்மையின் மகத்துவத்தை உரக்க உணர்த்துகிறது பல்லாங்குழி. ''தன் பிள்ளைகளுக்கு உணவு இட்டால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் என்ற செய்தியை உணர்த்துவதோடு, தன் பிள்ளைகளை உயர்த்தினால் குடும்பமும் உயரும்'' என்று போதிக்கிறது பல்லாங்குழி.இந்த உலகில் செல்வம் நிரந்தரமானதல்ல; எப்பொழுது வேண்டுமானாலும் மற்றொருவரிடம் (எதிர் விளையாடும் பெண்) சென்றுவிடும். அதனால் தான் அதற்கு (செல்வம் - செல்+வம்) என்று பெயர் என அப்பெண் உணர வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது பல்லாங்குழி.பல்லாங்குழி போல. வாழ்வியல் முறைகளை நமக்கு கற்றுத்தந்த பாரம்பரிய விளையாட்டுகளை நாம் தொலைத்தது ஏராளம். பாரம்பரிய பதிவுகளை, விழியெனக் காப்போம்.\nமுனைவர். சி. செல்லப்பாண்டியன் உதவிப் பேராசிரியர்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=342157&Print=1", "date_download": "2019-03-20T02:07:12Z", "digest": "sha1:4N3B3LKPD7YVS2LX2WMLBUKIFHPCP4LT", "length": 10042, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "Bahubali | மனபலம் தரும் பகுபாலி -சாந்தகுமாரி சிவகடாட்சம்| Dinamalar\nஜூட் ( எங்காவது செல்லுங்கள்)\nமனபலம் தரும் பகுபாலி -சாந்தகுமாரி சிவகடாட்சம்\nஓங்கி உயர்ந்து நிற்கும் கோமதீஸ்வரின் சிலை அழகு கண்களுக்கு விருந்தளிக்க, அவருடைய புனித வாழ்க்கையின் சாரம் கேட்கும் காதுகளின் வழியாக.. உட்புகுந்து. கருத்தை கவர. ஆன்மாவை பேரானந்தம் தழுவிக் கொள்ள.. அடடா'' இதயம் ந���ுவும் இந்த அனுபவம் கிடைக்கும் இடம் கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் இருக்கும் ஷ்ரவணபெலகோலா.\nஒரே கல்லில் செதுக்கப்பட்ட 67 அடி உயரமும் 60 டன் எடையும் கொண்ட பகுபாலியின் சிலை. பகுபாலியின் மற்றொரு பெயர்தான் கோமதீஸ்வரர்.\n போதான் பூரை ஆண்டு வந்த சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபா மன்னனுக்கு 100 மகன்கள், அதில் பரதன் எனும் தலைமனுக்கு தக்கசமயத்தில் முடிசூட்டு விழா நடக்க, இரண்டாவது மகன் பகுபாலி வெகுண்டெழுகிறான். தனக்கு ராஜ்யத்தை ஆளும் தகுதி இல்லையா என கேட்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். ஆனால் மளுநாளே போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு துடிக்கிறது பகுபாலியின் மனம் துடித்த மனம் துறவறம் மேற்கொள்ள... பகுபாலி தெய்வமாகிறான். பிற்காலத்தில் விந்தியகிரி சாவண்டராயாவின் விருப்பத்தால் விந்தியகிரி மலையில் 57 அடி உயரம் கொண்ட சிலையாகிறான்.\n600 படிகள் ஏறிச்சென்றால் பிரம்மாண்ட சிலை. \"உலக இன்பகங்கை துறந்தவருக்கு உடை ஒரு பொருட்டா நிர்வாணமாக விந்திய குன்றில் நிற்கும் பகுபாலியின் சிலை நமக்கு ஞானத்தை ஊட்டுகிறது. சுருண்ட தலைமுடி கற்றைகள், அகன்ற கண்களில் ஒளி, உதடுகளில் ஓரத்தில் சுழியிடும் புன்சிரிப்பு, நீண்ட கைகள், தாமரை பூ போன்ற பாதங்கள், அசைவற்ற நிலையில் தவத்தில் ஈடுபட்டிருப்பதால் சுற்றி வளைந்திருக்கும் புற்றுகள், அதிலிருந்து தலை காட்டும் நாகம், காட்டுக்கொடிகள் உடலெங்குமுஞூ சுற்றிப்படர்ந்து ஒட்டி உறவாடும் அழகு நிர்வாணமாக விந்திய குன்றில் நிற்கும் பகுபாலியின் சிலை நமக்கு ஞானத்தை ஊட்டுகிறது. சுருண்ட தலைமுடி கற்றைகள், அகன்ற கண்களில் ஒளி, உதடுகளில் ஓரத்தில் சுழியிடும் புன்சிரிப்பு, நீண்ட கைகள், தாமரை பூ போன்ற பாதங்கள், அசைவற்ற நிலையில் தவத்தில் ஈடுபட்டிருப்பதால் சுற்றி வளைந்திருக்கும் புற்றுகள், அதிலிருந்து தலை காட்டும் நாகம், காட்டுக்கொடிகள் உடலெங்குமுஞூ சுற்றிப்படர்ந்து ஒட்டி உறவாடும் அழகு ஆஹா.. மனம் மயங்குகிறது. ஆணவம், பொறாமை, அகங்காரம் போன்ற தீய எண்ணங்கள் தவிடுபொடியாக பகுபாலியின் பாதங்களை நம் மனம் சரணடைகிறது.\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோமதீஸ்வரருக்கு மஹாமஸ்தகாபிஷேகம் நடைபெறும் சமயத்தில், உலகெங்கிலும் இருந்து சமண அன்பர்கள் லட்சக்கணக்கில் குவிகிறார்கள். சரி பகுபாலியை ஏன் \"கோமதீஸ்வரர்' என்று அழைக்கிறார்கள் பகுபாலியை ஏன் \"கோமதீஸ்வரர்' என்று அழைக்கிறார்கள் சாவண்டராயாவுக்கு \"கோமடா' என்ற மற்றொரு பெயர் உண்டாம் . கோமடாவின் ஈஸ்வரன் பகுபாலி சாவண்டராயாவுக்கு \"கோமடா' என்ற மற்றொரு பெயர் உண்டாம் . கோமடாவின் ஈஸ்வரன் பகுபாலி அதனால்தான் கோமதீஸ்வரர் என்ற பெயர்\nபகுபாலி... கோமடாவுக்கு மட்டும் ஈஸ்வரன் அல்ல\nபெங்களூரு வரைக்கும் விமானம்; அங்கே இருந்து பஸ்/டாக்ஸி. இல்ல.. ஹஸன் வரைக்கும் ரயில்: அங்கே இருந்து பஸ்/ டாக்ஸி/ஆட்டோ, ஒகே\nகோமதீஸ்வரர் சிலைக்கு பிரம்மாண்டமான மஹாமஸ்தாகபிஷேகம் நடந்தது 2006-ம் வருஷம் பிப்ரவரி மாசம். அடுத்த அபிஷேகம் 2018ல் நடக்கப் போகுது. அருள்மழையில் நனைய தயாராயிட்டீங்களா\nஷ்ரணபெலகோலாவுல இருந்து 25 கி.மீ. தொலைவுல இருக்கற ஹலபேடு ஹோய்சாலேஸ்வரர், கேதாரேஸ்வரர் கோவில்களோட சிற்பங்களை மட்டும் பார்த்துராதீங்க. ஏன்ன.. கிளம்பிவர்றதுக்கு மனசே இருக்காது\nமின் தடையை கண்டித்து கிராம மக்கள் மறியல் : போலீஸ் தடியடியால் பதட்டம்(7)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/02/thangame-thangame.html", "date_download": "2019-03-20T00:58:06Z", "digest": "sha1:QEID3VSN7FK3KMB5I46YN4ON6TEY3TVP", "length": 10644, "nlines": 312, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Thangame Thangame-Veeram", "raw_content": "\nஆ : ஹேய்..பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வெட்கப்பட்டு சிரிக்குது\nகடா மீசை கடா மீசை எட்டி கட்டி பிடிக்குது\nபொத்திவச்ச ஆசை எல்லாம் பத்திக்கிட்டு எரியுது\nகாதல் என்னும் புயல் இப்போ கூரை பிய்க்க அடிக்குது\nஆ : மூச்சு நிக்குது பேச்சு திக்குது\nபெ : ஆசை பின்னுது உசிர தின்னுது\nஆ : புதுசாக என்ன ஆரம்பிச்ச\nநம்ம வாழ நெஞ்ச ஊரவச்ச\nஅழகாலே என்ன ஆற வச்ச\nபெ : விரல் நீட்டி என்ன வேகவச்ச\nஎன்ன தாண்டி என்ன நோகவச்ச\nஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஉன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு\nபெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஅட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு\nஆ : மூச்சு நிக்குது பேச்சு திக்குது\nஆ : நீ வாடகைக்கு வீடும் தேடும்\nசேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்\nநான் பூ வளர்க்கும் பொட்டை ஒன்று\nநீ வசிக்க தாலி செய்து வைத்தேன்\nபெ : நீரில் வந்தாய் சாரல் தந்தாய்\nஆ : பூவின் எடை காற்றின் எடை\nசேர்த்த விடை உன்தன் எடை\nஒன்னு கொடு மூக்கு மேலே விரலு வைக்குமே\nஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஉன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு\nபெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஅட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு\nஆ : உன்தன் கையெழுத்து போட்டு வைத்த\nபெ : உந்தன் கால்கள் வந்த பாதை எங்கும்\nஆ : காதல் ஒரு\nபெ : காதல் ஒரு\nஆ : போதை நதி\nபெ : போதை நதி\nஆ : மூழ்க கூட தேவையில்லை\nபார்க்கும் போது உன்னை சாய்ப்போம்\nபெ : காதல் ஒரு\nஆ : காதல் ஒரு\nபெ : நீண்ட சதி\nஆ : நீண்ட சதி\nபெ : சோகம் தரும் இன்பம் தரும்\nநீரும் தீயும் பாதி பாதி சேர்ந்து பாக்குமே\nஆ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஉன்ன பாத்ததும் நெஞ்சிலே பூக்காளாச்சு\nபெ : தங்கமே தங்கமே என்ன ஆச்சு\nஅட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு\nபடம் : வீரம் (2014)\nஇசை : தேவி ஸ்ரீ பிரசாத்\nபாடகர்கள் : அட்னான் சாமி, பிரியதர்ஷினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/box-office-report/", "date_download": "2019-03-20T00:57:47Z", "digest": "sha1:ADSIU3L7CYGVC2XUIYPFIB24D2V2YPQO", "length": 4184, "nlines": 139, "source_domain": "kollywoodvoice.com", "title": "Box Office Report – Kollywood Voice", "raw_content": "\nசர்கார் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nவட சென்னை – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nராட்சசன், நோட்டா – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபரியேறும் பெருமாள் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nசெக்கச் சிவந்த வானம் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nSaamy 2 | சாமி 2 | ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nImaikkaa Nodigal | இமைக்கா நொடிகள் – ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nவிஸ்வரூபம் 2, கஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nகடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஅசுரவதம், செம போத ஆகாத – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nடிக் டிக் டிக் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட் #TikTikTik\nஅஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்கும் ஹெச்.வினோத்\n‘போதை ஏறி புத்தி மாறி’ நாயகியாக அறிமுகமாகும்…\nஅஜித்தை அரசியலுக்கு கூப்பிட்ட டைரக்டர் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Maruti-Suzuki-will-launch-the-Breeza-compact-SUV-in-February-339.html", "date_download": "2019-03-20T01:40:14Z", "digest": "sha1:KAEQGAXVD5MTFB6LXFHE7UFE76ELPB3R", "length": 6476, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மாருதி சுசுகி நிறுவனம் பிப்ரவரி மாதம் ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை வெளியிடுகிறது - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News மாருதி சுசுகி நிறுவனம் பிப்ரவரி மாதம் ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை வெளியிடுகிறது\nமாருதி சுசுகி நிறுவனம் பிப்ரவரி மாதம் ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை வெளியிடுகிறது\nமாருதி சுசுகி நிறுவனம் இறுதியாக பிப்ரவரி மாதம் ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை வெளியிட இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் இகோ ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nகான்செப்ட் மாடலில் வெளிப்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பு நிலை மாடலில் சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். உட்புறத்தில் அதிகமாக பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதில் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.\nமேலும் இந்த மாடல் டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும். இத்துடன் இக்னிஸ், க்ராண்ட் விடார போன்ற மாடல்களையும் காட்சிக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொ���ர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_79.html", "date_download": "2019-03-20T01:01:17Z", "digest": "sha1:GQSFV4XID3632ONEYXTNJEOOSFUNX5OZ", "length": 5737, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாகாண சபை அய்யூப் அஸ்மீனை எரித்து சாம்பலாக்கிய யாழ் முஸ்லிம்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமாகாண சபை அய்யூப் அஸ்மீனை எரித்து சாம்பலாக்கிய யாழ் முஸ்லிம்கள்\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களினால் வீதியில் இழுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம்(7) மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லீம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.\nஇதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினரனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லீம் மக்கள் குறித்து முன்னுக்கு பின்னாக முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.\nஎனவே தான் மாகாண சபை உறுப்பினர் இவ்விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு இப்போராட்டத்தில் கேட்டுக்கொண்டனர்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/11/12/do-you-know-salim-ali/", "date_download": "2019-03-20T02:05:22Z", "digest": "sha1:55DZ3LWK4PGSN7FXAXEMBTLQ7UWDYSCG", "length": 11874, "nlines": 74, "source_domain": "www.visai.in", "title": "சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா? – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / பொருளாதாரம் / இயற்கை வளம் / சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nPosted by: அ.மு.செய்யது in இயற்கை வளம், பொருளாதாரம் November 12, 2017 0\nசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான். மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) அனுப்பிவைத்தார். சிறுவனை சந்தித்த மில்லார்ட் என்கிற ஆங்கிலேயர் அது “மஞ்சள் தொண்டைக் குருவி” என்று அடையாளம் கண்டு சொன்னார். சலீமின் ஆர்வத்தைக் கண்ட‌ மில்லார்ட் , சலீமை அக்கழகத்தில் பாடம் செய்யப்பட்ட‌ எண்ணற்ற பறவையினங்களைச் சுற்றிக் காண்பித்தார். சிறுவன் சலீமுக்கு பறவைகள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்ட வரலாற்றுத் தருணம் அது தான்.\nஅன்றிலிருந்து சிறுவன் சலீமுக்கு எல்லாமே பறவைகள் தான். கையில் ஒரு நோட்டையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு பறவைகளைப் பார்த்து குறிப்பெடுக்கத் தொடங்கினான் பத்து வயது சிறுவனான சலீம் அலி. மில்லார்ட் கொடுத்த பம்பாயில் வாழும் பறவைகள் பற்றிய நூலையும் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தான். பறவைகளை கவனித்து, அவற்றின் உடலமைப்பு, இனப்பெருக்கம், செயல்பாடுகள், உணவு முறை ஆகியவற்றை கூர்ந்து கவனித்து வந்தான். பின்னாளில் இந்தியாவின் தலை சிறந்த பறவையியல் வல்லுனராகவும் இயற்கை அறிஞராகவும் புகழ்பெற்ற சலீம் அலி என்கிற ஆளுமை உருவான கதை இது.\nகல்லூரி முதலாம் ஆண்டுக்கு பிறகு படிப்பைத் தொடர மனமில்லாத சலீம் அலி, தனது குடும்பத் தொழிலான சுரங்கம், மர வேலைகளைப் பார்ப்பதற்காக, பர்மாவுக்குச் சென்றார். அங்குள்ள காட்டுப்பகுதி அவருடைய பறவைகள் மீதான காதலை இ���்னும் அதிகமாக வளர்த்தது. அந்தக் காதலே அவரை திரும்பவும் பம்பாய்க்கு வரவழைத்து பட்டப்படிப்போடு, உயிரியல் குறித்தும் படிக்கக் காரணமாக அமைந்தது.\nபறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் சலீம். பறவைகள் குறித்த நுட்பமான ஆய்வு முறைகளை மேற்கொண்ட சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கையேடு” (The Hand Book on Indian Birds) ஒன்றை எழுதினார். உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த சலீம் அலி, அவரோடு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் பறவைகளைப் பற்றியும் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளைப் பற்றியும் முழுமையான விவரங்கள் அடங்கிய‌ கையேட்டைத் தயாரித்தார். பறவைகளை ஒளிப்படம் எடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் சலீம்.\nபறவைகளின் அழகையும் வண்ணங்களையும் பார்த்து ரசிப்பது வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமின்றி, இயற்கை பாதுகாப்பிற்கும் மனிதர்களுக்கும் பறவைகள் எவ்வளவு முக்கியமானவை என்கிற சூழலியல் கருத்தை ஆணித்தரமாக நம்பினார் சலிம். அது உண்மையும் கூட. இன்று இந்திய பறவையியல் ஆர்வலர்களுக்கெல்லாம் ஒரு தந்தையாக சலீம் அலி திகழ்கிறார். புதிதாக வரும் பறவை நோக்கர்களுக்கு களவழிகாட்டியாக சலீம் அலியின் நூல்களே விளங்குகின்றன. சலீம் அலிக்கு மரியாதை செய்யும் வகையில், இந்திய அரசு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பறவைகள், காட்டுயிர் சரணாலயங்களுக்கு சலீம் அலியின் பெயரையும் சூட்டி கெளரவித்துள்ளது. இயற்கை பேணல், காட்டுயிர், பறவைகள் ஆகியவற்றுக்காக‌ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி, “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” என்கிற தனது சுயசரிதையை எழுதினார். அந்தச் சிட்டுக்குருவி, அவர் சிறுவனாக இருந்த போது சுட்டு வீழ்த்திய அதே மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி தான்.\nநவம்பர் 12 சலீம் அலியின் பிறந்த நாள்\nPrevious: பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nNext: அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-makes-record-in-andhra/", "date_download": "2019-03-20T01:26:02Z", "digest": "sha1:5WBQGXWTVX47NQQOK5EUVYD5TROASTGB", "length": 8252, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Andhra Vijay Fans Compares Vijay With Pawn Kalyan After Sarkar", "raw_content": "\nHome செய்திகள் விஜய் உருவத்தில் எங்கள் சூப்பர் ஸ்டாரை பார்க்கிறோம்..தெலுங்கு ரசிகர்கள் விஜய்க்கு புகழாரம்..\nவிஜய் உருவத்தில் எங்கள் சூப்பர் ஸ்டாரை பார்க்கிறோம்..தெலுங்கு ரசிகர்கள் விஜய்க்கு புகழாரம்..\nவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. தமிழகத்தை தாண்டி ஆந்திரா,கர்நாடக,கேரளா போன்ற போன்ற பல்வேறு மாநிலங்களில் வெளியாகியுள்ளது.தமிழகத்தை போன்றே ஆந்திராவிலும் சாதனை படைத்துள்ளது சர்கார் திரைப்படம்.\nஆந்திராவில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை பார்த்து வரும் தெலுங்கு ரசிகர்கள் சர்கார் படத்தில் வரும் கதை தற்போது உள்ள நடைமுறை அரசியல் நிலைமையை எடுத்துரைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக விஜய் படம் என்றாலே தமிழகத்தை தாண்டி கேரளாவில் தன பெருத்த வசூல் சாதனைகளை படைக்கும். ஆனால், இதற்கு மாறாக சர்கார் திரைப்படம் கேரளாவைவிட ஆந்திராவில் தான் அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல ஆந்திராவில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள சர்கார் திரைப்படம் ஆந்திர ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெலுங்கின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவன் கல்யாணுடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு புகழ்ந்துள்ளனர்.\nPrevious articleசர்கார் பாணியில் ரஜினியின் அடுத்த படம்..\nNext articleவடசென்னை இரண்டாம் பாகத்தை எடுக்காதீங்க..வெற்றிமாறனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ரசிகர்..வெற்றிமாறனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ரசிகர்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\n விஷாலால் பதவியை ராஜினாமா செய்த நடிகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26038-Suicide-bomber-kills-3-near-election-office-in-Afghanistan's-east,-official-says", "date_download": "2019-03-20T02:09:36Z", "digest": "sha1:P5UABNREXSPUABIZMMEXUSDYY7EUIHKJ", "length": 7030, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி ​​", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூவர் பலி\nஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அருகிலேயே நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nஅந்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் சிலருக்கு, தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, ஜலாலாபாத் நகரில் தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, திடீரென தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், 3 பேர் கொல்லப் பட்டனர்.\nமருத்துவர் இன்றி செவிலியர் அளித்த தவறான சிகிச்சையால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nமருத்துவர் இன்றி செவிலியர் அளித்த தவறான சிகிச்சையால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு\nதொழிலதிபருக்காக ரஃபேல் ஒப்பந்தத்தை அரசு மாற்றிவிட்டது - ராகுல்காந்தி\nதொழிலதிபருக்காக ரஃபேல் ஒப்பந்தத்தை அரசு மாற்றிவிட்டது - ராகுல்காந்தி\nபாகிஸ்தானுக்கு துணை நிற்க சீனா உறுதி\nதீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட சிறுவனுக்கு விருது\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் தீர்வு ஏற்படும் - சீன தூதர்\nதாவூத் இப்காகிமை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristian.weebly.com/ministry.html", "date_download": "2019-03-20T01:36:34Z", "digest": "sha1:GJ5DI2H4DR6RKZENTRGMISKHQFW6FDUM", "length": 5312, "nlines": 24, "source_domain": "tamilchristian.weebly.com", "title": "Ministry - TAMILCHRISTIAN VIDEO MINISTRY", "raw_content": "\nஉங்கள் விருப்பமான செனலை தெரிவு செய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்\nமனம் திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது\nகர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்\nஇந்த உலகில் தேவன் மனிதர்களை ஏன் படைத்தார் அவர் உருவாக்கிய அனைத்தையும் மனிதர்கள் சந்தோசமாக ஆள வேண்டும் என படைத்தார் என்று வேதாகமத்தில் நமது தேவன் கூறுகிறார். பாவம் என்றால் என்ன என்று அறியாமல் மனிதன் உருவாக்கப்பட்டான். ஆனால், ஆதியில் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தேவனின் கட்டளையை மீறி பாவம் செய்தனர். அதன் பின் மனிதன் பாவத்தில் வாழத் தொடங்கினான். சாத்தான் தனது இச்சைக்குள் கட்டுப்படுத்தினான். இன்றைய உலகம் மாயை அவர் உருவாக்கிய அனைத்தையும் மனிதர்கள் சந்தோசமாக ஆள வேண்டும் என படைத்தார் என்று வேதாகமத்தில் நமது தேவன் கூறுகிறார். பாவம் என்றால் என்ன என்று அறியாமல் மனிதன் உருவாக்கப்பட்டான். ஆனால், ஆதியில் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தேவனின் கட்டளையை மீறி பாவம் செய்தனர். அதன் பின் மனிதன் பாவத்தில் வாழத் தொடங்கினான். சாத்தான் தனது இச்சைக்குள் கட்டுப்படுத்தினான். இன்றைய உலகம் மாயை மாயை எல்லாம் மாயை என பிரசங்கி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நாம் மிக மிக பாவத்தின் இச்சைக்கு கட்டுப்பட்டு தேவனை வேதனையடைய செய்கிறோம். பாவிகளை இரட்சித்து மீட்டெடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்து எமக்காக உயிர் நீத்தார்.. பின் எமக்காக உயிர்த்தெழுந்தார். அவரின் அளவுகடந்த அன்பை இதன் மூலம் அவர் இப்படி வெளிப்படுத்துகிறார். ஆகவே ஏன் இந்த வாழ்க்கையில் போட்டி, பொறாமை, பண ஆசை, எல்லாம் பொய்யானது, இயேசுவின் அன்பு ஒன்றே உண்மை. நாம் பாவம் செய்துவிட்டோம். இயேசு எங்களை மன்னிக்கமாட்டார் என்று நாம் பின் போகக்கூடாது. அவர் பாவிகளை இரட்சிக்கவே இந்த உலகிற்கு வந்தார். ஆகவே வேதத்தில் ஊழியக்கார பவுலைப் பாருங்கள் கிறிஸ்தவர்களை அழிக்க முன்னின்று செயற்பட்டவர். அவரை தேவன் தனது ஊழியத்துக்கு அழைத்து எவ்வளவு பெரிய அற்புதம் செய்கிறார். ஆகவே நாம் உலக மாயை எல்லாம் விட்டு மனந்திரும்புதல் வேண்டும். அவரிடம் வாருங்கள் அவர் முன்னால் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள் அவர் முன்னால் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள் அவர் எல்லாவற்றையும் மன்னித்து உங்களை மீட்டெடுப்பார் அவர் எல்லாவற்றையும் மன்னித்து உங்களை மீட்டெடுப்பார் உங்கள் துக்கம் எல்லாம் சந்தோசமாக மாறும். நானும் பாவியாக வாழ்ந்தவன் இப்போது அவருக்காக என்னையே அர்ப்பணித்துள்ளேன். எப்படி என் அன்பு நேசர் இயேசு கிறிஸ்துவின் அன்பினால் என்னை அரவணைத்து அழைத்துள்ளார். ஆக‌வே மனம் திரும்புங்கள்.... அப்போது பரலோகராஜ்யம் உங்களுக்காக திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t356-topic", "date_download": "2019-03-20T02:01:54Z", "digest": "sha1:PAS5GIB4G2C3PLVQFUHBAQKMKS3GCA3D", "length": 11350, "nlines": 104, "source_domain": "thentamil.forumta.net", "title": "எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nஎந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஎந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nஎந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள் http://ulavan.net/\nRe: எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nRe: எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nவசிப்பிடம் : யாதும் ஊரே\nRe: எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nRe: எந்திரன் திரைப்படம் இணையத்தளத்தில் கண்டுகளியுங்கள்\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=1333.0", "date_download": "2019-03-20T00:45:30Z", "digest": "sha1:BJIZKT4GL2Y4TWBMZJC5N4BR4OH3HH6K", "length": 3406, "nlines": 102, "source_domain": "www.friendstamilchat.in", "title": "ShRuThi", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\nநேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.\nஉண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Save-water.html", "date_download": "2019-03-20T01:03:36Z", "digest": "sha1:TSXSTMWBOVUBDESX4NUB5ZABY2J4LMLN", "length": 15609, "nlines": 85, "source_domain": "www.news2.in", "title": "தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி - News2.in", "raw_content": "\nHome / குடிநீர் / குட்டை / குளம் / தமிழகம் / நீர்நிலைகள் / மரம் / மழைநீர் சேகரிப்பு / தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nதண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nTuesday, February 28, 2017 குடிநீர் , குட்டை , குளம் , தமிழகம் , நீர்நிலைகள் , மரம் , மழைநீர் சேகரிப்பு\n‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.\nஇதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.\nதற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.\nஇந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.\nஇதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக���கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.\nஇப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, மனித குலத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கும் சதாசிவம், இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:\n“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.\nஇது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.\nஇந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.\n15 ஆண்டு கால முயற்சி\nஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.\nதோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முற�� மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்\nஇந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள் “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள் அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன் அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்” - எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/amma-created-uniqueness-admk-dont-spoil-mla-karunas/", "date_download": "2019-03-20T01:59:18Z", "digest": "sha1:UQQGYCDL6PRHBTUM4XEFOVAZM25RTDS6", "length": 5989, "nlines": 105, "source_domain": "www.sattrumun.com", "title": "\"Amma has created uniqueness for ADMK don't spoil it\" MLA Karunas", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nஜோசியக்காரை நடு ரோட்டில் வெட்டி சாய்த்த மர்ம நபர் ஏன் செய்தேன் துண்டு பிரசுரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/110949", "date_download": "2019-03-20T01:07:40Z", "digest": "sha1:5T5YACQS3MSZKIWBSDHQ75LFFHKCSCHF", "length": 5564, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 05-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nமுன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா\nஇன்றைய ராசிப்பலனில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.. தீயவையை விரட்டியடிக்கும் ராசி எது\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்த பிரம்மாண்டம்\nமுன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு படம் ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலட்சகணக்கான ரூபாயில் வீட்டில் கார்கள் இருக்க கோடி ருபாயில் புது சொகுசு கார் வாங்கிய இளம் நடிகை - லிஸ்ட் இதோ\nசர்கார் செய்த பெரும் சாதனை முதலிடத்தில் இருப்பது யார் டாப் ரேட்டட் லிஸ்ட் இதோ\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. திருநாவுக்கரசு வாக்குமூலத்தால் சிக்கும் மற்றொரு இளைஞர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_3.html", "date_download": "2019-03-20T00:57:37Z", "digest": "sha1:DC56YEHSMKRDAIVVOC3YA37BRJAY4I35", "length": 22478, "nlines": 170, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருக்கும். அவ்வழி தனிநபர் ஒழுக்கத்தையும் சமூக ஒற்றுமைக்கான அடிப்படைகளையும் மேம்படுத்துவதாகவும் அமைந்து விட்டால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா\nஇஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம். இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.\n= ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை\". (ஆதாரம்:அஹ்மத்)\nஇந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.\n- உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும்\n- கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்\n- மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்களையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்\n- சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்\n- உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்....\nரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள் மனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும் காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்\nஇல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்\nவிடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்\nஉலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்... பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை உலக மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள். அவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில் அவர்களுக்குக் கையெட்டும் தூரத்தில் உணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா\nஉலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (புஹாரி, முஸ்லிம்).\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக ���ருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/finalized-thalapathy-63-movie-director-and-producer", "date_download": "2019-03-20T01:34:03Z", "digest": "sha1:VZPBP5HIP2CMJS3QQ37Z7Q4MX2R7DAZY", "length": 8299, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "இறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்", "raw_content": "\nஇறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்\nநீண்ட நாட்களாக தளபதி 63 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இறுதியாகியுள்ளது.\nநடிகர் விஜய் நடிப்பில் 'மெர்சல்' படத்திற்கு பிறகு 'தளபதி 62' படம் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு நடிகர் பட்டாளத்தையே வைத்து சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமையவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது. விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லீயுடனும், இயக்குனர் மோகன் ராஜாவுடனும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.\nஇது தவிர சமீபத்தில் தலைவா 2 படத்திற்கான கதை தயாராக உள்ளதாகவும், விஜய் சம்மதம் தெரிவித்தால் அதற்கான பணிகளை துவங்கவுள்ளதாக இயக்குனர் ஏஎல் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இயக்குனர் மோகன் ராஜா 'தளபதி 63' படத்தினை இயக்க உள்ளதாக இறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயை சந்தித்து இயக்குனர் மோகன் ராஜா கதை கூறியுள்ளார். கதை பிடித்துப்போக விஜயும் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தளபதி 63 படத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.\nதொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை அழித்து வரும் மோகன் ராஜா, தனது வழக்கமான பாணியில் இந்த படத்தையும் சமூக அக்கறை உள்ள படமாக உருவாக்க உள்ளார். இந்த படத்தினை AGS என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முன்னதாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்நிறுவனம் தற்போது வரை இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், மதராசப்பட்டினம், எங்கேயும் காதல், அவன் இவன், மாற்றான், அனேகன், தனி ஒருவன், கவண் உள்ளிட்ட 19 படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 20வது படத்திற்கு நடிகர் விஜய் மற்றும் மோகன் ராஜாவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி வேலாயுதம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.\nஇறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்\nஇறுதியானது தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்\nவேலாயுதம் கூட்டணியில் தளபதி 63\nதளபதி 62 படப்பிடிப்பில் விஜயுடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்\nவிஜயின் தளபதி 62 படத்தில் இணைந்துள்ள அப்பா மகள்\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=76&paged=10", "date_download": "2019-03-20T02:18:21Z", "digest": "sha1:VBH2ALFNAUBPDTHOLPNNCNRJZVCVWZJ7", "length": 10550, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவ���்\nஉலக மக்களை அச்சுறுத்தும் உடற்பருமன்\nஉலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் இன்னும் 27 ஆண்டுகளுக்குள் உடற்பருமன் பிரச்சினையால் அவதியுறக் கூடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்போதுள்ள இதே போக்கு நீடித்தால், 2045ஆம் ஆண்டு உலக\nமனம் அல்லது மூளை விழித்தே இருக்கும் ஓர் அவஸ்தையான தருணம் தான் தூக்கமின்மை.பெரும்பாலான நோய்கள் தூக்கமின்மையால் வளர்கிறது. கண்ணை மூடி கொண்டே நடப்பவையெல்லாம் தெரிந்து கொண்டே படுத்து\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் தெரியுமா\nபிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும்,\nபெண்களின் அழகை அதிகரிக்கும் இயற்கை அழகு குறிப்புகள்….\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால்\nஅழகான முறையில் தாடி வளர என்ன செய்யலாம்\nஆண்களுக்கு அழகு சேர்ப்பது தாடிதான். பெண்களை ஈர்ப்பதும் ஆண்களின் தாடிதான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாடியை எப்படி அழகாக வளர்ப்பது என்பது பற்றிய ரகசிய குறிப்புகள் உங்களுக்காக. நெல்லிக்காய்\nமது குடிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட காரணம் என்ன\nபோதைப் பொருட்கள் ஆண்களைவிட பெண்களின் ரத்தத்தில் வேகமாக கலக்கிறது. அதனால் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு பாதிப்பிற்குள்ளாகிறார்கள். மது அருந்துவது இப்போது ‘பேஷன்’ ஆக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன்னை\nஏழே நாட்களில் நீங்க வெள்ளையாக ஆசைப்படுறீங்களா\nஇப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். அரிசி மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்அரிசி மாவில் அழற்சி\nவெயில் காலத்தில் சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கவும்\nகோடையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் சில பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கோடையும் வசந்தம் தான். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இப்பொழுது வெயில் காலம் ஏற்பட்டுவிட்டது.\nஉணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை அதிகரிப்பிற்கும் என்ன தொடர்பு\nஉடல் உபாதைகள் குறித்து பேசும் போதெல்லாம் சரியான நேரத்தில் உணவு உண்ணுதல் குறித்தும் அறிவுருத்தப்படுகிறது. நாம் அனைவரும் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா \nதோல் சுருக்கத்தை போக்கும் திராட்சை மசாஜ்\nசரும வறட்சி, கருமையான தோற்றம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்ள திராட்சைப்பழத்தை கூழாக்கி மசாஜ் செய்து வரலாம். வெப்பமும், சுற்றுச்சூழல் மாசுபாடும் சருமத்துக்கு பாதிப்பை\nஉட்காரும் நிலையை வைத்து பெண்களின் குணத்தை அறியலாம்\nஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். சரி இதுல, நீங்க எப்படி அது சரியா தான் இருக்கான்னு படிச்சு தெரிஞ்சுக்குங்க…\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Giebelstadt+de.php", "date_download": "2019-03-20T00:51:31Z", "digest": "sha1:VTODV7GETVP4UP4DKDICYSO3GKJN7ZF6", "length": 4382, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Giebelstadt (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Giebelstadt\nபகுதி குறியீடு: 09334 (+499334)\nபகுதி குறியீடு Giebelstadt (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09334 என்பது Giebelstadtக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Giebelstadt என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Giebelstadt உள்ள ஒரு நபரை அழைக்க வி��ும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499334 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Giebelstadt உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499334-க்கு மாற்றாக, நீங்கள் 00499334-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/28387-Jayalalithaa-apollo-Next-CM-EX-Governor-Vidyasagar-Rao-Ramesh-Chand-Meena-Arumugasamy-Commission", "date_download": "2019-03-20T02:15:43Z", "digest": "sha1:GAHQPMJUADW7YG44EYNCGJDR24X52MPR", "length": 10655, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை ​​", "raw_content": "\nஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரண��� ஆணையத்தில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஆளுநரின் உத்தரவின் பெயரில் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பதற்கான பணிகளை ஜெயலலிதா மறைந்த தினத்தன்று மாலையே முடித்துவிட்டோம் என ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா உயிரிழந்ததாக மாலை 6 மணிக்கு செய்தி வெளியானதை தொடர்ந்து, வீண் வதந்தி என மறுத்து அப்பல்லோ நிர்வாகம் மருத்துவ செய்தி குறிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதா 11.30 மணிக்கு உயிரிழந்தாக செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது.\nஇந்த சூழலில் அன்றைய தினம் மாலையே புதிய முதல்வருக்கான பணிகளை செய்ய ஆளுநர் எவ்வாறு உத்தரவிட்டார் என்பதில் ஆணையத்திற்கு பல்வேறு சந்தேங்கங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல் நிலை குறித்து மத்திய அரசுக்கு எதன் அடிப்படையில் அறிக்கை அனுப்பபட்டது என ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅக்டோபர் 1 ம் தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவ அறிக்கையில் 40 சதவீதமே உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அதை ஆளுநர் பார்த்த பின்பும் மேல் சிசிச்சைக்கு ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆணையம் எழுப்பியுள்ளது. ஆனால் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஜெயலலிதாமுன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்ஆறுமுகசாமி ஆணையம்ரமேஷ் சந்த் மீனாJayalalithaaEx Governor Vidyasagar RaoRamesh Chand Meena\n7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் - வைகோ\n7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் - வைகோ\nஎரிசாராய கடத்தலுக்காக டவேரா கார்களாக பார்த்து திருடி வந்தவன் கைது\nஎரிசாராய கடத்தலுக்காக டவேரா கார்களாக பார்த்து திருடி வந்தவன் கைது\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு\nதலைமைச் செயலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் அகற்றம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீத விசாரணை நிறைவு - ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா மரணம் எப்படி நேர்ந்தது என்று விசாரிக்கும��� உரிமை உண்டு - ஆறுமுகசாமி ஆணையம்\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/us-catholic-organizations-playing-role-reunification-children.html", "date_download": "2019-03-20T00:42:11Z", "digest": "sha1:AEBXFI7SQTQNQAQ5R2WL6SPEBFIZTPXW", "length": 8889, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "புலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஅமெரிக்காவில் புலம்பெயர்ந்த குடும்பங்கள் (ANSA)\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nஅமெரிக்க எல்லைகளில் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறாரை மீண்டும் குடும்பங்களோடு இணைப்பதற்கு முயற்சி\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nஜூலை,13,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லைகளில் புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகளை, மீண்டும் அக்குடும்பங்களுடன் ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அமெரிக்க கத்தோலிக்க அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் (USCCB) புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் பணிக்குழுவும், அந்நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகளும் (CCUSA) இணைந்து, ஜூலை 12, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சிறாருக்கு உதவும் நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது விளக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் கொள்கைகளை வன்மையாய் எதிர்ப்பதாகவும், இப்பிள்ளைகள் தங்கள் குடும���பங்களுடன் இணைவதற்குத் தாங்கள் தொடர்ந்து உழைக்கவிருப்பதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nகுடும்பங்களைப் பாதுகாப்பது, கத்தோலிக்க சமூகப் போதனையின் அடிப்படை கூறு என்றும், புலம்பெயர்ந்த சிறாரை, அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, நன்மனம் கொண்ட எல்லாரும் உதவுமாறும், அந்நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன\nமசூதிகள் தாக்கப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்\nதமிழகத்தில் தேர்தல் நாளை மாற்றக்கோரி வலியுறுத்தல்\nஇரு இந்தியப் பகுதிகளில் புனித வெள்ளி அரசு விடுமுறை...\nமசூதிகள் தாக்கப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்\nதமிழகத்தில் தேர்தல் நாளை மாற்றக்கோரி வலியுறுத்தல்\nஇரு இந்தியப் பகுதிகளில் புனித வெள்ளி அரசு விடுமுறை...\nநியூசிலாந்து மக்களுக்கு திருத்தந்தை செபம்\nமனித சமுயத்தின் இலக்கு, இறைவனோடு ஒன்றித்து வாழ்வதாகும்\nதியான உரை வழங்கிய அருள்பணியாளருக்கு திருத்தந்தை நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/&id=42043", "date_download": "2019-03-20T01:50:25Z", "digest": "sha1:OBJEXEQMUR362QCETA2BARPAWLQ3HVKL", "length": 14790, "nlines": 92, "source_domain": "tamilkurinji.in", "title": " இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைம��ருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது.\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால், பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் இருக்கும்படி விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய விமானப்படை விமானங்கள் அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந��திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்க���்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcg-notes.blogspot.com/2015_08_09_archive.html", "date_download": "2019-03-20T01:54:13Z", "digest": "sha1:DZMR4NORGGMU2NMSOEVG4N2IU2WCNF32", "length": 10162, "nlines": 208, "source_domain": "tcg-notes.blogspot.com", "title": "Tamil Christian Songs - Chords and Notes: 2015-08-09", "raw_content": "\nமாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்\nவாழ்க வாழ்க வாழ்க மரியே\nவாழ்க வாழ்க வாழ்க மரியே - (2)\n1. மூதாதை தாயாசெய் முற்பாவ மற்றாய்\nஆதியில் லாதோனை மாதே நீ பெற்றாய்\nவாழ்க வாழ்க வாழ்க மரியே\nவாழ்க வாழ்க வாழ்க மரியே\n2. உம் மகன் தாமே உயிர் விடும் வேளை\nஎன்னை உன் மைந்தனாய் ஈந்தனரன்றோ\nவாழ்க வாழ்க வாழ்க மரியே\nவாழ்க வாழ்க வாழ்க மரியே\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)\n4 - Thiruvirundhu Padal - என்னகம் இணைய இறைவன் வந்தார்\nஎன்னகம் இணைய இறைவன் வந்தார்\nஇதயம் மகிழ்ந்து பாடுதே (2)\nஅவர் இருளை நீக்கி எந்தன் வாழ்வில்\nநல் ஒளியை ஏற்றவே (2)\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்\nமனிதம் காத்திட மன்னாவை பொழிந்தார்\nபுனிதம் ஓங்கிட என்றுமே தந்தார் (2)\nஉன்னை உணவாக உள்ளம் நானேற்று\nஒளியாக உறவாக நீ என்னில் வா\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)\nஉந்தன் அன்பினில் நானென்றும் நிலைக்க\nஎந்தன் உறவாய் இறையரசை காக்க (2)\nஉன்னை உணவாக உள்ளம் நானேற்று\nஒளியாக உறவாக நீ என்னில் வா\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)\nஅவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)\n3.0768 - Kanikkai - அலைகள் எழுந்து நடனம் புரியும்\nஅலைகள் எழுந்து நடனம் புரியும்\nகலைகள் திரண்டு கவிதை வரையும்\nவேளை நகரிலே அழகு வேளை நகரிலே\nதேவதாய் வந்தாள் நம்மைத் தேற்றவே வந்தாள் (2)\n1. அன்பு வடிவமான இறை மைந்தன் தாயவள்\nமைந்தன் மீட்ட மாந்தர்க்கும் மாதாவாகினாள் (2)\n2. தாயின் கையில் தவழும் சிறு குழந்தை அஞ்சுமோ\nநோயில் வீழ்ந்து வாடும்படி தாயும் விடுவாளோ (2)\nதாய்மரியின் கரங்களில் நம்மைத் தந்தால் துன்பமில்லை\n2 - Dhyana Padal - செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி\nசெந்தமிழில் உந்தன் புகழ் எழுதி\nஎன் சிந்தனையில் நீர் இருந்து வாழ\nஎழுந்தருள்வாய் தலைவா என்னில் எழுந்தருள்வாய் தலைவா\nஉன் உடல் உயிர்ததுதன் வல்லமையால்\nஉலகினர் உயிர்பதுன் வல்லமையால் (2)\nஎன்னுயிர் மெழுகாய் கரைவதனால் (2)\nஎன்னுயிர் காத்திட எழுந்தருள்வாய் (2)\n1 - Varugai Padal - ஒளியே ஒளியே எழிலே வருக\nஒளியே ஒளியே எழிலே வருக\nஉயிரே உயிரே இறையே வருக\nவழியே வழியே வளமே வருக\nவிழியே விழியே விரைவாய் வருக\nமூவுலக இறைவனே முதல்வனே வருக\nமுத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக(2)\nமுப்பெரும் காலமும் கடந்தவா வருக\nமுதலே முடிவே முபமையே வருக\nகருணையின் கடலே கனிவுடன் வருக\nகளங்கமில்ல்லா ஒளி தரவே வருக\nஅலைகளின் தலையே கடவுளே வருக\nகனிவே, துணிவே துணையே வருக\n3.0768 - Kanikkai - அலைகள் எழுந்து நடனம் புரியும்\n2 - Dhyana Padal - செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி\n1 - Varugai Padal - ஒளியே ஒளியே எழிலே வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5890&Cat=502", "date_download": "2019-03-20T02:05:11Z", "digest": "sha1:YD3CVU6XGV2A4LTBD2L37GKWIC5CHGZE", "length": 6007, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஸ்கிரீம் சாண்ட்விச் | Ice cream sandwich - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nவெண்ணெய் - 100 கிராம்\nசர்க்கரை - ½ கப் (100 கிராம்)\nவெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி\nமைதா - ½ கப் (60 கிராம்)\nகொக்கோ பவுடர் - ½ கப் (50 கிராம்)\nஉப்பு - ஒரு சிட்டிகை\nவெண்ணிலா ஐஸ் கிரீம் - ½ லிட்டர்\nமுதலில் கேக் பேனை அவனில் 180 டிகிரி ப்ரிஹீட் செய்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் முட்டை சேர்த்து கலந்து மைதா மாவு, கொக்கோ பவுடர், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கெட்டியாக கலக்கி வைக்கவும். பின் அவற்றை ப்ரிஹீட் செய்யப்பட்ட அவனில் நன்கு பரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கை பேனில் இருந்து எடுத்து இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும். இப்போது ஒரு பாதியை பேனில் வைத்து வெண்ணிலா ஐஸ் கிரீமை அதன் மேல் சரிசமமாக பரப்பி பின் மற்றொரு பாதியை அதன் மேல் வைக்கவும். இரவு முழுவதும் ப்ரிஜில் வைத்து எடுக்கவும். பின் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=900047", "date_download": "2019-03-20T02:08:39Z", "digest": "sha1:OEUJ344QK7IAF235CJXRPMZNDKMAVPUY", "length": 7429, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வணிகவரி அலுவலகம் முன் தேங்கிய கழிவுநீரால் மக்கள் அவதி | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nவணிகவரி அலுவலகம் முன் தேங்கிய கழிவுநீரால் மக்கள் அவதி\nதிருப்பூர், டிச.7: திருப்பூர் வணிக வரித்துறை அலுவலகம் அருகில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அரசு அதிகாரிகள், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர், குமரன் ரோட்டில் வடக்கு போலீஸ் நிலையம் அருகில் வணிக வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனருகில் ஊர்காவல்படை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு அலுவலகம் , தொடக்கப்பள்ளி ஆசிரியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குமரன் ரோட்டில் செல்லக்கூடிய சாக்கடை கால்வாய் வடக்கு போலீஸ் நிலையத்துடன் நிறைவடைந்து விடுகிறது. அதை தாண்டி செல்ல வழி இல்லை.\nஇதனால், வடக்கு போலீஸ் நிலையம் அருகில் தேங்கிய கழிவுநீர், வடிந்து வணிக வரித்துறை அலுவலகம் செல்லும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், மேலும், மழை காலங்களில் அரசு அலுவலர்கள் வடக்கு போலீஸ் நிலையம் வழியாக வணிக வரித்துறை அலுவலகம் செல்கின்றனர். இதுகுறித்து, வணிக வரித்துறை அலுவலக அதிகாரிகள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கி கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம்\nதிமுக., வேட்பாளர் ஆ.ராசா இன்று அவிநாசி வருகை\nடிவைடரில் லாரி மோதி விபத்து\nபுகையிலை, மதுபானம் விற்ற 7 பேர் கைது\nநகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் கால்வாயில் தேங்கும் கழிவுநீர்\nதிருப்பூர் அருகேயுள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=11930", "date_download": "2019-03-20T01:08:44Z", "digest": "sha1:GRPDTOSCWNZEOHRFVMEXDFLD5HPLPDTN", "length": 12863, "nlines": 104, "source_domain": "www.writerpara.com", "title": "உண்ணாவிரதம் – ஒரு மறுப்பு | பாரா", "raw_content": "\nஉண்ணாவிரதம் – ஒரு மறுப்பு\nஃபேஸ்புக்கில் நான் எழுதிய உண்ணாவிரதம் இருக்க சில வழிமுறைகள் கட்டுரைக்கு சதீஷ்குமார் ஶ்ரீனிவாசன் பின்வரும் மறுப்பை அங்கு பதிவு செய்திருந்தார். இதற்கு என் பதில் தனியே வெளியாகியுள்ளது.\nஉடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத நினைத்து, அதை ஜீயரின் உண்ணாவிரதத்தை குறித்து எழுதியது தவறு..\nஉண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு காந்தி தன் உடலை தயார் செய்து வைத்திருந்தார் என்ற கருத்து அபத்தமானதாகவே தோன்றுகிறது. இது உண்ணாவிரதம் காந்தியின் திட்டமிட்ட அரசியல் தந்திரம் என்பது போல் உள்ளது.. நம���ு முன்னோர்களில் பல ரிஷிகள்.. ஏன்.. வள்ளலார் முதலான எத்தனையோ பெரியோர்கள், பசித்திரு என்று போதித்து இருக்கிறார்கள்..\nஇதற்கு முதலில் ஆன்ம பலம் வேண்டுமே தவிர, உடலை தயார் செய்ய வேண்டியது இல்லை..\nஇது உங்களது ஆன்ம பலவீனத்தையே காட்டுகிறது..\nஎச்சில் முழுங்காத இசுலாமியர்கள், வாய்மூடி காற்றுக்கும் இடம் தராத சமணர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்..\nஉண்ணாவிரதம் இருக்க வயது வரம்பு தேவை இல்லை. மன உறுதி போதும். இதிலிருந்து ஒன்று தெரிகிறது.. நீங்கள் பசி பொறுக்கும் பக்குவம் இல்லாதவர் என்று..\nவேளைக்கு உணவின்றி தவிக்கும் எத்தனையோ சின்னஞ்சிறு பிஞ்சுகள், வேறு வழியின்றி உண்ணாநோன்பை வாழ்க்கை முறையாகவே கொண்டுள்ளார்கள்..\nஇவ்விஷயத்தில், ஜீயரை விமர்சித்திதது, அவசியமற்றது..\nஎன்னை பொறுத்தவரை, அவர் தனக்கு தெரிந்த வகையில் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இது அவருக்கு தெரிந்த அஹிம்சா வழி..\nகாந்தி விரதம் இருந்த போதும், தங்களை போன்று கேலி செய்தவர்களும் அந்நாளில் இருந்தனர்.\nஏன்.. முடிந்தால், கலைஞர், ஜெ. அன்னா ஹசாரே, … ம்.ம்.ம். சேரமான் இரும்பொறை.. போன்றவர்களின் உண்ணாவிரதம் பற்றி விமர்சியுங்களேன்.. பார்ப்போம்..\nபோராட எத்தனையோ வழி என்று எதை சொல்கிறீர்கள்…\nசாகும் வரை உண்ணாவிரதம் என்று அவர் சொல்லவில்லை..\nசாகும் வரை எழுதிகொண்டே இருப்பேன் என்றால்,\n“ஏன் தட்டச்சு செய்ய மாட்டீர்களா\n60 வயதானால், கை நடுங்குமே \nதங்களின் விமர்சனம் இது போல்தான் உள்ளது..\nதயவு செய்து இது போல், மற்றவரை விமர்சிக்கும் முன், யோசியுங்கள்..\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nஉண்ணாவிரதம் – சில குறிப்புகள்\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 6\nஉண்ணாவிரதம் – சில விளக்கங்கள்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசி��ல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-20T02:04:55Z", "digest": "sha1:W5BGLH3CZU3BSUJABC7N2PFWQ7CQOF4N", "length": 13227, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "இயற்கை வளம் – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / பொருளாதாரம் / இயற்கை வளம்\nShareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங��கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted ...\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nShareசலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான். மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) ...\nShareGreat Backyard Birds Count – ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் பிப்ரவரி 17 முதல் 20 வரை உலகம் முழுவதும் இயங்கும் பறவையியல் ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரிரு நாட்களோ, நாளொன்றுக்கு குறைந்தது 15 நிமிடங்கள், நாம் அன்றாடம் புழங்கும் இடங்களான நம் வீட்டுத் தோட்டம், கல்வி ...\nநெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்\nShareபுதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு பிபரவரி 15 அன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கை எரிவாயு எடுப்பதனால் என்ன பிரச்சனை ஏற்படும் தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் நெடுவாசல் விவசாயிகளின் கூற்றையே கேட்போம். ...\nமீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்\nShare“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் திருவள்ளுவர். ஆனால், உழவுக்கு நிந்தனை செய்து தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்கிறார்கள் நம்மை ஆளும் திருவாளர்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை விழுங்க வந்த மீத்தேன் திட்டத்தை விரட்டியடித்து நிமிர்வதற்குள் அடுத்த பேரழிவுத் திட்டத்தை நம்முன் நீட்டியிருக்கிறது இந்திய அரசு. அதுதான் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) திட்டம். ஹைட்ரோகார்பன் ...\nவங்க கடலும் – வாளி அரசியலும் \nShareகடந்த சனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் திரவ பெட்ரோலிய வாயு சரக்கு கப்பல் M D B W Mapil, எண்ணெய் டேங்கர் கப்பல் M D Dawan சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகம் அருகே மோதி கொண்டதாக செய்திகள் வர தொடங்கின. இந்த விபத்தில் M ...\nஎண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள்\nShareஎண்ணூர் துறைமுகத்தருகில் கப்பல் மோதலால் நடந்த எண்ணெய் கசிவை எல்லோரும் வந்து அகற்றுங்கள், தன்னார்வலர்களே வாருங்கள் என்ற பதிவுகள் அதிகம் வருகின்றன. இந்த நேரத்தில் இந்த எண்ணெய் கசிவை எப்படி அகற்ற வேண்டும், இப்பொழுது அகற்றும் முறைகளில் உள்ள ஆபத்து என்ன என்பது பற்றிய இந்த முகநூல் பதிவை விசையில் மறுவெளியீடு செய்கின்றோம். இந்த பதிவில் ...\nபள்ளிக்கரணை சதுப்புநிலம் – வாழ்வும் வீழ்ச்சியும்\nShareதமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிக அதிகமாக செய்திகளில் அடிபட்ட பெயர் பள்ளிக்கரணை. அதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை, காலப்போக்கில் மக்களின் பேராசையால் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட்டாக மாறி வீடுகளாகவும், பெருநிறுவனங்களின் கட்டடங் களாலும் அழிந்து சுருங்கியதே. 1965இல் 5,500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) ...\nதமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும் எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்\nShareஇந்திய அரசு பெரும் போர் ஒன்றை நடத்தி வருகிறது. இப்போர் பாகிஸ்தான் எல்லையிலோ சீன எல்லையிலோ நடக்கவில்லை.சொந்த நாட்டிற்குள்ளாகவும் சொந்த நாட்டு குடிகளுக்கு எதிராகவும் இப்போரை இந்திய அரசு நடத்துகிறது. சட்டீஸ்கார் மாநிலம் பஸ்தரில் பழங்குடிகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் குடிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு இப்போரை நடத்திவருகிறது.பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை என்ற ...\nநியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை… -2 – ஜோசப் பிரபாகர்\nShareகருந்துளைகளும் ஈர்ப்பு அலைகளும்: நியுட்ரான் விண்மீன்களிலிருந்தும் (சூப்பர் நோவா வெடிப்புக்கு பின் சாதாரண விண்மீன் நியூட்ரான் விண்மீன் (Neutron star) என்றழைக்கப்படுகிறது), பல்சார் விண்மீன்களிலிருந்தும் (வேகமாக சுழலும் மிக அதிக காந்தப் புலம் கொண்ட நியுட்ரான் விண்மீன்கள்), கருந்துளைகளில் (Black holes) இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் மிக அதிக வலிமையோ��ு வெளியிடப்படுகிறது. ஒன்றோடு ஒன்று ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-20T01:15:39Z", "digest": "sha1:A5RRV3IVALVELSWLFELFBJYIRLO3APBQ", "length": 12169, "nlines": 172, "source_domain": "angusam.com", "title": "க்ரைம் Archives - Page 2 of 6 -", "raw_content": "\nசந்தியாவின் தலையை தேடும் போலிஸ் \nதிருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்\nதிருச்சி காவல் துறை உதவி ஆணையர் அருள் அமரன் லஞ்ச வழக்கில் கைது \nநண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை \nதிகில் கிளப்பும் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் \nஇவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள்…\nதிருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது \nதிருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது . திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை…\nதிருச்சி சிக்னலில் தீப்பிடித்த கார் தப்பிய திருச்சி கல்லூரி நிர்வாகி \nதிருச்சி சிக்னலில் தீப்பிடித்த கார் தப்பிய திருச்சி கல்லூரி நிர்வாகி இந்த சம்பவத்தில் பாலிடெக்னிக் கல்லூரி…\nதிருச்சி நீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் . அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் .\nநீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் . அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் . சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு…\nதிருச்சி வழக்கறிஞர்கள் மோதல் – 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு\nதிருச்சி வழக்கறிஞர்கள் மோதல் - 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற…\n நிறைமாத கர்பிணிக்கு நடந்த கொடுமை \n”மராமத்து” செய்ய வேண்டிய மனிதநேயம் அதிகாலை 6.14க்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வெளியே கண் பார்வையற்ற அப்பாஸ்…\nபெண்களை குறிவைத்து வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது\nபெண்களை குறிவைத்து வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது சென்னை அசோக் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தொடர்…\nஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸாருக்கு ராயல் சல்யூட்.\nதொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி இதழ்.. ஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸ��ருக்கு ராயல் சல்யூட்.…\nதிருச்சியில் மக்களை ஏமாற்றும் போலி டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை – டி.சி…\nதிருச்சியில் மக்களை ஏமாற்றும் போலி டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை – டி.சி மயில்வாகணன் வேலை தேடி வெளி…\nகாதலியை எரித்துக்கு கொன்று தானும் தீ குளித்து தற்கொலை செய்த மாணவர் \nகாதலி பிரிந்ததால் கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார்.பின்னர் அவரும்…\nதிருச்சியில் சிக்கிய நகைக் கடை அதிபர் \nகோடிக்கணக்கில் தங்கம் கடத்திய வழக்கில் திருச்சியில் கைது செய்யப்பட்ட மலேசிய நகைக்கடை அதிபர் டெல்லிக்கு அழைத்து…\nபோதை வலையில் திருச்சி ஐ.டி.ஐ மாணவர்கள் \nபோதை வலையில் திருச்சி ஐ.டி.ஐ மாணவர்கள் ஒரு எச்சரிக்கை ரிப்போரட் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்…\nபேஸ்புக் மூலம் பெண்களை படமெடுத்து மிரட்டி பணம் பறித்த இன்ஜினியர் கைது \n* தனியாக வீடு எடுத்து உல்லாசம்; * நண்பர்களுக்கும் சப்ளை செய்தது அம்பலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகி,…\nஒரு தலை காதல் தறுதலைகளின் கொலை வெறி செயல்கள் \nஇப்படி கொலை செய்வதுதான் காதலா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் இரண்டு இளம்…\nதிருச்சி அருகே ஒருதலை காதலால் இன்ஸ்பெக்டர் மகள்க்கு கத்திக்குத்து\nஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கல்லூரி மாணவி…\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-enters-electoral-fray-the-first-time-344237.html", "date_download": "2019-03-20T00:49:44Z", "digest": "sha1:PPPY7RRIQQTOD2YMY4XS5OE4ALKKUNVB", "length": 17898, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி! | Kanimozhi enters electoral fray for the first time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago LIVE BREAKING NEWS - ஒரே நாளில் வெளியாகும் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பு\n25 min ago என்னென்ன திட்டங்கள் இருக்கும்.. அதிக எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது அதிமுக தேர்தல் அறிக்கை\n31 min ago முக்கிய அறிவிப்புகள் இருக்குமா இன்று காலை வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை\n37 min ago பாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது.. தமிழிசை, எச். ராஜா போட்டி\nTechnology பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு. காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்\nMovies நச்சுன்னு முன்னேறிச் செல்லும் நயன்தாரா.. அதற்குள் 4 முடிஞ்சிருச்சு\nFinance மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nSports சிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nAutomobiles புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்\nTravel பீமா வடிவத்தில் சிவபெருமான்.... அவதரித்த உடன் என்ன செய்தார் தெரியுமா\nEducation பாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்\nமுதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி\nசென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் வேட்பாளராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக அவர் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார்.\nலோக்சபா தேர்தலில் முதல்முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக 2007-ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகருணாநிதிக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் மகளாக கடந்த 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர் கனிமொழி. இவர் தந்தையை போல் இலக்கிய ஞானம் பெற்றவர்.\nசட்டசபை இடைத் தேர்தல்.. 18 திமுக வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்\nசர்ச் பார்க் பள்ளியில் படித்த கனிமொழி எத்திராஜ் கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். திமுக மகளிரணித் தலைவராக உள்ள கனிமொழி, அரசிய���ுக்கு வருவதற்கு முன்னர் தி இந்து, குங்குமம், சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் செய்தித்தாளான தமிழ் முரசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.\nஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.\nஇவர் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது.\nஇதையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதில் கனிமொழி, ஆ. ராசா உள்பட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nLIVE BREAKING NEWS - ஒரே நாளில் வெளியாகும் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கை.. பெரும் எதிர்பார்ப்பு\nஎன்னென்ன திட்டங்கள் இருக்கும்.. அதிக எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது அதிமுக தேர்தல் அறிக்கை\n இன்று காலை வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை\nபாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது.. தமிழிசை, எச். ராஜா போட்டி\nசிவகங்கைக்கு இடம் மாறுகிறார் மாணிக்கம் தாகூர்.. சிதம்பரம் குடும்பம் போட்டியில்லையாம்\nவைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்\nஎடப்பாடி தான் கல்லாபெட்டி சிங்காரம்.. ஸ்டாலினை சந்தித்த ராஜ கண்ணப்பன் பொளேர் பேட்டி\nகோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா கோபித்துக் கொண்டு வெளியேறிய குமரவேல் குமுறல்\nஈஸ்வரனுக்கு திடீர்னு என்னாச்சு.. நாமக்கல்லை சின்ராஜிடம் கை மாத்திட்டாரே\nவெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பிரமிக்க வைக்கும் பாமக வேட்பாளர் சாம்பால்.. பின்னணி பெருஸ்ஸா இருக்கே\nநீட் தேர்வில் தேசிய அளவில் தமிழக மாணவர்கள் ரேங்க் பெறுவர்.. மெட்டா நீட் அகாதெமி உறுதி\nநாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆதரவு\n2 வாரிசுகள்.. ஒரே தொகுதியில்.. திகுதிகு கொதிப்பில் தென்சென்னை தேர்தல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/lifestyle/lifestyle-special/2019/feb/20/youths-who-vandalised-hampi-pillarscourt-orders-to-re-erect-it-3099569.html", "date_download": "2019-03-20T01:15:17Z", "digest": "sha1:TAXVNLLYPYUGZMKUSZDVQBJKWGRSDIXQ", "length": 10297, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "Youths who vandalised Hampi pillars...court orders to re erect it - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nபொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா\nஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான்கு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஹம்பி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்று. விஜயநகர சாம்ராஜயத்தை உருவாக்கியவர்களுள் மூலவர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் காலத்தில் பிரிசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக ஹம்பி விளங்கியதற்கான சரித்திரக் குறிப்புகள் உண்டு. இங்கிருக்கும் விருபாஷர் ஆலயம் இந்திய கோயில் கட்டடக் கலைக்கு மிகப்பெரிய சான்று. இங்கு இப்போதும் புராதனத்தின் மிச்சங்களாக பிரும்மாண்டமான கற்கோயில்களும், சிற்பங்களும், கடவுள் ரூபங்களும் உண்டு. அவற்றில் ஒன்றில் மேற்கண்ட நான்கு இளைஞர்களும் தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.\nஹம்பியில் இருக்கும் கற்தூண்களில் சிலவற்றைக் வெறும் கையால் பலம் கொண்ட மட்டும் தாக்கி கீழே விழ வைக்கச் செய்யலாம் என விளையாட்டுத் தனமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். விபரீதமான இந்த விளையாட்டில் இரண்டு தூண்கள் நிஜமாகவே கீழே விழுந்து வைக்க அதை விடியோ பதிவு செய்து அவரவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவ்விஷயம் உடனடியாக அங்கிருக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nகலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் இப்பட��ப்பட்ட வினைகளைத் தேடிக் கொண்டால் அதை மன்னிக்க வேண்டும் என்று என்ன நிர்பந்தமிருக்கிறது. எனவே தொல்லியல் துறை சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் திரும்புவதற்குள் வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த அந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் நாட்டின் கலைப்பொக்கிஷங்களான சிற்பங்களுக்கு ஊறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நிரூபணம் ஆன காரணத்தால் அவர்கள் நால்வருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது செய்த குற்றத்திற்கு தண்டனையாக தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அபராதத் தொகையை செலுத்தினால் அவர்களுக்கான சிறைத்தண்டனையில் இருந்து தப்பலா, ஆயினும் கீழே விழுந்து சேதமடைந்த அந்த புராதனத் தூண்களை மீண்டும் பழையபடி நிர்மாணிக்க வேண்டியதும் அவர்களது பொறுப்பே என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் மீண்டும் இது போன்றதொரு விளையாட்டுத் தனமான விபரீதக் குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என்று ஒப்புதல் உறுதிமொழிக் கடிதமும் எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇப்படியொரு விபரீதவழக்கில் சிக்கிய அந்த இளைஞர்கள் நால்வருமே தற்போது கர்நாடக கொசபேட் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டதுடன் கீழே விழுந்து விட்ட தூண்களை தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் எழுப்பி நிறக வைத்து விட்டு தங்களது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து வந்த பதில், ‘நாங்கள் விளையாட்டாகச் செய்தோம், இந்த இடத்தின் சரித்திர முக்கியத்துவம் குறித்தெல்லாம் எங்களுக்குத் தெரியாது. விளையாட்டு விபரீதமாக விட்டது என்று தெரிவித்திருக்கிஏறார்கள்.\n‘அன்றொரு நாள் இல்லத்தரசி இன்று பல்ப் ஃபேக்டரி முதலாளி’ எனப் பலருக்கும் வெளிச்சம் தரும் தனலட்சுமியின் கதை\nவன்புணர்வு செய்ய முயற்சிப்பவனைக் கொலை செய்தால் சட்டம் என்ன செய்யும்\nதாமஸ் குக் VS எமிலி: பெண்களின் உடை விஷயத்தில் கடைசியில் கட்டுப்பெட்டி இந்திய சிந்தனை வென்றது\nமோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’\nதிமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிரோடு வெளியில் வந்த மயிர்க்கூச்செரிய வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+041+la.php", "date_download": "2019-03-20T01:56:02Z", "digest": "sha1:YLWKNEA7ZIUPUHZUHJ4HUMUZAFJG4E6B", "length": 4361, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 041 / +85641 (லாவோஸ்)", "raw_content": "பகுதி குறியீடு 041 / +85641\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 041 / +85641\nபகுதி குறியீடு: 041 (+85641)\nஊர் அல்லது மண்டலம்: Savannakhet\nபகுதி குறியீடு 041 / +85641 (லாவோஸ்)\nமுன்னொட்டு 041 என்பது Savannakhetக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Savannakhet என்பது லாவோஸ் அமைந்துள்ளது. நீங்கள் லாவோஸ் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லாவோஸ் நாட்டின் குறியீடு என்பது +856 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Savannakhet உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +85641 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Savannakhet உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +85641-க்கு மாற்றாக, நீங்கள் 0085641-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/06/17200628/1019623/Enakku-Innoru-Per-Iruku-movie-review.vpf", "date_download": "2019-03-20T01:43:06Z", "digest": "sha1:SVC4YOGUPC2GCXKWT4IMMGF6C2K7UBJE", "length": 16195, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு\nநடிகர் ஜி வி பிரகாஷ்குமார்\nதரவரிசை 1 3 9 12\nசென்னை ராயபுரத்தில் பெரிய தாதாவாக இருப்பவருக்கு நைனா என்று பெயர். அப்படி நைனாவாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி விட்டதால், தன்னுடைய மகளான ஆனந்தியை திருமணம் செய்பவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். இதற்காக அடுத்த நைனா யார் என்ற தேடுதல் நடக்கிறது.\nஇதற்காக வீரமானவர்களை தேர்வு செய்யும் நிலையில், மிகவும் கோழையான பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷை பெரிய ரவுடி என்று நினைத்து திருமணம் செய்து வைக்கிறார் சரவணன். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோழையானவர் என்று சரவணனுக்கு தெரியவந்ததா ஜி.வி.பிரகாஷ் நைனாவாக எப்படி சமாளித்தார் ஜி.வி.பிரகாஷ் நைனாவாக எப்படி சமாளித்தார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய வழக்கமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முன்பை விட நடனம், காமெடி என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான ஆனந்திக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nபடத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்கள். கருணாஸ் பாகுபலி பாணியில் காளகேய மொழி பேசுவது, அதுபோல், யோகிபாபு விஜய், அஜித், தனுஷ் அகியோரின் வசனங்களை பேசுவது என ரசிகர்களை போரடிக்க விடாமல் செய்திருக்கிறார்கள்.\nஇராயபுரத்தில் தாதாவாக இருப்பவர்களை பற்றி ஒரு காமெடியான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். ஆனால், படத்தில் ஒரு சில இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடி படம் என்பதற்காக எந்த விதமான லாஜிக்கும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார். ஏதோ படத்தில் ஒன்று குறைவது போல் தோன்றுகிறது.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியையும் நன்றாகவே கொடுத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ சுமாரா இருக்கு.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு பிரஸ் மீட்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டீஸர்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டிரைலர்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/06/14/196/", "date_download": "2019-03-20T01:51:20Z", "digest": "sha1:7TZWOROHCZGAJHCVUASHCFZBYMK2HW5B", "length": 5060, "nlines": 150, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகு��ிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-25-october-2018/", "date_download": "2019-03-20T01:34:41Z", "digest": "sha1:XRC5ZYLEFPE7MR2JFCFITYVMH3KPHCPO", "length": 10042, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 25 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பதினெட்டு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்க உள்ளது.\n2.லோக் ஆயுக்த அமைப்பை 3 மாதங்களில் அமைத்து பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n3.அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சி அரங்குகள் அமைக்க முன்பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n4.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n1.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் அவர்களது பொறுப்புகளில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அலோக் வர்மாவுக்குப் பதிலாக, சிபிஐ இடைக்கால இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ், உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n2.வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n3.நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n4.நாட்டிலேயே முதன்முறையா���, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் 18 என்னும் அதிவிரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் வரும் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது.\n1.சென்னை : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.சீனாவின் லான்சூ நகரையும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரயில்-சாலை வழி சரக்கு போக்குவரத்து சேவையை சீனா தொடங்கியுள்ளது.\n2.இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.\n3.இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகளை பெறுவதற்காக கூடுதலாக 777 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5ஆயிரம் கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.\nதரையிலிருந்து புறப்பட்டு வானில் எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பராக் 8 ரக தொலைதூர ஏவுகணைகளை இந்தியாவுக்கு இஸ்ரேல் அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா-மலேசிய அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.\n2.புதிய உலக கிளப் கால்பந்து சாம்பியன் போட்டியை நடத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) திட்டமிட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை சட்ட தினம்\nஇந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)\nஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=d7870fff0", "date_download": "2019-03-20T00:44:31Z", "digest": "sha1:5S4SX45FFBHN5LC2X3VPAZMNFIK2VXPH", "length": 7908, "nlines": 226, "source_domain": "worldtamiltube.com", "title": " இடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali", "raw_content": "\nஇடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali\nவணக்கம் எங்கள் இணையாதலத��தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஇடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali\nடிக் டாக் பார்க்கும் இதயங்களுக்கு...\nடிக் டாக் செயலிக்கு தடை விதிக்க...\nஒரு பொண்ணு 3 மாப்பிள்ளை..\nடிக் டாக் வீடியோவால் நேர்ந்த...\nடிக் டாக் டூயட் ( Duet ) மன்னன் திருச்சி...\nடிக் டாக் தடையா - ரெம்ப சந்தோசம் | Tamilisai...\nஇப்படி கூடவா டிக் டாக் பண்ணுவீங்க\nடிக் டாக் வீடியோ ஆப் மூலமாக வரம்பு...\nகாவல் நிலையம் முன்பு வீரநடை போட்டு...\nடிக் டாக் செயலிக்கு தடை : ஜெகதீஷ்...\nMicset Sriram பொண்ணு மாதிரியே இடுப்பை...\nசின்ன பொண்ணு ஆனா எல்லாமே பெருசு girls...\nஇடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali\nஇடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali Register now MAYYAM MATRIMONIAL...\nஇடுப்பு தெரியுற மாதிரி டிக் டாக் செய்யும் பொண்ணு #Ravali\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/3818-Tamil-Nadu-School-Department-Welcome-to-the-new-question-paper-system", "date_download": "2019-03-20T02:35:07Z", "digest": "sha1:LIEBRFHIGWPYSVK6WFTAGPJSMVS7IHD3", "length": 10395, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு ​​", "raw_content": "\nதமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு\nதமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு\nதமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய கேள்வி தாள் முறைக்கு வரவேற்பு\nபாடங்களை புரிந்து படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடக்கின்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு சவால் விடும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு\nநீட் தேர்வை எதிர் கொள்வதில் அச்சம்.. போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம்.. போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம்.. என நீடித்து வந்த தமிழக மாணவர்களின் சோகத்தை போ���்க தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி முயற்சிகளை கையாண்டு வருகின்றது..\nஅதன்படி தற்போது நடந்துவரும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் புதியமுறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவழக்கமாக முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் இருந்தும் பாடத்தின் பின்பகுதியில் இருந்தும் அதிக கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி கேட்கப்படமாட்டாது என்று, இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தபடி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேட்கப்படுவதுபோல, பாடத்தின் உள்பகுதியில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.\nகுறிப்பிட்ட கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முழுமதிப்பெண் எடுப்பது இனி நடக்காது.. பாடத்தை முழுமையாகவும், புரிந்தும் படித்துள்ள மாணவர்கள் எளிதில் விடை அளிக்கின்றனர். அவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருப்பதாகவும், இதே முறையை அவர்கள் வரவேற்றும் உள்ளனர்.\nஅதே நேரத்தில் முழுமதிப்பெண் அதிக மாணவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் ஆசிரியர்கள்\nநீட் போன்ற தேசிய அளவில் நடக்கக் கூடிய தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு, இது போன்ற நுண்ணறிவுள்ள வினாத்தாள் முறை அவசியமானது. இனிவரும் அனைத்து தேர்வுகளுக்கும் மாணவர்கள் மனப்பாட முறையை மறந்து, புரிந்து படிக்கும் நிலைக்குமாற வேண்டும் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.\nமாணவர்கள் பாடப் புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால், எந்த தேர்வாக இருந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது.\nபொதுத் தேர்வுசி.பி.எஸ்.இ கல்வி முறைPublic Exam\nதரவுகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது : மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தகவல்\nதரவுகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது : மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தகவல்\nயூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்பட 8 வங்கிகளில் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி\nயூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்பட 8 வங்கிகளில் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்\nதம��ழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தொடக்கம்\nபிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190128-23820.html", "date_download": "2019-03-20T01:16:03Z", "digest": "sha1:FOG6CQWASRON5G6O5EKCBFM5NS6FAGYX", "length": 10109, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு | Tamil Murasu", "raw_content": "\n14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு\n14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு\nதகவல் கசிவுக்குக் காரணமாக இருந்த அமெரிக்க ஆடவர் ஃபரெரா-புரொசெஸ். கோப்புப் படம்: த நியூ பேப்பர்\n14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் திருடி அவற்றை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nநோயாளிகளின் பெயர்கள், அடையாள எண், தொலைபேசி எண், முகவரி, எச்ஐவி சோதனை முடிவுகள் மற்றும் தொடர்புடைய மருத்துவ சோதனைகளின் முடிவுகள் ஆகியவை கசிந்ததாக சுகாதார அமைச்சு, மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. ஜனவரி 2013 வரை எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்ட 5,400 சிங்கப்பூரர்களும் டிசம்பர் 2011 வரை இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள 8,800 வெளிநாட்டினரும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுத் தெரிவித்தது.\nதகவல் கசிவுக்குக் காரணமாக இருக்கும் மிக்கி ஃபரெரா-புரொசெஸ் என்ற அந்த அமெரிக்க ஆடவர், 2008ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு வந்து தங்கியிருந்தார். எச்ஐவி நோயாளியான அவர், மோசடி, போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களுக்காகவும் தனக்கு அந்த நோய் இருப்பது குறித்து மனிதவள அமைச்சிடம் பொய் ���ூறியதற்காகவும் 2017ஆம் ஆண்டில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nசுகாதார அமைச்சின் தேசிய பொதுச் சுகாதாரப் பிரிவின் தலைவராக இருந்த மருத்துவர் லர் டெக் சியாங், 36, புரொசெசுக்கு உடந்தையாக இருந்தார். அவரும் புரொசெசும் முன்னாள் காதலர்கள்.\n“இந்தச் சம்பவத்தால் விளைந்த பதற்றத்தாலும் கவலையாலும் நாங்கள் வருந்துகிறோம்.” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்டோரை சனிக்கிழமை முதல் தொடர்பு கொண்டுவருவதாக அமைச்சு கூறியது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோலாலம்பூரில் மலேசியத் தலைவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற நாயகர்\nஅமைச்சர் பெயரில் போலிக் கணக்குகள்\n‘பிரேடல் வியூ’வின் ஒட்டுமொத்த விற்பனை - விரைவில்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச���சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/category/society/page/2", "date_download": "2019-03-20T02:03:02Z", "digest": "sha1:SOO32L5YF3ZJCQEF32J53YVSLFY36S47", "length": 13415, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » சமூகம்", "raw_content": "\nஅனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள். சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் […]\nPosted in இணையம், கண்மணிகள், சமூகம், தமிழ், வாழ்க்கை on Jan 23rd, 2012\n2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். வலைப்பதிவு […]\n\"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க\", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் […]\nஅயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்\nPosted in கண்மணிகள், சமூகம், வாழ்க்கை on Jul 24th, 2009\n நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண […]\nஏழரைச் சனியனுக்குப் பரிகாரம் செய்யத் திருநள்ளாறு போக வேண்டும் என்று சோதிடர் சொன்னதன் காரணத்தால் சிறுவயதில் பல ஊர்களுக்கு ஒரு பயணமாகச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதோடு விட்டுவிடவில்லை சோதிடர். வாரா வாரம் வெள்ளிக் கிழமை மாரியம்மனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கொண்டு போகவேண்டுமென்றும் யோசனையொன்றைச் சொல்லி வைத்தார். சோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அந்தச் சோதிடர் மீது ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்தது என்பதாலும், வீட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இரண்டங்குல உயரச் சின்னத் தூக்குப்போசியை மிதிவண்டிக் […]\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nவட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iravuvaanam.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-03-20T00:59:07Z", "digest": "sha1:B2WRUVZBLQGMCNVZDHB3S6DJHWNVUTNI", "length": 15564, "nlines": 131, "source_domain": "iravuvaanam.blogspot.com", "title": "இரவு வானம்: அடிமாடா போலாமா?", "raw_content": "\nஎன்ன என்ன மனுசன்னு நினைச்சீங்களா\nமாடு மாதிரி கஷ்ட��்பட்டு வேலை செய்யுறேன்…..\nஇதுமாதிரியான உதாரணங்களே போதும் மாடுகள் மனிதர்களை விட எவ்வளவு உடல் உழைப்பினை கொடுக்கின்றன என்பதற்கு, பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களுக்கு எதேனும் ஒரு வகையில் அது பாலாகவோ, மோராகவோ, தயிராகவோ, சாண எரிவாகவோ, விவசாய வேலைக்கோ, மாட்டு வண்டி ஓட்டுவதற்கோ, இல்லை உழுவதற்கோ என்று எத்தனையோ வேலைகளை பசுமாடுகளும் எருதுகளும்தான் செய்து வருகின்றன\nஇந்த ஜீவன்கள் மனிதர்களை நம்பி இருக்கின்றனவா இல்லை மனிதர்கள் இந்த ஜீவன்களை நம்பி இருக்கிறார்களா\nஎன்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே உணர்ந்து கொள்ள முடியும், சாதாரணமாக எட்டு மணி நேரம் வேலை செய்யும் மனிதனுக்கு உணவு உண்ணும் நேரம், தேநீர் இடைவேளை நேரங்கள் அனைத்தும் போக சரியான அளவு ஊதியம் கொடுக்காவிட்டால் என்ன பிரச்சனை செய்வார்கள்\nஆனால் நேரம் காலம் பார்க்காமல் ஆண்டு முழுவதும் தான் வாழும் காலம் முடிய வெறும் புல்லுக்கட்டும் புண்ணாக்கும் மட்டுமே உணவாக கொண்டு தன்னையே கொடுத்து உழைத்து கொண்டிருக்கும் மாடுகளை அதன் வயதான காலத்தில் கூட வைத்து பராமரிக்காமல் அடிமாடாக அனுப்புவதில் என்ன நியாயம் இருக்க போகிறது\nதலைவலி, காய்ச்சல், உடல்வலி, அந்த நோய், இந்த நோய் என்று எந்த பசுமாடோ இல்லை எருதுகளோ வேலை செய்யாமல் படுத்துக் கிடப்பதுண்டா தன் வாழ்நாள் முழுக்க அதன் கன்று குடிக்க வேண்டிய பாலை கூட முழுதாக குடிக்க விடாமல் தடுத்து எடுத்து விற்பனை செய்து வருவாயை பெருக்கி கொள்ளும் மனிதன் அதன் கடைசி காலத்திலாவது அதனை நிம்மதியாக இறக்க விட வேண்டுமா இல்லையா\nஅவ்வாறில்லாமல் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனுடைய கழுத்தில் பிரைஸ் டேகினை (PRICE TAG) தொங்க விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா\nபெற்ற தாய் தந்தையாகட்டும், இல்லை பசுமாடுகளாகட்டும், எந்த உயிரினமாக இருந்தாலும் தான் வாழும் காலம் முடிந்து, உழைக்கும் காலம் முடிந்து கடைசி காலத்தில் அவர்களை நிம்மதியாக உயிர் பிரிய விடுவதே சரியானதாக இருக்கும், பராமரிக்க முடியாவிட்டால் அவைகள் விட்டால் போதும், எங்காவது போய் மேய்ந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.\nஒரு தாய் தன்னுடைய குழந்தையை பார்க்கும் கருணை பார்வைக்கு ஒப்பானது ஒரு பசுமாட்டின் பார்வை, தாய் கூட சில சம��ம் குழந்தையை கோபப்படுவாள், ஆனால் எந்த பசுமாடாவது கோபபார்வை பார்த்து கண்டதுண்டா\nகன்றுகுட்டியாய் பிறந்ததில் இருந்து வளரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களுக்கு பயனளித்து, உடல் தளர்ந்து, பலம் குன்றி, வயிறு ஒட்டிப்போய், எழும்பு தெரிய, கண்களில் வழியும் கண்ணீரோடு சாவதற்காக அடிமாடாக லாரியில் போகும் போது அவைகள் மனதில் என்ன நினைக்கும் என்று என்றாவது எண்ணி இருக்கிறோமா\nசிந்திக்க தெரிய இருக்க வேண்டிய ஆறாவது அறிவு இல்லாததால் அவை விலங்கினங்களாக உள்ளன, அவற்றுக்கும் சிந்திக்க தெரிந்து, என்ன தப்பு செய்தோம் பிறந்ததில் இருந்து இவர்களுக்காக உழைத்ததை தவிர பிறந்ததில் இருந்து இவர்களுக்காக உழைத்ததை தவிர கேவலம் காசுக்காகவா நம்மை கொல்வதற்காக அனுப்புகிறார்கள் என்று நினைத்தால் எந்த ஜென்மத்துக்கும் நம்முடைய சந்ததிகள் விருத்தியாகுமா\nகாட்டில் வாழும் கொடிய விலங்குகளாக இல்லாமல், வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினங்களாக இருப்பதாலே ஆடு, மாடு, கோழி போன்றவை வீட்டு விலங்குகளாக சொல்லப்படுகின்றன, இந்த வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கு ஜீவ காருண்யம் என்று வேறு சொல்கிறார்கள், இப்படி இந்த ஜீவன்களை கொல்ல சொல்லி எந்த காருண்யம் சொல்கிறது\nஅதுவாவது பரவாயில்லை, சரியோ தப்போ இறைச்சி வெட்டுபவர்களும், கசாப்பு கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இது தங்களுடைய தொழில் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் ஒரு குடியானவன் வீட்டில் இருந்து அடிமாடாக அனுப்புவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுவே இதனை எழுதவும் காரணமாக அமைந்துவிட்டது.\nகடைசியாக, பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதும், உழைத்து களைத்த பசுமாடுகளை பணத்துக்காக அடிமாடாக அனுப்புவதும் ஒன்றே, இனிமேல் வீட்டு விலங்குகள் என்று பசுமாடுகளை சொல்லாதீர்கள், உண்மையில் வீட்டு விலங்குகள் அவையல்ல..\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஇந்த உலகில் மனிதனை தவிர அனைத்து உயிரங்களுமே கொஞ்சமாவது நன்றி உணர்ச்சியுடன் இருக்கும். மனிதன் மட்டுமே அட்டை போல உறிஞ்சி விட்டு கவனிக்காமல் போய்க்கொண்டே இருப்பான்.\nஆடு கோழிகள் கூட தான் கறிக்கு எடுத்து செல்லப் படுகிறது... அதை வளர்க்கும் மனிதன் மாட்டை மட்டும் வித்தியாசமாய் பார்ப்பான் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை... மொத்தமாக புலாலை உன்வதையே நிறுத்தினால் இதுவும் நின்று போகும்....\nகேரளாக்கு அடிமாட்டு விலைக்கு அனுப்புவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்றுதான் அதன் விளக்கம் கிடைத்தது :-(\nமாடு என்றால் செல்வம்னு ஒரு அர்த்தம் உண்டு நைட்டு...அதை வெளியே அனுப்பலாமா..\nநல்ல சிந்தனை... இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதை அழகான சிறுகதையாக வடித்திருக்கலாம்...\n நல்ல போஸ்ட் சுரேஷ். கால்நடை ஆராய்ச்சியில் 'உமக்குத்தானே குடுக்க வேணும் டாக்டர் பட்டம். டாக்டர் வாழ்க'.\nஉங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..\nATM (1) அரசியல் (3) அனுபவங்கள் (23) உதவி (4) எண்ணங்கள் (42) ஏடிஎம் மிசின் (1) கட்டுரைகள் (44) கதைகள் (7) கமர்சியல் பக்கம் (25) கல்வி (1) காதல் (9) காதல் கதை (7) கேப்டன் (5) கேன்சர் (2) சுசி (1) தமிழ்ச்செடி (1) திரைப்படங்கள் (45) தொழிலாளர்கள் (1) நகைச்சுவை (26) நிகழ்வுகள் (3) பவர்ஸ்டார் (7) பஸ் (3) பாடல்கள் (2) பாராட்டு விழா (1) பார்வைகள் (26) போட்டோ கமெண்ட்ஸ் (5) போலீஸ் (1) மொக்கை (19) வாட்ச்மேன் (1) விவசாயம் (1) விழிப்புணர்வு (32)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-20T02:04:46Z", "digest": "sha1:7UDOBK7PPXP6OPZL3STRHGNNKBJC74GX", "length": 5796, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "பார்த்திபன் | இது தமிழ் பார்த்திபன் – இது தமிழ்", "raw_content": "\nViU – செம ஃபீலு ப்ரோ\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில்...\nஎல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும்...\n‘தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை...\nதன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச்...\nதிருமணம் - மார்ச் 1 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி\n” – டைகர் கோபால்\nதாஜ்மஹாலு.. – ஸ்பாட் படப்பாடல்\nதும்பா – டைட்டில் ப்ரோமோ வீடியோ\nமிஸ்டர் லோக்கல் – டீசர்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/ct2018?start=10", "date_download": "2019-03-20T01:32:23Z", "digest": "sha1:5LFFB4UHVJQZQUW3ZUF4AMI5HPDH2XUW", "length": 2726, "nlines": 48, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - Chithirai Thiruvizha", "raw_content": "\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஆறாம் நாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஆறாம் நாள் - ரிஷப வாகன உலா - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை (23.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஐந்தாம் நாள்\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 ஐந்தாம் நாள் - தங்க குதிரை வாகன உலா - வேடர் பறி லீலை (22.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2017 - கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுதல்\nமதுரை சித்திரைத் திருவிழா 2017 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் -10.5.2017\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 நான்காம் நாள் - தங்கப்பல்லக்கு உலா\nமதுரை சித்திரைத் திருவிழா 2018 நான்காம் நாள் - தங்கப்பல்லக்கு உலா (21.4.2018)\nமதுரை சித்திரைத் திருவிழா 2017 - கள்ளழகர் எதிர் சேவை 9.5.2017\nமதுரை சித்திரைத் திருவிழா 2017 - கள்ளழகர் எதிர் சேவை 9.5.2017\nமதுரை சித்திரை திருவிழா 2017 - திருத்தேரோட்டம் - 8.5.2017\nமதுரை சித்திரை திருவிழா 2017 - பூப்பல்லக்கு உலா - 7.5.2017\nமதுரை சித்திரை திருவிழா 2017 - மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - 7.5.2017\nமதுரை சித்திரை திருவிழா 2017 - திக்கு விஜயம் - 6.5.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/TVS-Akula-310-Launch-Date-Announced-1154.html", "date_download": "2019-03-20T01:12:50Z", "digest": "sha1:JBR6PPFOUWEXF3YKO52E4HQH4F2QJWIH", "length": 6393, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் TVS அகுலா 310 -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் TVS அகுலா 310\nடிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் TVS அகுலா 310\nஇறுதியாக TVS நிறுவனம் அகுலா 310 மாடல் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் அப்பாச்சி RR 310 என்ற பெயரில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. TVS நிறுவனம் அகுலா 310 எனும் ரேசிங் பைக் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் BMW G 310 R மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BMW நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nTVS நிறுவனம் 33 வருடமாக ரேசிங் துறையில் இருப்பத நினைவு கூறும் விதமாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் முற்றிலுமாக ஒரு ரேஸ் பைக் மாடலின் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BMW G 310 R மாடலில் உள்ள அதே 313 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 33.6 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும்.\nஇந்த மாடல் யமஹா R3 மற்றும் KTM RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் மைலேஜும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Yamaha-launched-the-Cygnus-Ray-ZR-at-starting-price-of-Rs.52,000-548.html", "date_download": "2019-03-20T00:54:09Z", "digest": "sha1:4I5IIUS6BH3HEQPKSTJ6FNFU3PISUAFN", "length": 6761, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ.52,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது யமஹா சிக்னஸ் ரே ZR -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News ரூ.52,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது யமஹா சிக்னஸ் ரே ZR\nரூ.52,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது யமஹா சிக்னஸ் ரே ZR\nயமஹா நிறுவனம் சலுடோ மாடலை வெளியிட்டு ஒரு வாரமே ஆன நிலையில் தற்போது ரூ.52,000 டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டுள்ளது. இது முன்புறம் மட்டும் டிஸ்க் ப்ரேக் உடனும் கிடைக்கும். முன்புறம் டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் ரூ.54,500 டெல்லி ஷோ ரூம் விலையில் கிடைக்கும். இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.\nயமஹா நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள அதே 113cc கொள்ளளவு கொண்ட 1 சிலி��்டர் என்ஜின் தான் இந்த மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.1 bhp (7500rpm) திறனும் 8.1 NM (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 66 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது . இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 80 முதல் 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nஇந்த மாடல் ரே மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 21 லிட்டர் கொள்ளளவு பொருள்களை இருக்கை அடியில் வைத்துக்கொள்ளலாம். சில நாட்களுக்கு முன்பு தான் மிக குறைந்த விர்ப்பனையை பதிவு செய்த சில மாடல்களை நிறுத்தியது யமஹா நிறுவனம். தற்போது அதற்கு மாற்றான சில மாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/driver-jobs/", "date_download": "2019-03-20T01:31:27Z", "digest": "sha1:4IWWYWBTSBIYKME7E2NKNMXG7DW7P6F3", "length": 3689, "nlines": 101, "source_domain": "thennakam.com", "title": "Driver Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅஞ்சல் துறையில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 11-04-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅஞ்சல் துறையில் – 02 பணியி��ங்கள் – கடைசி நாள் – 20-04-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Flex Printing Designer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/windows-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:12:37Z", "digest": "sha1:YNWJG7P6XAXOAWQDNSY3KJ6ES5RG7HRZ", "length": 4678, "nlines": 117, "source_domain": "win10.support", "title": "windows ஸ்டோருக்கான வாங்கல் உள்நுழைவு அமைப்புகளை மாற்றவும் – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nwindows ஸ்டோருக்கான வாங்கல் உள்நுழைவு அமைப்புகளை மாற்றவும்\nWindows ஸ்டோருக்கான வாங்கல் உள்நுழைவு அமைப்புகளை மாற்றவும்\nWindows ஸ்டோர் நீங்கள் ஒவ்வொருமுறையும் ஏதேனும் வாங்கினால் உங்கள் கடவுச்சொல்லை கேட்கும். கொள்முதல் முறையை எளிதாக்க, கடவுச்சொல் படியை நீங்கள் தவிர்த்துவிடலாம்:\nஎன்பதற்கு செல்லவும் ஸ்டோர் பயன்பாடு, மற்றும் தேடல் பெட்டிக்கு அடுத்து உள்ள உங்கள் உள்நுழைவு படத்தை தேர்வு செய்யவும்.\nஇதற்கு செல்க அமைப்புகள் > வாங்குதல் உள்நுழைவு > எனது கொள்முதல் அனுபவத்தை சீரமைத்தல்.\nசுவிட்ச்-ஐ இதற்கு மாற்றவும் மேல்.\nஇதன் மூலம் நீங்கள் கடவுச்சொல்லை புகுத்தாமலே ஸ்டோரில் இருந்து வாங்க உதவும்.\nநீங்கள் அமைப்பில் உள்ளவற்றை மாற்றினால் மட்டுமே உங்கள் இதர சாதனங்கள் பாதிக்கப்படக்கூடும்.\nஇந்த அமைப்பு இன்-ஆப் வாங்குதல்களுக்குப் பொருந்தும்.\nNext Next post: எனது pc-இல் ஒரு bluetooth சாதனத்தை இணையுங்கள்\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/336476/ndash-ndash", "date_download": "2019-03-20T01:45:57Z", "digest": "sha1:7AXSJKFDSO3MU23BEEFGYIUOZVCGV23P", "length": 3167, "nlines": 89, "source_domain": "www.connectgalaxy.com", "title": "அழகின் சிரிப்பு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன் : Connectgalaxy", "raw_content": "\nஅழகின் சிரிப்பு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nநூல் : அழகின் சிரிப்பு\nஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 441\nஅழகின் சிரிப்பு – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/tag_search/%20Rajini", "date_download": "2019-03-20T01:06:05Z", "digest": "sha1:7AWDCNEAYYEWVRQ67CMT6YSAOEV3SHDH", "length": 3674, "nlines": 79, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "%20Rajini - Kollywood Talkies", "raw_content": "\nஇந்தியன் 2; கமல், நயன்தாரா.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெறு வரு� ...\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அனிமேஷன் படத்தின் விழா.\nஎம்.ஜி.ஆர். 1973ம் ஆண்டு தயாரித்து,நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படம் மிக பெரிய வசூலை ...\n‘வட சென்னை’ படத்தை அடுத்து வெற்றிமாறன் ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் கதை தயார ...\n2.O ஹிந்தி உரிமம் 80 கோடிக்கு விற்பனை\nரஜினி, எமி ஜாக்சன் அக்ஷ்ய்குமார் நடித்து வரும் 2.O படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இ� ...\nவிஷ்ணு-ரஜினி தம்பதிக்கு கிடைத்த பரிசு\n'வெண்ணிலா கபடிக்குழு' திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு வ ...\nசிவகார்த்திகேயன் அடுத்த​ எம்.ஜி.ஆர்,ரஜினி மற்றும் விஜய்\nரெமோ திரப்படத்தின் வெற்றி விழா பெரிய​ நட்சத்திர​ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.அதில் நடிகர் ...\n2.ஓ படத்தில் ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்\nதமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோயின் சண்டை காட்சிகளில் நடிப்பது அரிதான க� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/13/mother-kill-herr-2-children-limonest-france/", "date_download": "2019-03-20T02:17:40Z", "digest": "sha1:RKLER6RQ5DHJHXZSJS5Z2Q6JQI5RGCOT", "length": 42718, "nlines": 475, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil News: mother kill herr 2 children Limonest France", "raw_content": "\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த ��ாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France\nஇச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை காவல்துறையினருக்கு குறித்த இரு சிறுமிகளின் தாயார் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் நான்கு மற்றும் ஆறு வயதுடைய சிறுமிகளை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் மிக அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nபிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆனால் கொலை செய்யப்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் குறித்த சிறுமிகளின் தந்தை ஒரு ஜோந்தாம் அதிகாரி எனவும், அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nதந்தையை பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் வைத்து அடக்கம் செய்த மகன்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜ���ால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள���\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் ப��திப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ��வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகு��ியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/07/guilty-of-romance-2011.html", "date_download": "2019-03-20T01:13:52Z", "digest": "sha1:TAKXDDQWXWZLYSDAOKJV4HYLCC6IZOME", "length": 40058, "nlines": 528, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Guilty of Romance-2011 /உலகசினிமா/ஜப்பான்/புறக்கணிப்பு...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nGuilty of Romance-2011 /உலகசினிமா/ஜப்பான்/புறக்கணிப்பு...\nநம்ம ஊர் கவிஞர் வைரமுத்து போல தனது வாழ்க்கை கேரியரை ஓப்பன் செய்த ஓருவர்\nஉலகமெங்கும் திகைக்க வைக்கும் கருத்துக்களை தன் திரைப்படங்கள் வாயிலாக சொல்லும் இயக்குநராக தன் வாழ்க்கை கேரியரை மாற்றிக்கொண்டால் எப்படி இருக்கும்.... ஆம் ஜப்பான் இயக்குநர் Sion Sono பற்றித்தான் சொல்லுகின்றேன்..\nSion Sono யார்... எவனுக்கு தெரியும்...சென்னை உலக திரைப்படவிழாவில் Cold Fish என்ற திரைப்படத்தை திரையிடும் முன் என்னை போல பல சென்னைவாசிகளுக்கு , திரைப்பட ஆர்வலர்களுக்கும் அவரை பற்றி எதுவும் தெரியாது.,..ஆனால் Cold Fish படத்தை பார்த்தவுடன் யாருடா இந்த படத்தை எடுத்தது என்ற தேடல் அதிகமாகியது..Cold Fish விமர்சனத்தை வாசிக்க... இங்கே கிளிக்கவும்\nமுதன் முதலில் இந்த பக்கத்தை நீங்கள் வாசித்தீர்கள் என்றால் சற்று குழப்பமாகத்தான் இருக்கும் போன வருடமே நான் இந்த படத்தை பற்றி எழுதி இருக்கின்றேன். Cold Fish படத்தை பற்றிய விமர்சனத்தை படித்து விட்டு மேல படித்தால் ஒரளவுக்கு நான் சொல்ல வருவதின் அர்த்தம் உங்களுக்கு புரியலாம்.... அல்லது புரியாமல் போகலாம்.. அது என் தவறு இல்லை.\nSion Sono 17 வயதில் கவிஞராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி ஷார்ட் பிலிம், ஆவணபடம் என்று களம் இறங்கி, அதன் பின் சினிமா கொஞ்சம் பிடிபட்டு, எல்லாரும் செய்யறதை நாம எதுக்கு செய்யனும் நாம வித்தியாசமா எடுத்து அசத்துவோம் என்று நினைத்த காரணத்தால் என்னை போன்ற மக்கு ஆட்களை எல்லாம் அவரை பற்றி பேச வைத��து இருக்கின்றார்..\nCult movie மேக்கிங்தான் இவரோட ஸ்டைல்... Cult movie ன்னா என்ன்ன்னு எங்களுக்கு தெரியாது சார்... நாங்க என்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சிகிட்டு ,நாலு சினிமா புக்கை டவுண்ட்லோட் பண்ணி படிச்சிட்டு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கணக்கா சினிமாவை கரைத்துக்குடித்த சிற்பி ரேஞ்சிக்கு எங்களால பேச முடியாது... விக்கிபிடியாவுல ஆங்கிலத்துல படிச்சி எங்களால தெரிஞ்சிக்கவும் முடியாது.. அதனால Cult movie ன்னா என்னன்னு சொல்லுங்க.. குட்... எனக்கு புரிஞ்சி வரைக்கும் சொல்லறேன்...\nஜப்பான் இயக்குனர்....Sion Sonoம் Cult movie ஸ்டைலில் படம் எடுப்பதுதான் அவரோட ஸ்டைல்... கல்ட மூவி என்பது ஜனரஞ்சகமா சினிமா ரசிக்கும் மக்களுக்காக படம் எடுக்காம தான் நினைச்சதை வெகு குறைந்த பார்வையாளர்கள் கொண்ட ரசிகர்களுக்கு எடுப்பது.. சொதப்பலா சொல்லிட்டேனோ\nநம்மஊர்ல எப்படி தமிழ்வாணன் கண்ணாடி, கலைஞர் மஞ்சதுண்டு, எம்ஜியார்குல்லா, பாலுமகேந்திரா தொப்பின்னு அடையாளபடுத்திக்கிறாங்களோ.. அது போல Sion Sono வும் வெளியிடத்துக்கு வந்தா கருப்பு தொப்பி போட்டுகிட்டுதான் வெளியே வருவாராம். சரி படம் எப்படின்னு பார்த்துடுவோம்.\nசரி Guilty of Romance-2011 படத்தோட ஒன்லைன் பார்த்துடுவோம்.\nபுறக்கணிக்கப்பட்ட ஒரு நாவலாசிரியனின் மனைவி எப்படி பாதை மாறுகின்றாள் என்பதுதான் ஒன்லைன்.\nGuilty of Romance-2011 ஜப்பான் படத்தோட கதை என்ன\nவிலைமாதர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கொடுர கொலைகள் நடக்கின்றன...அதன் பின்னனியை ஒரு டிடெக்ட்டிவ் பெண்மணி ஆராய்கின்றாள்... மெல்ல கதை பின்னோக்கி பயணிக்கின்றது.ரோமாண்டிக் நாவலாசிரியனின் மனைவி Izumi.\nகணவனுக்காகவே வாழ்பவள்.. ரொமாண்டிக் நாவலாசிரியன் என்று பெயர் எடுத்து விட்டு மனைவியை தொடாமல் இருக்கின்றான் கணவன்.. ஒரு கட்டத்தில் Izumiயை தவறான பாதைக்கு ஒரு கூட்டம் அழைத்து செல்லுகின்றது.. எப்படி மீண்டாள் என்பதை வெண்திரையில் பாருங்கள்.\nஇயக்குனரின் கோல்ட் பிஷ் படத்தை போன்று இந்த படம் இல்லை என்றாலும்.. சில காட்சிகளை தமிழக பார்வையாளன் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்.\nSion Sono படங்களின் அடிப்படை என்னவென்றால்.. நீ ஜாக்கிரதையாக இல்லையென்றால் உலகம் உன்னை ஏய்த்து விடும் என்பதுதான் அவருடைய படங்களின் அடிநாதம்.\nகணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் மனைவி ஆனால்...ஆண்குறியை தொட்டுப்பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கணவன்... மனைவி எப்படி தடம் மாறுகின்றாள் என்பதையும் எப்படி ஒரு கூட்டம் அவளை மிக அழகாக வளைக்கின்றது என்பதையும் மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..\nகணவனை விட்டு வேறு ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளும் வேளையில் உச்சக்கட்டத்தின் போது, போன் செய்து கணவனிடம் இரவு வரமாட்டேன் என்று சொல் என்று அவளை அடிக்கும் காட்சி கொடுமையிலும் கொடுமை.\nஇந்த உலகத்தில் அணுக்கு தேவை செக்ஸ்.. அதை ஏன் மனைவி என்ற பெயரில் இலவசமாக தரவேண்டும்.. காசு வாங்கி கொண்டு உடலை கொடுக்க வேண்டும் என்று ஒரு புரோபசர் கேரக்டர் ஒன்று வக்காலத்து வாங்கும் காட்சிகளில் லாஜிக்காக பேசுவது போலவே வசனத்தை எழுதி தந்து இருக்கின்றார்கள்..\nகணவனே விலைமாதுவாகிவிட்ட மனைவியிடம் படுப்பது எதிர்பாராத திருப்பம்.\nஒரு தப்பை செய்ய ஆரம்பிச்சிட்டா அதுல இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது..நூல் பிடிச்சிகிட்டு அப்படியே கிளை கிளையா விரிந்து மேலும் மேலும் உங்களை தப்பு செய்ய வைக்கும் என்பதுதான் இந்த படத்தின் பேசிக்..\nகண்ணாடி எதிரில் சேல்ஸ்கேர்ள் போல நிர்வாணமாக நின்று கூவி கூவி விற்கும் காட்சியில் நாயகியாக நடித்து இருப்பவர் நடிப்பில் அசத்தி இருக்கின்றார்.\nஇரண்டு சின்ன பையன்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவர்கள் எதிரில் தனது பேன்டிசை கழட்டி அந்த சின்ன பையன்கள் எதிரிலேயே சிறு நீர் கழிப்பது கல்ட் பிலிம் வகையாறாக்களில் மட்டுமே சாத்தியம்.\n1990 களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைக்கதை எழுதப்பட்டு இருக்கின்றது..\nஇந்த படம் கல்ட் பிலிம் வகையை சார்ந்த காரணத்தால்.... ஒரு சிலருக்கு இந்த படம் பிடிக்காது. ஆர் ரேட்டிங் வகையை சார்ந்த்து...ஆனால் இந்த படத்தை பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்டில் நான் பரிந்துரைக்கின்றேன்.\nநினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....\nLabels: கிரைம், திரில்லர், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், ஜப்பான்\nநம்ம ஊர்ல இந்த மாதிரி படம் எடுத்தா ஓடுமா தலைவா ஆனா நல்லாருக்கும், ஏன்னா இது நம்ம ஊர்ல அதிகமா நாம பார்க்கற யதார்த்தமான கதை\nபடத்த பத்திலாம் சொல்லிடு எப்டி எங்க டவுன்லோட் பண்ணி பாக்குறதுன்னு சொல்லலையே\nநாங்க என்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சிகிட்டு ,நாலு சினிமா புக்கை டவுண்ட்லோட் பண்ணி படிச���சிட்டு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கணக்கா சினிமாவை கரைத்துக்குடித்த சிற்பி ரேஞ்சிக்கு எங்களால பேச முடியாது... //\nவிரைவில் பிரபல இயக்குனர்கள் யாராவது இதில் இருந்து எதையாவது சுட்டு நம்ம ஊர்ல ஓடுற அளவுக்கு தருவாங்க இல்ல அட்லீஸ்ட் பேசப்படற அளவுக்கு தருவாங்கனு நினைக்கிறேன்...\nபதிவு பயனுள்ளதாக இருந்தது நண்பரே..\nவர வர எனக்கு தோன்றுவதை சொல்றேன் அப்படின்ற பேர்ல.. ஒங்களோட ஓர் பக்க சார்பு உடைய விமர்சங்கள எழுதுறீங்க.. போன பதிவு ல வெளிநாடு வாழ் மக்களை பத்தி.. இப்போ கணினி துறை ல இருக்கறவங்கள பத்தி.. நாம வேலை பார்க்கிற துறை பத்தி நாலு பேர் தேவை இல்லாம பேசறப்போ எப்படி இருக்கும் நு கொஞ்சம் யோசிங்க.. ஒங்களுக்கு சொல்ல தேவை இல்லை.. எல்லா இடத்திலும் எல்லாரும் ஒரே மாதிரி இல்லை அண்ணே.. சொன்னதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்..\nவர வர எனக்கு தோன்றுவதை சொல்றேன் அப்படின்ற பேர்ல.. ஒங்களோட ஓர் பக்க சார்பு உடைய விமர்சங்கள எழுதுறீங்க.. போன பதிவு ல வெளிநாடு வாழ் மக்களை பத்தி.. இப்போ கணினி துறை ல இருக்கறவங்கள பத்தி.. நாம வேலை பார்க்கிற துறை பத்தி நாலு பேர் தேவை இல்லாம பேசறப்போ எப்படி இருக்கும் நு கொஞ்சம் யோசிங்க.. ஒங்களுக்கு சொல்ல தேவை இல்லை.. எல்லா இடத்திலும் எல்லாரும் ஒரே மாதிரி இல்லை அண்ணே.. சொன்னதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமைதிலியின் கல்விக்கான உதவி தொகை குறித்து...\nLEELAI-2012/ லீலை தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட...\nஇன்றைய தினகரன் வெள்ளிமலரில் நான்...20/07/2012\nGuilty of Romance-2011 /உலகசினிமா/ஜப்பான்/புறக்கணி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012\nதாய்வீடு (1983) எனக்கு பிடித்த பாடல்..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Jayalalithaa-killed-by-sasikala.html", "date_download": "2019-03-20T01:17:56Z", "digest": "sha1:3AKKDWG7ZHJ3GQKWELA24WC5KVPIYIFB", "length": 6430, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் : அப்போலோ டாக்டர் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / சசிகலா / தீபா / மருத்துவம் / மருத்துவர் / ஜெயலலிதா / ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் : அப்போலோ டாக்டர்\nஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் : அப்போலோ டாக்டர்\nSaturday, February 11, 2017 Apollo , அதிமுக , அரசியல் , சசிகலா , தீபா , மருத்துவம் , மருத்துவர் , ஜெயலலிதா\nசென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டம், ஆர்.கே.நகர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசீதா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:\nமுதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, அவரது உடலில் பல்ஸ் எதுவும் கிடையாது. இறந்த நிலையில்தான் கொண்டு வந்தனர். அவரது உடலை பதப்படுத்தி பாதுகாக்கவே வெளிநாட்டு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nமுதல் மாடியில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். எங்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால் பலர் வேலையை ராஜினாமா செய்து விட்டனர். ஜெயலலிதா மரணத்தில் உண்மை கண்டறியும் வகையில் விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவ்வாறு அமைத்தால் நாங்கள் உண்மையை தெரிவிப்போம் என்றார். நிகழ்ச்சியில் முரளிதரன் உள்பட தீபா பேரவையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/07/12.html", "date_download": "2019-03-20T00:55:24Z", "digest": "sha1:SS7YKROPIKRW6FKV2E7ZJ7XC2OJBUDC5", "length": 44057, "nlines": 394, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!''*", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nஉறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள\nசாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது.\nஅப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,\n என்று கூறி விட்டு தந்த�� உறவினரோடு பேசிக்\nபின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த\nதட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே..,\nமீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து\nதிரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து\nதந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி\nஇதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..\nஉத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை\nஇட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.\nஇது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nசிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது\nகுழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க\nஉண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி\nசெய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.\nபெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும்,\nகுணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த\nவேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால்\nஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம்\nகுழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை\nவழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.\nஇந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும்,\nஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு\nபருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை\nபெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும்.\nஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால்,\nஅது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற\n*2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்*\nநீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான\nநிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத்\nதிருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள்.\nஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச்\nசொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத்\n*3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்*\nகுழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை\nகுடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும்\nஇணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர்\nஇலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட\nஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம்\nசென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த\nகருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில்\nஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது\nகுழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள்\nகலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர்,\nகுழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து\nமுடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள்.\nஎடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.\nபெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட\nதிட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில்\nஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை\nஇன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது,\nஇப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால்\nபெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை\nகுழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட\nதிட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக்\nகாரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை\n��னுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை\nசெய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின்\nமீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க\nவேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை\nஅப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக்\nகூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி\nமறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது\nகுறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும்\nஅதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும்.\nபெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான\n*5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்*\nபிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம்\nவழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக்\nகூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க\nமாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.\nஉதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக்\nகொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று\nபொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன்\nஎன்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை\nஉடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.\n நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால்\nஅந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத\nநிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப்\n ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள்,\nபின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை\nதன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத்\nதிருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங��கள் கூறிய பின்பு..\nசற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து\nதவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து\nகொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு\nபொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்\nபின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு\nமாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து\n*6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்*\nகுழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..\nஅவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து\nசமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப்\nபெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது\nஎன்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு\nஅழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம்.\nஎப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக்\nகற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே\nஇனிமை. தேர்வு உங்களது கையில்..\n*7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்*\nதவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க\nவேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய\nதவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக\n மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக்\nகொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற\nஉணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.\nகுழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம்\nதெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன்\nஎன்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ்\nமன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது\nசரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே\nநீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள்.\nஅவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும்\nநேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது\nஉள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும்\n*9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்*\nநீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி\nமன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள்\nயாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே..,\nமன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு\nநீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.\n*10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்*\nசிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள்,\nநபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள்\nஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி\nவாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.\nஇறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி),\nஉமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள்\nபற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.\nஅவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப்\nபயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.\nஇன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள்\nமற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான\nவாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன.\nஅதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப்\nபார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான்\nஅவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய\nவரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும்\nகூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n*11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்*\nஉங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த\nஇஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.\nஇப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு\nஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.\nசினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும்\nஅசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான\nவிழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.\nஇதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள்\nதவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து\nபெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது\nகடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க\nவேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..\nதந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா\nவரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது\nதாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..\nமுதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே\nகீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக்\nகூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும்\nநிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம்\nஇரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக்\nகொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும்,\nகுழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க\nவேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த\nமுனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம்\nமூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும்\nபொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும்\nபெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ\nஅவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம்\nகீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும்\nகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான\nகுடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட\n'நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஇஸ்லாமிய வங்கி என்றால் என்ன\nநேர்முகத் தேர்வில் நடந்து கொள்வது எப்படி\nசெல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\nஆம்வே - இன்னும் பிற ஏமாற்று வலைகள்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் எழுதிய ஒரு கட்டுரை...\nஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய\nடெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்\nஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்\nயுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகாது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nமசாஜ் செய்வதால் என்ன பயன்\nஇயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா , சீனா , கிரீஸ் , ரோம் , எ...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்\nவருமான வரி என்றால் என்ன (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு ( Indian Laws) உட்பட்டு , வரும...\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு வாடகை வீடு... A to Z கைடு இன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக...\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க் கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... \nகடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள் , வண்ணம் பூசுவது , டைல்ஸ் ஒட்டுவது , வொயரிங் , தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/category/latest-tamil-news/latest-world-news/page/5/", "date_download": "2019-03-20T02:09:13Z", "digest": "sha1:GX7NVUX5XRH55DEXU4AF6W3JVG3RPQRH", "length": 4363, "nlines": 100, "source_domain": "www.sattrumun.com", "title": "World Archives - Page 5 of 5 - Latest News Breaking News", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர�� சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/142446.html", "date_download": "2019-03-20T01:13:03Z", "digest": "sha1:FAS44L6HIEJFDU3B4GKSF5XKFAHFRZEB", "length": 12181, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "+நல்ல தங்காள் கதை தெரியுமா?+ - நகைச்சுவை", "raw_content": "\n+நல்ல தங்காள் கதை தெரியுமா\nரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிக்காத மாப்பிள்ளைக்கு ஒரு சின்ன கிராமத்துல ஒரு பொண்ணப் பாத்தாங்க\n1000 பொய்ல 999 பொய் என்னானு தெரியாது, ஆன அவங்க சொன்ன ஒரு முக்கியமான பொய் மாப்ள நல்லா படிச்சிருக்கார்னு.\nபொண்ணு வீடல உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.\nகல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு வந்தார், வரவேற்புனா வரவேற்பு அப்படி ஒரு வரவேற்பு. எல்லாரும் விழுந்து விழுந்து கவனிச்சாங்க. ஏன்னா படிச்ச மாப்பிள்ளையாச்சே மாப்பிள்ளைக்கு சந்தோஷம் தாங்க முடியல. விருந்தெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை சும்மா ஒக்காந்திட்டு இருந்தார். அய்யய்யோ படிச்ச மாப்ள சும்மா உட்காந்து இருக்கலாமா மாப்பிள்ளைக்கு சந்தோஷம் தாங்க முடியல. விருந்தெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை சும்மா ஒக்காந்திட்டு இருந்தார். அய்யய்யோ படிச்ச மாப்ள சும்மா உட்காந்து இருக்கலாமா உடனே அவரு மாமியார் அந்த ஊரு வாத்தியாரு வீட்ல போயி ஒரு புத்தகம் வாங்கீட்டு வராங்க. அவங்க அவசரத்துக்கு வாத்தியாரு தன் முன்னாடி கெடந்த ஒரு புத்தகத்த எடுத்து கொடுத்து அனுப்பறாரு. அது \"நல்லதங்காள் கதை\". கதை முழுவதும் சும்மா சோகம் பிழிச்செடுக்கும். கதை முடிவுல தன் ஏழு குழந்தைகளையும் ஒரு கிணத்துல போட்டுட்டு நல்லதங்காளும் குதுச்சுருவாங்க.\nமாமியாரும் மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துட்டாங்க. அவரும் வாங்கீட்டாரு. அவருக்குத்தான் படிக்க தெரியாதே, வாங்குனவர், பக்கம் பக்கமா புரட்டறாரு. அவரு கண்ணல இருந்து கண்ணீர் கண்ணீரா ஊத்துது. பாத்தவங்க எல்லாம் பயந்தே போயிட்டாங்க உடனே மாமியார் ஓடிப்போய் வாத்தியாரை கூட்டீட்டு வந்தாங்க. பதட்டமா ஓடிவந்த அவரும், நல்லதங்காள் புத்தகத்தை பாத்துட்டு எல்லாத்துக்கும் அந்த கதையை விளக்கமா சொல்லிட்டு புத்தகத்தையும் வாங்கிட்டு போயிடுறார். மாமியார் போயி மாப்பிள்ளகிட்ட இந்த மாதிரி ஒரு புத்தகத்தை குடுத்ததுக்கு மன்னுச்சசுருங்க மாப்பிள்ளேனு கெஞ்சி கேட்டுக்கிறாங்க.\nபுத்தகத்தை கையில வாங்கனோன நம்ம மாப்பிள்ளை மனசுக்குள்ள ஓடுனது என்னன்னா................................................................................................................................................ நம்மல என்னமா கவனிக்குறாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்).படிச்ச மாப்ள, படிச்ச மாப்ளனு என்னமா தாங்கு தாங்குனு தாங்குறாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்). நாமலோ படிச்சவன்னு சொல்லி கல்யாணமும் பண்ணீட்டோம்(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்).இப்ப இந்த புத்தகத்த வேற குடுத்து படிக்க சொல்றாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்). இந்த நேரத்தில நமக்கு மட்டும் படிக்கத்தெரியாதுனு அவங்களுக்கு தெருஞ்சுருச்சுனா போட்டு புரட்டி எடுத்துறுவாங்களே\nஇந்த பிஞ்சு ஒடம்பு அந்த அடியெல்லாம் தாங்குமானு(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்) நெனைக்க நெனைக்க அவருக்கு வந்த கண்ணீராலே அந்த புத்தகமே நெனைஞ்சி போச்சு\nமீதிக்கதை தான் உங்களுக்கு தெரியுமே.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சொல்லக் கேட்டது\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/13/more-one-arrested-about-pollachchei-rape-case/", "date_download": "2019-03-20T01:31:58Z", "digest": "sha1:GYQ67TRP2MICKWCYL6ZSVCRPASKCISM7", "length": 6573, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "பொள்ளாச்சி கொடூரம் மேலும் ஒருவன் கைது | Puradsi.com", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது….\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது….\nபல்வேறு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தொடர்பான தகவல்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்கள் மேல் குற்றச் சா��்டுக்களை முன்வைக்கும் பட்சத்தில் விசாரணைகள் தொடங்கப்படும் என பொலிசார் தெரிவித்த நிலையில் யுவதி ஒருவர் மனுச் செய்திருந்த போதிலும் அது தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில்..\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇன்றும் அக் கூட்டத்தத் சேர்ந்த காமுகன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளர். காவல்துறையினர் இச் சம்பவம் தொடர்பாக பாலா என்ற இளைஞரைக் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதிருநாவுக்கரசு கும்பலில் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. முன்னதாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-secret-visit-for-gaja-disaster/", "date_download": "2019-03-20T00:46:26Z", "digest": "sha1:DHLETXKUS365IYF67CB3PSDG4V7RUEVI", "length": 7921, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Secret Visit To Meet Gaja Affected People", "raw_content": "\nHome செய்திகள் அன்று தூத்துக்குடி..இன்று நாகை..ரகசிய விசிட் செல்ல இருக்கும் விஜய்..\nரகசிய விசிட் செல்ல இருக்கும் விஜய்..\nநடிகர் விஜய் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்திருந்தலும் அண்மைக்காலமாக யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசிய���ாக உதவிகளை செய்து வருகிறார்.சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ரசிகர்கள் மூலம் நிதி உதவியை கொண்டுசேர்த்தார்.\nஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வரை ரகசியமாக சென்று தேவையுடையோருக்கு உதவிகள் செய்வது நடிகர் விஜயின் வழக்கமாக உள்ளது.\nஅண்மையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்று பண உதவியை அளித்தார் நடிகர் விஜய்.\nஇந்நிலையில இந்த முறையும் இரவோடு இரவாக வந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், எங்கு செல்லலாம், எப்போது செல்லலாம் என்று ஆராய்ந்து கூறுமாறு நாகை மாவட்ட ரசிகர் மன்றத்திற்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.எனவே, விரைவில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை நேரில் சந்திப்பார் என்று நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது.\nPrevious articleசபரி மலைக்கு செல்பவர்கள் இவருடன் புகைப்படம் எடுக்க தவறுவதில்லை..\nNext articleமகன் மூலம் கஜா புயல் பாதிப்பிற்கு உதவிய கேப்டன்..நடிகர்களிலேயே கேப்டன் செய்த உதவி தான் அதிகம்..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nகோலிவுட் நடிகர்களின் அக்கா மற்றும் தங்கைகளின் புகைப்படங்கள் \nவிஸ்வாசம் போஸ்டர் போலவே சர்கார் போஸ்டரில் தவறு செய்த முருகதாஸ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/thangabalu-translation-343890.html", "date_download": "2019-03-20T01:06:49Z", "digest": "sha1:KVFRWJXK6RQTQXU6QCUJ2DZESPZYUB2S", "length": 19035, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு! | Thangabalu Translation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\n5 min ago முக்கிய அறிவிப்புகள் இருக்குமா இன்று காலை வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை\n11 min ago பாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது.. தமிழிசை, எச். ராஜா போட்டி\n30 min ago கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு.. 2 துணை முதல்வர்களும் பதவி ஏற்பு\n1 hr ago எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.. தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா\nTechnology பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு. காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்\nMovies நச்சுன்னு முன்னேறிச் செல்லும் நயன்தாரா.. அதற்குள் 4 முடிஞ்சிருச்சு\nFinance மைண்ட் ட்ரீயின் பங்குகளை வாங்கவிருக்கும் எல் அண்ட் டி..\nSports சிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nAutomobiles புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார்ப்பரேட் எடிசன் மாடல் அறிமுகம்\nTravel பீமா வடிவத்தில் சிவபெருமான்.... அவதரித்த உடன் என்ன செய்தார் தெரியுமா\nEducation பாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்\nஎன்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு\nநாகர்கோவில்: அப்படீன்னா.. இவ்ளோ நாளா இதுதான் மொழிபெயர்ப்புன்னு நாமதான் ஏமாந்துட்டோம் போல\nபொதுவாக தேசிய தலைவர்கள், அல்லது வேறு மாநில தலைவர்கள் தமிழக பொதுக்கூட்டங்களுக்கு வந்தால், அவர்களின் உரையை மொழிபெயர்ப்பது வழக்கம் தாய் மொழியிலேயே தலைவர்களின் கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இந்த ஏற்பாடு.\nஇது காலகாலத்துக்கும் அன்றிலிருந்து நடந்து வரும் ஒரு சாதாரண சமாச்சாரம்தான். ஆனால் இதை கூட ஒருவர் வைரலாக்கினார் என்றால் அ��ு நம் எச்.ராஜாதான்\nஅதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் இதுதானா.. பரபரக்கும் ராயப்பேட்டை வட்டாரம்\nமொழிபெயர்ப்பு வரலாற்றை திரும்பி பார்த்தால் நம் கண்முன் வந்து நிற்பதும் எச்.ராஜாதான் இதற்கு காரணம் அவருக்கு ஆங்கில புலமை இல்லை என்பது அர்த்தமல்ல.. நன்றாக சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்தான் எச்.ராஜா. ஆனால் அவசரம் அல்லது ஆர்வ கோளாறினால் ஏற்பட்ட தவறான மொழிபெயர்ப்புகள்தான் சர்ச்சையாகிவிட்டன.\nகுறிப்பாக சொட்டு நீர் பாசனம் என்பதை சிறுநீர் பாசனம் என்று சொன்னதை இன்னமும் நம்மால் மறக்க முடியாது நாம் மறந்தாலும் அமித்ஷா மறக்க மாட்டார் நாம் மறந்தாலும் அமித்ஷா மறக்க மாட்டார் அப்படியே எச்.ராஜாவின் மொழிபெயர்ப்பு எதுவாக இருந்தாலும், அதில் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்காது.. மக்களை சுண்டி இழுக்காது அப்படியே எச்.ராஜாவின் மொழிபெயர்ப்பு எதுவாக இருந்தாலும், அதில் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்காது.. மக்களை சுண்டி இழுக்காது காதை மூடிக் கேட்டால் நல்லா உறக்கம் வரும்.. சுகானுபவமான மொழிபெயர்ப்பு அது\nஆனால் இன்று தங்கபாலு போட்டார் பாருங்க ஒரு போடு.. அடடா அடடா.. தூக்கமெல்லாம் ஓடிப் போச்சு. அவர் அடிச்ச ஸ்பீடுக்கு ராகுலும் பிட்ச்சை உயர்த்தே பிறகென்ன களை கட்டியது ராகுல் காந்தியின் பேச்சும், அதற்கு தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு வீச்சும். ராகுல்காந்தி மேடையில் பேசபேச அதை மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மொழிபெயர்க்கிறார். அந்த மொழிபெயர்ப்பில்தான் அவ்வளவு வேகம்.. அவ்வளவு மாடுலேஷன்ஸ்\nராகுல் முழுசா பேசுவதற்கு முன்னேயே அவரது வாயையே பார்த்துப் பார்த்து டக்கு டக்குன்னு மொழிபெயர்த்தார் தங்கபாலு பார்க்கவே செம சுவாரஸ்யமாக இருந்தது. சோர்வாகி கிடப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.\nராகுல் மட்டும் என்ன சும்மாவா, கையில் ஒரு குறிப்பு இல்லை, எதையும் எழுதி வைத்து கொள்ளவும் இல்லை.. சரளமாக மனதில் பட்டதை தெளிவாக, அதே சமயம் பக்குவமாக பேசினார். பிரதமர் மோடியே மானிட்டர் பார்த்து பார்த்துதான் படிப்பார். ஆனால் பிரதமரை விட வயதில் குறைந்த, அதுவும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல் இன்று சரளமாக மேடையில் பேசியதும், அதை அதி வேகமாக தங்கபாலு மொழி பெயர்த்ததும்.. என குமரிக் கடலே ஆடிப் போய் விட்டது.\nஆனால் என்ன ஒன்று ஆர்வத்தில் ராகுல் காந்தி சொன்னதை முழுமையாக அப்படியே மொழிபெயர்க்கவில்லை தங்கபாலு. ஆங்காங்கே சுருக்கி விட்டார்.. அதை விட செம காமெடி ராகுல் காந்தி முடிக்கும்போது நமஸ்கார் என்றார், இவரும் நமஸ்கார் என்று வாய் தவறி கூறி விட்டார்.. பிறகு சுதாரித்து நன்றி என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாகர்கோவில் செய்திகள்View All\nமப்பில் வந்து மாட்டிய திருடர்கள்.. மக்கள் ஒப்படைத்தும் அப்படியே விட்டு விட்டுச் சென்ற போலீஸ்\n\"நீங்கள் மோடி அல்ல.. நீங்கள் ராகுல்..\" கலகலப்பூட்டிய ஸ்டாலின்\nஇன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்திதான்- ஸ்டாலின் தடாலடி\nதொகுதிக்கு 50 கோடி.. பதுக்கி வச்சு காத்திட்டிருக்கு அதிமுகவும், பாஜகவும்.. அழகிரி பகீர் தகவல்\nஎங்களைப் பிரிக்கப் பார்க்கிறாங்க.. தோத்துப் போய்ருவாங்க.. பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nநாங்க கமலுடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது.. சமத்துவ மக்கள் கட்சி தகவல்\nமதிப்பா கேள்வி கேளுங்க.. டென்ஷன் ஆன கே.எஸ். அழகிரி\nசந்தையில் மாடு வாங்குவது போல பேரம் பேசுகிறது தேமுதிக.. கே. எஸ். அழகிரி பொளேர் பொளேர்\nகுக்கரும் கிடைக்கும்.. தொண்டர்களும் இருக்காங்க.. 40 தொகுதியிலும் வெல்வோம்.. தினகரன்\nமாஜி ஐஏஎஸ் அதிகாரி வீட்டை போதை புகையிலை குடோனாக மாற்றிய பலே கும்பல்\nஅய்யா வைகுண்டர் 187வது அவதார தினம்.. குமரி மாவட்டத்தில் இன்று விடுமுறை\nஇறுகிய முகத்துடன் கன்னியாகுமரிக்கு வந்து இறங்கிய மோடி.. என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja rahul gandhi thangabalu எச் ராஜா தங்கபாலு ராகுல்காந்தி மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=9410", "date_download": "2019-03-20T02:26:37Z", "digest": "sha1:U3ZBGKLUOGKGVJGLMJB3UM6XKDWF6LJ4", "length": 5782, "nlines": 92, "source_domain": "tectheme.com", "title": "நாசாவின் கண்ணில் மண்ணைத்தூவி பூமியைத் தாக்கிய விண்கல்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nநாசாவின் கண்ணில் மண்ணைத்தூவி பூமியைத் தாக்கிய விண்கல்\nகடந்த சனிக்கிழமை விண்கல் ஒன்று பூமியைத் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.\n2018 LA என பெயரிடப்பட்ட இவ் விண்கல் ஆனது 2 மீற்றர்கள் நீளமானதாகவும்.\nஇது நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கண்காணிப்பில் ஆரம்பத்தில் தென்பட்டிருக்கவில்லை.\nஎனினும் பின்னர் அரிசோனாவில் உள்ள நாசாவின் Catalina Sky Survey நிலையத்தில் தென்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையிலேயே தென்னாபிரிக்காவில் விழுந்துள்ளது.\nஇதன்போது மின்னல் போன்ற பாரிய வெளிச்சம் தோன்றியுள்ளது.\nஇக் காட்சி பாதுகாப்பு கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ளது.\nஎவ்வாறெனினும் இதனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n← பெற்றோர்கள் கவனத்திற்கு: கணினி மற்றும் கைப்பேசிகளில் ஆபாச தளங்களை தடை செய்வது எப்படி\n7 நாட்களில் 5 கிலோ எடை குறைக்க என்ன செய்யலாம்\nமூப்படைதலை தள்ளிப்போடும் காளான்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nகனவுகளை நினைவில் வைத்திருக்க உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு\nஅறிவியலின் அதிசயத்தில் உருவான செயற்கை கண் : மனித கண்களை மிஞ்சிய செயல்பாடு\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoughts-of-my-heart.blogspot.com/2017/06/8.html", "date_download": "2019-03-20T01:55:35Z", "digest": "sha1:S46DZOWTIO353LVLHZZK7PWZTAX76GXI", "length": 13672, "nlines": 61, "source_domain": "thoughts-of-my-heart.blogspot.com", "title": "Thoughts of My Heart: 8. திருக்குறள் - அழுக்காறு அவா வெகுளி", "raw_content": "\n8. திருக்குறள் - அழுக்காறு அவா வெகுளி\nதிருக்குறள் போல எளிமையான கனக்கச்சிதமான ஒரு க்ரந்ததை பார்ப்பது அரிது.\nவாழ்க்கைக் கல்வி இல்லாமல் ஆன்மீகக் கல்வி இல்லை. குறளில் இல்லாத வாழ்க்கைக் கல்வி வேறெதிலும் இல்லை.\nஏதாவது ஒரு திருக்குறளை மட்டும் வாழ்க்கைக்கு ஒரு BUSINESS RULE என்ற கணக்கில் MUNDANE ஆகக் கடைபிடித்தாலே மிகப் பெரிய SPIRITUAL முன்னேற்றத்தைக் காணலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.\nஇது ஒன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல. இந்த குரூப் MEMBERS எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். Just a recollection of known facts for you all.. I am sure.\nஇந்த குறள் மூலமா அதை என்னால் சொல்ல முடிகிறதா பார்ப்போம்.\nஅழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும் இழுக்கா இயன்றதறம்.\n . இல்லை வள்ளுவர் எதுகை மோனைக்கு ஏதுவாக இப்படி வரிசைப் படுத்தினாரா.\nநம் வாழ்வில் இவற்றில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க முயலலாமா, இல்லை எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் செயல்முறையில் கொணர வேண்டுமா \nஎளிதாக பொருள் புரிவதாலேயே திருக்குறள் உட்பொருளை எளிதாகக் காட்டுவதில்லை. உட்பொருள் வேறு என்றோ Hidden meaning இருக்கு என்றோ நான் சொல்லவில்லை.\nபல குறள்களில் செயல்முறை ஐயங்களுக்கு அந்த குறளின் உள்ளே செல்லச் செல்ல விளக்கம் கிடைக்கிறது.\nவள்ளுவர் ஒரு எழுத்தைக் கூட காரணம் இல்லாமல் போடவில்லை. நீங்கள் பார்த்தீர்களேயானால் பொறையுடைமை,அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை ,கள்ளுண்ணாமை,இனியவை கூறல், செய் நன்றி அறிதல் ..என்றெல்லாம் சொல்லி அறத்தை மட்டும் அறமுடைமை என்று போடாமல் அறன் வலியுறுத்தல் என்று கூறி இருக்கிறார் . எதற்கு என்று யோசித்துப் பாருங்களேன். இது ஒன்றும் உங்களுக்குப் புரியாத matter இல்லை. இது வரை அப்படி யோசிக்கவில்லை அவ்வளவுதான்....\nஅது போல, இந்த குறளிலும் வார்த்தைக்கு வார்த்தை practical significance நிறைய இருக்கிறது\nஅழுக்காறு என்ற ஒன்று முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் , அதை விலக்கும் முயற்சி மட்டுமே மற்ற மூன்றையும் விலக்கு முகமாக அமையும் அல்லது அதற்கு ஏது செய்யும். எனவே தான் வள்ளுவர் அழுக்காறு என்பதை முதலில் வைத்தார்.\nஅழுக்காறு என்கிற பொறாமை இல்லை என்று வைத்துக்கொள்வோம். பொறாமையால் விளையும் ஆசை குறையும். For Exampe ஒருத்தரிடம் மதிப்பு மிருந்த பொருள் இருக்கு என்று வைத்துக் கொள்வோம். நமக்கு அதனால் அவர் மேல் பொறாமை இருந்தால். பொறாமையினால் நாம் தீங்கிழைக்கவில்லை என்றாலும் , எப்படியாவது அதைப் போலவோ அதன் மேலோ நாம் அடைய வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. ஆவல் ஆசையாக மாறி , பலப் பல துன்பங்களுக்கு வழிவகுக்கிறது. By reducing Envy, we effectively reduce one avenue of desire.\nஅழுக்காறு ஒன்றினால் ஏற்படும் கோபம் மிக அதிகம். அதன் தீய பலனும் மிக அதிகம். மற்ற கோபங்கள் எல்லாம் காலப் போக்கில் அணையக் கூடியது. பொறாமைத் தீயால் எரியும் நெஞ்சின் கோபம் அணைவது இல்லை. மாறாக வளரும், கோபம் கொண்டவனை அணைக்கும்,எரிக்கும்.\nஅதேபோல் அழுக்காறின�� விளைவால் வந்த கோபக் கடுஞ்சொல் இன்னலை விளைவிக்கக் கூடியது. இன்னாச்சொல் என்பதே இது தான். மற்ற கோபமோ அதன் வழியாய் வரும் தாபமோ காட்டும் சொற்கள் உறுத்தாது.ஊடலைப் போன்று மறையக் கூடியது. (mostly).\nபல நூல் படித்து நீ அறியும் கல்வி\nபிறர் நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்\nபிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்\nஇவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்.\nரொம்ப நாளைக்கு மூணாவது லைன் சரியில்லேன்னே நெனச்சேன்.\nபிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்\nஇது போலத் தான் இன்னொரு குறள்\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற\nமனத்தை மாசிலாமல் ஆக்குவது எப்படி. மனசை மாசாக்குவது எது குழந்தையாக இருக்கும் மனதில் மாசு இல்லை. அதன் மனதில் முதலில் படியும் மாசு, பொறாமை தான். பிறகு எல்லா மாசுகளும் படிகிறது. நாம் கடைசியில் படிந்த மாசிலிருந்து நீக்க முயன்று கொண்டிருக்கிறோம். root cause எது என்று பார்க்கப் போனால் அழுக்காறு தானே. அதை எப்படி எடுப்பது என்று முயலலாம் என்று நினைத்தேன். வள்ளுவரும் அதைத் தான் முதலில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.\nமனதில் பொறாமை இல்லை என்றால் மாசு ஏது. மாசற்ற மனம் ஆன்மாவில் படியும். வந்த இடத்திலே அடங்கும். So, மாசு அற,அறம் எழ,மனம் அற,நிஜம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12675-thodarkathai-uyiril-kalantha-urave-saki-15", "date_download": "2019-03-20T00:55:23Z", "digest": "sha1:XEMLWMGMFACBLABLOBN24RY5K67JPME6", "length": 31786, "nlines": 418, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி\nநாட்கள் மிக வேகமாக நகர ஆரம்பித்தன….புயலில் சிக்கிய படகானது ஒன்று கரை சேர வேண்டும் அல்லையேல், உடைய வேண்டும்; இரண்டிற்கு மத்தியில் நடகே்கடலில் படகினால் பல தினங்கள் ��ாக்குப்பிடிக்க இயலாது. படகானது காற்றின் நோக்கமறிந்து செயல்படும் என்றால் இறைவனின் அருளினால் அது கரை சேருவது உறுதிகாற்றே தன்னை கரைசேர்க்கும் என்ற மாயவலையில் சிக்கும் என்றால் இறைவனின் எச்சரிக்கை நிச்சயம் அந்தப் படகிற்கு கேட்காதுகாற்றே தன்னை கரைசேர்க்கும் என்ற மாயவலையில் சிக்கும் என்றால் இறைவனின் எச்சரிக்கை நிச்சயம் அந்தப் படகிற்கு கேட்காதுகாலச்சக்கரத்தின் மையத்தில் சிக்கி இருந்த தர்மாவிற்கு இதே நிலை தான். காதலென்னும் காற்றினை முழுமையாக நம்பி வாழ்பவளுக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியவில்லை.\n“அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வருதுன்னு நினைக்கிறேன். நீங்க வந்து அவங்கக்கிட்ட பேசுங்க” கண்ணீர் பெருக அவர் கூறியதை கேட்டு சற்றே மௌனம் காத்தார் சூர்ய நாராயணன். அவரது மௌனம் சற்றே திகைப்பை ஏற்படுத்திய கன்னியின் மனத்தில் திகில் பரவ ஆரம்பித்தது.\nபொறுமையாக அவர் முன்னிலையில் சென்றவர், தாழ்ந்திருந்த சிரத்தை தாடைப்பிடித்து உயர்த்தி அவர் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களில் முழுதுமாக சூழ்ந்திருந்த வெகுளித்தனத்தை நாராயணன் உணராமல் இல்லை. “என்னைவிட்டு போக மாட்டீங்க தானே” உடைந்துப் போனது அவள் குரல். சட்டென உயிர் உறைய, உணர்வெல்லாம் உணர்விழக்க தானறியாமல் கண்கலங்கினார் நாராயணன்.\n நான் உன்னைவிட்டு எப்படிப் போவேன்” அவளது கேசத்தை கோதி, அவளது நெற்றியில் முத்தமிட்டார் நாராயணன். அர்ப்பரிக்கும் அந்த நதிக்கரை அச்சமயம் அமைதியாகி மௌனம் சாதித்தது. ஆனால், அவள் சாமாதனம் ஆகவில்லை. மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.\n” இம்முறை காரணமின்றி அவர் குரலும் உடைந்துப் போனது.\n” இறைவனானவன் பயம் என்னும் உணர்வை அவளுள் தோற்றுவித்த போதும், அவள் அதை சட்டைச் செய்யவில்லை.\n” அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றார். எங்கு, என்ன என்று எதையும் கேட்காமல் அவளும் சென்றாள். அது ஒன்றே அவளது நம்பிக்கைக்கு சாட்சியாக இருந்தது.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nதனது இல்லத்தினை நோக்கி வாகனத்தை செலுத்தினார் அவர். அன்றைய இரவு தர்மாவின் வாழ்வையே புரட்டிப்போடும் என்று இருவருமே எதிர்நோக்கி இருக்க மாட்டார்கள். சூர்ய நாராயணனின் இல்லத்தில் தனித்துவமானது என்றால் அது அவரது தாய்,தந்தையின் புகைப்படம் வைத்திருக்கும் பிரத்யேக அறை தான்அவ்வாறு தன்னவளை அழைத்துச் சென்றவர் தன் எதிரே தர்மாவை நிற்க வைத்தார்.\n“இதோ இவங்க தான் உன் மாமனார் மாமியார்” என்றார் புன்னகையுடன். விழிகளில் விளக்க இயலாத அன்போடு தன் மறு தாய் தந்தையரின் முகத்தைத் தரிசித்தாள் அவள்.\n“எனக்கு இவங்க தான் தெய்வம்நவீன் மாதிரி கடவுள் நம்பிக்கை இல்லைனாலும் என் நம்பிக்கை எப்போவும் இவங்க தான்நவீன் மாதிரி கடவுள் நம்பிக்கை இல்லைனாலும் என் நம்பிக்கை எப்போவும் இவங்க தான்” என்று ஒரு பெட்டியை வெளி எடுத்தார்.\n“இது எங்க அம்மாவோட தாலி வீட்டோட முதல் மருமகளுக்கு அவங்க கொடுத்த அதிகாரம் வீட்டோட முதல் மருமகளுக்கு அவங்க கொடுத்த அதிகாரம் அவங்க அடிக்கடி சொல்லுவாங்க இந்தத் தாலியை என்னுடைய முதல் மருமகளுக்கு கொடுக்கிறேன். அவளுக்குத்தான் இந்த வீட்டில் சகல மரியாதையும், உரிமையும் கிடைக்கணும்னு சொல்வாங்க”-என்றப்படி அதை எடுத்துக் காண்பித்தார்.\n” என்று சட்டென அம்மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டினார் சூர்ய நாராயணன். எதிர்நோக்கா செயலே, ஆயினும் அவள் அதை தடுக்க முனையவில்லை. சிலையாகிப் போய்விட்டனள் காரிகை அவர்களின் உறவிற்கான அடையாளம் என்றோ ஓர்நாள் உலகறிய நிகழும் என்று நம்பிய விதி மாற்றி, இறைவன் அறிய, மூவுலகம் அறிய, பிரம்மாண்டம் முழுதும் பறையடிக்க, நிலமகள் சாட்சியாகி, விண்ணோர் முன்னோர் சாட்சியாகி, தாய் தந்தை பார்வையில் அவள் எனது சரிபாகம் என அறிவித்தார் சூர்ய நாராயணன்.\n“இனி என்னைச் சார்ந்திருந்த எல்லாம் உன்னைச் சார்ந்ந்திருக்கும், என்னையும் உட்பட” அவள் நெற்றியில் மெல்ல மோதினார் அவர். தான் எதிர்நோக்கா திருப்பம் ஏற்படுத்தியவனின் நெஞ்சத்தில் மயிலிறகாக தஞ்சம் அடைந்தாள் அவள் கண்ணீரோடு\n” அவளை ஆறுதல் செய்யும் முயற்சியில் தடம் பதித்தார் அவர்.\n“இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது” என்று தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தார் அவர். அவளிடம் இனி எவ்வித விலகலும் வேண்டியதில்லை என்ற உரிமையும், மாங்கல்யத்தால் உண்டான சம்பந்தமும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. இருவரும் அன்றிரவு தங்களுக்குள் எவ்வித எல��லைகளையும் வகுக்கவில்லை.\n“தர்மாம்மாவை அந்த வெளியூர்காரன் கூட அடிக்கடி பார்க்கிறேன்மா மனசுக்கு சரியாப்படலை நம்ம அம்மா தங்கம் தான் அவுக எப்படின்னு தெரியலீங்களே” செவிக்கு வந்த செய்தி பார்வதியை திடுக்கிட வைத்தது.\n” தகவல் அளித்தவரை வெளியேற்றினார் அவர்.\n” தன் பணியாளிடம் ஆணைப் பிறப்பித்தார் அவர். பார்வதியின் சொல்லை ஏற்று அவளும் தர்மாவின் அறை நோக்கிச்சென்றாள்.\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10 - அனிதா சங்கர்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 08 - சகி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 07 - சகி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 06 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 14 - சகி\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 13 - சகி\nதன்மானம் காக்க எதையும் செய்வாள்... தன்புதல்வனையும் வைராக்கியத்தோடு வளர்த்துள்ளாளே..\nஉங்க கதையின் நடை என் மனதில் பெரும் தாக்கத்தை நிகழ்திக்கொண்டே தான் உள்ளது... நான் அவ்வரிகளை படிக்கும் போது.. ஆனால் மீண்டும் மீண்டும் நான் அந்த தாக்கத்தை பெறவே விருப்பம் கொள்கிறது என் மனம்...\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிக��� - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகத��� - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்லடா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=87&dist=284", "date_download": "2019-03-20T02:15:58Z", "digest": "sha1:DN7WV3JR3AFY5WXBRV75FTRNK63XW5KW", "length": 20173, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nதிருப்புவனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் எரிச்சலடையும் டாக்டர்கள்\nதிருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் 'சிடுசிடு' வென எரிந்து விழுவதோடு, பணிக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருப்புவனத்தைச் சுற்றியுள்ள ...\nவருமான வரி கட்டுவதில் கல்விஅதிகாரிகள் குழப்பம் குவியும் நோட்டீசால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nசிவகங்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளத்துடன் வருமான வரி தொகையை பிடித்தம் செய்து வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் மறுப்பதால், ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், ...\nமிளகனுாரில் பன்றிகளால் பாழாகும் பருத்தி\nமானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள மிளகனுாரில் பருத்தி விவசாயம் செய்துள்ள வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள மிளகனுார் பகுதியில் 50 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டு ...\nமிரட்டும் கோடை வெயில்: மிரளும் மிளகாய் விவசாயிகள்\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கிணற்றுத் தண்ணீரை நம்பி மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை மிரட்டும் கோடை வெயிலால் மிரண்டு போயுள்ளனர்.எஸ்.புதுார் ஒன்றியத்தில் விவசாயிகள் கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இங்கு மிளகாய் அதிகம் சாகுபடி ...\nதிருப்புவனம்:திருப்புவனத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு, கோயில் மாடுகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஏற முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் 163 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலரும் மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை செல்ல ...\nஇளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள இடையவலசை மக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் ...\nபெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்: படிப்பை தொடர வழியில்லாமல் தவிப்பு\nமானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாய், தந்தை இழந்த சிறுவர்கள் ஏழ்மையால் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என்.,நடுநிலைப்பள்ளி 7 வகுப்பு மாணவன் கலையரசன், 6 ம் வகுப்பு மாணவன் கபிலரசன்,4 ம் வகுப்பு மாணவி காவ்யா. இவர்களின் தந்தை பாலமுருகன் ...\nதாசில்தார்கள் இடமாற்றத்தால் தேர்தல் பணி கடும் பாதிப்பு\nசிவகங்கை:தாசில்தார்கள் இடமாற்றத்தை கண்டித்து 6 வது நாளாக நடந்து வரும் போராட்டத்தால் லோக்சபா ...\nசுகாதாரமற்ற பஸ் ஸ்டாண்ட் :கலெக்டரிடம் மக்கள் புகார்\nசிவகங்கை:சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வளாக இலவச கழிப்பறை சுகாதாரமின்றியும், நகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு சரியில்லை என மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் புதிய பஸ் இயக்க துவக்க விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் வந்தார். அங்கு வந்த மக்கள் பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச ...\nபாலியல் வன்முறை வாலிபர் கைது\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் பி.நெடுவயல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் 23, கூலித் தொழிலாளி. இவர் மார்ச் 4 ம் தேதி 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ...\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்தாலுகாவில் பிரான்மலை ரோட்டில் ஐநுாத்திப்பட்டி விலக்கில் இருந்து வேங்கைப்பட்டி வரை மின்கம்பிகள் சாலை அருகே தாழ்வாக செல்கிறது. கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக செல்லும் போது அவை ...\n15 ஆண்டாக சீரமைக்காத ரோடுகள் சேதமாகும் மண்பாண்ட பொருட்கள்\nமானாமதுரை:மானாமதுரையில் ரோடுகள் குண்டும், குழியுமாகஇருப்பதால், மண்பாண்ட பொருட்கள் சேதமாகின்றன.மானாமதுரை குலாலர் தெருவில் 250 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறும் சீசனிற்கு ஏற்ப மண்பாண்ட பொருட்களை தயாரிக்கின்றனர்.அவற்றை வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ...\nநெடுஞ்சாலையில் விழுந்த மரத்தால் விபத்து2 வாரங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விழுந்த மரத்தால் விபத்து அபாயம் ...\nமானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் ஏ.டி.எம்., மையம் இல்லை\nமானாமதுரை:மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால் வெளியூர் பயணிகள்சிரமப்படுகின்றனர்.மானாமதுரையில் இருந்து மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு 26க்கும் மேற்பட்டரயில்கள் இயக்கப்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்ற இந்த ரயில்வே ...\nமானாமதுரை:பெரும்பச்சேரியில் 'டிரான்ஸ்பார்ம்' இடிந்து விழும்நிலையில் உள்ளது. ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160627-3437.html", "date_download": "2019-03-20T01:06:47Z", "digest": "sha1:OAL5GSV47RJKDXVPSEP4P3WEE2DEA2MH", "length": 10769, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரபலங்களைக் காண அடித்தது யோகம் | Tamil Murasu", "raw_content": "\nபிரபலங்களைக் காண அடித்தது யோகம்\nபிரபலங்களைக் காண அடித்தது யோகம்\n‘சைமா’ எனும் தென் இந்திய அனைத்துலகத் திரைப்பட விருது விழாவிற்குச் சென்று தமக்குப் பிடித்த நடிகர், நடிகை களைக் காணும் முயற்சியில் மக்கள் நேற்று முன்தினமே தமிழ் முரசு அலுவலக���்திற்கு முன்னால் வரிசை பிடிக்கத் தொடங்கிவிட்டனர். லிட்டில் இந்தியாவின் 31, பேராக் சாலையில் அமைந்திருக் கும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவின் அலுவலகத்திற்கு வந் திருந்த முதல் 50 அதிர்ஷ்ட சாலிகளுக்கு நுழைவுச்சீட்டுகள் பரிசாகக் கொடுக்கப்பட்டன.\nசுமார் 45 நிமிடங்களில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் உள்ளூர் வர்த்தகர் டெபி இங்கின் ஆதரவால் வழங்கப்பட்டன. விக்ரம், நயன்தாரா, ஷ்ருதி ஹாசன் போன்ற நட்சத்திரங் களைக் காணவேண்டும் என்ற ஆவலில் திரு தவமுருகன் ஜோதி முருகனும் அவரது நண்பர் ராஜாவும் சனிக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கெல்லாம் தமிழ் முரசு அலுவலகத்திற்கு முன்னால் வரிசை பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் மேலும் மூவரும் சைமா நுழைவுச் சீட்டுகளைப் பெறும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று இரவுப் பொழுதை அங்கேயே கழித்தனர். தமிழ் முரசு கதவுகள் காலை திறந்தவுடன் முதல் ஆளாக நுழைவுச் சீட்டுகளைப் பெற்ற அவர்கள் பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார்கள்.\nதமிழ் முரசு நாளிதழை ஒவ்வொரு நாளும் தவறாமல் படிப்பதாகவும் தங்கள் திரையுலக நட்சத்திரங்களை நேரில் காண இப்படி ஒரு வாய்ப்பை தமிழ் முரசு ஏற்படுத்திக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறினர். “காலை 9 மணிக்கு வந்த போது பலர் வரிசையில் நிற்பதைக் கண்டாலும் முயற்சி செய்யலாம் என்று நினைத்து வரிசையில் சேர்ந்தேன். எதிர்பாராதவிதமாக இரு சீட்டுகளைப் பெற்றேன்,” என்று கூறினார் 50வது இறுதி நபராக நுழைவுச் சீட்டுகளை வென்ற 23 வயது சு.ராஜேஷ். இத்துடன் சைமாவுக்கான $45 நுழைவுச்சீட்டுகள் அனைத் தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இனிமேல் அனைத்து நுழைவுச் சீட்டுகளையும் சிஸ்டிக் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விலைக்கு வாங்க முடியும்.\nதலா இரண்டு நுழைவுச்சீட்டுகளை வென்ற அதிர்ஷ்டசாலிகள். படங்கள்: திமத்தி டேவிட்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசாஹோ படத்தை முடித்த அருண் விஜய்\nசின்மயியை நீக்க நீதிமன்றம் தடை\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcg-notes.blogspot.com/2016/09/5-nandri.html", "date_download": "2019-03-20T00:54:41Z", "digest": "sha1:MRDA6N2YD77QKANOUUYNNEP37UK45NMY", "length": 4732, "nlines": 107, "source_domain": "tcg-notes.blogspot.com", "title": "Tamil Christian Songs - Chords and Notes: 5 Nandri பனி பொழியும் மேகங்களே", "raw_content": "\n5 Nandri பனி பொழியும் மேகங்களே\nபனி பொழியும் மேகங்களே மரியின் வாசல் வாருங்களே\nபூ விரியும் சோலைகளே மரியின் புகழை பாடுங்களே - 2\nவான் நிலவென்ன...ஆ.... தாரகையேன்ன ஆ…\nவாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க வாழ்க மாமரியே.\n1. வான்மழையும் தான்போழியும் மாமரியே உன் அருளே\nஆயிரமாய் பூச்சொரியும் காவியமே உன் மொழியே,\nபாடிட பாமாலை உனக்காகவே,அற்பன்னிதேன் பாதத்தில்,\nகாரிருள் தனை மாற்றவே மாதா - மங்காத சுடராக வா - 2\n2. காலங்களும் உன் கரத்தில்\nதேடிடும் ஆனந்தம் இந்நாள் வரும்\nகாரிருள் தன�� மாற்றவே மாதா -\nமங்காத சுடராக வா - 2\nமரியின் வாசல் வாருங்களே பூ விரியும் சோலைகளே\nமரியின் புகழை பாடுங்களே - 2\nவான் நிலவென்ன...ஆ.... தாரகையேன்ன ஆ...\nவாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க வாழ்க மாமரியே.\n4.0373 Thiruvirundhu இயேசு தரும் விருந்திது உண்ண வ...\n5 Nandri பனி பொழியும் மேகங்களே\n3.0218 Kannikai அர்ப்பண மலராய் வந்தேன்\n2.0677 Dhyana என் தேடல் நீ என் தெய்வமே\n1.0006 Varugai அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/girls-fb.html", "date_download": "2019-03-20T01:46:50Z", "digest": "sha1:OEO3C3WN54OHF563EILYY7D5IUXBLG4G", "length": 9275, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "முகநூல் நண்பர்களுக்கு வேண்டுகோள் இது!! - News2.in", "raw_content": "\nHome / fb / இணையதளம் / சமூக வலைதளம் / தமிழகம் / தொழில்நுட்பம் / பெண்கள் / முகநூல் நண்பர்களுக்கு வேண்டுகோள் இது\nமுகநூல் நண்பர்களுக்கு வேண்டுகோள் இது\nSunday, February 19, 2017 fb , இணையதளம் , சமூக வலைதளம் , தமிழகம் , தொழில்நுட்பம் , பெண்கள்\nஇங்கே முகநூலிற்க்கு பெண்கள் வருவது குறிப்பாக எந்த ஆணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேசவேண்டும் என்றோ,\nவெட்டியாக கடலை போடவேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ ,\nஅல்லது நீங்கள் என்ன நோக்கத்தில் அவர்களை நண்பர்களாக்க விழைகிறீர்கலோ அந்த எண்ணத்திலோ அவர்கள் வருவது இல்லை.\nமாறாக தனது உலகத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற ஆவலுடனும், தன்னைப் போன்ற மற்ற தோழிகள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும், உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ரணங்களை சற்று மறைத்து விட்டு மனதினை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், திறமை மிக்க தோழிகளை இணைத்துக் கொள்ளவும், மரியாதையான நண்பர்களையும், உறவுகளையும் பெற்றுக்கொள்ளத்தான் இங்கே வருகிறார்கள்.\nமேலும் இங்கு உள்ள ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலும் ஏதோ ஒரு விதத்தில் காயம் பட்டவர்களாகவும் இருப்பார்கள் . அல்லது இல்லாமலும் இருக்கலாம், அதற்காக அவர்களின் அந்தரங்க விடயங்களில் நீங்கள் தலையிடுவது மிகவும் அநாகரீகமாகும். ஒரு ஆண் நட்பினை பெண் ஏற்றுக்கொள்கிறாள் என்றால் அது அந்த ஆணின்மீது உள்ள ஈர்ப்பின் காரணம் அல்ல, மாறாக ஏற்கனவே நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரது பெயர் (Mutual Friend ) இருக்கும் பட்சத்தில் அவரின் மீதான நம்பிக்கையினால் தான் அந்த பெண் நட்பு அழைப்பை ஏற்கின்றார்கள்.\nஉடனே அவர்களிடம் செ��்று வீட்டு விலாசம் முதல், செல்போன் எண், whatsapp எண், பாட தெரியுமா ஆட தெரியுமா ஏன் என்கூட இன்பாக்ஸில் பேசமாட்டேன் என்று சொல்றீங்க, நான் நல்லவன் , உங்க போட்டோ குடுங்க , இன்னும் இங்கே பதிய இயலாத வார்த்தைகளில் இம்சைகள் செய்வது எந்த வகையில் ஏற்றுகொள்ள இயலும். உங்கள் குடும்பத்தை சார்ந்த, உங்கள் மனைவியோ, உங்கள் மகள்களோ, அல்லது உங்களின் உறவுகளோ இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தால் மட்டும் உங்களின் போலி மீசை ஏன் துடிக்கின்றது என்று புரியவில்லை.\nஉங்களின் மீது மதிப்பு வந்தால், மரியாதையை இருந்தால், நட்பிற்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்ற எண்ணம் தோன்றினால், கண்டிப்பாக உங்களை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளகூட தயங்க மாட்டார்கள் பெண்கள்.\nஎனவே பெண்களை கவரும் எண்ணத்தோடு இன்பாக்ஸில் கடலை போடாதீர்கள். உங்கள் உலகத்தை நல்ல எண்ணங்களோடு அமைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பொதுவான ஒரு சமூக வலைத்தளம். பல பயனுள்ள விடயங்கள் உலா வரும் ஒரு உலகம்.\nஉலகத்தொடர்பை உங்களின் விரல்களை கொண்டு தீர்மானியுங்கள் . நீங்கள் எந்த ரகம் என்று.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ullatchithagaval.com/2019/03/04/41268/", "date_download": "2019-03-20T01:51:36Z", "digest": "sha1:CGJUJSS4SSWS6XKZVZZJ5OYKQ3B4WAQT", "length": 20247, "nlines": 146, "source_domain": "www.ullatchithagaval.com", "title": "கல்வி, மருத்துவம் மற்றும் சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளை தன் எதார்த்த பேச்சின் மூலம் தோல் உரித்து காட்டிய ஆந்திர மாநில ஆளுநர்! – ULLATCHITHAGAVAL", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும்.\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம்.\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\nகல்வி, மருத்துவம் மற்றும் சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளை தன் எதார்த்த பேச்சின் மூலம் தோல் உரித்து காட்டிய ஆந்திர மாநில ஆளுநர்\nகல்வி, மருத்துவம் மற்றும் சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளை தன் எதார்த்த பேச்சின் மூலம் தோல் உரித்து காட்டிய ஆந்திர மாநில ஆளுநர்\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன்.\nதிருச்சி தேசிய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மூதறிஞர் ராஜாஜியின் நினைவுகளை நினைவு கூறும் வகையில், ஒரு சிறப்பு சொற்பொழிவு இன்று (மார்ச்-4) முற்பகல் 12 மணியளவில், திருச்சி தேசிய கல்லூரியின் கூட்டரங்கில் நடைப்பெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nதன் எதார்த்த பேச்சின் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகத்தில் நடக்கும் சீரழிவுகளை தோல் உரித்து காட்டினார். மனிதர்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை தன் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.\nசரஸ்வதியாக இருந்த கல்வி தற்போது பணம் கொளிக்கும் லட்சுமியாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார். அவரது எளிமையும், எதார்த்த பேச்சும் அரங்கத்தில் இருந்த அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.\nதான் ஒரு ஆளுநர் என்பதை அறவே மறந்து, நாட்டில் உள்ள சாமான்ய மக்களின் வாழ்வியலை தன் பேச்சில் வெளிப்படுத்திய ஈ.எஸ்.எல். நரசிம்மனை, உண்மையிலுமே பாராட்டதான் வேண்டும்.\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்\nயார் தாக்கினால���ம் நாங்கள் திருப்பித் தாக்க மாட்டோம்: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.\nசுதந்திர தின சிறப்பு கவிதை\nஉள்ளாட்சித்தகவல் சிறப்பு பட்டிமன்றம் – குளித்தலை\nகுளித்தலையில் நடைபெற்ற பட்டிமன்ற விழாவில் இடம்பெற்ற மேஜிக் ஷோ மற்றும் பல்குரல் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் . March 18, 2019 2:50 pm\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 20-ந்தேதி வெளியாகும். March 18, 2019 2:05 pm\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அஇஅதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் முழு விபரம். March 18, 2019 12:16 am\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு\nஅஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்: March 17, 2019 5:42 pm\nதடை விதிக்கப்பட்ட அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய வந்த மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்\n -பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முழு விபரம். March 15, 2019 9:51 pm\nமக்களவை தேர்தலில் திமுக மற்றும் அவற்றின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விபரம். March 15, 2019 7:23 pm\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனச் சோதனை தீவிரம்-கோடிக் கணக்கில் பணம் பறிமுதல். March 15, 2019 1:03 pm\nஅரசியல் கட்சித் தலைவர்களின் பயணச் செலவுகள் வேட்பாளரின் செலவு கணக்கில் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை. March 14, 2019 9:33 pm\nஅஇஅதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது. March 14, 2019 12:33 pm\nநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிலை; விவசாயிகளுக்கு வருமானம் இல்லை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு March 13, 2019 8:21 pm\nநாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nகடலில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை மீட்ட இலங்கை கடற்படையினர்\nஇரவு நேரத்தில் போக்குவரத்து சாலையில் மதுபோதையில் மயங்கி கிடந்த நபரை காப்பாற்றிய ‘உள்ளாட்சித்தகவல்’ ஆசிரியர்\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. March 11, 2019 8:35 pm\nதிண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கணவன், மனைவி வெட்டிப் படுகொலை\nஅஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைப்பெற்று வருகிறது. March 11, 2019 4:00 pm\nநடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம்\nமக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள் விடுதி தின விழாவில் நடிகர் டில்லி கணேஷ் உரையாற்றினார்\nஅ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதி.மு.க. மக்களவைத் தேர்தல் அறிக்கை\nதே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம் .\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் …\nடிடிவி தினகரன் வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் …\n20 மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர்கள்\n20 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற …\nரஷ்ய நாட்டு சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை …\nஅத்தியாயம் 2 – உடல் அமைப்பு\nஅத்தியாயம் 1 – உயிரின் அருமை\nடெங்கு காய்ச்சல்-ஒரு முழுமையான ஆய்வு\nபன்றிக் காய்ச்சல் என்று பரப்பரப்பாக வர்ணிக்கும் இன்புளுவான்சா (INFLUINZA) …\nமருத்துவ நுழைவுத் தேர்விற்காக (NEET) தமிழகத்தில் வெளிவரும் முதல் …\nCategories Select Category Employment News (5) News (5,208) ஆன்மீகம் (35) Jothidam (9) ஆன்மீகம் (17) இந்தியா (240) இலங்கை (151) உலகம் (26) தமிழ்நாடு (1,019) சினிமா (16) முன்னோட்டம் (1) புத்தகங்கள் (2) இதயத்தைத் தேடி (1) நீட் தேர்வு புத்தகம் (1) மருத்துவத் தகவல் (15) விளையாட்டு (9) ஹாக்கி (1)\nஅச்சத்தை வேட்கை அழித்து விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18809&ncat=5", "date_download": "2019-03-20T02:20:27Z", "digest": "sha1:KBSW3APTON6AMHB6J5W3CHCRB5TEMRBT", "length": 17475, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ59 மற்றும் ஏ28 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nமைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ59 மற்றும் ஏ28\nந��ட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய மொபைல் போன்கள் இரண்டினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Micromax Bolt A59 மற்றும் Micromax Bolt A59 28 என இவை அழைக்கப்படுகின்றன. போல்ட் 59, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 சிஸ்டத்திலும், போல்ட் 28 ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்திலும் இயங்குகின்றன. ஏ59 போனில், 2 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் உடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு கேமராவும் முன்புறம் கிடைக்கிறது. இதன் மற்ற அம்சங்கள்:\n3.5 அங்குல திரை, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் வேக இயக்கம் கொண்ட ப்ராசசர், இரண்டு சிம் பயன்பாடு, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. கார்ட் ஸ்லாட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். போனின் தடிமன் 10 மிமீ ஆகும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.\nபோல்ட் ஏ28 மேலே சொல்லப்பட்ட திரை, ப்ராசசர் கொண்டுள்ளது. இதன் இரண்டு கேமராக்களும் 0.3 எம்.பி. திறன் கொண்டவையாக உள்ளன. இதன் தடிமன் 12.5 மிமீ. எடை 89 கிராம். மேலே சொல்லப்பட்ட மெமரி சிப்கள் தரப்பட்டாலும், இதன் ஸ்டோரேஜ் மெமரியை 32 ஜிபி வரை மட்டுமே அதிகப்படுத்த முடியும். இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது.\nமைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 59 கிரே கலரில் வருகிறது.இதன் அதிக பட்ச விலை ரூ.4,542. போல்ட் ஏ 28 கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,674.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் கேலக்ஸி எஸ்5 வெளிவருகிறது\nநோக்கியா லூமியா 525 விலை ரூ. 10,399\n20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/178-tharma/", "date_download": "2019-03-20T01:42:48Z", "digest": "sha1:3CQC4VQNB35G3KRPUXXSOGT6EF67JJFR", "length": 6001, "nlines": 158, "source_domain": "yarl.com", "title": "tharma - கருத்துக்களம்", "raw_content": "\ntharma voted on a poll: தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்\ntharma voted on a poll: தமிழர்கள் உயர்கல்வி கற்பது ஏன்....\ntharma voted on a poll: காதலிற்கு அவசியம் எது.. எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்.. எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..\ntharma voted on a poll: அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு..\ntharma voted on a poll: நீங்கள் மிக விரும்பிப் படிக்கும் கவிதைகள்..\nசோறு சாப்பிடுவதை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.(குறிப்பாக மாப்பொருள் கூடிய உணவை மிகவும் குறைக்கவும்).நேரம் கிடைக்கும் பொழுது கிழமைக்கு குறைந்தது 4 தடவையாவது 5KM நடக்கவும்.ஒரு மாதத்தில் நல்ல செய்திகிடைக்காவிட்டால் 1)உணவுக்கட்டுப்பாடு காணாது 2)ஓமோன்(Hormone) பிரச்சனையாக இருக்கலாம்(வைத்தியரை நாடவும்) 3)மரபுக்காரணிகள்(Genetics) சம்பந்தப்பட்டிருக்கலாம் :idea: :idea:\n-------------------------------------------------------------------------------- யாராவது தடையப்பா குறுவட்டில் வந்த நகைச்சுவை பாடல்கள் இருந்தால் தருவீர்களா\nயாராவது தடையப்பா குறுவட்டில் வந்த நகைச்சுவை பாடல்கள் இருந்தால் தருவீர்களா\nபாடல் தந்து உதவிய அருவி,தியாகம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nயாராவது ஊருசனம் தூங்கிடுச்சி பாட்டு (MP3 ) இருந்தல் தருவீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-03-20T01:51:56Z", "digest": "sha1:ZTN237HPMYP7IYWX2HHJHGTKDP7M2ZII", "length": 6499, "nlines": 147, "source_domain": "mykollywood.com", "title": "தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி – www.mykollywood.com", "raw_content": "\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி\nதில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் சாருஹாசன் – இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி\nபலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது.\nஉலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.\n“Ageing Superstar” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்த��ல் வலம் வருகிறார்.\nஇயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n“இதுவரை நான் பார்த்த படங்களில் உலகத்தரம் வாய்ந்த படம் என்றால் அது “டு லெட்” தான்” – இயக்குநர் பாரதிராஜா – Video\n‘கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:05:53Z", "digest": "sha1:N5AIA3755TDUIQBHRR3VPJQICZ3SAONY", "length": 8312, "nlines": 87, "source_domain": "thamizmanam.com", "title": "சமூகம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஜோதிஜி திருப்பூர் | சமூகம்\nபொள்ளாச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தெரிவிக்க இந்த இரண்டு செய்திகள். ...\nவலிப்போக்கன் | அரசியல் | கவிதை. செய்திகள் | குற்றக்கும்பல்கள்\n.. சார் நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் ...\nவால்பையன் | அனுபவம் | உளவியல் | சமூகம்\nஒருவர் எதிர்மறையாக சிந்திப்பதை அவர் பாதுகாப்பாக கருதுவார் என்பதால் அது அவர் விரும்பம்னு விட்டலாம்., ஆனால் அந்த எதிர்மறை சிந்தனையை நம் மீது திணிக்கும் பொழுது ...\nசைக்கோ ராட்சசர்கள் - பொள்ளாச்சியில் மட்டும்தானா\nமா சிவகுமார் | சமூகம் | தொடர்காதை\nரா ட்சசன் படம் வந்தது 2018-ல். பொள்ளாச்சி சைக்கோ ராட்சசர்கள் 2012 முதலாகவே தமது வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராட்சசன் திரைப்படத்திலும் சரி, பொள்ளாச்சியிலும் ...\nகிருஷ்ணமூர்த்தி எஸ் என்னும் மேதை\nவருண் | அரசியல் | சமூகம் | பதிவு\nஇந்த மேதைக்கு என்ன புரியலைனா, தான் நடத்திவரும் தளத்தில் பின்னூட்டத்தில் தான் தாக்குப்படுவதை தவிர்த்தால் மட்டும் போதாது. * சம்மந்தமில்லாத பதிவர்களைப் பற்றி விமர்சிக்கும் வேஷிமகன்கள் ...\nBadri Nath | குற்றம் | சமூகம்\nபொள்ளாச்சி விவகாரம் அனைத்து ஊடங்கள் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வும் கவலையும் தந்துள்ளது. இவற்றில் வரும் பல வாதப் பிரதிவாதங்களில் ...\nவெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction\nThekkikattan|தெகா | அரசியல் | சமூகம் | நிகழ்வுகள்\n��ியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு மனித மனம் எப்போதும் எதிர்மறை ...\nவலிப்போக்கன் | அரசியல் | சமூகம் | நிகழ்வுகள்\nஒரு உணர்வு பூர்வமான ஒரு பாடல்... பொ ள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் ...\nவலிப்போக்கன் | அரசியல் | உயர்சாதிக்காரர்களின் தந்தை | சமூகம்\nகாந்தி உயர் சாதிக்காரர்களின் தந்தை... \nஅன்பு நிஷாந்தி அக்கா, நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து போட்டிருக்கிறது உங்களது ...\nவலிப்போக்கன் | அரசியல் | சமூகம் | செய்திகள்\nவேடிக்கை மனிதர்களைப் பற்றியதல்ல இந்த கட்டுரை ...\nஇதே குறிச்சொல் : சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.loudoli.com/2018/03/english-movie-tamil-subtitle-loud-oli.html", "date_download": "2019-03-20T00:57:11Z", "digest": "sha1:OP5IRELPFVAMNZINW6HLGGMSDB7CYM52", "length": 4748, "nlines": 41, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: English Movie யை Tamil Subtitle லில் பார்க்கவேண்டும் - Loud Oli Tech", "raw_content": "\nLoud Oli Tamil Technology Channel - உங்கள் மொழியில் இது உங்கள் சேனல்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nPUBG Mobile Beta v0.11.0 Zombie Mode Pubg Game புதிதாக zombies mode இணைக்கப்பட்டுள்ளது இந்த கட்டாயமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செ...\nPubg Zombie Mode வந்துவிட்டது - வாங்க விளையாடிப் பார்க்கலாம்\nINKHUNTER - try tattoo designs அது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிற...\nNotch Battery bar trial - Live wallpaper ** பேட்டரி நிலை மேம்படுத்தும் என்றால், தொலைபேசி அமைப்புகளில் பேட்டரி தேர்வுமுறை முடக்கவும். ...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\nFull Screen Gestures உங்கள் சாதனத்தின் விளிம்புகளை தேய்த்தால் பல அம்சங்களை உங்களிடம் கொண்டு வருகிறோம், இது சாதனங்களுக்கு கடினமான விசை ...\nBottom Quick Settings - Notification Customisation திரைக்கு மேல் ஒரு கையால் அடைய கடினமான குழு மற்றும் அறிவிப்பு இழுப்பான் கண்டுபிடிக்...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-20T01:22:27Z", "digest": "sha1:YB6JGAZGYWFVDGGAXRLDIKOCW5AIVYHY", "length": 4240, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர்கொடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிர்கொடு யின் அர்த்தம்\n(அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒன்றுக்கு) புத்துயிர் அளித்தல்; உயிர்ப்பித்தல்.\n‘இந்திய அரசின் மானியங்கள் பல நாட்டார் கலைகளுக்கு உயிர்கொடுத்திருக்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2019-03-20T01:14:34Z", "digest": "sha1:GQ3JCIXIU66PCA47UJW5MJ36L5DORI42", "length": 8568, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கிட்டிப் புள்ளு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிட்டிப் புள்ளு விளையாட்டுக்கும் மட்டைப் பந்துக்கும் தொடர்பிருப்பதாக தோன்றவில்லை. ஏனெனில் இலங்கையின் பல பகுதிகளில் புள்ளைக் குளியில் வைத்து எத்தி விடும் போது எதிர்த்தரப்பு அதை கீழே விழாமல் பிடிக்க வேண்டும். பின் கிட்டியின் மூலம் குழியின் நுனியிலிருந்து ஒரு கோலளவு தூரம் அளக்கப்பட்டு அதில் கிட்டி வைக்கப் படும். புள்ளின் மூலம் கிட்டிக்கு எறிய வேண்டும். இவ்வாறு தொடரும்.... நீங்கள் கூறிய முறையை தமிழ்நாட்டுச் சினிமாப்படங்களில் கண்டிருக்கிறேன். --சஞ்சீவி சிவகும���ர் 10:22, 11 அக்டோபர் 2010 (UTC)\nஇதேப் போன்று தமிழ் நாட்டிலிலும் பல பகுதியில் விளையாடுவார்கள். --இராஜ்குமார் 05:59, 6 செப்டெம்பர் 2011 (UTC)\nகிட்டிப்புள்ளும், மட்டைப்பந்தாட்டமும் ஒரே முறையிலான ஆட்டங்கள்தான். ஆடு பொருள்களும், அமைப்பும் சற்று மாற்றம். ஆனால் இரண்டுக்கும் தொடர்பிருக்கிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:23, 5 திசம்பர் 2011 (UTC)\nகிட்டிப்புள் என்பது மேலே சஞ்சீவி சிவகுமார் கூறியது போன்றுதான் விளையாடப்படுகிறது. நானும் சிறுவயதில் விளையாடியிருக்கிறேன். அதற்கும் மட்டைப் பந்தாட்டத்திற்கும் தொடர்பில்லை.--பாஹிம் 02:31, 5 திசம்பர் 2011 (UTC)\nஅனைத்து மட்டைப்பந்தாட்டங்கள் (raquet games) இடையே உள்ள பொதுக்கூறுகள் தாம் இரண்டுக்கும் உள்ளன. மற்றபடி நேரடித் தொடர்பு கிடையாது. ஒப்பாய்வில் வேண்டுமெனில் இவைப் பொதுக்கூறுகள் என சொல்லலாம். கில்லியில் உள்ள பல ஆட்ட வகைகளில் (நான் மூன்று வகையான ஆட்டங்களை ஆடியிருக்கிறேன்) ஒன்றில் மட்டும் தான் கிரிக்கெட் போன்ற விசயங்கள் மற்றவற்றில், கிட்டியும் புள்ளும் பேட் பால் போன்று இருக்கின்றனவே தவிர வேறொரு ஒற்றுமையும் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 07:33, 5 திசம்பர் 2011 (UTC)\nஇந்த உரையாடல் திரைப்படத்தில் கூட இடம்பெற்றுள்ளது. நான் நினைக்கிறேன், அதைப் பார்த்துதான் பலரும் கில்லிதாண்டியும் துடுப்பாட்டமும் (Cricket) ஒன்றென்று கொண்டுள்ளனரென்று. இடம்பெற்ற படம் சென்னை 600028. ஓரிடத்தில் நடிகர் செந்தாமரை இதனைக் கூறுவார். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 07:53, 5 திசம்பர் 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2011, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-46179678", "date_download": "2019-03-20T02:07:13Z", "digest": "sha1:V754UNVWQ2QFN4D2NQDSUZ5SCZDEV2HV", "length": 22971, "nlines": 155, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை அரசியல் சிக்கல்: \"ரணில், ராஜபக்ஷவை கட்டுப்படுத்தும் உலக சக்திகள்\" - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை அரசியல் சிக்கல்: \"ரணில், ராஜபக்ஷவை கட்டுப்படுத்தும் உலக சக்திகள்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை.\nசட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்\nபாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும்.\nபாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை குறிப்பிட்டுக் காட்டுகின்றன.\nபடத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA\nஆனால் உறுப்புரை 70 உப பிரிவு ஒன்றில் உள்ள காப்பு வாசகத்தில் மிக தெளிவாக பாராளுமன்றம் முதலாவதாக கூட்டப்பட்டு நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றம் கலைக்கப்பட முடியாது.\n\"பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு சிறிசேன தரப்புக்கு இருந்தது\"\n\"இலங்கை ஜனாதிபதி மைத்திரி நன்றி மறந்துவிட்டார்\": செல்வம் அடைக்கலநாதன் பேட்டி\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றபட்டு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டால் மட்டுமே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஆகவே மேற்படி இரு சட்டப்பிரிவுகளையும் ஒன்றாகத்தான் படித்து பொருள்கோடல் செய்ய வேண்டும். பொதுவாக அரசியல் அமைப்பில் முறையற்ற அல்லது தெளிவற்ற விடயங்கள் இருக்க கூடும். ஆனால் இந்த பிரிவில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை தனது தற்துணிவின் பால் கலைக்க முடியாது என்பதில் எந்த மயக்கங்களும் இல்லை.\nபாராளுமன்றம் கலைப்பு உட்பட அரசியல் அமைப்பினை மீறிய ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டால் நீதிமன்றம் எவ்வாறான தீர்ப்பினை வழங்கும்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிதிகளை மீறிய செயல் என்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக கூறுகின்றன.\nநீதிமன்றம் பாராளுமன்ற கலைப்பு விடயம் விதிமுறைகளுக்கு முரணானது என்ற ஒரு முடிவினைத்தான் எடுக்கும் என்பது எனது திடமான கருத்தாகும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅவ்வாறான தீர்ப்பு வரும் போது மீண்டும் பாராளுமன்ற கூட்டப்படும், பாராளுமன்ற கலைப்பு அறிவிப்பு ரத்துச் செய்யப்படுவதோடு, தேர்தலுக்கான அறிவிப்பும் ரத்துச் செய்யப்படும்.\nமேலும் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவினை நீக்கிய விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவார்கள்.\nஅத்தோடு மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய வர்த்தமாணி அறிவித்தல், அமைச்சு நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கேள்விக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.\nபிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தை நாடாதிருந்தமைக்கான காரணம் என்னவாக இருக்கும்\nபிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ரணில் விக்கிரம சிங்க சென்றிருந்தால், அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் ரணில் விக்கரமசிங்க வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்திருப்பார்.\nImage caption கலாநிதி குமாரவடிவேல் குருபரன்\nஅந்த காலப்பகுதிக்குள் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ச வாங்கிவிடுவார் என்ற அச்சத்தில்தான் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் அதில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் சொல்லிவந்தார்.\nதற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அடியோடு இல்லாத நிலையில்தான் காலம் தாள்த்தினாலும் நீதிமன்றத்தை நாட விரும்பியுள்ளார்.\nஅரசியல் அமைப்பு மீறப்பட்ட நிலையில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வு எந்த வகையில் சாத்தியமாகும் என்று எண்ணுகின்றீர்கள்\nதமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு நாட்டிற்குள் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று வேண்டும் என்று கோரி நிற்கும் நிலையில் தொடர்ச்சியாக அரசியலமைப்பு மீறப்படுகின்றது என்பது எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு ரீதியில் தீர்வு ஒன்று எட்டப்பட்டாலும், அதன் நிலைத்தகு தன்மை தொடர்பில் கேள்வி எழும் சம்பவமாக ஜனாதிபதியின் தற்கால செயற்பாடு உள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீறும் நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருவதற்கான காரணம் எதுவாக இருக்கும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த தேர்தலில் சிங்கள மக்களின் பொரும்பான்மையான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்ற தாழ்வு மனப்பாங்கில் உள்ள ஒருவர்.\nஇலங்கை நாடாளுமன்றம்: நீக்கப்பட்டது முதல் கலைக்கப்பட்டது வரை\nசர்ச்சையை ஏற்படுத்திய சிறிசேனவின் பேச்சு: ''பட்டாம்பூச்சி'' கதைக்கு அர்த்தமென்ன\nஇந்த நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தலைவராகவும், மஹிந்தவிற்கு ஒப்பான தலைவர் என்ற நிலைக்கு தான் வர வேண்டும் என்றும் அடுத்த தேர்தலிலும் தான் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.\nதேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அச்சம் என்று மஹிந்த தரப்பினரும், அரசியல் அமைப்பினை மீறிவிட்டார்கள் என்று ரணில் தரப்பினரும் கூறும் நிலையே இப்போது உள்ளது.\nஅரசியல் அமைப்பினையும் ஜனநாயகத்தையும் மோத விடுகின்ற நிலையே உள்ளது.\nதற்கால நெருக்கடி நிலைக்கும் நிறைவேற்று அதிகார முறமையில் மாற்றம் கொண்டுவந்தமைக்கும் இடையில் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா\n19 ஆவது திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்தார் என்பது தெரிந்த விடயம். இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதாகவே அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nதான் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியால் பதவியில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்பதை ரணில் முன்னுனர்ந்தே அத்திருத்தத்தை கொண்டுவந்திருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவரலாற்றில் அரசியல் கட்சிகள் தமது நலன் சார்ந்தே அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது வழமையாகும்.\nஅரசியல் நெருக்கடியில் பூகோள அரசியல் எந்த வகையில் செல்வாக்கு செலுத்துகின்றது\nஇந்த விடயம் தொடர்பில் சீனா மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக உள்ளது. அமெரிக்காவும், இந்தியாவும் ரணில் விக்கரமசிங்கவின் பக்கம் நிற்கின்றன. வழமைக்கு மாறாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அமெரிக்கா அறிவிக்கின்றது.\nநாடுகள் ஒரு விடயத்தை வெளிப்படையாக சொல்வது குறைவு, இந்த விடையத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே பிதமர் நியமனம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டிருப்பதை அவதானித்து பார்க்க வேண்டும்.\nதொடர்ந்து ராஜபக்ச, ரணில் ஊடாக பூகோள அரசியலை வெளியுலக சக்திகள் நடத்துகின்றன.\nதற்போது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் ராஜபக்சவினை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க இந்தியாவும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு செயற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதன் விளைவாக பொருளாதார தடை , போக்குவரத்து தடை என்பவற்றை கொண்டுவருவார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபோர்குற்ற காலத்தில் இவ்வாறான தடைகளை கொண்டுவர வேண்டும் என்று கேட்ட போது அமைதியாக இருந்த அமெரிக்கா தற்போது அதனை கொண்டுவருவது தொடர்பில் சிந்திப்பது யாருடைய நலன் அங்கு கருதப்படுகின்றது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nஉயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்\nமுதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்\nஸ்பைடர்மேன், எக்ஸ்மேனுக்கு உயிர் கொடுத்த ஸ்டான் லீ மரணம்\nஉலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் எது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coinfalls.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/double-play-superbet/", "date_download": "2019-03-20T02:24:40Z", "digest": "sha1:BXUJH4SELLCGARCCT6G3E4HAUJWISJRJ", "length": 9395, "nlines": 111, "source_domain": "www.coinfalls.com", "title": "Double Play Superbet | Coinfalls Casino £5 Free Bonus", "raw_content": "PLAY £ 5 இலவச போனஸ்\nபுதிய வீரர்கள் மட்டுமே. 40X Wagering தேவைகள், அதிகபட்சம் மாற்றம் x4 ஆனது பொருந்தும். £ 10 வாரங்கள். வைப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லாட் விளையாட்டுகள் மட்டுமே. டி & சி விண்ணப்பிக்கவும்.$ € £ 5 இலவச போனஸ் தயவு செய்து பதிவு மற்றும் அதனைப் பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை மதிப்பிட, ஷாம்ராக் N ரோல், மாயன் மார்வல்ஸ் மற்றும் மிட்டாய் இடமாற்று ஸ்லாட்டுகள் மட்டுமே இயக்கக் கூடியதாக உள்ளது.\nசில்லி வரை 35: 1 பே-அ��ுட் | இங்கிலாந்தின் வேகமான பண வெளியேறுதல்களை | $ £ € 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nஎங்கள் நேரடி கேசினோ வரவேற்கிறோம்\nஆன்லைன் UK கேசினோ நாணய நீர்வீழ்ச்சி மொபைல் கேசினோ முகப்பு 🎰 விளையாட்டுகள் 🎰 முகப்பு 🎰 Double Play Superbet\nஆன்லைன், மொபைல் தொலைபேசி கேசினோ - தொடர்பான இடுகைகள்:\nCoinfalls நேரடி கேசினோ இங்கிலாந்து ஆன்லைன்\nCoinfalls - ஒரு சிறந்த நேரடி கேசினோ போனஸ் தளம் - மகிழுங்கள் - எங்கள் முக்கிய நேரடி சூதாட்ட பக்கம் பார்க்க, £ 500 போனஸாக, இங்கே கிளிக்.\nபோனஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇடங்கள் படம் ஸ்டைல் ​​தொலைபேசி பில் $ € £ 5 இலவச டெபாசிட் எதுவும் தேவையில்லை மூலம் செலுத்துங்கள்\nமொபைல் சூதாட்டக் இங்கிலாந்து போனஸ்\nமொபைல் சூதாட்டக் டெபாசிட் தேவை இல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் சூதாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=11-10-10", "date_download": "2019-03-20T02:14:41Z", "digest": "sha1:CGJQMVYNUXGTAPFGMQOYFCZ2TROECLRN", "length": 14821, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From நவம்பர் 10,2010 To நவம்பர் 16,2010 )\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nவாரமலர் : கருவறையில் நிஜ காளை\nசிறுவர் மலர் : என்னைய்யா...\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nநலம்: சிறுநீரகத்தில் கல்லுடைக்கும் ஆனை நெறிஞ்சி\n1. பழவகைகளை சீராக பழுக்கவைக்க...\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST\nமா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்னரே அறுவடை செய்யப்பட்டு, பின் பழுக்கவைக்கப் படுகின்றன. இயற்கையாகவே இவ்வகை பழங்கள் பழுக்க வைக்கப்படும்போது மெதுவாக பழுப்பதினால், அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் தைவான் ரெட் லேடி போன்ற பப்பாளி ..\n2. மைக்கோரைசா (அ) வேம் (அகவேர்ப்பூஞ���சை) பெருக்கம் செய்யும் முறை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST\nதேவையான பொருட்கள்: 1. வெர்மிகுலேட் (கிரேடு-5)-250 கிலோ, (அ) தேவையான அளவு வெர்மிகுலேட்டை தமிழ்நாடு கனிமப் பொருட்கள் லிமிடெட், நம்பர் 31, காமராஜர் சாலை, TWAD ஹவுஸ், சேப்பாக், தபால் பெட்டி எண்: 2961, சென்னை-5 என்ற முகவரியில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். போன்: 044-2853 0362 - 2857 0172. 500 கிலோவின் விலை ரூ.1,235/-.2. ஆர்பஸ்குலர் மைக்கோரைசா-5 கிலோ, 1 கிலோவின் விலை ரூ.25/-. வேளாண்மை நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் ..\n3. மலராத மல்லிகை மொட்டுக்களை மலரவைக்க...\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST\nநம் தமிழகத்தில் மல்லிகை சாகுபடி செய்ய, செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மலர்கள் கருகலின்றி பூக்கத் தேவையான மிதமான குளிர்ந்த (சப்-டிராபிகல்) சீதோஷ்ண நிலையில் உள்ள திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் மற்றும் சிவகங்கை, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் பிற மாவட்டங்களில் செம்மண் சார்ந்த சில பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.சாதாரணமாக ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST\nபட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள்மல்பெரி இலைகளின் உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை பரிந்துரையின்படி நுண்ணூட்டச்சத்து குறைபாடு இருப்பின் நுண்ணூட்டச்சத்து கலவையை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடவேண்டும். இலைமேல் தெளித்து தரமான இலைகளைப் பெற முடியும். இரும்பு சல்பேட் 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், போரான் 2.5 ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST\nவறட்சியைத் தாங்கும் தென்னை - \"\"ஆழியார் நகர் 1'' - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வெளியீடான ஆழியார் நகர்-1 தென்னை ரகம் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றது. ஐந்தாவது ஆண்டில் பாளைவிடும். இந்த தென்னை ஆண்டுக்கு 125 காய்களைத் தரவல்லது. அதிக அளவு விளைச்சலாக ஒரு எக்டருக்கு 2.88டன் கொப்பரையைத் தரும். காண்டாமிருக வண்டு, செதில் பூச்சி, சிவப்புக் கூன்வண்டு தாக்குதலைச் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160601-2934.html", "date_download": "2019-03-20T01:04:09Z", "digest": "sha1:M7N5BYCBUWFSW4YLAWP2MPPVJXM6MGYI", "length": 9397, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம் | Tamil Murasu", "raw_content": "\nஉணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம்\nஉணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம்\nஉணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டத்தை டெம்ப்சி சாலையில் உள்ள ‘தி ஒயிட் ரேபிட்’ உணவங்காடியில் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் நேற்று அறிமுகம் செய்தார். உணவு சேவைத் துறை மனித வளத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வேலைகளின் தரத்தை உயர்த்தவும் உள்ளூர் பணியாளர் களின் திறன்களை வளர்த்து முன்னேற உதவவும் இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது. மூன்று மடங்கு வேகமாக ஒயின் குவளைகளைத் துடைக்க உதவும் சாதனம், உணவு மேசைக்குச் செல்லாமலேயே வாடிக்கை யாளரின் தேவைகளை உணவங் காடிப் பணியாளர் அறிந்துகொள் ளவும் பணம் செலுத்தும் முகப் பிற்குச் செல்லாமல் இருக்கையில் இருந்தபடியே வாடிக்கையாளர் கட்டணத்தைச் செலுத்தவும் உதவும் கம்பியில்லாத் தொடர்பு முறை. இதுபோன்ற உத்திகளைப் பின்பற்றி சிங்கப்பூர் உணவு சேவைத் துறை நிறுவனங்கள் இன்னும் ஆக்ககரமாகச் செயல்பட முடியும்.\nதொழில்நுட்பத்தின் மூலம் வேலைகளை மறுவடிவமைத்தல், சிங்கப்பூரரை மையமாகக் கொண்ட எதிர்காலத்திற்குத் தயாரான ஊழி யரணியை உருவாக்குதல், மனித வளத்தை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை உணவு சேவைத் துறைக்கான மனிதவளத் திட்டம் முன்வைக்கிறது.\nஒரே நேரத்தில் நான்கு ஒயின் குவளைகளைச் சுத்தப்படுத்த உதவும் சாதனத்தின் செயல்பாட்டைப் பார்வையிடும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகோலாலம்பூரில் மலேசியத் தலைவர்களைச் சந்தித்த நாடாளுமன்ற நாயகர்\nஅமைச்சர் பெயரில் போலிக் கணக்குகள்\n‘பிரேடல் வியூ’வின் ஒட்டுமொத்த விற்பனை - விரைவில்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/oru-kvinynnninnn-ktaiyitu/", "date_download": "2019-03-20T01:36:37Z", "digest": "sha1:NUKD7N4LPNZTFEDQ4PHRPI5DMYNZOWSD", "length": 7075, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "ஒரு கவிஞனின் கதையிது - Tamil Thiratti", "raw_content": "\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் இதோ\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nநான் இந்த பூமிக்கு புதிதாய் வந்தேன் என்னை நான் மனிதனாய் உணர தொடங்கிய நொடிபொழுதுகளில் அவர்கள் நீ ஒரு முஸ்லீ…\nவிதை முதல் வேர் வரை\nகவிதை நிமித்தம் ஒரு பறத்தல்\nநாகேந்திர பாரதி : இருந்தும் இல்லை\nTags : மனுசிகளின் உரிமை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு tamil.southindiavoice.com\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு tamil.southindiavoice.com\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/05/14/he-is-a-prisoner-of-sin-circumstances/", "date_download": "2019-03-20T00:57:16Z", "digest": "sha1:TKJPJYQQZMI7MZB6NF4V2CDQWDJDIIHP", "length": 15236, "nlines": 143, "source_domain": "angusam.com", "title": "பாவம் அவர் சூழ்நிலை கைதி ! -", "raw_content": "\nபாவம் அவர் சூழ்நிலை கைதி \nபாவம் அவர் சூழ்நிலை கைதி \nபாவம் அவர் சூழ்நிலை கைதி\nசவுபா என்கிற சவுந்திரபாண்டி விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் பத்திரிகையாளராக இருந்து இந்த மதுரை மண் குறித்து நிறைய எழுதியவர். குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் குறிப்பிட்ட சமூகம் குறித்து முதன் முதலில் விரிவாக எழுதியவர். கருத்தம்மா படத்தின் மூலக் காரணி இவர்.\nஇவர் எழுதியதால்தால் பெண் குழந்தைகளை பாது காக்க அரசு தொட்டில் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.\nஅடுத்து 10 வயது 12 வயது பச்சிளம் குழந்தைகளை வரதட்சணை கொடுக்க முடியாமல் இளம் வயதில் திருமணம் செய்து கொடுக்கும் சிறார் திருமணம் குறித்து எழுதியவர். அதில் உச்ச கட்ட கொடுமையாக குழந்தை வயசுக்கு வருவதற்காக பெண் பிள்ளையை பெற்றவர்கள் பிறப்புறுப்பில் எறுக்கலம் பாலை ஊற்றி செயற்கை முறையில் வயசுக்கு வர வைப்பதை ஜூவியின் அட்டைப் பக்கத்தில் கவர் ஸ்டோரியாக எழுதிய போது தமிழகமே அதிர்ந்தது.\nஒரு வெள்ளை ரோஜாவின் மேலே ஒற்றை முள் குத்தி அந்த இதழ் வழியே ரத்தம் சொட்டுவதாக படம் வரைந்து அட்டைப்பக்க கட்டுரையாக ஜுவி வெளியிட்டது. இப்படி ஏகப்பட்ட உண்மையான சம்பவங்களை எழுதிய மிகப் பெரிய ஊடக ஜாம்பவான்.\nஇதன் பிறகு அரசு மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இது போல பளியர்கள் வாழ்க்கை, குண்டுப்பட்டி கலவரம் என ஏகப்பட்ட ஏரியாக்களை இந்த உலகுகிற்கு வெளிச்சம் போட்ட நேர்மையான பத்திரிகையாளர்.\nஇன்று ஊடகத்துறையில் எடிட்டராக இருக்கும் பெரும்பாலான ஆட்களுக்கு சவுபாதான் குரு.\nஇது அவரது குடும்பத்தில் நடந்த கோரமான நிகழ்வு. அவர் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். மறவர் சமூகத்தை சேர்ந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த இரு சமூகம் குறித்து உங்களுக்கு நன்கு தெரியும்.\nதிருமணம் ஆனதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை. அவரது மகன் பிறந்த பிறகு கொஞ்ச நாட்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.\nதந்தையிடம் தாயிடம் சிறிது சிறிது காலமாக வாழ்க்கையை ஓட்டிய அவரது மகன் லயோலோ கல்லூரியில் படித்தார். படிக்கும் போதே சேர்க்கை சரியில்லாமல் கெட்ட சகவாசங்களை வளர்த்தார். போதை பெண் விவகாரம், பிரபல தாதாவுடன் மோதல், பல்வேறு பிரச்னை என நித்தமும் அவரது தந்தைக்கு ஏகப்பட்ட பிரச்னை.\nமகனுக்காக எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டபோதும், ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார். சர்க்கரை ,இதய நோயினால் பாதிக்கப்பட்ட சவுபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார்.\nகடந்த மாதம் அவரது அம்மாவை அடித்து தலையில் தீயை வைத்துள்ளார் அவரது மகன். ஒவ்வொரு மாதமும் உழைக்காமல் அப்பாவிடமும் , அம்மாவிடமும் பணத்தை வாங்கி ஊதாரியாக சுற்றியதோடு தாய் தந்தையரை மிக மோசமாக நடத்தி வந்துள்ளார். இதனால் பயங்கர அப்செட்டில் இருந்துள்ள சவுபா இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஒரு பத்திரிகையாளராக இந்த சமூகத்தை மாற்றி அமைத்ததில் மிகப் பெரிய பங்கு சவுபாவிற்கு உண்டு. சவுபாவின் எழுத்துகள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றங்களை விதைத்து அரசினை செயல்பட வைத்துள்ளது. ஆனால் அவரது சிந்தனை ,உழைப்பும் எழுத்தும் அவருக்கு பயன் தராமல் போய் விட்டது.\nஅவரது குடும்பச் சூழல் ,பிள்ளையை அதிக செல்லம் கொடுத்து கண்டிக்காமல் வளர்த்தது இப்போது காவல் நிலையம் வரை கொண்டு வந்துள்ளது.\nவிகடனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் அவரது குடும்பத்தில் உண்டான மனக் கசப்பில் சவுபாவை தத்து பிள்ளையாக பாவித்து அவரது கடைசி காலங்களில் சவுபாவின் தோட்டத்தில் சிறிது காலம் அவரது மனைவியுடன் இருந்த போது இந்து ராம்தான் மீண்டும் பாலசுப்பிரமணியத்தை அழைத்து போயஸ் கார்டனில் குடி வைத்தார். இது கடந்த கால வரலாறு.\nபாரதி ராஜா, இளைய ராஜா, சமுத்திரக்கனி,பாலா, கரு.பழனியப்பன், ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் என்று இவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியல் மிக நீளம். இவர்கள் அனைவரும் சவுபாவின் தோட்டதில்தான் கூடி கழித்த நாட்கள் மிக அழகானவை. அந்த தோட்டம் இன்று ஒரு உயிரை அதுவும் பெற்ற மகனையே விழுங்கி இருக்கிறது என்றால் நினைக்கையிலே மயிர் கூசச் செய்கிறது.\nமிகச் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சிந்தனைவாதி இன்று விசாரணை ,சிறைக் கொட்டடியில் நிற்கிறார் என்பதை நினைக்கையில் உறவுச் சிக்கல், அதன் பின் எழும் பிரச்சினைகள் எவ்வளவு கொடூரமானது என நினைக்கத் தோன்றுகிறது.\n ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதி��ாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2014/08/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-03-20T01:36:33Z", "digest": "sha1:EAST46IZ5A43VCOTY43ZQVT4BV44KADA", "length": 17952, "nlines": 189, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜிகிர்தண்டா | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← சிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம் →\nஓகஸ்ட் 13, 2014 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநண்பர் ராஜன் ஜிகிர்தண்டா திரைப்படத்தை விமர்சிக்கிறார்.\nசினிமா சிபாரிசுகள் சில – ஜிகிர்தண்டா\nதமிழ் சினிமா 60 ஆண்டுகளாக படங்கள் எடுத்தாலும் கூட இன்னும் தமிழ் சினிமா முதிர்ச்சி அடையவில்லை உருப்படியாக ஒரு ஐந்து படங்கள் கூட தமிழில் தேறாது என்பது என் தீர்மானமான முடிவு. மலையாளப் படங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழ் சினிமாக்களை நான் மிகவும் கேவலமானதாகவும் மட்டமானதாகவும் தரமற்றதாகவும் நுட்பம் கலையுணர்வு இல்லாதவைகளாகவுமே எப்பொழுதுமே கருதுவேன். இப்பொழுதும் தமிழ் சினிமாக்கள் மீதான என் அபிப்ராயம் மாறி விடவில்லை.\nகலாபூர்வமாக தமிழ் சினிமாக்கள் முன்னேறாவிட்டாலும் கூட டெக்னாலஜியிலும் நவீன படங்களுக்கு இணையாக சினிமாக்கள் எடுப்பதிலும் முன்னேறியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் கொரிய சினிமாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருகின்றன. கொரியன் மற்றும் ஹாங்காங் சினிமாக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்தப் படங்கள் தொழில் நுட்பத்திலும் நேர்த்தியான கச்சிதமான கதைகள் மூலமாகவும் கொடூரமான வன்முறைகள் மூலமாகவும் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றையும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். பல கொரிய சினிமாக்கள் ஹாலிவுட் சினிமாக்களாக ரீமேக் செய்யப் பட்டு ஆஸ்கார் அவார்ட் வரையிலும் போயுள்ளன. இண்ட்டர்னல் அஃபயர்ஸ், ஓல்டு பாய் போன்ற கொரியன் சினிமாக்கள் ஹாலிவுட் படங்களாக மீண்டும் எடுக்கப் பட்டன. இருந்தாலும் கொரியன் படங்களின் நேர்த்தியை அவை அடையவில்லை.\nஹாலிவுட் சினிமாவில் டொராண்ட்டினோ, கோயான் பிரதர்ஸ் போன்றோர் தங்களுக்கு என்று ஒரு வித பாணி வைத்து ஸ்டைலிஷ் சினிமாவை பல காலமாக எடுத்து வருகின்றனர்.\nதமிழ் சினிமா மலையாள சினிமாவின் ஒரு பத்மராஜனின், ஒரு ஜெயராஜின், ஒரு ஹரிஹரனின், ஒரு அரவிந்தனின் இடத்தை என்றுமே பிடிக்க முடியாது. ஆனால் தமிழ் சினிமா இன்று கொரியன் சினிமாக்களின் டொராண்ட்டினோ வகை அபத்தப் படங்களின் எல்லையை எட்டியுள்ளது. அந்த வகையில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும், ஜிகிர்தண்டா போன்ற படங்கள் அடைந்து விட்டன. அந்த வகை வளர்ச்சியின் ஒரு தாண்டுதலாக இந்த ஜிகிர் தண்டா அமைந்துள்ளது.\nநான் அபூர்வமாக தியேட்டருக்குச் சென்று பார்த்த தமிழ் படங்களில் ஒன்று இந்த ஜிகிர்தண்டா. அருமையான ஒரு எண்ட்டர்டெயினர். இந்த வகை சினிமாக்களை எடுப்பதில் தமிழ் சினிமாவின் புது இயக்குனர்கள் அபாரமாக இயங்குகிறார்கள். அந்த வகைப் படங்களில் தமிழ் சினிமா வயசுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது\nஇந்த சினிமா மதுரையின் பயங்கரமான கொலைகார ரவுடிகளை அபத்தப் பார்வை பார்த்து கோமாளிகளாக மாற்றுகிறது. தமிழில் தங்களைத் தாங்களே கேலி செய்து கொண்டு சுயபார்வை பார்த்துக் கொள்வது அரிது. அந்த வகையில் இந்த சினிமா பல கோணங்களில் செல்கிறது. இதில் ரவுடிகளைக் கோமாளிகளாக்கியது போலவே பதிலாக தமிழ் சினிமாவின் பிதாமகர்களாகக் கருதப் படும் கமல் சார், ரஜினி சார், அஜித் சார், விஜய் சார், பாலச்சந்தர் சார், சிம்பு சார் போன்ற அனைத்து சினிமாக்காரர்களையும் கேமாளிகளாக உணர வைத்து ஒரே தாண்டாக தாண்டியிருக்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் குழுவினர்.\nதமிழ் சினிமாவில் ஒரு செம்மீனையோ, ஒரு காழ்ச்சாவையோ, ஒரு ஒழிமுறியையோ ஒரு தூவானத் தும்பிகளையோ ஒரு மூணாம் பக்கத்தையோ ஒரு அரப்பட்ட கட்டிய கிராமத்திலையோ ஒரு உத்தரத்தையோ ஒரு களியாட்டத்தையோ ஒரு தேஷாடனத்தையோ என்றுமே எதிர்பார்த்து விட முடியாது. ஆனால் ஒரு நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேனையோ, ஒரு ஃபார்காவையோ, ஒரு ரிசர்வாயர் டாக்சையோ, ஒரு செக்வஸ்ட்ரவையோ, ஒரு ஓல்ட் பாயையோ ஒரு டிஜாங்கோ அன்செயிண்டையோ ஒரு கில் பில்லையோ இனி எதிர் பார்க்கலாம் என்று இந்த இளம் இயக்குனர்களும் நடிகர்களும் இந்தப் படங்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இந்த ஜிகிர்தண்டா நான் ரசித்த எந்தவொரு கொரியன் சினிமாவுக்கும் எந்தவொரு ஸ்டைலிஷ் வகைப் படங்களுக்கும் குறைந்தது அல்ல. 3 மணி நேர நான் ஸ்டாப் லாஃபிங் ரயாட். அவசியம் காணலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nடி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nநா. பார்த்தசாரதியின் \"சமுதாய வீதி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மார்ச் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/01/14/4-year-pen-kulanthai-killed-by-her-mother-and-released-her/", "date_download": "2019-03-20T01:42:57Z", "digest": "sha1:CS5T644XOXLDMGIHKGFU33PE3A7WJRI7", "length": 9425, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "பிள்ளையைக் கொன்ற பெண்ணுக்கு சிறை வேண்டும் - சிறியதாய் வேண்டுகோள் | Puradsi.com", "raw_content": "\nதன் செல்ல மகளை தண்ணீரில் மூழ்கடித்து பின்னர் தீவைத்து எரித்துக் கொன்ற தாய் – தண்டனையிலிருந்து தப்பிக்கொண்டது எப்படி…\nதன் செல்ல மகளை தண்ணீரில் மூழ்கடித்து பின்னர் தீவைத்து எரித்துக் கொன்ற தாய் – தண்டனையிலிருந்து தப்பிக்கொண்டது எப்படி…\nபிரித்தானியாவைச் சேர்ந்த ஹார்லி என்ற பெண் தன் 4 வயதேயான அமீலியா என்ற பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த பின்னர் உயிரோடு வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் மேசை ஒன்றின் மீது ��டுக்கவைத்து தீமூட்டி எரித்துள்ளார். இக் கொடூரச் செயலைப் புரிந்த அப்பெண் சிறு வயது முதலே மனநிலை பாதிக்கப்பட்டவர் எனும் காரணத்தினால் அவரை பொலிசார் கைது செய்தபோதிலும் மனநல மருத்துவமனையிலேயே அனுமதித்துள்ளனர்.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஉங்கள் Android Mobile இல் Puradsifm Radio application டவுண்லோட் செய்துள்ளீர்களா என்னது இன்னமும் இல்லையா 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇந்நிலையில் குழந்தை அமீலியா மீது அதிகம் அன்பு வைத்திருந்த ஹார்லியின் சகோதரி குழந்தையைக் கொலை செய்த தன் சகோதரிக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி கையொப்பங்கள் பெற்று வருகின்றார்.\nஇச் சம்பவங்களால் அமீலியாவின் சகோதரனனான லெவி(17 வயது) மிகம் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அமீலியாவின் சகோதரர்களுக்கு ஆதரவு தேவை என்றும் கொலைகாரியான ஹார்லியை வெளியே விடக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரி���ைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=76&paged=2", "date_download": "2019-03-20T02:26:31Z", "digest": "sha1:63I6DWTH5EESOENU6QZM4TXJW6GY7J26", "length": 8851, "nlines": 117, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nவெள்ளையாகுவதற்கு கிரீம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு\nபெண்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆண்கள் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தும் கிரீம் தொடர்பில் எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிது காலங்களில் வெள்ளையாகுவதற்காக பயன்படுத்தப்படும் Whitening Cream தொடர்பில் இலங்கை\nகூந்தலை உதிரவைக்கும் பொடுகை இப்படி செய்தால் முற்றாக போக்கலாம்\nகூந்தல் உதிர்வு என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகியுள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது பொடுகு தான் என்பது பலருக்கு தெரியாது பலருக்கு பொடுகு அதிமாகும் போது தலையில்\nமன அழுத்தம் ஏற்படுவதனை தவிர்ப்பது எப்படி\nஇன்று மன அழுத்தம் என்பது சாதாரன ஒரு விடயமாகியுள்ளது. இந்த பிரச்சினை அனைவருக்கும் உள்ளது. ஆனால் இதனை மிக இலகுவாக தடுக்கலாம். மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய\nநீண்ட காலமாக குதிக்காலில் வெடிப்பா இப்படி செய்தால் இலகுவாக போக்கலாம்\nநீண்ட காலமாகவே குதிக்கால் பிர்ச்சினை உள்ளவர்களை நாம் அன்றாடம் அவதானித்திருப்போம். இந்த பாரிய பிரச்சினையாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இ���ில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதன் வலி மற்றும் அவதி தெரியும்.\nபெண்களின் பிரதான பிரச்சினையாக இருக்கும் சாரி வடிவமைப்பிற்கான ஒரு இரசியத்தை அறிந்து கொள்வோம்\nவிசேட நிகழ்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெண்களுக்கு பிரதான பிரச்சினையாக இருப்பது சாரி வடிவமைப்பது எப்படி என்பது தான். அதற்கமைய நவீன முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்ட சாரி\nஇரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்தால் விரைவில் குணமடையலாம்\nஇன்றைய காலக்கத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சாதாரன விடயமாக மாறி வருகின்றது. எனினும் இதற்கு முக்கிய காரணத்தை அறிந்து\nகழுத்திலுள்ள அதிக கருமை ஏற்பட்ட காரணம் என்ன\nஉடலின் ஒரு சில பகுதிகள் மட்டும் அதிகமாக கருமையாக இருக்கும் என்பது பலருக்கு தெரியும். எனினும் காரணம் தெரியாமலே உள்ளனர். அவ்வாறு கருமையாகும் ஒரு பகுதி என்றால் அது\nமன அழுத்தம் தீர்வுகள் …\nஎடை குறைக்க பாட்டி சொன்ன வைத்தியம்…….\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11007&ncat=4", "date_download": "2019-03-20T02:09:46Z", "digest": "sha1:QXFLL3CXORZSA6GKPTRZEP2AFV5DWTPC", "length": 19871, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்டில் டேபிளைத் தேட | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவேர்ட் டாகுமெண்ட்டில் சொற்கள் இருக்குமிடம் தேடி அறிய, பைண்ட் அ���்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். டாகுமெண்ட் ஒன்றில் பல டேபிள்களைப் பயன்படுத்துகையில் அவை இருக்கும் இடங்களைக் கண்டறிய முடியுமா முடியும். கண்டறிவது மட்டு மல்ல, ஒரு டேபிளிலிருந்து டாகுமெண்ட்டில் இரண்டு டேபிள் தாண்டி உள்ள இன்னொரு டேபிளுக்கும் தாவிச் செல்லலாம். அப்படியா முடியும். கண்டறிவது மட்டு மல்ல, ஒரு டேபிளிலிருந்து டாகுமெண்ட்டில் இரண்டு டேபிள் தாண்டி உள்ள இன்னொரு டேபிளுக்கும் தாவிச் செல்லலாம். அப்படியா என்கிறீர்களா. ஆம், அதற்கான வழிகளை இங்கு காண்போம்.\nமுதல் வழி Go To கட்டளை பயன்படுத்துவது.\n1. எப்5 அழுத்துங்கள். இப்போது வேர்ட், பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தினைக் காட்டும். இதில் Go To டேப்பில் கர்சர் இருக்கும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடதுபக்கத்தில் Go To What பட்டியல் இருக்கும். இதில் Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த டேபிளுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.\n4. இதில் Previous என்பதில் கிளிக் செய்தால், அதற்கு முந்தைய டேபிளுக்குச் செல்வீர்கள்.\n5. இப்படியே சென்று நீங்கள் விரும்பும் டேபிளுக்குச் செல்லலாம்.\nஇதற்கு இன்னொரு வழியும் உள்ளது. Object Browserஐப் பயன்படுத்தியும் இந்த வகைத் தேடலை மேற்கொள்ளலாம். இந்த ஆப்ஜெக்ட் பிரவுசர் எங்கு உள்ளது\nவலது பக்கம் உள்ள நெட்டு ஸ்குரோல் பாரை முதலில் பார்க்கவும். அதன் கீழாக இரட்டை அம்புக்குறிகள் மேலும் கீழுமாக இருக்கும். இதன் நடுவே ஒரு சிறிய வட்டக் குறியீடு இருக்கும். இந்த இரட்டை அம்புக் குறியுடன் உள்ள அடையாளத்தில் கிளிக் செய்தால், கர்சர் இருக்கும் இடத்தில் மேலாக உள்ள டேபிளைக் காணலாம். கீழாகக் காட்டும் இரட்டை அம்புக் குறியில் கிளிக் செய்தால், கீழாக உள்ள டேபிளுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.\nஇந்த சிறிய வட்ட அடையாளம் தான் Object Browser. இதில் கிளிக் செய்தால், உடன் பல பேலட்கள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதனை ஆப்ஜெக்ட் பேலட் என அழைப்பார்கள். இதில் Browse by Table என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து கீழ் நோக்கி அல்லது மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறிகளைத் தேர்ந்தெடுத்தால், அதற்கேற்றபடி டேபிள்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஉலகின் உயரமான பத்து கட்டடங்கள்\nவேர்ட் தொகுப்பை நம் வசமாக்��\nகூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் \"பி.சி.'\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉதயமூர்த்தி P H - Coimbatore,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/galleries/photo-cinema/2019/feb/08/airaa-movie-11761.html", "date_download": "2019-03-20T00:46:50Z", "digest": "sha1:3R3ZXCE635GRIMNWAE5ZI43OOJ42NYQZ", "length": 2229, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "ஐரா - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. சர்ஜுன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nTags : ஐரா கே.ஜே.ஆர் ஸ்டுடியோ airaa movie ராஜேஷ் நயன்தாரா கலையரசன் யோகிபாபு ஜெயபிரகாஷ் லீலாவதி\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nசிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்\nரேடியோ மிர்ச்சியில் லாவண்யா திரிபாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/154237-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/4/?tab=comments", "date_download": "2019-03-20T01:44:19Z", "digest": "sha1:OGHNE6IVKEXSZIKBJJSYUOQCGWCLXKZB", "length": 44257, "nlines": 705, "source_domain": "yarl.com", "title": "இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர் - Page 4 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிசுகண்ணையா இப்படி எழுதிறார் ......\nஇவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல\nஅண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்\nமுழக்குங்கோ அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள்\nயாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை\nமுதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...\nநான் அறிய இருவர் இந்த விளிம்புநிலையின் எல்லைக்கே போய் பின் மீன்டுவந்து மணமுடித்து இன்று மிகவும் சிறப்பாக உறவுகளுடன் இணந்து வாழ்கின்றார்கள், இதுக்குமேல் எழுதமுடியாது....\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. 'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகண்ணையா இப்படி எழுதிறார் ......\nஇவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல\nஅண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்\nமுழக்குங்கோ அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள்\nநேரத்துக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் ...\nசின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை\nமுதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.\nநீங்கள் எழுதியபின் தான் யோசித்துப்பாரத்தேன்\nஒரு குறும்படத்தக்கான சிறிய கரு தான்..\nநேரத்துக்கும் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் ...\nசின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.\nமுடிவு வேண்டும் அவ்வளவு தானே...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசீ என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...\nஎல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்\nயாருமே தன்னுடன் இல்லாதது பெரும் விரக்தியாக இருந்தது.\nஇதிலிருந்து தன்னால் விடுபடமுடியாத அளவு வலுவாக உள்ளதையும் உணர்ந்தான்..\nஒரு தூசுக்கு கூட பெறுமதியற்றவன் என எண்ணியபோது\nஅவனது உடல் அவனுக்கே பாரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது....\nஇந்தநிலையில் தான் முகமெட்டின் தம்பி வந்தான்\nஅவனை வெளியில் கொண்டுவருவதே இனி தனது பணியாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஆறுதல் சொன்னான்.\nஎனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்..\nஅவளையும் பிள்ளையையும் சிறைக்கு அழைத்துவந்தான்\nஅடுத்து அவர்களின் உறவுகள் வந்தனர்\nஉயர் அதிகாரி எவ்வளவு தடு���்கமுயன்றபோதும்\nஅவரது மனைவி முகமெட்டைக்காக்க முன் வந்தாள்\nமுகமெட் நிரபராதி என சாட்சி சொன்னாள்....\n6 மாதத்தின் பின் முகமெட் விடுதலையானான்...\n(எனது துனிசிய நண்பர் ஒருவரின் நண்பர் தான் முகமெட்)\nதலைப்புக்கு ஏற்றது போல் கொண்டு செல்ல\nகை 5 விரல் தட்டுதல்\nஎன்னுடன் கூட நடந்தமைக்கும் ஊக்கவிப்புக்கும்........\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஇறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......\nசின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே \nவிசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார்.\nஉங்களின் எழுத்துநடை வித்தியாசமாய் , ( கொஞ்சம் அந்தக்கால சுஜாதா ஸ்டைல்.) இருந்தது...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது\nஎன்னப்பா Taxi இல் ஏற்றியவனே\nஅவா இப்பவும் அதிகாரியின் மனைவியாகத்தான் சட்டபூர்வமாக இருக்காவாம்...\nஆனால் நான் முகமெட் என்றால்......\n(இந்தக்கருத்துக்கு ஒருத்தர் ஓடிவந்து பச்சை குத்தியிருக்கிறார். அவருக்கு அவ்வளவு அவசரம் எப்பவும்...\nஒரு நாளைக்கு அறுபடப்போகுது.. .)\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nமுடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம்.\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nநான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.\nஅப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது வழக்கை குடுத்ததுமுகமட், வாழ்க்கை குடுத்தது - நீதிபதி\nநல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.\nமுட்டை, பால், புரியாணி இல்லாமலே கதையை ருசித்து மகிழும் புனிதமான யாழ்கள உறவுகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் கதை விரைவில் முடிந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஆனைவரிலும் தெரிகிறது. தொடரை இன்னும் ஒரு ஆறுவாரங்களோ, மாதங்களோ இழுத்திருக்கலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநான் அதிகம் வதைக்கக்கூடாது உறவுகளை என அவசரமாக முடிக்க\nஏன் முடித்தீர்கள் இன்னும் கொஞ்சம் வதைத்திருக்கலாம் என்று உறவுகள் சொல்வது........\nஇதைத்தான் உண்மையான பாசம் என்பது..\nஅளவு கடந்த அன்பும் பாசமும் இருப்பவர்களால் மட்டுமே இவ்வாறு ஒரே மாதிரி மற்றவர் நன்மை கருதிய அன்பைச்செலுத்தமுடியும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......\nஇது கற்பனைக்கதை இல்லை என்பதால்\nகதை உங்களையும் தொட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nசின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே \nவிசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார்.\nசில முடிச்சுக்களை நானே வேண்டுடென்று தான் போட்டேன்\nவேளை வந்ததும் கண்டு பிடிக்கும் மாதிரியும் போட்டேன்...\n(அதற்காகத்தான் சுருட்டுடன் இரண்டு தரம் நிறுத்தினேன் )\nஆனாலும் கதையின் ஊட்டத்தோடு மட்டுமே....\n(ஆனால் சின்னத்திரை பார்க்கும பழக்கமில்லை)\nஅடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.\nஇழுக்கவிரும்பாததே முடிவைக்கொண்டு வந்ததற்கு காரணம்....\nஎனது நோக்கம் அதுவரை தான் உற்சாகமாக இருந்திருக்கிறது என்பதை\nஉங்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசிக்கும் ���ோது உணர்கின்றேன்...\nவாசகர்கள் கடுப்பாகி முடியுங்கோ என்று சொல்லமுதல் முடிப்பதிலும் ஒரு வரவேற்பிருக்கிறது அல்லவா..\nமுடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம்.\nபுத்தகமாகக்கொண்டு வரும் போது யோசிக்கலாம்...\nநான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.\nநல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.\nபெரும் விருது உங்களது பாராட்டும் வாழ்த்தும் வருகையும் ஐயா..\nயாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nயாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்\nமற்றும் பாசமிகு அக்காவின் வாழ்த்துக்கள்...\nதொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது\nஉங்கள் எல்லோரது ஊக்குவிப்பும் இனி தொடர்ந்து கதை எழுத என்னைத்தூண்டியுள்ளது\nதொடர்ந்து எழுதுவேன் என இத்தால் தெரிவித்துக்கொள்கின்றேன்...\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nகிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :\nஇங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ஜி.யு.போப் கல்லறையில் இருந்து நேரடி காணொளி.\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nஇப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை. மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்��ும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர். விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nநல்லதை சொல்லும் சினிமா எடுத்தாலே தோல்வியை தழுவும் இந்தியாவில் லஞ்சமும் கசமுசாக்களும் பாலியல் வல்லுறவுகளுமே வளரும். வாழ்க வளர்க.\nமரணத்தின் வாசல் வரைக்கும் போய் வந்திருக்கின்றீர்கள் போல உள்ளது கொஞ்சம் விபரமாக எழுதிறது....😀 இந்த மனுசிமார்.....எப்பவுமே இப்பிடித் தான்....\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஇதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்), தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம். சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஒன்றை ஊக்குவிப்பது வேறு. அதை மட்டுமே அனுமதிப்போம் என்பது வேறு. ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பற்றி சிறந்த முறையில் அறிவூட்டுகின்றார்கள். அதன் பலனாக இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும் முயற்சியும் அதிகரிக்கின்றது. இப்படியான செயல்முறை தான் சரியாக வரும். அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே அனுமதிப்போம் என்பது ஒரு போதுமே மக்களால் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் தமிழக மக்களின் சனத்தொகை அளவுக்கு இது சாத்தியமும் இல்லை. சிங்கபூர் ஒரு சுண்டைங்காயளவு உள்ள நாடு. மிகச் சிறிய சனத்தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியம். அத்துடன் சிங்கபூர் ஒரு நாடு, தமிழக���் மாதிரி மத்திய அரசில் தங்கி நிற்கும் மானிலம் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcuintamil.blogspot.com/2014/03/10th-march-2014.html", "date_download": "2019-03-20T00:44:47Z", "digest": "sha1:O2YP47ME5E6WZHFERWX3VNFSMVFLA43I", "length": 10553, "nlines": 100, "source_domain": "tcuintamil.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் உலகம்: இன்று வாங்கிய பழைய காமிக்ஸ்கள் – 10th March 2014", "raw_content": "\nஇன்று வாங்கிய பழைய காமிக்ஸ்கள் – 10th March 2014\nஇன்று மதியம், சுமார் 3 மணி இருக்கும். மதிய உணவை சற்று தாமதமாக உண்டதால் சற்றே கண்ணயரலாம்(மா) என்று யோசித்து கொண்டு இருந்தபோது மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு மீடியா நிறுவன நண்பர் தொலைபேசியில் அழைத்தார். இவரிடமிருந்து சுலபத்தில் அழைப்பு வராதே) என்று யோசித்து கொண்டு இருந்தபோது மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு மீடியா நிறுவன நண்பர் தொலைபேசியில் அழைத்தார். இவரிடமிருந்து சுலபத்தில் அழைப்பு வராதே என்னவாக இருக்கும் என்று யோசித்துகொண்டே அழைப்பை ஏற்றேன்.\nநண்பர் சொன்ன தகவல் நம்பமுடியாத தகவல் அல்லதான் என்றாலும், சற்றே ஆச்சரியமூட்டும் ஒன்றுதான்.\nசென்னையில் மவுண்ட் ரோடில் தேவி திரையரங்கம் (தமிழில் சொல்லவேண்டுமென்றால், தேவி தியேட்டர்) வாசலில் இருக்கும் பழைய புத்தக கடையில் 4 தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை பார்த்தாராம். உடனே வர சொன்னார். அவருக்கும் காமிக்ஸ் வாசிப்புக்கும் சம்பந்தம் துளியும் கிடையாதென்பதால் அவரே அந்த புத்தகங்களை வாங்காமல் என்னை வர சொன்னார்.\n என்றெல்லாம் கேட்டால் போனிலேயே அடிப்பார் என்பதால் உடனே என்னுடைய அலுவலக ஒட்டுனரை வரச்செய்து அங்கே சென்றேன். அங்கே நான் வாங்கிய புத்தகங்கள் இவைதான்: (இந்த போட்டோக்கள் இன்றுதான் எடுக்கப்பட்டவை என்பதற்க்கு ஆதாரமாக அவை இன்றைய மாலை முரசு நாளிதழுடன் இணைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளன).\nஇந்த புத்தகங்களை நான் என்ன விலை கொடுத்து வாங்கினேன் என்று யூகிக்க முடியுமா நான்கு ராணி காமிக்ஸ் புத்தகங்களுமே மின்ட் கண்டிஷன் என்று சொல்லப்படும் நிலையில் அட்டகாசமான தரத்தில் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த புத்தகங்கள் வெளிவந்த ஆண்டு மற்றும் புத்தக விவரங்கள் பின்வருமாறு:\n1. மந்திரியை கடத்திய மாணவி - (வெளியீடு எண் 3) – ஆகஸ்டு 1984 – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம்\n2. ரத்தக் காட்டேரி - (வெளியீடு எண் 23) – ஜூன் 1985 – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம்\n3. மரக் கோட்டை - (வெளியீடு எண் 30) – செப்டம்பர் 1985 – கிட் கார்சன் சாகசம்\n4. மரண பயனம் - (வெளியீடு எண் 64) – செப்டம்பர் 1987 – சூப்பர் ஹீரோ டைகர் தூள் பரத்தும் சாகசம்\nஇந்த புத்தகங்களை நான் 20 ருபாய்க்கு தான் வாங்கினேன் (அதாவது ஒரு புத்தகத்திற்க்கு நான் கொடுத்த விலை 5 ருபாய் தான்). கொஞ்சம் அதிகம்தான், இருந்தாலும் பரவாயில்லை. நண்பர்களே, நீங்களும் சமீபத்தில் இது போல வாங்கிய புத்த்தகங்களை பட்டியலிடலாமே அதனால் நாம் வாங்கும் புத்தகங்களின் விலை நம் அனைவருக்குமே தெரிய வருவதுடன் மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.\nLabels: March 2014, இன்று வாங்கிய புத்தக பட்டியல், பழைய புத்தகங்கள், ராணி காமிக்ஸ், விலை பட்டியல்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 10 March 2014 at 20:49\nஆதாரம் அற்புதம் ; அருமையான அழிக்க முடியாத ஆவணம் \nபுத்தகங்களின் மின்ட் கண்டிஷன் எனக்கு சோகத்தை தருகிறது ;\nஅதற்கு நீங்கள் கொடுத்த விலையோ [5] எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது :)\nஇந்த சேலத்து வியாபாரிகளுக்கு மட்டும் காமிக்ஸ் என்பது தங்கம் என்று என்று யார் சொன்னார்களோ \nஇப்பதான் உங்க தளத்துக்கு வர்றேன்.\nஇந்தப் புத்தகம் எல்லாம் நான் படிச்சது,\nநந்தினி 440 வோட்ஸ் படிச்சிருக்கேன். ஆனா அது முதல் நாவல்னு தெரியாது.\nஅப்பறம் லயன் முத்து காமிக்ஸ் ஒரே பப்ளிஷரோடதா\nசென்ற வாரம் நான் வாங்கிய புத்தகங்கள் – 10th March ...\nஇன்று வாங்கிய பழைய புத்தகங்கள் – 11th March 2014\nஇன்று வாங்கிய பழைய காமிக்ஸ்கள் – 10th March 2014\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்” - திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்...\nமதுரையில் ஓநாய் - நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்: - படம் பார்த்துவிட்டு...\nவருகையாளர் பதிவேடு - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அட்டென்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6353", "date_download": "2019-03-20T02:07:39Z", "digest": "sha1:ZR6YCLSXS7FH4V6ICGPR7RJFMWVEK2AB", "length": 4708, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலை சட்னி தோசை | Chutney Dosa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nதோசை மாவு - 1 கப்,\nபொட்டுக்கடலை சட்னி - தேவையான அளவு.\nவேர்க்கடலை சட்னி - தேவையான அளவு.\nநெய் - தேவையான அளவு.\nதோசைக்கல்லை காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சிறிது வெந்ததும் அதன் மீது பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னியை தடவவும். பிறகு சுற்றிலும் நெய் விட்டு மூடி வேகவைத்து எடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/gulf-job-women-housemaid/", "date_download": "2019-03-20T01:55:04Z", "digest": "sha1:7KYHLITRQFB6U357A6FUIKYMRS6TNXRU", "length": 11253, "nlines": 111, "source_domain": "www.sattrumun.com", "title": "வைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nHome India வைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nதன் க���டும்ப கஷ்டத்தை வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தால் சமாளித்து விடலாம், தன் குடும்பத்தை முன்னேற்றி விடலாம் என்ற ஆசையில் குடும்ப பெண்கள் தன் கணவன் குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வது தற்போது அதிகரித்து வருகின்றது. அப்படி சொல்லும் பெண்கள் பணத்தை சம்பாதிப்பதற்கு பதிலாக என்னை விட்டால் போது நான் ஊருக்கே சென்று விடுகின்றேன் என்ற அளவிற்கு ஏமாற்றப்பட்டு துன்பங்களை சம்பாதிக்கும் நிலை ஏற்படுகின்றது.\nஎத்தனை செய்திகள் எத்தனை காணொளிகள் இது தொடர்பாக வெளிவந்தாலும் எதையும் விசாரிக்காமல் எந்த ஆய்வு செய்யாமல் எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் வெறுமென ஏஜெண்டுகளில் பேச்சுக்களை நம்பி பல அப்பாவி பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று சிக்கலில் மாட்டி வருகின்றனர்.\nஒரு சிலர் படும் கஷ்டம் வெளிச்சத்திற்கு வந்து அவர்கள் மீட்கப்படுகின்றனர். ஆனால் எந்த அறிவும் இல்லாத பலரின் நிலை என்னவென்பது தெரியாமல் போய் விடுகின்றது.\nஇப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சிக்கியுள்ள இலங்கயை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.\nவீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டதாகவும் , ஏஜெண்ட் அடைத்து வைத்து அவரின் ஊரிக்கு அனுப்பாமல் இருப்பதாகவும் காணொளியை பதிவு செய்தவர், அந்த ஏஜெண்ட்டின் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்துள்ளார்.\nகாணொளியில் அந்த பெண் உருண்டு பிரண்டு கதறும் காட்சிகள் காண்போரை கலங்க வைக்கின்றது. தனது நிலையை எண்ணி அந்த பெண்ணிற்கு சரியாக பேசக் கூட முடியவில்லை. தன் குழந்தைகளை எப்படி ஸ்கூலுக்கு போவாங்க என கதறுகின்றார் அந்த பெண்.\nஅஹ்மத் என்ற நபர் ஆரம்பத்தில் இந்த பெண்ணை காப்பாற்றுமாறு இந்த காணொளியை பதிவு செய்துள்ளார் பின்னர் ஹசன் என்ற நபர் அதை மீ்ண்டும பதிவு செய்துள்ளார். இதில் ஹசன் என்ற நபரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.\nவெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் இல்லை எனில் அதன் விளைவுகள் மோசமாக அமைந்து விடலாம்.\nPrevious articleமயிலாடுதுறை விபரீத முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் வீடியோ\nNext articleமதுரை ஆவின் பால் அலுவலக கேஸ்ட் ரூமில் பெண்களுடன உல்லாசம் கட்சிக்காரர்கள் ஈடுபட்டதாக வாட்சப்பில் பரவும் வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nவாலிபரிடம் வசமாக சிக்கினர் முகநூலில் நேரலை , துணி காயப்போடும் வராண்டாவில் வாக்கு இயந்திரம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/05/22/16630rajini-is-to-protect-the-dhoti/", "date_download": "2019-03-20T01:22:22Z", "digest": "sha1:NHZB45M5XD7YIMH66FXT6UGRTPJVEXL2", "length": 10763, "nlines": 134, "source_domain": "angusam.com", "title": "எடப்பாடியை காப்பது ரஜினி தான் -", "raw_content": "\nஎடப்பாடியை காப்பது ரஜினி தான்\nஎடப்பாடியை காப்பது ரஜினி தான்\nஎடப்பாடியை காப்பது ரஜினி தான்\nடெல்லியில் உள்ள பிஜேபியின் முக்கியப் பிரமுகர் மூலமாக ரஜினியிடம் பேசியிருக்கிறார்கள். ‘பாஜக நினைப்பதைதான் நீங்க பேசிட்டு இருக்கீங்க. நீங்க சொல்ற ஆன்மிக அரசியல்தானே பிஜேபியின் நோக்கம். அதனால் தமிழ்நாட்டில் நாம இணைந்து களத்தில் இறங்கலாம்.\nநீங்க உங்க விருப்பபடி கட்சி ஆரம்பிங்க. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் தேர்தல் கொண்டுவரோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம். அதுவரை எதுவும் பேச வேண்டாம். தேர்தல் செலவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதை நாங்க பார்த்துக்குறோம். கூட்டணி பற்றி மட்டும் யோசிச்சு சொல்லுங்க…’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nரஜினி அமெரி���்கா போன சமயத்தில் இது சம்பந்தமாக அவருக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ரஜினியிடம் பேசிய அவரது நண்பர்கள், ‘பிஜேபியுடன் கூட்டணி வைப்பது என்பது சரியாக இருக்காது. இன்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க பிஜேபி எதிர்ப்பு அலை வீசுது. மக்கள் கடுமையான அதிருப்தில இருக்காங்க. இப்போ பிஜேபியுடன் கூட்டணி என்று நினைப்பதே தப்பு. கல்லை கட்டிகிட்டு கிணத்துல குதிக்கிற மாதிரி ஆகிடும். இவங்க யாரும் வேண்டாம் என்பதால்தான் மக்கள் உங்களை எதிர்பார்த்து இருக்காங்க.\nஒட்டுமொத்தமாக எதிர்ப்பை சம்பாதிச்சு வைத்து இருக்கும் ஒரு கட்சியோடு கூட்டணி வேண்டாம். அதுல தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கலாம். அப்போதான் நாம அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். இல்லைன்னா முதல் அடியிலேயே நாம சறுக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்…’ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.\nரஜினியும் நண்பர்கள் சொன்னதை யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். பிஜேபி தரப்பிலிருந்து தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.\nஆனால் ரஜினி இன்னும் பிடிகொடுக்கவில்லை. ரஜினி பிடிகொடுக்காமலேயே இருப்பது பிஜேபியின் மேலிடத் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஅவர்களோ, ‘ரஜினி கூட்டணிக்கு ஓகே சொன்னால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துத் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையும் நடத்தலாம். இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கு இப்போ எலெக்‌ஷன் அவசியம் இல்லை…’ என்று சொன்னார்களாம்.\nரஜினி இப்போது இருக்கும் மனநிலையில் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் எடப்பாடி ஆட்சிக்கு இப்போதைக்கு மோடியால் ஆபத்து இல்லை என்பதால் எடப்பாடியைக் காப்பாற்றுவது ரஜினி என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.\nஇரும்புத்திரை படத்தை லைக்கா வாங்க காரணம் என்ன\nநாட்டின் நான்காவது தூணான பத்திாிக்கை தர்மத்தை தலை நிமிர வைக்க…\nசட்டவிரோதமாக மது விற்ற அமைச்சர் உதவியாளர் கைது \nமேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு\nகும்பகோணம் சென்னை சில்க்ஸில் சீல் வைத்து மூடிய தடாலடி அதிகாரி \nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப��புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\nதெறிக்க விடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிரடி கிளப்பிய தினகரன் \n18 தொகுதிகளில் குறைந்தது 9 ஐ வென்றாக வேண்டும்.. தப்புமா எடப்பாடி பழனிச்சாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/10/31/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2019-03-20T01:49:54Z", "digest": "sha1:XX4V33LSQXRKZ7VKTUJFCLRQYXGYVUUV", "length": 16294, "nlines": 317, "source_domain": "kuvikam.com", "title": "நவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு\nசென்ற மே மாதம் சில பிரபலங்களுடைய புது மற்றும் நவீனக் கவிதைகளைப் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னும் சில கவிதைகளைப் பார்ப்போமா\nஎழுதிய கவிஞர்களுக்கும் இணைய தளத்திற்கும் மிக மிக நன்றி:\nஇது உமாமகேஸ்வரி எழுதிய கவிதை.\nஇது கனிமொழியின் கவிதை வரிகள்:\nநீங்கள் கற்றுத் தந்ததே நான்\nகவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்\nஒரு பழத்தைப் பிழிவது போல்\nஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.\nஎன் மீது நீங்கள் சுமத்தும்\nஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்\nஅவன் வானம் பார்த்த பூமியில்\nவேடிக்கை என்னவென்றால் யுகபாரதிக்கு ‘மன்மத ராசா’ பாடல் புகழ் தேடித் தந்துள்ளது. இது தான் இன்றைய நிலை.\nஇவ்வளவுதான் முடிகிறது – விக்ரமாதித்யன்\nஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த\nஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்\nஇரண்டு மூன்று நாள் இருக்கும்\nஎடுத்துச்சொல்லி இயல்புநிலைக்கு இட்டு வந்தேன்\nநம்மை எப்படிப் பொசுக்கும் என்று…..\nஎன நினைத்திருந்த என்னிடம் ….\nமுடிவிலி எழுதிய நீயும் நானும்\nசக்தி ஜோதியின் தாக்கும் வரிகள்:\nஎந்தச் சேலையைத் தேர்வு செய்வது\nபார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்\nஇரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி\nதுளியும் பிசிறு விழாத செயல்களைச் செய்வதில்\nஅறையின் சூழல் உணராது உறங்கும்\nசுழழும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்\nபோதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/swedish-girl-greta-thunberg-nominated-for-nobel-prize-344229.html", "date_download": "2019-03-20T01:47:06Z", "digest": "sha1:JOYB7XYKMPGEXZVT5IB63IEZ6FAYRCUZ", "length": 17651, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "#fridaysforfuture.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா? | swedish girl greta thunberg nominated for nobel prize - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவாவின் புதிய முதல்வரானார் பிரமோத் சாவந்த்\n9 min ago பொள்ளாச்சி வீடியோ வழக்கு: பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன்\n21 min ago பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு… 6 டி.எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்பு\n30 min ago லோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\n56 min ago எந்தக் கட்சியை எதிர்த்து ஓடத் தொடங்கியதோ.. அதே கட்சியுடன் சேர்ந்து ஓட திரும்பி வந்த.. சைக்கிள்\nMovies உடைக்கு பதிலாக கொசு வலையை அணிந்திருக்கிறீர்களே: நடிகையை விளாசிய ரசிகர்கள்\nEducation 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு\nFinance எரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nAutomobiles யமஹா நிறுவனத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்... காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்களும் கோவப்படுவீர்கள்...\nTechnology பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு. காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் ��ன்னைல இருந்து போதாத காலம் ஆரம்பிச்சிடுச்சு... எப்படி நடந்துக்கணும்\nSports சிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nTravel பீமா வடிவத்தில் சிவபெருமான்.... அவதரித்த உடன் என்ன செய்தார் தெரியுமா\n#fridaysforfuture.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா\nஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம் பெண்ணின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் கிரேட்டா தன்பர்க். இவர் பள்ளியில் படிக்கும் போதே பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருகிறார். முதல் முறையாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்ற வளாகத்தி பள்ளி மாணவ, மாணவியரை திரட்டி பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடினார். இது அனைவரது கனவத்தையும் ஈர்த்தது.\nஇதையடுத்து, டிவிட்டரில் ப்ரைடேஸ் பார் தி பியூட்சர் (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார். இது உலகம் முழுவதும் டிரெண்டிங்கானது. கிரேட்டா தன்பர்க் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று, பருவ நிலை மாற்றத்துக்காக போராடி வருகிறார்.\nஉங்களுக்கு 'இந்த' வைரல் டான்ஸ் தெரியுமா\nகடந்த டிசம்பர் மாதம் போலாந்தில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் பருவ நிலை மாற்றம் குறித்து கிரேட்டா உரையாற்றினார். அதில் இருந்து சர்வதேச அளவில் அவரது பெயர் கவனிக்கப்பட துவங்கியது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் தேவாசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அவர் கலந்துகொண்டு, பருவ நிலை மாற்றம் குறித்து பேசினார்.\nஇந்நிலையில், கிரேட்டா தன்பர்க்கின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேட்டி ஆண்ட்ரு கிரேட்டா பெயரை பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,\n\"நாங்கள் ஏன் கிரேட்டா பெயரை பரிந்துரைத்தோம் என்றால், பருவ நிலை மாற்றத்துக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்றால், அது யுத்தத்தில் தான் போய் முடியும். பருவ நிலை மாற்றத்துக்காக கிரேட்டா நிறைய காரியங்களை செய்து வருகிறார்\", என்றார்.\nநோபல் பரிசுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்து கிரேட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், \" இதை நான் மிகவும் கவுரவமாக பார்க்கிறேன்\", என தெரிவித்துள்ளார்.\nஒருவேளை அமைத்திக்கான நோபல் பரிசை கிரேட்டா பெற்றால், அது தான் மிக குறைந்த வயதுடைய ஒருவர் நோபல் பரிசை பெற்றவர் ஆவார். ஏனெனில், இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, தனது 17வது வயதில் நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nobel prize செய்திகள்View All\nஅமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வேண்டாம்.. 'அவருக்கு' தரலாம்.. இம்ரான்கான் ட்வீட்\nஇந்தியாவில் #GoBackModi ... பாகிஸ்தானில் தேங்க்யூ இம்ரான்...டிரெண்டிங்கில் வலம் வந்த ஹேஷ்டேக்\n3 மாதங்கள்.. முகம் தெரியாத கொடூரர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி.. இது நாதியாவின் கதை\nபாலியல் வன்முறைக்கு எதிரான போருக்காக.. பெண் உள்ளிட்ட 2 பேருக்கு நோபல் அமைதிப் பரிசு\n2018 வேதியியல் நோபல் பரிசு: ஒரு பெண் உட்பட 3 பேருக்கு அறிவிப்பு\nபுதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் - ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு\nபுற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி.. நோபல் வென்ற இருவரின் சாதனை\nமருத்துவத்துக்கான நோபல் அறிவிப்பு.. 2 பேர் பெறுகிறார்கள்\nசெல்லூர் ராஜூவுக்கு சிறந்த சீடர் பொள்ளாச்சி ஜெயராமன் : ராமதாஸ் கிண்டல்\nபண மதிப்பிழப்பு, பற்றி பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் கருத்து என்ன தெரியுமா\nஉளவியல் ரீதியில் முடிவு எடுப்பது குறித்த ஆய்வு... அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்\nநோபல் பரிசு பெண்களை புறக்கணிக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnobel prize நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2011/12/6.html", "date_download": "2019-03-20T01:34:48Z", "digest": "sha1:UBN3E5Y5BT7S4BRALLMH3SOVPCCK4JMB", "length": 63075, "nlines": 247, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: “டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!", "raw_content": "\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\n1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்க��்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.\nவன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.\n‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.\n‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\nபாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.\nஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா அது பாபரால் இடிக் கப்பட்டதா அது பாபரால் இடிக் கப்பட்டதா அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.\nஇராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.\nஅயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.\nஇராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின��� கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.\nஇராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.\nவால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.\nஇந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:\nகிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.\nதிரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.\nதுவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.\nகலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.\nஅதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.\nஇப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.\nகலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.\nஇந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.\nஇராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.\nஅப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.\nஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.\nஅதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.\nஇதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.\nஅயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.\nஇராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்\nஇந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.\n‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.\nஅயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.\nஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங��கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.\nஅப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.\n”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.\nஅதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.\nமேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.\nஅதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nநேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.\nஎனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.\nஇராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.\nஅயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா\n‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார் என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.\nஇந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.\nஅவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.\nகுப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.\nகி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்\nபி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.\n‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஇராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது\nஇராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.\nலட்சுமித���் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.\nகுப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை\nஅதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.\nஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.\nஅதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.\nகடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.\nமக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.\nதுளசி தாசர் காலம் என்ன எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.\nஇராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.\nஇராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார் எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.\nஇவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.\n200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.\nஉண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.\nஇதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.\nஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nமேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.\nபாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா\nபாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,\n இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா\nபாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.\nகோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிரு���்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.\nபாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.\nபாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.\nபாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.\nகோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.\n முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.\nவெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்\n”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.\n1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.\nஇன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.\n1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடு���்வரை இதுதான் நிலைமை.\nஎனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.\n இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.\nநன்றி : “டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\nLabels: காப்பி பேஸ்ட் பதிவுகள்\nராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.\nஅறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.\nஇதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.\nஇதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.\nஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.\nஇதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.\nஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான் யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.\nஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை\n அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். ராமன் பிறந்தது தசரதனுக்கா குதிரைக்கா\n மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் .\nகடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று.\nதேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.\nமனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.\nசுக்ரீவனிடம் - கடவுள் இராமன் கடவுள் இராமன் நாடு வீட்டேகி காடு புகுகின்றான் தன் மனைவியோடு.\nசுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.\nகடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்.\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.\nகுரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.\nகடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.\nஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.\nசொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன் கடவுள் இராமனா\nஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.\nஇது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.\nஇதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.\nஇந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள்.\nஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.\n *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் . *****\n\" இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.\"\n\" உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந���து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.\"\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\nபரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் ...\nதமிழக முதலமைச்சர் நரேந்திர மோடியா, ஜெயலலிதாவா\nமம்பட்டியான் - காலத்துக்கு பொருந்தாத கதை\n - ஒரு நிலையான வியாபாரம்\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Renault-Kwid-Model-Engine-and-Variant-details-Revealed-132.html", "date_download": "2019-03-20T01:08:17Z", "digest": "sha1:JJFG2EMSBOXWG7XBDUFMCTYFYERXHFRI", "length": 6988, "nlines": 57, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரெனால்ட் - க்விட் மாடலின் என்ஜின் மற்றும் வேரியன்ட் விவரங்கள் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரெனால்ட் - க்விட் மாடலின் என்ஜின் மற்றும் வேரியன்ட் விவரங்கள்\nரெனால்ட் - க்விட் மாடலின் என்ஜின் மற்றும் வேரியன்ட் விவரங்கள்\nரெனால்ட் - க்விட் மாடலின் என்ஜின் மற்றும் வேரியன்ட் விவரங்கள் இணைய தளங்களில் கசிந்தது. இந்த மாடலில் 0.8 லிட்டர் 799cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 54 bhp திறனையும் மேலும் 25.17 Kmpl மைலேஜும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் Standard , RXE , RXL மற்றும் RXT என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ரெனால்ட் நிறுவனத்தால் க்விட் கான்செப்ட் மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு இதன் தயாரிப்பு நிலை மாடலையும் வெளியிட்டது.\nஎன்ட்ரி லெவல் மாடல் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு சிறிய SUV மாடல் போல் தோற்றமளிக்கிறது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருக��றது.\nஉட்புறத்திலும் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த மாடல் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/in-last-two-months-60-farmers-committed-suicide-in-cauvery-delta-areas-for-drought.html", "date_download": "2019-03-20T01:03:04Z", "digest": "sha1:TMEA4VQ5TNCEONZZR74VUF4B6ZYX26KL", "length": 6833, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஒரு வாரத்தில் 60 விவசாயிகள் பலி : என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல..? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தற்கொலை / பலி / மணல் கொள்ளை / மாவட்டம் / வறட்சி / விவசாயி / ஒரு வாரத்தில் 60 விவசாயிகள் பலி : என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல..\nஒரு வாரத்தில் 60 விவசாயிகள் பலி : என்னதான் நடக்குது தமிழ்நாட்டுல..\nMonday, January 02, 2017 அரசியல் , தமிழகம் , தற்கொலை , பலி , மணல் கொள்ளை , மாவட்டம் , வறட்சி , விவசாயி\nவறட்சி காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 60 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர மழை பொழியாதது, வேண்டிய அளவில் காவிரியில் நீர் திறக்க��்படாதது ஆகிய காரணங்களினால் தஞ்சை டெல்டா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். குறிப்பாக இந்த விவசாயிகள் அனைவரும் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால், வறட்சி காரணமாக பயிர்கள் கருகுவதை கண்டு மனம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.\nகடந்த இரண்டு மாதங்களில் மட்டும் காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் நாகை மாவட்ட விவசாயிகள் மட்டும் 32 பேராவர். இன்று காலை கூட பயிர்கள் கருகியதை கண்டு மனம் நொந்து போன நாகை விவசாயி ஒருவர்,மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nஇந்த உயிரிழப்புகளை உடனே தடுத்து நிறுத்த, மத்தியக் குழு விரைவில் தமிழகத்தை பார்வையிட்டு, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு மற்றும் அரசு வேலை ஆகியவை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%B4%E0%B7%8F%E0%B7%83%E0%B6%BD%E0%B7%8A-%E0%B6%85%E0%B7%80%E0%B6%A7-%E0%B7%80%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BA%E0%B7%8F%E0%B6%B4%E0%B7%8A%E0%B6%AD-%E0%B7%80%E0%B7%99%E0%B6%B8%E0%B7%92%E0%B6%B1/", "date_download": "2019-03-20T01:02:38Z", "digest": "sha1:KV4OSO4ZDZDIYAQ23ZJCFESZD56G3ESK", "length": 10678, "nlines": 103, "source_domain": "www.pmdnews.lk", "title": "பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்���ு பணிப்பு\nபாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு\nபாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.\nபாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.\nசட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த அனைத்து சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nமேலும் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் ஏனைய நிறுவனங்களில் உதவியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும், குறித்த நிறுவனங்களின் தலைவர்களும், அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இ��்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஅநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாளை மக்களிடம் கையளிப்பு\n“பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மற்றும் பிரிவெனாக்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\n“கொவிஜன அபிமன் – 2018” ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nஅநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாளை மக்களிடம் கையளிப்பு\n“பூ அபிமானி” ஹரித ஹரசர” பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்\n“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மற்றும் பிரிவெனாக்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nஇலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டது\nஉன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nபுதிய இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\nகளனி துருத்து மகா பூஜோத்சவ இறுதி பெரஹராவின் போது புனித சின்னத்தை யானை மேல் வைத்தல் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது\n© Copyright 2018 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/12/blog-post_28.html", "date_download": "2019-03-20T01:18:27Z", "digest": "sha1:ERCK774QJZIGWH2BIH4HS6KRNKIBGYLZ", "length": 13220, "nlines": 161, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: நபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்\nKastro Chinna \"நபிகள் நாயகம் , இயேசு போன்றவர்களை நல்ல மனிதராக நல்ல தலைவராக ஏற்றுகொள்ளலாம். ஆனால் இறைவனின் தூதராக எப்படி கருத முடியும். எந்த இறைவன் வந்து சொன்னது இவர்தான் என்னுடைய தூதரென்று..\nPonraj Göld நல்லா கேளுங்க பாஸ். இதைத்தான் நானும் கேட்டேன். என்னை நாத்திகவாதின்னு சொல்றாங்க\nபதில் : \"மிக நேர்மையான சந்தேகம். பகுத்தறிவு பூர்வமான கேள்வி. அதே பகுத்தறிவுப் பார்வையோடு உங்கள் ஆய்வு தொடரட்டும். இதற்கு பதிலாக முன்வைக்கப்படும் விளக்கங்களையும் ஆதாரங்களையும் சற்று பொறுமை காத்து படித்துவிட்டு கருத்துரை இடுங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை மேற்படி திருக்குர்ஆனின் அடிப்படையில் இருவரையுமே இறைவனின் தூதர்கள் என்றுதான் நம்புகிறோம். திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்த இறைவனின் வாக்குகளே என்பதற்கான ஆதாரங்களை அலசும் முன்பு இதை கொண்டுவந்த நபிகள் நாயகத்தின் சுருக்கமான வரலாறை அறிவோம்.\nhttp://quranmalar.blogspot.in/2012/10/blog-post_19.html\" திருக்குர்ஆன் மலர்கள்: நபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nதொடர்ந்து திருக்குர்ஆனின் நம்பகத்தன்மையை உணர கீழ்காணும் பதிவுகளையும் படியுங்கள். நாங்கள் இதை இறைவேதமென்று நம்புவதற்கு இவையும் சில காரணங்கள்.\nதிருக்குர்ஆன் மலர்கள்: 100% இறைவனின் வேதமே திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: 100% பாதுகாக்கப்படும் இறைவேதம்\nதிருக்குர்ஆன் மலர்கள்: சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்��ம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nஇறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ...\nகூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாட...\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=76&paged=4", "date_download": "2019-03-20T02:25:18Z", "digest": "sha1:XRCQMFMVNFBWVA2MOP5KPJPZTOUXEZ57", "length": 10640, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nரோஸ் வாட்டரினால் அதிகரிக்கும் சரும அழகு\nசரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து ரோஸ் வாட்டர் எப்படி பாதுகாக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்… # முகம் சோர்ந்து,\nகண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய சிறந்த வழிகள்..\nகம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எ���்ணிக்கைக்கு பெருகி விட்டனர். கம்ப்யூட்டரை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில், கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் கதிர்களிடம் இருந்து,\nலிப்ஸ்டிக் போடும் பெண்களே அவதானம்\nமகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும்\n அப்ப நரைமுடி வருவது உறுதி…\nவயதானவர்களுக்கு தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் இந்த காலத்தில் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான்\nஉணவில் வாழைத் தண்டை சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு\nவாழைத் தண்டு நார்சத்து மிக்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப்\nகூந்தலைப் பற்றிய பொதுவான பொய் மெய்கள் பற்றி தெரியுமா\nகருங்கூந்தலே வலுவானது: பொய் கூந்தலின் வலிமை, நிறத்தைப் பொறுத்ததல்ல. ஆசியர்களின் கருங்கூந்தல் வெள்ளை இனத்தவரின் பொன்னிறக் கூந்தலைவிட வலுவாகயிருந்தாலும் ஆப்பிரிக்கர்களின் கருங்கூந்தல் மிகவும் மென்மையாகவே இருக்கும். சடையை\nவழுக்கை தலையில் முடி வளருமா\nமுடி கொட்டுதல் பிரச்சனை என்பதும், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் ஒரு காரணம்,\nஆயுளை அதிகரிக்க தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் போதும்\nதினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் உங்கள் ஆயுளை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதன் மூலம் பக்கவாதம் புற்று நோய் ஆகியவை உங்களை நெருங்காது என்று உறுதியாக கூறுகின்றனர்.\nஇன்றைய பெண்களுக்கு பெரும் போட்டியாக உள்ளது தொப்பை. தமிழரின் பாரம்பரிய உணவு பொருட்களில் ஒன்று தான் இஞ்சி. இஞ்சியில் உள்ள இயற்கை தாதுக்களே, மனிதர் உடல் நலனைக்\nமுகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவுபெற என்ன செய்யலாம்\nமுகத்தில் பலருக்கு அசிங்கமான கரும்புள்ளிகள் ஏற்பட்டு முக அழகை கொடுக்கின்றது. அதற்கு ஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கலே காரணமாகும். இதனால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என\nஆரோக்கியமாக வாழ ஆழ்ந்த தூக்கம் போதும்\nதினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும் என்பது ஏன் என தெரியுமா தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும் என்கின்றது\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/22/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3100730.html", "date_download": "2019-03-20T00:45:59Z", "digest": "sha1:Y7LJHSOFPQ2GH6ONV6S27GOOXXMOABO4", "length": 3513, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "தார்சாலை அமைக்க பூமி பூஜை - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nதார்சாலை அமைக்க பூமி பூஜை\nபுதுவை மாநிலம், காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கணபதி செட்டிக்குளத்தில் ரூ. 24.32 லட்சத்தில் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.\nகணபதி செட்டிக்குளத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மேற்குப் பகுதியயில் அமைந்துள்ள அப்துல் கலாம் நகர் முழுவதும், நகராட்சி சாலைகள் முழுவதும் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை வருவாய்த் துறை அமைச்சரும், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஓ.எச்எப். ஷாஜகான் தொடக்கி வைத்தார்.\nநிகழ்வில் உழவர்கரை நகராட்சி உதவி பொறியாளர் ராமநாதன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன், மாநில ஓபிசி அணித் தலைவர் சரவணன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்\nபுதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nதட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+053880+ma.php", "date_download": "2019-03-20T00:49:51Z", "digest": "sha1:5LBUU5WAJ24IMURIF4UIQAMQZWVYSGAJ", "length": 4419, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 053880 / +21253880 (மொரோக்கோ)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tangier\nபகுதி குறியீடு 053880 / +21253880 (மொரோக்கோ)\nமுன்னொட்டு 053880 என்பது Tangierக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tangier என்பது மொரோக்கோ அமைந்துள்ளது. நீங்கள் மொரோக்கோ வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மொரோக்கோ நாட்டின் குறியீடு என்பது +212 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tangier உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +21253880 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tangier உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +21253880-க்கு மாற்றாக, நீங்கள் 0021253880-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.40063/", "date_download": "2019-03-20T02:02:24Z", "digest": "sha1:PXN27PBJOYWNFIBT4CRV7AKOCBFN2NOE", "length": 22349, "nlines": 165, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் - 4 - Tamil Brahmins Community", "raw_content": "\nஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் - 4\nநான் விவஸ்வானுக்கு இந்த அழிவில்லாத யோகத்தை உபதேசித்தேன். விவஸ்வான் மனுவுக்கு உபதேசித்தார். மனு, இஷ்வாகுவுக்கு உபதேசித்தார்\n4.2 அர்ஜுனா, இவ்வாறு பரம்பரையாக வந்துள்ள இந்த யோகத்தை ராஜரிஷிகள்(ராஜாவாக இருந்து ரிஷிகளானவர்கள்) அறிந்திருந்தார்கள். இவ்வுலகில் அந்த யோகமானது நெடுங்காலமாகிவிட்டதால் மறக்கப்பட்டுவிட்டது.\n4.3 என்னுடைய பக்தனாகவும் தோழனாகவும் இருக்கிறாய் என்பதால் இந்த பழைய யோகமானது இன்று என்னால் உனக்கு சொல்லப்பட்டது. ஏனெனில் இது மேலானது. அனைவராலும் புரிந்துகொள்ள முடியாதது\n4.4 அர்ஜுனன் சொன்னது. உம்முடைய பிறப்பு பிந்தியது. விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீங்கள் ஆதியில் இந்த யோகத்தை உரைத்தேன் என்கிறீரே. இதை எப்படி புரிந்துகொள்வது\n4.5 ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது, அர்ஜுனா, எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கடந்துபோய்விட்டன. நான் அவைகள் எல்லாவற்றையும் அறிகிறேன். நீ அறியமாட்டாய்\n4.6 பிறப்பு அற்றவனாக இருந்தாலும் , தோற்றத்திற்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும் , ஈஸ்வரனாக (உயிர்களை ஆள்பவனாக) இருந்தாலும், என் பிரகிருதியை வசப்படுத்திக்கொண்டு, என் மாயையினால் அவதரிக்கிறேன்.(பிரகிருதி என்பது சாங்கிய தத்துவத்தில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தத்துவம்)\n4.7 பரதவம்சத்தில் பிறந்தவனே, எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு வீழ்ச்சியும், அதர்மத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் என்னை பிறப்பித்துக்கொள்கிறேன்\n4.8 நல்லோரை பாதுகாக்கவும், தீயோரை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், யுகந்தோறும் அவதரிக்கிறேன்\n4.9 அர்ஜுனா, யார் என்னுடைய இந்த திவ்யமான பிறப்பையும் செயலையும் உள்ளபடி அறிகிறானோ, அவன் உடலைவிட்டு மறுபடியும் பிறப்பை அடைவதில்லை. என்னை அடைகிறான்.\n4.10 ஆசை, அச்சம், குரோதம் நீங்கியவனாய் என்மயமாய் , என்னை அடைக்கலம் புகுந்தவர்களாய், புனிதர்களாய், பலர் என் இயல்பை அடைந்தார்கள்\n4.11 யார் என்னை எப்படி அழிபடுகிறார்களோ,அவர்களுக்கு நான் அப்படியே(அவர்கள் விரும்பியபடியே) இருக்கிறேன். பார்த்தா மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னுடைய மார்க்கத்தையே(எல்லா மார்க்கமும் இறைவனுடையது) பின்பற்றுகிறார்கள்\n4.12 கர்மங்களு���ைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும் முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில் கிடைக்கிறது\n4.13 குணம் மற்றும் செய்யும் தொழிலை பொறுத்து நான்கு வர்ணங்கள்(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) என்னால் படைக்கப்பட்டது. அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன்(பிரம்மம்) என்றும் கர்த்தா அல்ல(உருவாக்கியவன் நான் அல்ல) என்றும் அறிந்துகொள்.\n4.14 கர்மங்கள் என்னை தொடுவதில்லை. எனக்கு கர்மபலனில் ஆசை இல்லை. யார் என்னை இப்படி அறிகிறானோ(கிருஷ்ணரை உள்ளபடி அறிபவன்) அவன் கர்ங்களினால் பந்தப்படுவதில்லை\n4.15 இங்ஙனம் அறிந்து, முற்காலத்து முக்தர்களால் கர்மம் செய்யப்பட்டது. ஆகையால் நீயும் முன்னோர்களால் முற்காலத்தில் செய்யப்பட்ட கர்மத்தை செய்.\n4.16 கர்மம் எது, செய்யக்கூடாத கர்மம் எது என்றும், இன்னும் இதுகுறித்து ஞானிகள்கூட குழப்பமடைகிறார்கள். எதை அறிந்து கேடுகளிலிருந்து விடுபடுகிறாயோ அந்த கர்மத்தை உனக்கு சொல்கிறேன்.\n4.17 ஏனென்றால் கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும், விலக்கப்பட்ட கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செய்யக்கூடாத கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். கர்மத்தின்போக்கை அறிவது கடினம்\n4.18 யார் செய்யவேண்டிய கர்மத்தில், செய்யக்கூடாத கர்மத்தையும், செய்யக்கூடாத கர்மத்தில் செய்யவேண்டிய கர்மத்தையும் (நன்மையில் தீமையையும், தீமையில் நன்மையையும்) காண்கிறானோ அவன், மனிதர்களுள் புத்திமான். அவன் யுக்தன் ஏற்கனவே எல்லா கர்மங்களையும் செய்தவன்.\n4.19 யாருடைய சகல கர்மங்களும் ஆசையும், விருப்பமும் அற்றதாக இருக்குமோ, யாருடைய கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவோ, அவனை பண்டிதன் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.\n4.20 கர்மபலனில் ஆசையை துறந்து, எப்பொழுதும் திருத்தியுடன், எதையும் சாராமல், கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவன் எதையும் செய்பவன் அல்ல\n4.21 ஆசையற்றவன், மனதையும் உடலையும் அடக்கியவன், பொருட்களையெல்லாம் துறந்தவன், வெறும் உடலைக்கொண்டு செயல்புரிபவன் பாபத்தை அடைவதில்லை.\n4.22 தற்செயலாய் கிடைப்பதில் திருப்தியடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமையில்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் மனதை நடுநிலையில் வைத���தவன், கர்மம் செய்தாலும் பந்தப்படுவதில்லை\n4.23 பற்றில்லாதவனுடைய, முக்தனுடைய,ஞானத்தில் உறுதிபெற்ற மனத்தை உடையவனுடைய, யக்ஞத்திற்காக (தன்னிடம் உள்ளதை பலன் கருதாமல் கொடுத்தால் அது யக்ஞம்) கர்மம் செய்பவனுடைய, எல்லா கர்மங்களும் கரைந்துபோகின்றன\n4.24 அர்ப்பணம் செய்தல் பிரம்மம், ஹவிஸ் (யாக நெருப்பில் இடப்படும் நெய்) முதலியவை பிரம்மம், பிரம்மமாகிய அக்கினியில் பிராமணர்களால் (பிரம்மத்தை உணர்ந்தவர்களால்) கொடுக்கப்படுகிறது. பிரம்மத்தில் நிலைநிறுத்தி செய்யும் கர்மம் செய்யும் அவனால் பிரம்மமே அடையப்படுகிறது.\n(யக்ஞம் என்பது தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பிரதிபலன் கருதாமல் கொடுத்தல்)\n4.25 சில யோகிகள் தேவதைகளுக்கு யக்ஞத்தை செய்கிறார்கள். இன்னும் சிலர் பிரம்மமாகிய அக்கினியில் ஆத்மாவைக்கொண்டு யக்ஞம் செய்கிறார்கள்\n4.26 அடக்குதல் என்ற அக்கினியில், காது முதலிய இந்திரியங்களை (ஐந்து இந்திரியங்களையும் அடக்குதல்) ஹோமம் செய்கிறார்கள்.மற்றும் சிலர் சப்தம் முதலிய விஷயங்களை இந்திரியங்கள் என்ற அக்கினியில் ஹோமம் செய்கிறார்கள்\n4.27 இன்னும் சிலர் ஞான ஒளிவிடுகின்ற மனத்தை, தன்னிடம் அடக்குதல் என்ற யோகத்தீயில் எல்லாவிதமான இந்திரிய கர்மங்களையும் (ஐந்து இந்திரியங்கள் மூலம் நடக்கும் கர்மங்களையும்) பிராண கர்மங்களையும் அஹுதியாக கொடுக்கிறார்கள்.\n4.28 அப்படியே சிலர் பொருட்களை யக்ஞம் செய்பவர்களாகவும், சிலர் உடலை அடக்கி யக்ஞம் செய்பவர்களாகவும், யோகத்தை யக்ஞம் செய்பவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்கள் சாஸ்திரம் மூலம் கற்ற ஞானம் ஆகியவற்றை யக்ஞமாக செய்கிறார்கள்\n4.29 அப்படியே மற்றவர்கள் அபானனில் பிராணனையும், பிராணனில் அபானனையும் ஹோமம் செய்கிறார்கள்\nபிராண அபான வாயுக்களின் போக்கை தடுத்து பிராணயாமம் செய்வதில் ஈடுபடுகிறார்கள்\n(நாசி துவாரம் வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜனுக்கு அபானன் என்று பெயர். வெளியே வரும் கார்பன்-டை-ஆக்சைடுக்கு பிராணன் என்று பெயர்)\n4.30 சிலர் முறையாக உண்பவர்களாய் பிராணனை பிராணனில் ஆஹுதியாக கொடுக்கிறார்கள். யக்ஞத்தை அறிந்த இவர்கள் எல்லோரும் யக்ஞங்களால் பாபம் நீங்கப்பெற்றவர்களாகிறார்கள்\n4.31 அர்ஜுனா, யக்ஞத்தில் மீதமிருக்கும் (மற்றவர்களுக்கு கொடுத்துபோக மீதியிருப்பதை) அமிர்தத்தை (உணவை) உண்பவர��கள் நித்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை. மற்ற உலகங்களும் கிடையாது\n4.32 இப்படி வேதத்தில் பலவிதமான யக்ஞங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவையாவும் கர்மத்திலிருந்து உண்டானவை என்று அறிந்து முக்தியடைவாயாக\n4.33 எதிரிகளை வாட்டுபவனே, பொருட்களைக்கொண்டு செய்யும் யக்ஞத்தைவிட, ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் யக்ஞம் மேலானது. பார்த்தா, உலகில் உள்ள கர்மம் எல்லாம் ஞானத்தில் முற்றுப்பெறுகிறது\n(மற்றவர்களுக்கு பொருட்களை தானம் செய்வதைவிட ஆன்மீகதானம் உயர்வானது)\n4.34 பணிந்தும், கேட்டும்,பணிவிடைசெய்தும் அந்த ஞானத்தை அறிந்துகொள். தத்துவத்தை அறிந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்\n4.35 பாண்டவா, ஞானத்தை அறிந்து மறுபடியும் இப்படி மயக்கமடையமாட்டாய். அப்போது எல்லா உயிர்களையும் உன்னிடத்திலும், அப்படியே என்னிடத்திலும் பார்ப்பாய்\n4.36 எல்லா பாபிகளைவிடவும் அதிக பாபவம் செய்தவனாக இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானம் என்ற படகினால் கடந்துசெல்\n4.37 அர்ஜுனா, சுடர்விட்டு எரியும் தீயானது விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ, அப்படியே ஞானத்தீயானது எல்லா கர்மங்களையும்(பாங்களையும்) சாம்பலாக்குகிறது\n4.38 இவ்வுலகில் ஞானத்திற்கு ஒப்பானது, தூய்மையானது வேறெதுவும் இல்லை. காலப்போக்கில் யோகத்தில் வெற்றியடைந்தவன், தன் உள்ளத்தில் தானாகவே இருக்கும் அந்த ஞானத்தை அறிகிறான்\n4.39 முயற்சியுடையவன், மேலானதில்(பிரம்மத்தில்) மனதைவைத்து, இந்திரியங்களை அடக்கி ஞானத்தை பெறுகிறான். ஞானத்தை அடைந்து வெகுவிரைவில் சாந்தி அடைகிறான்\n4.40 அறிவற்றவன், முயற்சியில்லாதவன் சந்தேகப்படுபவன் அழிவடைகிறான். சந்தேகப்படுபவனுக்கு இந்த உலகமும் இல்லை பரலோகமும் (மேல் உலகம்) இல்லை. சுகமும் இல்லை\n4.41 அர்ஜுனா, யோகத்தினால் கர்மங்களை துறந்தவன், ஞானத்தினால் சந்தேகங்களை அகற்றியவன், ஆத்ம சொரூபத்தில் (தன்னில்தானாக) நிலைத்திருப்பவனை கர்மங்கள் கட்டுப்படுத்துவதில்லை\n4.42 ஆகையால் பாரதா, ஹிருதயத்தில் இருக்கின்ற ஆத்மாவைப்பற்றிய சந்தேகம் அஞ்ஞானத்தால் உண்டாகிறது. அதை ஞானவாளினால் வெட்டி யோகத்தை கைக்கொண்டு எழுந்திரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/40/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-03-20T01:07:41Z", "digest": "sha1:JLQCPPNLTBCRNAYTXHOJXNJ5K5FHEK2I", "length": 5681, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "கேள்வி கேள்வி பதில்கள் | கேள்வி Questions and Answers", "raw_content": "\nசேலம் - சென்னை எட்டு வழி சாலை தேவையா \nகேள்வி 3 ஆ க முருகன்\nகேள்வி 4 கௌரி சங்கர்\nகேள்வி 3 கௌரி சங்கர்\nகேள்வி 1 வீ முத்துப்பாண்டி\nஎழுத்து தளம் எங்கே போகுது\nஇடி- த்- ந்த வீடு எங்கே\nகேள்வி 4 கவிஞர் பெருவை பார்த்தசாரதி\nகேள்வி 13 ரசீன் இக்பால்\nகேள்வி கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nதமிழ் அர்த்தம் மற்றும் பொருள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/continuous-threats-for-padmavati-movie", "date_download": "2019-03-20T01:26:38Z", "digest": "sha1:SWXUN3X5DDNTJ4UEDT7VO6E6ZB5KMOWY", "length": 5722, "nlines": 58, "source_domain": "tamil.stage3.in", "title": "பத்மாவதி படத்திற்கு தொடரும் மிரட்டல்கள்", "raw_content": "\nபத்மாவதி படத்திற்கு தொடரும் மிரட்டல்கள்\nஇயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் 'பத்மாவதி'. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே 'பத்மினி ' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தூர் ராணி பத்மினி வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்புகள் வெடித்து வருகிறது. பத்மாவதி படப்பிடிப்பின் போதும் பொருட்களை தீவைத்தும் பணியாட்களை காயப்படுத்தியும் வந்தனர். படம் வெளியானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வந்தனர். சமீபத்தில் 'பத்மாவதி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஷாஹித் கபூர் \" படம் வெளியாவதற்கு முன்பே கருது சொல்லாமல் படத்தை வெளிவிட வாய்ப்பு தாருங்கள் \" என கேட்டு கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் ராஜ்புத் அமைப்பின் தலைவர் மகில்பால் சிங் மாக்ரனா பேசும்போது\"ராஜ்புத் வம்ச வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது. அதை கருப்பு மையால் அழிக்க விடமாட்டோம். ராஜ்புத் வம்சத்தினர் பொதுவாக பெண்களுக்கு எதிராக கை உயர்த்துவது இல்லை. ஆனால் இந்த படம் வெளியானால் ர��மாயணத்தில் லட்சுமணன் சூர்ப்பனையின் மூக்கை அறுத்தது போல தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம்.\" என மிரட்டுதல் விடுத்துள்ளார். மேலும் சர்வ் பிராமின் மகா சபா என்ற அமைப்பு தணிக்கை வாரியத்துக்கு படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.\nபத்மாவதி படத்திற்கு தொடரும் மிரட்டல்கள்\n'பத்மாவதி' படத்திற்கு ப.ஜ.க தடை\nபடம் வெளியாவதற்கு முன்பே கருத்து சொல்லாதீர்கள் - ஷாகித் கபூர்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது\nதேமுதிக மேடை பேச்சு வேறு அரசியல் கூட்டணி வேறு\nதமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதாநாயகனை பற்றிய சில தகவுள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/02/2012.html", "date_download": "2019-03-20T01:05:21Z", "digest": "sha1:ASQDAISJE35UMT7Z7BS5XFDXK367KJED", "length": 38086, "nlines": 555, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): காதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகாதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012\nஎன் காதலி வீடு இருந்தது வடபழனி சிவன் கோவில் தெருவில் நான் இருந்தது வடபழினி குமரன் காலனியில்..அப்போதேல்லாம் சைக்கிள்தான் என் இஷ்ட்ட வாகனம்.தென் சென்னையில் என் சைக்கிள் சுத்தாத ரோடு இல்லை என்று சொல்லலாம்..\nஎன் காதலி படித்தது சென்னை அண்ணாநகர் கிழக்கில் இருக்கும் வள்ளியம்மாள் கல்லூரி.. சென்னையில் இருக்கும் கல்லூரிகளிலேயே வள்ளியம்மாளுக்கு தனிச்சிறப்பு உண்டு..\nஇது பெண்கள் கல்லூரி..கண்டிப்பாக எல்லோரும் புடவையில்தான் கல்லூரிக்கு தினமும் வரவேண்டும்..ஒரு திருமணமண்டபத்தில் திருமணத்துக்கு வந்தவர்கள்.. எவ்வளவு நீட்டாக உடை அணிந்து வருவார்கள்.. அது போல கல்லூரி பெண்கள் அனுதினமும் புடைவையில் செம நீட்டாக வருவார்கள்..\nகல்லூரி விட்டு வெளியே வரும் அந்த புடவை கட்டிய பட்டாம்பூச்சிகளை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு காட்சியை இதுவரை எந்த திரைப்படத்திலும் நான் பார்த்தே இல்லை என்பேன்...\nஷுட்டிங் இல்லாத நாட்களில் வடழனியில் இருந்து சைக்கிளில் அண்ணாநகர் ரவுண்டானா சென்று கல்லூரி வாசலில் நின்று கல்லூரி விட்டு வரும் எல்லா பிள்ளைகளையும் சைட் அடித்து விட்டு, காதலியை பார்த்து அவளோடு பேசிக்கொண்டு நடந்தே கிரண்ட் தியேட்டர் வழியாக , அண்ணா ஆதர்ஷ் கல்லூரி அருகே இருக்கும் பிரிட்ஜ் வழியாக நடந்தே பேசிக்கொண்டு, எம்எம்டிஏ பகுதியில் நுழைந்து, வடபழனி வரை நடந்தே பேசிக்கொண்டு வடபழனி வந்ததும் இருவரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விடுவோம்.\nசட்டென என் காதலியின் குடும்பம் அஸ்தினாபுரத்துக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.. அதனால் சைக்கிள் வேலைக்காவது என்பதால் வடபழனியில் இருந்து கே70 பேருந்து மூலம்.... அண்ணாநகர்கிழக்கு டெப்போவுக்கு போய் அவளுக்காக காத்திருந்து ,அவள் கல்லூரி விட்டு வந்ததும் அண்ணா நகர் கிழக்கில் இருந்து பேசிக்கொண்டே நடந்தே அண்ணாநகர் மேற்கு டெப்போவுக்கு மூன்று கிலோமீட்டர் நடந்து..\nமேற்கு டெப்போவில் இருக்கும் மாடிபஸ்சில் ஏறி மாடியில் இருக்கும் முன்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு பேருக்கும் தாம்பரம் வரை டிக்கெட் எடுப்போம்..\nகுரோம்பேட் இறங்கி எம்ஐடி கேட் தண்டினால் அஸ்தினாபுரம் வந்து விடும்.. ஆனால் தாம்பரம் போய் பட்ஸ் பேரடைஸ் ஹோட்டலில் தோசை சாப்பிட்டு விட்டு, தாம்பரம் இரயில் நிலையத்தை கடந்து தாம்பரம் ரயில்வே குவாட்டர்ஸ் வழியாக நடந்தால் ஒரு பெரிய கிரவுண்டு வரும்...\nஅங்கே அடுக்கி வைத்து இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் பசங்களை பார்த்துக்கொண்டே, பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுக்குகாப்பி வரும்... அதனை வாங்கி குடித்து விட்டு நடந்தே சாணிட்டேரியம் வந்து அப்படியே சிட்லபாக்கம் வழியாக நடந்தே அஸ்தினாபுரத்துக்கு போய் ,அஸ்தினபுரம் டேப்போ அருகில் போனால் அவள் திரும்ப என்னை பார்த்து டாட்டா காட்டிவிட்டு நோவாமல் வீட்டுக்கு போய் விடுவாள்..\nநான் திரும்ப தனியா லொங்கு லொங்கு என்று பேக்கு போல அஸ்தினாபுரத்தில் இருந்து பஸ் பிடித்த குரோம்பேட் வந்து.. அங்கிருந்து வடபழனிக்கு நின்றுக்கொண்டே பயணித்து, வீட்டுக்கு வந்து படுக்கும் போது நினைத்துக்கொள்வேன்.. அவ பாட்டுக்கு ஜாலியா பாய் சொல்லிட்டு போயிட்டா.. நாமதான் பேக்கு போல தனியா அவ்வளவு தூரம் போய் வந்தோம் என்று மனதை நொந்துக்கொண்டு படுத்து உறங்குவேன்.\nஇந்த நிமிடத்தில் நான் யோசித்து பார்க்கின்றேன்... எதுக்கு அப்படிபோனேன் என்ன பேசினோம்- அவ்வளவு தூரம் நடக்க நடக்க களைப்பே தெரியாததின் மாயம் என்ன இன்றுவரை எனக்கு புரியாத புதிர்தான்.\nகாதலியான என் மனைவியிடம் எங்காவது அவசரமாக கிளம்பிக்கொண்டு இருக்கும் போது மனைவி சற்று தாமதப்படுத்தினால் எவ்வளவு நேரம் வெயிட் செய்வது என்று அவளிடம் கோபமாக கேட்டால்\nஎனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா\nதங்கப்பதக்கம் சிவாஜியை ஸ்ரீகாந் கேட்ட கேள்வி போல அந்த கேள்வி என் மனதை தைத்தது...நான் எதுவும் பேசாமல் மவுனியாகிவிட்டேன்..\nஉலக காதலர்களே இதனை உங்கள் வாழ்க்கையில் படிப்பினையாகவும் பாடமாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்..\nகாதலர் தினத்தன்று 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் எழுதிய பதிவுகளை வாசிக்க... கிளிக்கி படிக்கவும்...\nமேலே உள்ள புகைப்படம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது.. என்னை எனக்கே மிகவும் பிடித்த புகைபடமும் கூட........\nLabels: அனுபவம், சென்னைமாநகர பேருந்து..., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\n//நான் திரும்ப தனியா லொங்கு லொங்கு என்று பேக்கு போல அஸ்தினாபுரத்தில் இருந்து பஸ் பிடித்த குரோம்பேட் வந்து.. அங்கிருந்து வடபழனிக்கு நின்றுக்கொண்டே பயணித்து, வீட்டுக்கு வந்து படுக்கும் போது நினைத்துக்கொள்வேன்.. அவ பாட்டுக்கு ஜாலியா பாய் சொல்லிட்டு போயிட்டா.. நாமதான் பேக்கு போல தனியா அவ்வளவு தூரம் போய் வந்தோம்//\nகாதல் ...சொல்லும் போதே இனிக்கிறதே....உங்களின் அனுபவம் தான் எனக்கும்\nஅழகான தருணங்களை திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள் எங்களுடன்... வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.\n//எனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா\n//எனக்காக பேக்கு போல அண்ணா நகர் ஈஸ்ட்.டூ அண்ணாநகர் வெஸ்ட் டூ தாம்பரம் டூ சிட்லபாக்கம் டூ அஸ்தினாபுரம் டூ குரோம்பேட் டூ வடபழினி என மாசத்துல பத்து நாள் பேக்கு போல எனக்கா அலைஞ்சது மறந்து போச்சா\n//உள்ள புகைப்படம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது.. //\nஇதை படிச்சவுடனே பத்தாம்பு ���டிச்சிருக்கீங்களான்னுதான் கேட்கத் தோணிச்சு\nஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அவன் மனைவிதான் அவனுக்கு உலக அழகி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசென்னை வங்கி கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை....\nHarisma -2010/உலக சினிமா/கிரீஸ்/ எதிர்எதிர் துருவங...\nசிங்கை நண்பர்களின் தானே புயல் நிவாரண உதவிகள்.\nColombiana (2011)/ கொலம்பியானா பழிக்கு பழி வகை ஆக்...\nகாதலர்தினம்(Valentine day). சின்ன பிளாஷ்பேக்=2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Cashless-Transactions.html", "date_download": "2019-03-20T01:43:39Z", "digest": "sha1:HPQ3H7MMSPRHLBXSE6LZ2UJZ5AZNNQCJ", "length": 14121, "nlines": 124, "source_domain": "www.news2.in", "title": "பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ... - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / இந்தியா / தமிழகம் / தொழில்நுட்பம் / பணம் / வங்கி / வணிகம் / பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...\nபணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...\nபணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:\nமணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*\n2. அரிசி கடத்தல் இருக்காது....\n3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....\n4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......\n5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....\n6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....\n7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......\n8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது\n*9. கந்து வட்டி இருக்காது.\n10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....\n11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....\n12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....\n13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....\n14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....\n15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...\n16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......\n18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....\n19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....\n20. பணக்காரங்க - ஏழை வித்தியாசம் இருக்காது....\n21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...\n23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....\n24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....\n25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....\n26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....\n27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்க���து.....\n28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......\n29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது. அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....\n30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....\n* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......\n31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....\n32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....\n33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....\n34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....\n35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது. இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......\n36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி\n37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை. மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.\nஇன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி\n38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....\n39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல. தகுதி மட்டுமே.....\n40. அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....\n41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....\n42. வீட்டுக்கு வாடகை குறையும்.....\n43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....\n44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....\n45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....\n46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....\n47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....\n48. இரண்டு பில் புக் இருக்காது.\n49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....\n50.பாக்கிஸ்தான், சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.\n51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.\n52. நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*\n53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....\n54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை. வீடு இல்லை. தோட்டம் இல்லை. என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*\nஇன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀\nதயவுசெய்து இதை அறியாதவா்களுக்கு பகிரவும்.👍\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/01/blog-post.html", "date_download": "2019-03-20T01:37:32Z", "digest": "sha1:ROS7FEMMKMN6DWZX3RGH3EDGYZBCCIM4", "length": 31871, "nlines": 203, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களையும் அவர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களிலும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.\n3-84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவ���்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே\n(முஸ்லிம் என்றால் இறைவனுக்கு சரணடைபவர் என்று பொருள்)\nஅந்த அடிப்படையில் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்துசென்ற இயேசுநாதர் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான உண்மைகள் இவையே:\n= இயேசுவின் வருகை பற்றி அன்னை மரியாளுக்கு நன்மாராயம் கூறப்பட்டது.\n நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார். ''என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ்தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:45-47)\n(‘வார்த்தை’ என்றால் “ஆகுக” என்ற இறைகட்டளையே என்பதை மேற்படி வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்)\n= இயேசு நாதர் (அலை) அனுப்பப்பட்டதன் நோக்கம்: -\nஇயேசு நாதர் (அலை) இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறினார்: –\n‘எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்��ுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.’\n‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.’ (அல்-குர்ஆன் 3:50-51)\nஇயேசு நாதர் (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள்: -\nஇஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)\n= இயேசு நாதர் (அலை) அவர்களின் சீடர்கள் இறைவனுக்குக் கீழ்படிந்தவர்களாகவே (முஸ்லிம்களாகவே) இருந்தனர்.\nஅவர்களில் இறைமறுப்பு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: ‘அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்’ என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: ‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்’ எனக் கூறினர்.\n நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக’ (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (அல்-குர்ஆன் 3:52-53)\n= இயேசுநாதரைக் கொல்லவந்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டது, விண்ணேற்றம் செய்யப்பட்டார்.\n3:54-55. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.\n நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே\n4:157-158. மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.\nஇயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம் - பாகம் 1\n(கீழ்காணும் சுட்டிகளை 'க்ளிக்' செய்து படிக்கவும்)\n= இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியானவர்கள் இயேசுநாதரும் அவரைத் தொடர்ந்து வந்த நபிகள் நாயகமுமே. (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக\n= தனக்குப்பின் இவ்வுலகுக்கு தூதராக வர இருந்த முஹம்மது நபியவர்கள் பற்றி இயேசு தீர்க்கதரிசனம் செய்துள்ளதை பைபிளிலும் குர்ஆனிலும் காணமுடிகிறது.\n= வாழ்நாள் நெடுகிலும் – அதாவது பிறப்பு முதல் அவரது விண்ணேற்றம் நடந்ததுவரை – இயேசுவின் மூலம் பற்பல அற்புதங்களை இறைவன் நிகழ்த்திக்காட்டியுள்ளான். இன்னும் பல அவரது இரண்டாம் வருகையின்போது நிகழவுள்ளன.\n= இன்று இயேசுநாதர் பற்றிய சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள�� அறிய வேண்டுமானால் இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனையும் சேர்த்தே அணுக வேண்டும். ஏன் என்பதை கீழ்கண்ட உண்மைகளை ஆராயும்போது தெளிவாகிறது:\nஅ) திருக்குர்ஆன் இறங்கிய சூழலும் பாதுகாக்கப் படுவதும்\nஆ) முந்தைய வேதங்களோடு ஒப்பிடும்போது எவ்வாறு திருக்குர்ஆன் இன்னும் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது\nஇ) அது எல்லாவித முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது\nஈ) அற்புதகரமாக அது தாங்கி நிற்கும்.அறிவியல் உண்மைகள்\n= அன்னை மரியாளின் மீதும் இயேசுவின் மீதும் சுமத்தப்பட்ட களங்கங்களில் இருந்து தூய்மைப்படுத்தி அவர்களை பெருவாரியான மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருக்குர்ஆனுக்கும் அதைக் கொண்டுவந்த நபிகளாருக்குமே சேரும்...\n= எல்லா இறைத்தூதர்களும் போதித்தது போன்றே இயேசு நாதரும் முஹம்மது நபிகளும் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கவேண்டும் என்பதோடு இறைவன் அல்லாதவற்றை வணங்குவது – அதாவது அவனுக்கு இணைவைத்தலை - பெரும்பாவம் என்றும் கண்டித்தனர்.\n= தனக்குப்பின் வரவிருக்கிற தேற்றவாளர் என்று ஏசுவால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஹம்மது நபியவர்களை இன்று நாம் ஏன் பின்பற்ற வேண்டும் முந்தைய தூதர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு உள்ள வித்தியாசங்கள் இவை\nஅ). தேற்றவாளர் முஹம்மது நபிகள் அவருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ மக்களுக்கோ அனுப்பப்பட்டவர் அல்ல, மாறாக அனைத்துலகுக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதராக இருக்கிறார்\nஆ) அவர் மூலம் அனுப்பப்பட்ட வேதம் குர்ஆனும் நபிமொழிகளும் இன்றளவும் சிதையாமல் பாதுகாக்கப்படுவது.\nஇ) உலகெங்கும் கால்வாசி மக்களுக்கு மேல் அவரை நேசிப்பவர்கள் இருந்தும் உலகில் எங்குமே அவரது சிலையோ உருவப்படமோ காணப்படாதது\nஈ) மனிதவாழ்வின் அனைத்து துறைகளுக்கும் பின்பற்றத்தக்கதாக அவரது வாழ்க்கை முன்மாதிரி காணக் கிடைப்பது.\nஇவை அனைத்தும் அவரே இன்று மனிதகுலம் பின்பற்றத்தக்க தலைவர் என்பதை எடுத்துக்கூறுவதாக உள்ளது.\n= ஆண்துணையின்றி அற்புதமான முறையில் இயேசுவைக் கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுத்ததும் மக்களால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்டார்கள் அன்னை மரியாள். அப்போது அற்புதமான முறையில் குழந்தை இயேசு மக்கள் முன் பேசியதையும் அதன��� காரணமாக அன்னை மரியாள் கல்லெறி தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டதையும் திருக்குர்ஆன் துணை கொண்டு தெளிவான உண்மைகளை அறியலாம்.\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇந்தக் குறுகிய தற்காலிக வாழ்விடமான பூமியை மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்த இறைவன் இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத...\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள்\nலெக்கின்ஸ் (leggins) அணிவதால் ஏற்படும் கேடுகள் இன்று டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், போன்ற பெருநகரங்களில் வாழும் பெண்களால் அதி...\nஇயற்கைச் சான்றுகளை எவ்வாறு ஆராய ஆராய அவற்றில் புதைந்துள்ள உண்மைகள் வெளிப்பட்டு அறிவியல் வளர்கிறதோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களும் ஆர...\nபெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்\nஉங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் ப...\nஅண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தன...\nஅறவே வலுவில்லாத சட்டங்கள்: நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ ...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்\nபொருளடக்கம் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -2 வாழ நினைப்போம்... வாழுவோம் -4 மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க முடியுமா ...\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\n) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி இதழ் 2018\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/109014", "date_download": "2019-03-20T01:25:09Z", "digest": "sha1:RRMHSEMTRKF53OIDJIQDDOKTEHRYQEYV", "length": 5487, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 03-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nஇந்த 6 இடங்களிலும் உங்களுக்கு மிகுந்த வலி உள்ளாதா.. இந்த பிரச்சினையாகவும் இருக்கலாம் உடனே செக் பண்ணுங்க..\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. திருநாவுக்கரசு வாக்குமூலத்தால் சிக்கும் மற்றொரு இளைஞர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி\nமிக மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் யார் கொந்தளித்த ரசிகர்கள் - முக்கிய தளத்தால் சர்ச்சை\nசன் டிவி உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது- ரசிகரின் டுவிட்டிற்கு பிரபலம் மாஸ் பதிலடி\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nமுன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்த பிரம்மாண்டம்\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nஒரே ஹீரோவுடன் தொடர்ந்து இரண்டு ப���ம் ஒன்றில் வில்லி - தமன்னா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/08/15/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-20T01:51:23Z", "digest": "sha1:AIO4JJUKJBUFE4RR2LN7WCS4RMKIRJUY", "length": 7810, "nlines": 176, "source_domain": "kuvikam.com", "title": "அப்புசாமி கதை – ஒலிப்புத்தகம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅப்புசாமி கதை – ஒலிப்புத்தகம்\nபாக்கியம் ராமசாமி (ஜ.ரா. சுந்தரேசன்) எழுதிய அப்புசாமியின் கதையைக் கேட்க விரும்புகிறீர்களா\nநண்பர் பாம்பே கண்ணன் உங்களுக்காகப் படிக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாகப் பேசுகிறார்.\nதமிழ் ஒலிப் புத்தகத்தின் அருமையையும் உணருங்கள்\nOne response to “அப்புசாமி கதை – ஒலிப்புத்தகம்”\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மார்ச் 2019\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nHOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிகம் பொக்கிஷம் – காலத்தின் விளிம்பில் – பாவண்ணன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து\nகுவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி\nஅம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்\nபுரந்தரதாசர் – முகநூல் பதிவு\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,407)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ssayanthan.com/2018/02/24/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-03-20T01:10:32Z", "digest": "sha1:ADZ5QOR5T7FEF2KFRR7VYFES3Y6AGA5T", "length": 2451, "nlines": 28, "source_domain": "ssayanthan.com", "title": "1980ம் ஆண்டிற்குப் பின் மக்கள் வடக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம் – SSayanthan", "raw_content": "\n1980ம் ஆண்டிற்குப் பின் மக்கள் வடக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம்\n← 1980ம் ஆண்டிற்குப் பின் தமிழர்கள் கிழக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம்\nவடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் →\nஇந்தியாவைக் கண்டித்து தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். March 2, 2018\nவடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் February 24, 2018\n1980ம் ஆண்டிற்குப் பின் மக்கள் வடக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம் February 24, 2018\n1980ம் ஆண்டிற்குப் பின் தமிழர்கள் கிழக்கில் இழந்த சொத்து விபரங்களைத் திரட்டும் படிவம் February 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=fb9d5aacf", "date_download": "2019-03-20T01:27:11Z", "digest": "sha1:ERF3VHMOMQP7PCIHH3DXQL25Z6MCMF43", "length": 10155, "nlines": 238, "source_domain": "worldtamiltube.com", "title": " பாலியல் பார் நாகராஜ் மறைத்த பாண்டியராஜ்..! பின்னணியில் யார் ? | #PollachiSexualAssault", "raw_content": "\nபாலியல் பார் நாகராஜ் மறைத்த பாண்டியராஜ்.. பின்னணியில் யார் \nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nபாலியல் பார் நாகராஜ் மறைத்த பாண்டியராஜ்..\nபொள்ளாச்சி பாலியல் பயங்கரம் : பார்...\nஎனக்கு எந்த சம்பந்தமும் இல்லை - பார்...\nயார் இந்த \"பார் நாகராஜ்\"...\nஅந்த வீடியோவில் இருப்பது நான்...\nகோவை SP கூறியது என்ன ..\nபாலியல் பார் நாகராஜ் மறைத்த...\nவீடியோ குறித்து பார் நாகராஜ் \nபொள்ளாச்சி கொடூரம்: காவலருக்கு பார்...\nஎன் தரப்பு நியாயத்தை யாரும்...\nபார் நாகராஜ் மீது ஏன் உரிய...\nPollachi Issue : திருநாவுக்கரசின் நண்பனான...\nபாலியல் பார் நாகராஜ் மறைத்த பாண்டியராஜ்.. பின்னணியில் யார் \nபாலியல் பார் நாகராஜ் மறைத்த பாண்டியராஜ்.. பின்னணியில் யார் \nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்ற��.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3100733.html", "date_download": "2019-03-20T00:49:02Z", "digest": "sha1:YTHE6YFL5K72IITDXQ3N2TWKXLC3RX7E", "length": 4683, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளர் துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 20 மார்ச் 2019\nதொழிலாளர் துறை சார்பில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nபுதுவை அரசின் தொழிலாளர் துறை சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (பிப். 22) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து புதுவை அரசின் தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஅரசு தொழிலாளர் துறை சார்பில், வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.\nமுகாமில் ஐஸ்வர்யம் ஸ்பெஸாலிட்டி சர்வீஸ் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனம் நேர்முக தேர்வை நடத்த உள்ளது.\nநேர்முகத் தேர்வில் சென்னை, புதுச்சேரியில் உள்ள 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயது முதல் 40 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்ற நபர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். பணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்கப்படும்.\nமுகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது சுய விவரத் தகவல் (பயோ டேட்டா), கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டணி ஆதரவுக்காக மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை: டி.கே. ரங்கராஜன்\nபுதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nதட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு இன்று தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190218-24570.html", "date_download": "2019-03-20T01:18:29Z", "digest": "sha1:DQU5REFI6ST26FLRSJIM7E7VRL2ODYLY", "length": 8022, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை ஏற்க ஹெதர் நாவர்ட் மறுப்பு | Tamil Murasu", "raw_content": "\nஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை ஏற்க ஹெதர் நாவர்ட் மறுப்பு\nஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை ஏற்க ஹெதர் நாவர்ட் மறுப்பு\nவா‌ஷிங்டன்: ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு ஹெதர் நாவர்ட் பெயரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அந்தப் பதவிக்கு போட்டியிட தாம் விரும்பவில்லை என்று ஹெதர் நாவர்ட் கூறியுள்ளார். முன்னைய ஃபாக்ஸ் செய்தி வாசிப்பாளரான நாவர்ட், தமது குடும்ப நலன்களைக் கருத்தில்கொண்டு அப்பதவிக்குப் போட்டியிடுவதைத் தவிர்த்து விட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதாக்குதல் நடந்த பள்ளிவாசலுக்கு முன்பு மலர்க்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். படம்: ஏஎஃப்பி\nஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்\nதுப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகே மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் இளையர்கள். படம்: ஏஎப்பி\nநெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது\n$500 மில்லியன் செலவில் சூப்பர் கணினி\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135402-stock-market-you-must-watch-today-30082018.html", "date_download": "2019-03-20T01:02:59Z", "digest": "sha1:DFD4ONID5RXS22KLPPUUPEKLFVIILQZL", "length": 25349, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 30-08-2018 | stock market you must watch today 30-08-2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:49 (30/08/2018)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 30-08-2018\nஅமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2914.04(+16.52) என்ற அளவிலும், டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26,124.57 (+60.55) என்ற அளவிலும் 29-08-18 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.35 மணி நிலவரப்படி, உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,206.20 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (அக்டோபர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 77.14 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n29-08-18 அன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.70.5046 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n29-08-18 அன்று, நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. ஆகஸ்ட் மாத எஃப்&ஓ எக்ஸ்பைரி நாள் இது. அதற்குண்டான மூவ்மென்ட்டுகளே சந்தையில் நடக்குமென்று எதிர்பார்க்கலாம். டெக்னிக்கல் லெவல்கள் முழுமையாக வொர்க் அவுட் ஆகாமல் போய்விட வாய்ப்புள்ளது. புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் இன்றைக்கு வியாபாரம் செய்வதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களும்கூட அவர்கள் செய்யும் வியாபாரத்தின் அளவை மிகமிகக் குறைவாகவும், மிகவும் ஸ்ட்ரிக்ட்டானதொரு ஸ்டாப்லாஸுடனும் வியாபாரம் செய்யலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இன்றைக்கு முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. டிரேடிங் நேரத்தில் கடைசி அரைமணி நேரத்துக்கு முன்னரே வியாபாரம் செய்வதை முடித்துக்கொள்வது நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n29-08-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 3,589.15 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 5,005.02 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும், நிகர அளவாக 1415.87 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n29-08-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 4,315.96 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,201.60 கோடி ரூபாய்க்கு விற்றும், நிகர அளவாக 1,114.36 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்..\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில், 29-08-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎஃப்&ஓ வியாபாரத்தில், 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்டுகளை எட்டிய காரணத்தால், புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n29-08-18 அன்று நடந்த டிரேடிங்கில், ஆகஸ்ட் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nகுறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.\n29-08-18 அன்று நடந்த டிரேடிங்கில், ஆகஸ்ட் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எ��்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ரா��ினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101837-time-to-think-about-autonomy-government-in-tamilnadu.html", "date_download": "2019-03-20T01:20:52Z", "digest": "sha1:RPFL4MSREL33FISJXET6OFI64LBMBAI3", "length": 29326, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "\"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது!\"- வலுக்கும் குரல் | Time to think about autonomy government in tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:59 (10/09/2017)\n\"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது\nதமிழகமே நீட் தேர்வு முறைக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் நீட் தேர்வு முறையை எதிர்த்து பொங்கி எழுந்துள்ளனர். திருப்பூரில் தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் கல்வி உரிமைக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.\nமொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கத்தை சேர்ந்த ஆழி செந்தில் நாதன் பேசும்போது, \" இனி வரும் காலங்களில் நமது உரிமைகள் எதையெல்லாம் நாம் இழக்கப் போகிறோம் என்பதற்கான சிறு தொடக்கம்தான் இந்த நீட் தேர்வு. நீட் என்பது வெறும் கல்விக்கான பிரச்னை மட்டும் அல்ல. இனி எதிர்காலத்தில் மாநிலங்களுக்கான உரிமை என்று நாம் எதையுமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பாசிச திட்டத்தை நம் மீது செலுத்தும் முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும். தமிழகம் மட்டும்தான் இந்த நீட்டை எதிர்த்து காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பதாகப் பேசுகிறார்கள். எந்தவொரு பிரச்னைக்கும் முதலில் நாம் பேசிய பிறகுதான் மற்ற மாநிலத்தவர்கள் பேசுவார்கள் என்பது கடந்த கால வரலாறு.\nநீட் தேர்வு முறையால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மாணவன்கூட, மருத்துவராக கனவு காண முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அனிதா மரணத்துக்குப் பிறகும் நம் மாநிலத்தில் சிலர் நீட் தேர்வை ஆதரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய கல்வித்தரம் சரியில்லை என்பது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.இப்படி குற்றம்சாட்டுபவர்கள் இதே மாநில பாடத்திட்டத்தில் படித்துத்தான் மருத்துவர்கள் ஆகி இருக்கின்றனர். முன்பு தரமாக இருந்த கல்விமுறை இன்றைக்கு தரமிழந்து போய்விட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள். .\nஇன்றுவரை நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய யூனியன் என்று தான் இருக்கிறதே தவிர, இந்திய தேசம் என்ற ஒரு வார்த்தையே இல்லை. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை எமர்ஜென்சி காலத்தின்போது இந்திரா காந்தி பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதன் விளைவுதான் இன்றைக்கு நம்முடைய கல்வி உரிமையை நாம் இழந்துவிட்டுத்தவிக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக நாம் போராடிக்கொண்டு இருப்பது. தமிழகத்துக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தும் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.\nதமிழர்களின் வரலாற்றை மத்தியில் உள்ளவர்கள் சிதைக்க நினைக்கும்போது நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், தமிழர்களுக்கான எதிர்காலம் என்பது இல்லாமலேயே போய்விடும். நீட் தேர்வுமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நாம் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும். நமது வேலை வாய்ப்புகளைப் பறிக்க நினைக்கும் இந்த சதி திட்டத்தை நாம் ஒன்றாக சேர்ந்து முறியடிக்க வேண்டும்\" என்றார்.\nபின்னர் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திர பாபு, \"மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள அதிகாரப் பகிர்வை காப்பதற்கும், மாநில அரசின் அதிகார எல்லையை மத்திய அரசு பறித்துவிடக்கூடாது என்பதற்குமான போராட்டம் இது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்பு உரையில், இந்திய மக்களாகிய நாங்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, இந்திய குடிமக்கள் என்று எங்குமே ���ுறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவாதத்தின்போது, இ ந்தியா ஒரு தேசமாக இன்னும் உருவாகிவிடவில்லை என்றும் அண்ணல் அம்பேத்கர் பதில் அளித்திருக்கிறார்.\nஇந்தியக் கூட்டரசு எனக் குறிக்காமல் இந்திய ஒன்றிய அரசு என்று மட்டுமே குறிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம், எந்த மாநிலமும் பிரிந்துபோக முடியாது மற்றும் தனியாக அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைத் தவிர, சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்றும் அம்பேத்கர் மிகக் கவனமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு மொழி மற்றும் கலாசார வேற்றுமைகள் கொண்ட மக்களின் கூட்டமைப்புத்தான் இந்தியா. இங்கு ஒவ்வொருவரின் உரிமையும், அவரது வேறுபாடுகளும் அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒற்றுமை என்பதே சாத்தியமாகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு மொழிக்கும் சமமான கற்றல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமே தவிர ஏக இந்தியா, ஏக பாடத்திட்டம் என்பது நிச்சயம் சரியானதாகவே இருக்காது.\nஒரு பன்னாட்டு நிறுவனம் சந்தையில் அதன் கம்பெனி சோப்பு கட்டிகளையே வேறு வேறு பெயர்களை வைத்து வியாபாரம் செய்து, எப்படி தனக்குப் போட்டியாளர்களே இல்லாமல் பார்த்துக்கொள்கிறதோ, அதேபோல இந்தியாவில் கல்வியைச் சந்தையாக்கி அதில் சி.பி.எஸ்.இ மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க, நினைக்கின்றனர்..\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும், ஆறு மாத காலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இருப்பதே தெரியாமல் இந்த மத்திய அரசு நடந்து கொள்வது என்ன நியாயம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்த 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட இந்த அரசு. நீட் தேர்வை மட்டும் ஏன் இவ்வளவு அவசரகதியாக மாணவர்கள்மீது திணித்தார்கள். மாநில அரசுகளுடன் பேசி விவாதிக்காமல், இப்படி அதிரடியாக மத்திய அரசு செயல்படுவது எந்த வகையில் நியாயம்.\nஎய்ம்ஸ் சரவணன், ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா ஆகியோர்களின் மரணங்களை நாம் தனித்துப் பார்க்கக்கூடாது.\nநீட் உட்பட நம் மாணவர்களின் கல்வி உரிமைமீது நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து, மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆதரவளிக்க வேண்டும்\" என்றார்.\nதொடர் விபத்துகள்... வசீகரிக்கும் பெண் உருவங்கள்- பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ #Video\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/108050-surge-against-controversial-film-padmavati-chatriya-samaj-threatens-to-beheaded-deepika-padukone.html?artfrm=read_please", "date_download": "2019-03-20T00:58:26Z", "digest": "sha1:PMCK3YTKX42AGPEGCLXIZ5G6VMHRCKOX", "length": 19756, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "தீபிகா படுகோன் தலைக்கு 5 கோடி ரூபாய்... `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுக்கிறது! | Surge against Controversial film padmavati, chatriya samaj threatens to beheaded deepika padukone", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:11 (17/11/2017)\nதீபிகா படுகோன் தலைக்கு 5 கோடி ரூபாய்... `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுக்கிறது\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான `பத்மாவதி' திரைப்படம், வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன், பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்துக்கு, ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் அபிஷேக் சாம், `பத்மாவதி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தீபிகா படுகோன் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும். இந்தப் படத்தை வெளியிடுவதை இயக்குநர் சஞ்சய் நிறுத்திவைக்க வேண்டும். மீறி படத்தை வெளியிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ராஜ்புத் பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா, எங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கிறார். ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பொதுவெளியில் நடனம் ஆட மாட்டார். இயக்குநர் சஞ்சய்க்கு, ராஜ்புத்களின் வரலாறு தெரியவில்லை. வரலாற்று உண்மையைச் சிதைத்த அவர் தண்டிக்கப்பட வேண்டும்\" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசர்வ் பிராமின் மகாசபா என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், ரத்தத்தால் எழுதிய கடிதம் ஒன்றை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். கார்னி சேனா என்ற அமைப்பு, டிசம்பர் 1-ம் தேதி பாரத் பந்த் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.\nதிரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 'சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும்' என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.\nமாநில உரிமைகளில் தலையிடுகிறாரா ஆளுநர் பன்வாரிலால்... உங்கள் கருத்து என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130219-there-is-no-link-between-egg-company-and-goverment-jayakumar-explained.html?artfrm=read_please", "date_download": "2019-03-20T01:00:38Z", "digest": "sha1:UWXY454BJIZL7LPNWSLNPN6MYSXGTGQL", "length": 17700, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`ரெய்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை' - ஜெயக்குமார் விளக்கம்! | 'there is no link between egg company and goverment' - Jayakumar explained!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (09/07/2018)\n`ரெய்டுக்கும் எங்��ளுக்கும் சம்பந்தமில்லை' - ஜெயக்குமார் விளக்கம்\nமுட்டை நிறுனத்தில் நடைபெறும் வருமான வரிச் சோதனைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `லோக் ஆயுக்தா தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும்' என்றார். `விடிந்தால் அரசைத் தாக்கி பேசுவதையும், புழுதி வாரித்தூற்றுவதுமே டி.டி.வி தினகரன் வேலையாக வைத்துள்ளார். முட்டை நிறுவனத்தில் நடைபெறும் வருமான வரித்துறைச் சோதனைக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. சிலர் தேவையின்றி அரசுக்குத் தொடர்புள்ளதாக பரப்பி வருகின்றனர். அதில் உண்மையில்லை. வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் ஆய்வு செய்யட்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்ப்பே இல்லை. பா.ஜ.க உடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும். அமித் ஷா வருகை அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கேள்விகளுக்கு 2024-ல் இந்த முறையை அமல்படுத்துவதே சரி என்று கூறியுள்ளோம்\" எனத் தெரிவித்தார்.\nஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால மெயின் அருவி.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T00:58:02Z", "digest": "sha1:JBNCEQB5ACYTYBKDGEWYFBVNTC5R6BUI", "length": 15573, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nசிறைவைக்கப்பட்ட இலங்கை அசோகவனத்திலேயே அம்மனாக அருள்பாலிக்கும் சீதை\nரத யாத்திரை எதிரொலி: குமரியில் முக்கிய 10 பேரைக் கைது செய்தது போலீஸ்\nதிருமணம், குழந்தை பாக்கியம் அருளும் கள்ளவாண்டார் சுவாமி... வேட்டைப்பானை வேண்டுதல்\n - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை\nவால்மீகி ராமாயணத்தில் ராமர் பாலம் குறித்து சொல்லியிருப்பது என்ன\nமான் வடிவம் எடுத்த அசுரன், ராவணனுடன் போரிட்ட பறவை - ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா\nமும்மொழியில்... ரூ.500 கோடியில்... உருவாகிறது 'ராமாயணம்'\nஅடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகும் டோலிவுட்..\nவால்மீகி முனிவரை அவதூறாகப் பேசியதால் நடிகை ராக்கி சாவந்த் கைது\nமன உறுதிக்கு எடுத்துக்காட்டாய் திகழும் இந்தியப் பெண்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\nவளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\nதேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/keni-movie-review/", "date_download": "2019-03-20T02:03:22Z", "digest": "sha1:ZRPMXMWWQFT2C7W4D67D34B4DY6UGVNT", "length": 4881, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Keni movie review | இது தமிழ் Keni movie review – இது தமிழ்", "raw_content": "\nஎல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும்...\nதிருமணம் - மார்ச் 1 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி\n” – டைகர் கோபால்\nதாஜ்மஹாலு.. – ஸ்பாட் படப்பாடல்\nதும்பா – டைட்டில் ப்ரோமோ வீடியோ\nமிஸ்டர் லோக்கல் – டீசர்\nஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234019.html", "date_download": "2019-03-20T00:48:43Z", "digest": "sha1:4CSB7NFMT4XMN5S7SVFWHUSHRYNF254Z", "length": 13455, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆளுநர் “பௌத்த மதத்திற்கு முன்னுரிமை”சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்!! (படங்கள், வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஆளுநர் “பௌத்த மதத்திற்கு முன்னுரிமை”சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்\nஆளுநர் “பௌத்த மதத்திற்கு முன்னுரிமை”சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்\nபுதிய வடமாகாண ஆளுநர் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் அந்த விமர்சனங்களை உண்மை ஆக்குவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅண்மையில் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் புதிய ஆளுநர் பௌத்த மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் எனவும் பௌத்த மதம் சார்ந்த நூல்களை அவர் எழுதியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் மற்றும் சில இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன இந்நிலையில் புதிய ஆளுநர் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஅதில் பௌத்த பிக்குகள் இருவரிடம் மட்டும் ஆளுநர் அதிக மரியாதையுடன் நடந்துகொண்டதாகவும் ஆளுநர் அலுவலகத்தில் புத்தர் பெருமானுடைய உருவ சிலைக்கு மட்டும் ஆளுநர் விளக்கேற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன ஏற்கனவே வடமாகாணம் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட பௌத்தமத திணிப்புக்கு சிக்கியிருக்கும் நிலையில் ஆளுநருடைய இத்தகைய செயற்பாடுகள் வட மாகாணத்திற்கு முதலாவதாக தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது தமிழ் மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்கள் விடுதலை\nடெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்..\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21914", "date_download": "2019-03-20T02:14:40Z", "digest": "sha1:QYGIL3JMMVEPJZVZ2QGRUBZMDX7JOQOH", "length": 5665, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நாகம்மன் கோயில் செடல் விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nநாகம்மன் கோயில் செடல் விழா\nகடலூர்: கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நாகம்மன் கோயிலில் செடல் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அருள்பலித்தார். விழாக்காலத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு நேரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. செடல் திருவிழா வருகிற 17ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வேல்விழி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொல்லங்கோடு கோயிலில் பர்ணேற்று திருவிழா : அம்மன் தாரகாசுரனை வதம் செய்தார்\nவருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருவிழா\nபுவனகிரி ராகவேந்திரர் கோயிலில் அவதார தினவிழா\nஅங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா\nமுள்ளாச்சி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்\nநெல்லை தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி பூஜை\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/07/50-fashionara.html", "date_download": "2019-03-20T01:21:42Z", "digest": "sha1:TDGBMKLHAHSWITQIX6FWR27QBRZVZTR6", "length": 5422, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% மேல் தள்ளுபடியுடன் fashionara தளத்தில் ஆடைகள் மற்றும் இதர பொருட்கள்", "raw_content": "\n50% மேல் தள்ளுபடியுடன் fashionara தளத்தில் ஆடைகள் மற்றும் இதர பொருட்கள்\nFashionara ஆன்லைன் தளத்தில் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் இந்த மாதத்தில் சிறந்த சலுகை கிடைக்கிறது .\nபெண்களுக்கான வித விதமான சுடிதார் வகைகள், சாரீஸ் , செருப்புகள் , குர்தா வகைகள் , பல விதமான கைப்பைகள் , காதணிகள் போன்றவை 50% க்கும் மேலான தள்ளுபடி விலையில் உள்ளன.\nஆண்களுக்கான டி - ஷர்ட்ஸ் , பெல்ட் கள் , பர்ஸ்கள் , ஜீன்ஸ்கள் , ஷுஸ் போன்ற அனைத்தும் மிகச் சிறந்�� சலுகையில் உள்ளன.\nஇந்த சலுகைகள் இந்த மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கிறது .\nஉடனே நாம் தருகின்ற இணைப்பைக் கிளிக் செய்து நல்ல சலுகையில் பொருட்களை வங்கி பயன் பெறுங்கள் .\n50% தள்ளுபடியில் அனைத்துப் பொருட்கள்\nஆண்களுக்கான ஆடைகள் சிறந்த தள்ளுபடி விலையில்\nபெண்களுக்கான வித விதமான ஆடைகள் சிறந்த விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: fashionara, ஆடைகள், இணையம், காலணிகள், பெண்கள், பேக், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/reliance-jio-withdraw-summer-surprise-plan/", "date_download": "2019-03-20T01:56:07Z", "digest": "sha1:PSV7QXAKUOA4IBZZXMDW7KUWSGFLLDLT", "length": 7129, "nlines": 114, "source_domain": "www.sattrumun.com", "title": "Summer surprise offer plane ends as Trai asked jio to withdraw", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nவைரலாகும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி\nஇரு கரம் கூப்பி கெஞ்சிய குண்டடிபட்டு உயிருக்கு போராடிய இளம் பெண் சுத்தி நின்று படம் எடுத்த ஜனங்கள்\nஅதே பாணியில் மற்றுமொரு அரக்க மகன், குடிக்க பணம் தர மறுத்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர மகன்\nதன் ஒழுக்கக் கேட்டை கண்டித்த தாயை இரக்கமற்று தாக்கும் மகன் அழும் தாய் கரையாத மகனின் கல் நெஞ்சம்\nதனக்கு பேனர் வைத்த அதிகாரிக்கு பணம் கொடுத்து கிரண் பேடி குவியும் பாராட்டு\nபொள்ளாச்சி திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ\nஎப்படி செய்வோம் பொள்ளாச்சி கும்பலின் வீடியோ வாக்கு மூலம்\n6 பவுன் செயினிற்காக மூதாட்டி என்றும் பாராமல் சென்னை பலவந்தாங்கலில் துணிகரம் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி ஏடிஎம் ல் 4 லட்சத்தை தன் சால்வையில் ஆட்டைய போட்ட இளம் பெண்\nசிறுவர்கள் என்ற பெயரில் மனித மிருகங்கள் கடலூர் சிதம்பரம் பெட்ரோல் பங்கில் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-521-530/", "date_download": "2019-03-20T02:18:44Z", "digest": "sha1:3STPR6H367ZWW5YVNR5C5VWMLXJVUGZQ", "length": 17186, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "53.Cherishing Kinsmen - fresh2refresh.com 53.Cherishing Kinsmen - fresh2refresh.com", "raw_content": "\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.\nஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.\nஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.\nஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.\nஎந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.\nசுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.\nஉற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்\nசுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்\nதக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.\nதன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.\nதன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்\nகொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய\nபொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.\nஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.\nவள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.\nபெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nகாக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.\nகாக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.\nதனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.\nசுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.\nஅனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்\nதமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமரா���ைக்\nமுன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.\nமுன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.\nஉறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nதன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.\nஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.\nஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2019-03-20T01:23:59Z", "digest": "sha1:SW7KS7MOEDQCVJCTWRRYO2IZ5TDH43Y3", "length": 4484, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாய் யின் அர்த்தம்\nஅம்மா; அன்னை/(விலங்கினத்தில்) குட்டி ஈன்றது அல்லது குஞ்சு பொரித்தது.\n‘குழந்தை தாயைக் காணாமல் அழுதுகொண்டிருந்தது’\n(கட்சி, மொழி முதலியவற்றைக் குறிக்கும்போது) பிற பிரிவுகள், கிளைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது.\n���இந்தக் கட்சிகளுக்குத் தாய்க் கழகம் எங்கள் கட்சிதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160622-3343.html", "date_download": "2019-03-20T01:22:33Z", "digest": "sha1:4AAD775CO2ZDHZ7CHPWJALJN4UN4GMC4", "length": 9954, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன | Tamil Murasu", "raw_content": "\nபிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன\nபிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன\nலண்டன்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ கொத் துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத் துடன் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின்போது, இலங்கையின் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களி னால் பொதுமக்கள் கொல்லப் பட்டதை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஒப்புக்கொண்டுள்ளது.\nஇந்நிலையில் போரின்போது தடைசெய்யப்பட்ட ‘க்ளஸ்டர்’ கொத்துக் குண்டுகளை வீசிய தாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை அரசுக்கு அனைத்துலக அளவில் மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. அனைத் துலக அளவில் 100க்கும் மேற் பட்ட நாடுகளில் ‘க்ளஸ்டர்’ கொத்துக் குண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரி ழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது. இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசியது உண்மை தான் என்று தி கார்டியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதாக்குதல் நடந்த பள்ளிவாசலுக்கு முன்பு மலர்க்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். படம்: ஏஎஃப்பி\nஒற்றுமைக்கு அறைகூவல் விடுத்த நியூசிலாந்து பிரதமர்\nதுப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகே மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் இளையர்கள். படம்: ஏஎப்பி\nநெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேகப் பேர் வழி கைது\n$500 மில்லியன் செலவில் சூப்பர் கணினி\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/graphica-marriage-photo/", "date_download": "2019-03-20T00:56:55Z", "digest": "sha1:UEC7AKB53RT2X6OL44N55CPTUZPYDQXR", "length": 6251, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "graphica marriage photo Archives | NewKollywood", "raw_content": "\nகடல போடா பொண்ணு வேணும்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பாடி சிவசக்தி சினிமாஸ்\nஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்\nவிஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ‘தலைவி” \nஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் 3 படங்களில் ஜெயம் ரவி\nசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் மாம்\nஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது – சிம்பு அதிர்ச்சி தகவல்.\nஉலக நாயகன் கமல்ஹஹாசன் நிகழ்ச்சியின் மூலம் உலகம்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nகடல போடா பொண்ணு வேணும்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பாடி சிவசக்தி சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/12/today-horoscope-12-06-2018/", "date_download": "2019-03-20T02:19:31Z", "digest": "sha1:5ARLPW4R5NV6ZDMVRCN3QQL3AFIUFBI2", "length": 46827, "nlines": 501, "source_domain": "world.tamilnews.com", "title": "Today Horoscope 12-06-2018,tamil astrology,horoscope", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 12-06-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றைய ராசி பலன் 12-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 27ம் தேதி,\n12.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 6:03 வரை;\nஅதன் பின் சதுர்த்தசி திதி அதிகாலை 4:06 வரை; கார்த்திகை நட்சத்திரம் மாலை 6:30 வரை;\nஅதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 12-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : மாதசிவராத்திரி, கார்த்திகை விரதம், முருகன், சிவன் வழிபாடு\nஎதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை பின்பற்றவும். மிதமான வருமானம் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது\nஎதிர்கால வாழ்வு குறித்த நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு இருக்கும். சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nபுத்துணர்வுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் வந்து சேரும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டாகும். பெண்களால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.\nதிடீர் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான வருமானம் இருக்கும். தொழிலுக்கான கடன் வாங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.\nநல்லோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணிகளை உடனே நிறைவேற்றுவது அவசியம். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nஎதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி எளிதாக நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினரால் உதவி உண்டு.\nவழக்கத்திற்கான மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவு சுமாராக இருக்கும். நகை, பணம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.\nநண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.\nபொது விவகாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கலாம். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.\nசான்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.அரசியல்வாதிகளுக்கு இருந்த மறைமுகப் போட்டி குறையும்.\nகடந்த கால உழைப்பி���்கான நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும்.\nயாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். பணவரவு சுமாராக இருக்கும். குழந்தைகளின் நற்செயல் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nபாரசூட் செயலிழப்பால் பரிதாபமாக இறந்த 19 வயது யுவதி\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந���தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/All-New-Toyota-Fortuner-Launched-At-Starting-Price-of-Rs-26.28-Lakh-791.html", "date_download": "2019-03-20T01:36:37Z", "digest": "sha1:ZLQFKZNX3BGVRMJD7XYFFLGJZM5CKWCJ", "length": 7899, "nlines": 65, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ.26.28 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய டொயோடா - ஃபார்சுனர் - Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Car News ரூ.26.28 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய டொயோடா - ஃபார்சுனர்\nரூ.26.28 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய டொயோடா - ஃபார்சுனர்\nடொயோடா நிறுவனம் இறுதியாக தனது மேம்படுத்தப்பட்ட புதிய ஃபார்சுனர் SUV மாடலை ரூ.26.28 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.\nவேரியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்:\nமுன்புற கிரில், பின்புற விளக்குகள், பக்கவாட்டு வடிவமைப்பு என வெளிப்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் பொது LC ப்ராடோ போன்ற தோற்றமளிக்கிறது. பகல் நேரத்தில் ஒளிரும் LED, பின்புற LED விளக்குகள் விளக்குகள் மற்றும் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் என அதிக உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் கருப்பு மற்றும் சில்வர் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றுப்பை, தானியங்கி குளிரூட்டி, முகப்பு விளக்குகள், ஆன்டி லாக் ப்ரேக் என அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலில் உள்ள 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கிறது. 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp திறனும் 245Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 177 bhp திறனும் 420Nm(மேனுவல்) & 450Nm (ஆட்டோமேட்டிக்) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். ஆனால் 4 வீல் டிரைவ் சிஸ்டம் டீசல் எஞ்சினில் மட்டும் தான் கிடைக்கும் பெட்ரோல் மாடலில் இல்லை. இந்த மாடல் எண்டவர் மற்றும் ட்ரைல்பிளேசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமாருதி சுசுகி வேகன் R\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 17.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஹோண்டா சிவிக்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/191507/news/191507.html", "date_download": "2019-03-20T01:16:37Z", "digest": "sha1:2ZKB64TVG4ITPBPKMBGFPC2JT2BLWXOA", "length": 23140, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன\nஇவ்வாண்டு ஜூன் முதலாம் திகதி, இப்பத்தியாளரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில், “மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்துகளைப் பார்க்கும் போது, எனது நண்பர்களுக்கு நான் வழக்கமாகச் சொல்வதைத் தான் என்னால் சொல்ல முடியும்: மைத்திரிபால சிறிசேன என்பவர், [ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி] ட்ரம்ப்பின் இன்னொரு வடிவம். கொள்கைகள் பற்றி இருவருக்கும் எதுவும் தெரியாது; இருவரையும் சுற்றி, திறனில்லாத அலுவலர்கள் இருக்கிறார்கள்; அத்தோடு அவர்களிருவரும் சர்வாதிகாரிகளாக மாற விரும்புகின்றனர்” என்று பதிவுசெய்யப்பட்டது.\nஇக்கருத்து, சிறிது மிகைப்படுத்தப்பட்டது போல அப்போது தெரிந்திருக்கலாம்; ஆனால், அதன் அடியில், முக்கியமான உண்மை இருந்ததை மறுக்க முடியாது.\nமே மாதத்தின் பல்வேறு தருணங்களில், ஜனாதிபதி சிறிசேன தெரிவித்த கருத்துகளின் பின்னணியில் தான் அக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ராஜபக்‌ஷக்களை, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தான் காப்பாற்றுகிறார்; சமூக ஊடக வலையமைப்புகளை முழுவதுமாக முடக்க வேண்டியிருக்கும்; தமிழ்ப் “பிரிவினைவாதிகள்” வெளிநாடுகளில் ஒன்றுகூடுகிறார்கள்; 100-நாள்கள் வேலைத்திட்டத்தை யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை போன்ற கருத்துகளை, பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருந்த அவர், போலியான செய்தி என தான் கருதிய செய்தி தொடர்பாக விசாரணை செய்யுமாறு, பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவிட்டிருந்தார்.\nஇவற்றின் பின்னணியில் மேலே குறிப்பிடப்பட்ட டுவீட்டை வாசிக்கும் போது, அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇதன் பின்னணி எதற்காகவென்றால், ஜனாதிபதி சிறிசேனவின் தற்போதைய நடவடிக்கைகள் புதிதாக அமைந்திருக்கவில்லை; இதற்கான சமிக்ஞைகளை, இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே அவர் வெளியிட்டிருந்தார். அதிலு��், இவ்வாண்டு மே மாதத்தில், அவரது கருத்துகள், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை அடைந்திருந்தன. ஆகவே, ஜனாதிபதி சிறிசேன பற்றி விழிப்பாக இருக்காத தவறு, எம்மீதும் காணப்படக்கூடும்.\nஇப்பத்தியின் ஆரம்பத்தில், ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பற்றிய ஒப்பீடு வழங்கப்பட்டமைக்குக் காரணமும் இருக்கிறது. பல விருதுகளை வென்று, ஐ.அமெரிக்காவின் ஊடகச் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும் ஜோன் ஒலிவரின் இவ்வார நிகழ்ச்சியில், அதிகாரவயம் (authoritarianism) பற்றி அவர் தனது கவனத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்ப்பை இலக்குவைத்த அந்நிகழ்ச்சியில், அதிகாரவயச் செயற்பாட்டின் முக்கிய விடயங்கள் மூன்றாகும் என, கருத்தொன்றை அவர் வெளிப்படுத்தினார். தனது பலத்தை அதிகமானதெனக் காட்டுதல்; எதிரிகளை மோசமாக விமர்சித்தல்; நிறுவனக் கட்டமைப்புகளை உடைத்தல் ஆகியனவே, அந்த 3 விடயங்களாகும்.\nநாட்டு மக்களைக் காப்பாற்றக்கூடிய, நேர்மையும் திறனும் தனக்குத் தான் உள்ளது என, அண்மைய மாதங்களில், ஜனாதிபதி சிறிசேன தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, அரசமைப்புக்கு முரணாக நீக்கியமையைக் கூட, நாட்டைக் காப்பாற்றுவதற்காக எடுத்த முடிவு என, தனது பலத்தை வெளிப்படுத்தவே அவர் முயன்றிருந்தார்.\nதன்னுடைய எதிரியெனக் கருதும் ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும், இயலுமானளவுக்கு அவர் தூற்றிவிட்டார். ஒரு கட்டத்தில், அவர்கள் சமபாலுறவாளர்கள் என்று, பகிரங்கமாக விமர்சித்தார். (இவ்விடயம் ஏற்கெனவே அலசப்பட்டிருந்தது. சமபாலுறவாளராக இருப்பதில் எத்தவறும் கிடையாது. ஒருவரின் ஆட்சித் திறனுக்கும் அவரது பாலியல் தெரிவுக்கும் இடையில் எத்தொடர்பும் இல்லை. ஆனால், ஒருவரைச் சமபாலுறவாளர் என அழைப்பது, பழமைவாதச் சமூகங்களில், இழிவான தூற்றுதலாகத் தான் பார்க்கப்படுகிறது)\nஅடுத்தது மூன்றாவதும் முக்கியமானதுமாக, இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகளைச் சரிப்பதில், ஜனாதிபதி சிறிசேன, ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அரசமைப்பு என்ற கட்டமைப்பை, ஏற்கெனவே உடைத்தெறிந்துவிட்டார். அவருடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்புப் புத்தகத்தைக் கொண்டே தாக்குதல் நடத்தியது, அரசமைப்பை எவ்வாறு அவர்கள் கருத��கிறார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது. அரசமைப்புத் தவிர, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை, கலைத்தமை, நாடாளுமன்றத்தின் சட்டரீதியான செயற்பாடுகளை ஏற்கப் போவதில்லையெனப் பிடிவாதம் பிடித்தமை என, அவரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதேபோல், பொலிஸ் துறையையும் அரச அச்சகத் திணைக்களத்தையும் தனக்குக் கீழ் கொண்டு வந்தமையும், இவ்வாறான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகத் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாகக் காணப்படும் ஊடகங்கள் மீதான அவரது விமர்சனங்கள், மீளவும் ஞாபகப்படுத்தப்பட வேண்டியனவல்ல. அரச ஊடகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷவின் துதிபாடும் ஒலிவாங்கிகளாக அவைமாறியிருக்கின்றமை, மிகவும் வெளிப்படை.\nஇவ்வாறு, அதிகாரவய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவரும் அத்தனை நடவடிக்கைகளையும், ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டு வருகிறார். எனவே, ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளை, வெளிப்படையாகவே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியதைப் போன்று, மஹிந்த ராஜபக்‌ஷவின் துணையுடன் ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட இந்த அரசியல் நெருக்கடிகள் அனைத்தும், ஆயுதந்தாங்காத சதிப்புரட்சியென்று கூறுவதில் எந்தத் தயக்கமும் இருக்கத் தேவையில்லை.\nசதிப்புரட்சிகள் — ஆயுதங்களுடன் நடந்தாலென்ன, வேறு வழிகளில் நடந்தாலென்ன — ஒரு விடயத்தை எதிர்பார்க்கின்றன: அந்தச் சதிப்புரட்சியை வழக்கமானதான ஒன்றாக மக்கள் உணர்வது தான். அதனால் தான், அரசமைப்பு முரணான இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதும், அரச ஊடகங்கள் அனைத்தும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் கைப்பற்றப்பட்டிருந்தன. நாட்டில் இருக்கின்ற கணிசமான மக்கள், ஜனாதிபதி சிறிசேனவை (தவறாக) நியாயப்படுத்துகின்ற செய்திகளைத் தான், கடந்த ஒரு மாதமாகப் பெற்று வருகின்றனர் என்பதுவும், ஜனாதிபதி செய்தவை அனைத்தும் அரசமைப்புக்கு ஏற்புடையன என்றும் கருதுகின்றனர் என்பதுவும், ஆபத்தான ஒன்றல்லவா\nஇதனால் தான், ஊடகங்களும் பொதுமக்களும், இவ்விடயத்தில் உறுதியாகச் செயற்பட வேண்டியது அவசியமானது. அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்று தடவைகள் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை, இன்னமும் “பிரதமர்” எனவும், அவரின் குழ��வை “அரசாங்கம்” என்றழைப்பதும், ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளாகும். ஏனென்றால், ஊடகங்கள் என்ற மிகப்பெரிய நிறுவனக் கட்டமைப்புத் தன்னுடைய பணிகளைச் செய்யாவிட்டால், அதிகாரவய ஆட்சியாளர்கள் விரும்பும் முக்கியமான விடயமொன்று நிறைவேற்றப்பட்டுவிடும்.\nஅதேபோல், அடுத்த தேர்தல் நடைபெறும் போது, அதிகாரவய ஆட்சியாளர்களையும் அவர்களுக்குச் சார்பானவர்களையும் அவர்களை நியாயப்படுத்தியவர்களையும் அவர்களைக் கண்டிக்கத் தவறியவர்களையும் நிராகரிக்க வேண்டிய தேவை, மக்களுக்கு இருக்கிறது. மக்களின் கைகளில் இருக்கின்ற மிகப்பெரிய நிறுவனக் கட்டமைப்பு, தேர்தல்கள் ஆகும். அக்கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, பொதுமக்களுக்கு இருக்கிறது.\nஆரம்பத்தில் கூறப்பட்ட பகுதிக்கே திரும்ப வருவது பொருத்தமானது. ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில், வேறுபாடுகள் காணப்படுகின்றன; ஜனாதிபதி ட்ரம்ப் அளவுக்கு, ஜனாதிபதி சிறிசேன மோசமானவரா என்பது கேள்விக்குரியது.\nஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்பால், ஐ.அமெரிக்காவில் இன்னமும் மோசமான அழிவுகளை ஏற்படுத்த முடியாமல் இருப்பது, அந்நாட்டின் நிறுவனக் கட்டமைப்புகளின் பலமாகும். அந்நாட்டின் அரசமைப்பு உறுதியாகப் பின்பற்றப்படுகிறது; அரசமைப்பை மீறிவிட்டு, ஜனாதிபதி ட்ரம்ப்பால் இலகுவாகத் தப்பிவிட முடியாது. அண்மையில் கூட, ஜனாதிபதி ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதியொருவர், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கெதிரான தீர்ப்பை வழங்கியிருந்தார்.\nமறுபக்கமாக, ஐ.அமெரிக்கா அளவுக்கு, இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகள் உறுதியாக இல்லை என்பது தான் உண்மையானது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர், இலங்கையின் நிறுவனக் கட்டமைப்புகள் ஓரளவுக்கு உறுதியாகியிருக்கின்றன என்பது உண்மையானது. நீதித்துறையில் ஓரளவு சுயாதீனத் தன்மை; தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஆகியன, நம்பிக்கை தருகின்றன. ஆனால், ஐ.அமெரிக்கா அளவுக்கு, இலங்கையின் நிலைமை இல்லை என்பது உண்மையானது. எனவே தான், இலங்கையின் ட்ரம்ப் என்று எம்மால் வர்ணிக்கப்படக்கூடிய ஜனாதிபதி சிறிசேனவைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள், ஊடகங்கள், நிறுவனக் கட்டமைப்புகள் அனைத்தும் இணைந்து செயற்படுவது அவசியமானது. செயற்படுவோமா\nPosted in: செய்திகள், கட்டுரை\n💚❤️ எப்படி எல்லாம் பேசுதுங்க கலக்கல் டப்ஸ்மாஸ்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவெக்கமே இல்லாமல் அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nதேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்\nதேவை கொஞ்சம் அன்பும் கவனிப்பும்\nரொம்ப அசிங்கமா பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் \nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nபிரசவம் ஆகும் நேரம் இது \nவிழாவிற்கு படு கவர்ச்சி உடையில் வந்த Kasthuri\nடெங்கு – வரும் முன் காப்போம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/un-report_22.html", "date_download": "2019-03-20T01:40:29Z", "digest": "sha1:CUJMOGMP6CYJJX7T2A6R2ECXIC75K5OQ", "length": 13669, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா. அறிக்கை: காணாமல் போனோர் ஆணைக்குழு நிராகரிப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா. அறிக்கை: காணாமல் போனோர் ஆணைக்குழு நிராகரிப்பு\nஇறுதிக் கட்ட யுத்தத்தின்போது இறந்தவர்கள் குறித்து ஐ.நா. குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எண்ணிகையை, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம நிராகரித்துள்ளார்.\n2011 இல் ஐ.நா. செயலாளர் பங்கி மூனினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில், இறந்தோரின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக இல்லாவிட்டாலும், ஐ.நா. அறிக்கையில் உள்ளது போன்று நிச்சயமாக 40,000 ஆக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த அறிக்கையின் கணிப்பீடு மட்டான அடிப்படையிலேயே கூறப்பட்டுள்ளது. அதாவது, 'இறுதி யுத்தத்தின் போது 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்' என்றே அறிக்கையிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, வடக்கு மற்றும் கிழக்கில் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனது இரண்டாவது இடைக்கால அறிக்கையை தயார் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டு, ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nதிரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தனித் தமிழ்க் கிரா­மமும் வடக்கு கிழக்கை இணைக்கும் பிர­தே­ச­மா­கவும் காணப்­படும் தென்னை மர­வடிக் கிரா­மத்தை சிங...\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை. இப்படி ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈ��ுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலாளர் (தமிழீழ நிதிப் பொறுப்பாளர்) பிரிகேடியர் தமிழேந்தி (ரஞ்சித்தப்பா) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க...\nசமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019 ............................................... *சமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகா...\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒ...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nதென்னைமரவடி தமிழ் கிராமத்தை அநுராதபுரத்துடன் இணைக்க முயற்சி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=1003", "date_download": "2019-03-20T01:05:04Z", "digest": "sha1:GJT53WZQHO2GLHQ7ZUSVOXLOONLQD5ST", "length": 20790, "nlines": 130, "source_domain": "www.writerpara.com", "title": "சிரித்துத் தொலைக்காதே! | பாரா", "raw_content": "\nஇன்றைய தினத்தை இரண்டு விருது அறிவிப்புகள் அலங்கரிக்கின்றன. சாகித்ய அகடமி விருது கவிஞர் புவியரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதுகள் ச.வே. சுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்ப பாரதி, ஆறு. அழகப்பன் ஆகியோருக்கு.\nஎந்த விருது அறிவிப்பும் எல்லோருக்கும் திருப்தியளிக்காதுதான். ஆனால் சமீப காலத்தில் இது விருது பெறுவோரைத் தவிர வேறு யாருக்கும் திருப்தியளிக்காத நிலையை எய்தியிருக்கிறது. எனவே வாழ்த்துக்கான ஒரு சந்தர்ப்பம் வருத்தங்களுடன் வீணாகிவிடுகிறது. இதனாலேயே, பெரிய விருது, சிறிய விருது, மதிப்புக்குரிய விருது, சாதாரண விருது என்ற பாகுபாடுகள் அநாவசியமாகிவிடுகின்றன. எதுவானாலும் அதிருப்தி. எதுவானால் என்ன\nதமிழகத்தின் அண்டை மாநிலங்கள் எதிலும் இத்தனை மோசமானதொரு சூழல் நிலவுவதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் லாபிகள் இருக்குமென்றாலும் படைப்புத் துறையில் அது இத்தனைத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் சாகித்ய அகடமி, ஞானபீட விருதுகள் அறிவிக்கப்படும்போது அண்டை மாநிலங்களில் என் எழுத்தாளர் – பத்திரிகையாளர் நண்பர் வட்டத்தில் மென்மையாக அது பற்றி விசாரிப்பேன். விருது பெறுவோரின் தகுதி பற்றிப் பெரும்பாலும் தவறான அபிப்பிராயங்கள் எனக்கு வந்ததில்லை. குறிப்பிட்ட படைப்பாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருது குறித்த பெருமிதத்தையே என் நண்பர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கும் அவ்விதமான ஆசை உண்டு. நாலு பேருக்கு போன் செய்து, இன்னாருக்கு சாகித்ய அகடமி கிடைத்திருக்கிறது, அவருக்கு அந்த விருது, இவருக்கு இந்த விருது என்று பெருமையுடன் அறிவிக்க விருப்பமே. துரதிருஷ்டவசமாக அது எப்போதேனும் நேர்வதாக மட்டுமே உள்ளது. கட்டக்கடைசியாக மீரானுக்கு அகடமி விருது வழங்கப்பட்டபோது அம்மாதிரி பலருக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன் என்று நினைவு. அதன்பிறகு இல்லை.\nவிருது கமிட்டிகளுக்கும் கல்வியாளர்களுக்குமான உறவு அநாதியானது. அவ்வண்ணமே கல்வியாளர்களுக்கும் நவீன இலக்கியத்துக்குமான உறவும். சுட்டுப் போட்டாலும் அவர்கள் பாரதிதாசனைத் தாண்டி வருவதில்லை. அப்படியே வர நேர்ந்தாலும் கலைஞரிடம் வந்து மோதி விழுந்துவிடுகிறார்கள். அவரைத்தாண்டி யாரும் இலக்கியம் படைத்துவிட முடியாது என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் ஐயமிருப்பதில்லை.\nதனி நபர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. இது கருவின் குற்றம். பண்டிதர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் பிரித்துணரத் தெரி���ாதவர்களிடம்தான் பொதுவாக இம்மாதிரியான விருதுகளுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. அதைமீறி ஏதேனும் அற்புதம் நிகழும்போது அரசியல் நுழைந்துவிடும். அதையும் தாண்ட முடியுமானால் லாபிகள். இதற்காக வருத்தப்படுவதிலோ, கோபப்படுவதிலோ அர்த்தமில்லை.\nநாம் செய்யக்கூடியது, இனி அகடமி விருதுகள் அறிவிக்கப்படும் தினத்தில் செய்தித்தாள் வாசிக்காதிருப்பதும் செய்திகளைக் கேளாமல் / பாராமல் இருப்பதும்தான். அதுவே உடல்நலனுக்கும் மன நலனுக்கும் உகந்தது.\nஅப்புறம் இந்தப் பொற்கிழி விருதுகள் – வேண்டாம். விருது பெற்ற அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக. ஆனால், மாபெரும் படைப்பாளியும் புத்தகக் கண்காட்சியின் புரவலருமான நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இந்தாண்டாவது கிடைக்குமென்று நினைத்திருந்தேன்.\nஅந்த நினைப்பில் மண் விழுந்ததைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.\n* இது தொடர்பாக ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தி\n* பத்ரி அளித்துள்ள தகவல்\nகடந்த சில பல வருடங்களாக எல்லா விருதுகளின் நிலையுமே இப்படி தான் இருக்கிறது. திரைப்பட விருதுகள் தொடங்கி எல்லாவற்றிலும் இது தான் நிலை. ஆனானப்பட்ட நோபல் பரிசுக்கே இது தான் நிலைமைன்னு வேணா நாம சந்தோஷப்பட்டுக்கலாம்.\nநல்லி குப்புசாமி – மாபெரும் படைப்பாளி\n//மாபெரும் படைப்பாளியும் புத்தகக் கண்காட்சியின் புரவலருமான நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இந்தாண்டாவது கிடைக்குமென்று நினைத்திருந்தேன்//\nமாபெரும் புரவலர் என்பதை மட்டும் உண்மையாக ஏற்றுக் கொள்கிறேன். மாபெரும் படைப்பாளி\nபுவியரசுவுக்கு இது ரெண்டாவது சாஹித்ய அகாதெமி விருதாமே –> http://thoughtsintamil.blogspot.com/2009/12/2009.html\nவிருது பெற்ற அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள் .\nஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் – பல வண்மைகள் செய்வோம்\nலஷ்மி ஹோல்ஸ்ட்ராம் என்ற மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு பரிசு கிடைத்தவுடன் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து வசை பாடினார் ஜெயமோகன்.தகுதியுள்ளவருக்கு எது கிடைத்தாலும் குறுங்குழு மனப்பான்மையைத் தாண்டி அதை பாராட்டும் பண்பு இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு உண்டு.இப்படி குதிக்கும் எல்லோரும் ஒராண்டு அடக்கி வாசித்தார்கள்- அந்த ஆண்டு ஒர் அதிகாரிக்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்��ட்ட போது. அதை விமர்சித்தது நானறிந்தவரையில் ஞாநி ஒருவரே. இலக்கியவாதிகளின் அரசியல், அரசியல்வாதிகளின் அரசியலை விட கேவலமானது. இது இனி மோசமாகவே ஆவதற்கு அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. புவியரசு தகுதியற்றவர் என்றே வைத்துக் கொள்வோம். தகுதியானவர்கள் யார் யார் என்று இலக்கியவாதிகளிடம் கேளுங்கள்.அப்போது தெரியும் அவர்களது அரசியல்.\nதமிழில் படைப்பாளிகளே கிடையாது. சொந்தச்சரக்கில் யாரும் எழுதுவதில்லை என மறுபடி, மறுபடி தமிழை இழிவு செய்து கொண்டிருக்கிற சாகித்ய அகாடமி. வாழ்க. சாகித்ய அகாடமி விருது ‘வாங்கிய‘ புவியரசுவிற்கு வாழ்த்துகள்.\nதாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 5\nபொன்னான வாக்கு – 37\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 9\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்��தை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/03/22/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-03-20T01:46:47Z", "digest": "sha1:SHE54VMTUFQQ5ZWDOYN6BCLR6TTOM5CA", "length": 13080, "nlines": 142, "source_domain": "eswarayagurudevar.com", "title": "உங்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…! | மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉங்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…\nஉங்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறமுடியும்… உங்களால் முடியும்…\nஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.\nஇதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.\nவேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.\nஅப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.\nஇதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா… அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.\nபின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று “உள்���ுகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.\nஇப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது.., தடைப்படுத்தப்படுகின்றது”.\nஇது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.\nஎத்தகையை நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.\nஇன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.\nமெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.\nபதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால் தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.., உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.\nகுருநாதர் எனக்கு எப்படித் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சி… அதைச் செய்தாரோ…” அதே போல உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.\nபல இன்னல்களைச் செயற்கையாக ஊட்டினார். அதன் செயலாக்கங்களையும் அதிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் தெளிவாகக் காட்டினார்.\n1.என்னைக் காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று அத்தகையை நிலைகளைக் காட்டினார்.\n2.நீங்கள் வீட்டிற்குள் இருந்தே இதைப் பெறமுடியும்.\nதீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.\nஇது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.\nநீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.\nஅதைப் பெற.., “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.\nதீமை என்று நீங்கள் காணும் பொழுதெல்லாம்\n1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்\n2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.\n3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ��ன்ற உணர்வினைப் பாய்ச்சினால்\n4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.\nஇதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.\nஇப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.\nநாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.\nFollow மகரிஷிகளுடன் பேசுங்கள் on WordPress.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.petrpikora.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-03-20T01:01:41Z", "digest": "sha1:QU3VGVQOJA37L2E6TADW3RMNIZNRONYY", "length": 24270, "nlines": 191, "source_domain": "ta.petrpikora.com", "title": "வலைப்பதிவு - உங்கள் YouTube வீடியோக்கள் அல்லது மல்டிமீடியா திட்டங்களுக்கு இலவச இசை மற்றும் ஊடக பதிவிறக்கங்கள்", "raw_content": "வழிசெலுத்தல் செல்க உள்ளடக்கத்திற்கு செல்க\nஜிக்சா புதிர்கள் 2D & 3D\nகியூப்கள் மற்றும் பெட்டிகள் 2D & 3D\nகார்ட்டூன்கள் & பாப் கலை\nபுத்தகங்கள் & இதழ்கள் Mockups\nஅனைத்து பகுப்புகள் புகைப்படங்கள் மற்றும் படங்கள் இசை மற்றும் பாடல்கள் வீடியோக்கள் மற்றும் கிளிப்கள் ஜிக்சா புதிர்கள் 2D & 3D ஃபிலிஸ்ட்ரிப்ஸ் எஃபெக்ட்ஸ் கார்ட்டூன்கள் & பாப் கலை எடுத்துக்காட்டுகள் பிரபலங்கள் ஒலி மற்றும் டோன்ஸ்\nஅனைத்து பகுப்புகள் புகைப்படங்கள் மற்றும் படங்கள் இசை மற்றும் பாடல்கள் வீடியோக்கள் மற்றும் கிளிப்கள் ஜிக்சா புதிர்கள் 2D & 3D ஃபிலிஸ்ட்ரிப்ஸ் எஃபெக்ட்ஸ் கார்ட்டூன்கள் & பாப் கலை எடுத்துக்காட்டுகள் பிரபலங்கள் ஒலி மற்றும் டோன்ஸ்\nஉயர் மின்னழுத்த மின் வெளியேற்ற கலை அச்சு\n500,000 - 1,000,000 வோல்ட் உயர் மின்னழுத்த வெளியேற்றங்கள் வெப்பநிலை மின்சக்தி மின்கலங்களுக்கு இடையில் தரநிலை வெப்பநிலை மற்றும் அழுத்தம் (STP), உலர் காற்றின் மின்கடத்தா முறிவு வலிமை சுமார் 33 kV / cm ஆகும். இது தான்\nஉங்கள் இலவச NSA பின்னோக்கி பொறியியல் கருவி வா\nNSA ஆனது GHIDRA எனப்படும் மென்பொருள் தலைகீழ் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கியது, இது RSAC 2019 இல் முதல் முறையாக நிரூபிக்கப்படும். ஒரு ஊடாடும் GUI செயல்திறன் தலைகீழ் பொறியியலாளர்களுக்கு உதவுகிறது\nRTK ஸ்போல். ரோகித்னிஸ் நாட் ஜேஸெரோ, லீச ஹோரா\nமலைகள், பகுக்கப்படாதது\t 5.2.2019 5.2.2019\nRTK, ஸ்போல். s ro v Rokytnici nad Jizerou, ஜவுளி உற்பத்தியின் நீண்டகால பாரம்பரியத்தில் பின்வருகின்ற ஒரு நிறுவனம் Rokytnice. நிறுவனத்தின் முதல் நடவடிக்கைகள் முடியும்\nEmba நீண்ட கால பாரம்பரியம் மற்றும் சமுதாயத்திற்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பொறுப்பான ஒரு செக் நிறுவனம் ஆகும். அதன் சுற்றுச்சூழல்-நட்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன\nஇலவச பிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் இறக்கம் + அரட்டை\nஇயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அனைத்து PetrPikora.com வார்ப்புருக்கள் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையாக கொண்டவை, மற்றும் அவர்கள் உங்கள் தளத்தில் கொண்டு நீங்கள் உதவும் அறிவார்ந்த அம்சங்கள் இணைத்துக்கொள்ள\nகபிலுடன் வயல்வெளியில் கவனிப்புக் கோபுரம்\nபுகைப்படம், புகைப்படங்கள்\t 6.1.2019 6.1.2019\nகபிலுடன் வயல்வெளியில் கவனிப்புக் கோபுரம். இறக்கம்\nஸாமேக் சைக்ரோவ் 21.04.2018. Zámek Sychrov se nachází ve stejnojmenné obci v Libereckém kraji, ஒரு கி.மீ. தூரத்தில் இருந்து ஒரு கி.மீ. ஜெட் ஆன் டு ஸ்டெடின் ஜாக்க் ஜபீஸ்டுஸ்னெனி\nஜிக்சின்கோ ஒரு செக்ஸ்கா ráj z výšky\nசெக் பாரடைஸ், வீடியோ\t 26.12.2018 26.12.2018\nஅடோப் அக்ரோபேட், விளைவுகள் பிறகு அடோப், அடோப் அனிமேட், அடோப் ஆடிஷன், அடோப் பெஹன்ஸ், அடோப் பிரிட்ஜ், அடோப் கேமரா ரா, அடோப் கேரக்டர் அனிமேட்டர், அடோப் கிரியேட்டிவ் கிளவுட், அடோப் பரிமாணம், அடோப் ட்ரீம்வீவர், அடோப் ஃப்யூஸ், அடோப் இல்லஸ்ட்ரேட்டர், அடோப் InCopy, அடோப் InDesign, அடோப் லைட்ரூம், அடோப் மீடியா என்கோடர், அடோப் மூஸ், அடோ போட்டோஷாப், அடோப் ப்ரூலட், அடோப் பிரீமியர் புரோ, அடோப் பிரீமியர் ரஷ், அடோப் ரீடர், அடோப் ஸ்பார்க், அடோப் எக்ஸ்டி\t 23.12.2018 23.12.2018\nஅடோப் இன்க்., பொதுவாக அடோப் (முன்னர் அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட்) என அறியப்படுகிறது, ஒரு அமெரிக்க பன்னாட்டு கணினி மென்பொருள் நிறுவனமாகும். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் இந்த நிறுவனம் தலைமையிடமாக உள்ளது. அடோப் வரலாற்று ரீதியாக உள்ளது\nசெல்டிக் இசை mp3 வடிவமைப்பு\nஇசை மற்றும் பாடல்கள்\t 24.11.2018 19.12.2018\nசெல்டிக் இசை என்பது மேற்கு ஐரோப்பாவின் செல்டிக் மக்களுடைய நாட்டுப்புற இசை மரபுகளில் இருந்து உருவான இசை வகைகளின் பரந்த தொகுப்பாகும். இது ஓரடி-பரிமாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத்தை குறிக்கிறது\nEMBA.cz - ஒரு வணிக வளாகத்தில் ஒரு வணிக கடன்\nபாபிரனா EMBA ஸ்போல். கள் ரோ, பசேக்கி நாட் ஜியேஸோ\nசெய்திகள், வலைப்பதிவு, Emba, இராட்சத மலைகள், மலைகள்\t 13.10.2018 13.10.2018\nEmba நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். உங்கள் கோரிக்கையை நிறைவுசெய்ய எங்களுக்கு கூடுதல் தகவல்களை சமர்ப்பி்தது உதவும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் உறுதிப்படுத்து ரத்து இந்த வணிகத்தை ஏற்றுக் கொள்ளவும் close நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். Emba நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். ஜெஜி ஏகோலிக்கி\nடுல்கோவ்னா RTK, ஸ்போல். ர ரோட்னிஸ் நைட் ஜெஸெரோ\nநிறுவனம் RTK ஸ்போல். இந்த வரிசையில் மூன்று முதல் மூன்று செ.மீ. வரை நீட்டிக்க வேண்டும். ஒன்பது வெள்ளி விலைமதிப்பற்ற வெள்ளி வெள்ளி\nGoPro Hero எக்ஸ் பிளாக் விமர்சனம் மற்றும் விலை\nGoPro கட்டப்பட்டது-ல் உறுதிப்படுத்தல் ஒரு கேம்கோடர் வருகிறது. நிறுவனம் படி, அது அடிப்படையில் gimball பயன்படுத்த வேண்டும் நீக்குகிறது. ஹீரோ 7 பிளாக், இப்போது முடிக்கப்பட்ட ஹீரோ 6 பிளாக் பதிலாக, ஒரு புதிய வருகிறது\nஆம்பெரெக்ஸ் 5868 TB 4 / எக்ஸ்என்ரான் குழாய் பவர் ட்ரைடொஸ்\nஎக்ஸ்எம்எக்ஸ் / TB5868 / X என்பது ஆம்பெர்ஸால் தயாரிக்கப்பட்ட ஒரு (என்) சக்தி முக்கோணம். 4 / TB1250 / XIM முதன்மையாக தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆம்பெரெக்ஸ் என்பது ஒரு சக்திவாய்ந்த கட்டம் குழாய்களின் ஒரு முன்னணி பிராண்டு மற்றும் மாக்நெட்ரன்கள் ஆகும்\n4K 2018 archivbox dji dji mavic dji mavic சார்பு Dji மறைமுக DJI பாண்டம் 4 ட்ரோன் ட்ரோன் Emba Emba SPOL. s rO மென்மையான அட்டை hrad Haje நாட் Jizerou Jablonec nad Jizerou இராட்சத மலைகள் மலைகள் kvadroptéra ரோப் கார் அட்டை லிச்சி Lysa Hora பனிச்சறுக்கு Mavic mavic சார்பு பார்க்கிங் இடம் பார்க்கிங் Paseky நாட் Jizerou மறைமுக மறைமுக 3 மறைமுக 4 மேம்பட்ட மறைமுக சேர்ப்பான் Rokytnice skipas சீட்டுகள் பனிச்சறுக்கு இடிபாடுகளில் விடுதி வீடியோ கயிறு குளிர்காலத்தில் மேலே இருந்து செக் பாரடைஸ்\n... மற்றும் பெறவும் முதல் ஷாப்பிங்கிற்கான $ 20 கூப்பன்\nநாங்கள் பாது��ாப்பாக பணம் செலுத்துகிறோம்\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட, இன்னும் கண்டுபிடிக்க, இங்கே காண்க: குக்கீ கொள்கை\nமதிப்பீடு: 5.0/ 5. 25 வாக்குகளிலிருந்து.\nமதிப்பீடு: 5.0/ 5. 12 வாக்குகளிலிருந்து.\nமதிப்பீடு: 5.0/ 5. 11 வாக்குகளிலிருந்து.\nGiant Mountains வானிலை மேப், ஜெர்மனி நடப்பு சூழ்நிலைகள்\nபதிப்புரிமை © 2018 உங்கள் YouTube வீடியோக்கள் அல்லது மல்டிமீடியாக்கு இலவச இசை மற்றும் ஊடக பதிவிறக்கங்கள் திட்டங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/alya-manasa-confirms-second-love/", "date_download": "2019-03-20T01:27:27Z", "digest": "sha1:JDXO227V7W4VNLSQDYSH62PXMALRWDSX", "length": 8233, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Alya manasa Confirms Her Love With Sanjeev", "raw_content": "\nHome செய்திகள் காதல் உண்மை தான்.சஞ்சீவை கட்டிபிடித்து காதலை உறுதி செய்த மானஸா..\nசஞ்சீவை கட்டிபிடித்து காதலை உறுதி செய்த மானஸா..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.\nமானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.\nஇவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணமே ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் சஞ்ஜீவ் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததால் தான் மானஸை பிரிந்ததாக பலரும் கூறிவந்தனர்.\nஇந்நிலையில் நடிகை மானஸா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவுடனான காதலை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடிகை மானஸா, சஞ்சீவுடன் கட்டி பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, லவ் யூ பப்பு குட்டி சஞ்சீவ் என்று பதிவ��ட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரின் காதல் உறுதியாகியுள்ளது.\nPrevious articleகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் விஜய் ரசிகர்கள்..\nNext articleசென்னை பாக்ஸ் ஆபிஸில் விஜய் தான் கிங்..இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் வேட்டை..\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\nநியூஸிலாந்தில் : லைவ் ரெக்கார்டிங் செய்தபடி 49 பேரை கொன்ற கொடூரன்.\nபிக் பாஸ் பிரபலத்திற்காக பாடல் பாடிய விஜய் சேதுபதி.\nசொன்னது போலவே ராஜா ராணி நடிகைக்கு திருமணம்.\nசின்னத்திரை சீரியல்களில் வரும் காதல் கதைகளை விட அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் தான் தங்களது நிஜ வாழ்வில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்...\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஉனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே. விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.\nபொள்ளாச்சி சம்பவம் போன்றே, பல பெண்களை ஏமாற்றிய சென்னை கேப் ட்ரைவர்.\n10ஆம் வகுப்பு படிக்கும் பெண் செய்யும் வேலையா இது. லைவ் சாட்டில் யாஷிகா வெளியிட்ட...\nவிஸ்வாசம் படத்தின் டீசரை பார்த்த சென்சார் போர்டு பிரபலம்..என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்..\n5 நிமிடம் வேலைக்காரனால் அவமானப்பட்ட நடிகை சினேகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=11133", "date_download": "2019-03-20T02:22:17Z", "digest": "sha1:XUZBWKSZONMGXYQQFFYZZU6LG67K6W2O", "length": 6108, "nlines": 87, "source_domain": "tectheme.com", "title": "இன்றைய கூகுள் டூடுல்: சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்!!", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய அம்சம்\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் – விரைவில் வெளியீடு\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nஇன்றைய கூகுள் டூடுல்: சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செல��த்தப்படும். அந்த வகையில் விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.\nஅந்த டூடுலில் நமது நாட்டின் தேசிய விலங்கான புலி, யானை, தேசிய பறவையான மயில்கள், பின்னணியில் சூரிய உதயமும், அழகான மலர்கள் மலர்வதும் குறித்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டூடுல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.\nஇந்த ஓவியமானது இந்தியாவில் ஓடும் லாரிகளில் மேல் கண்ணிற்கு தெரியும் விதமாக வரையப்பட்டுள்ளது.\n← BlackBerry நிறுவனத்தின் அசரவைக்கும் அடுத்த படைப்பு\nநுவரெலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்டாபரி பீட்ஸா..\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nபையர்பாக்ஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nபுத்தம் புது காலை …\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/sarvathopathra-vyoogam", "date_download": "2019-03-20T00:47:13Z", "digest": "sha1:FSLA4DCZTBXTLKMCUZ2IUJUN7SJFFZCO", "length": 23835, "nlines": 365, "source_domain": "www.chillzee.in", "title": "Sarvathopathra... vyoogam - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்...\n😃 ஜாலி டைம் 😃\nTab, Mobile இரண்டும் இருந்தால் எதில் கதைகள் படிப்பீர்கள்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 14 - ஜெய்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 20 - சசிரேகா\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர்\nசிறுகதை - அ ழ கு\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nமழையின்றி நான் ந���ைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - கண்ணம்மா\nகாதோடுதான் நான் பாடுவேன்... - பத்மினி\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி குமார்\nஇதோ ஒரு காதல் கதை – பூர்ணிமா செண்பகமூர்த்தி\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - ஸ்ரீ\nஉன்னையே தொடர்வேன் நானே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – 14\nயானும் நீயும் எவ்வழி அறிதும் - 03\nஐ லவ் யூ - 24\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 18\nநீயிருந்தால் நானிருப்பேன் - 27\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 20\nஉன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 01\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nநெஞ்சில் துணிவிருந்தால் - 08\nஇதோ ஒரு காதல் கதை – 01\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20\nகலாபக் காதலா - 10\nகாணாய் கண்ணே - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 18\nகாதோடுதான் நான் பாடுவேன்... – 03\nமழையின்றி நான் நனைகின்றேன் - 22\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 22\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 14\nவேலண்டைன்ஸ் டே... - 09\nமிசரக சங்கினி – 03\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 35\nஉன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 25\nஎன் ஜீவன் நீயே - 02\nஉயிரில் கலந்த உறவே - 15\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nசிறுகதை - அ ழ கு\nசிறுகதை - அந்த சில வினாடிகள்\nசிறுகதை - ப ண மா உ ற வா\nசிறுகதை - அவளை மடக்கறேன், பார்\nகவிதை - என் மனம் - விஜயலக்ஷ்மி\nகவிதை - இலக்குகள் - கலைச்செல்வி அறிவழகன்\nகவிதை - எங்கே நீ - கண்ணம்மா\nகவிதை - உரைத்து செல்ல��ா... - கலை யோகி\nகவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - அதிகமா ஃபீஸ் கேட்குறீங்க\nTamil Jokes 2019 - அரசியலவாதியைக் கல்யாணம் செய்தது தப்பா போச்சு 🙂 - அனுஷா\nTamil Jokes 2019 - படிச்சா அப்படி தெரியலையே\nTamil Jokes 2019 - புத்தகம் படிக்கும் ரகசியம் 🙂 - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/03/blog-post_20.html", "date_download": "2019-03-20T00:43:09Z", "digest": "sha1:E3ETSQHI3MPHTKAUSLGYAIZFKQZOBWRG", "length": 10230, "nlines": 174, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நீதிக்காக ஒன்றிணையுங்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை!! | Jaffnabbc.com", "raw_content": "\nநீதிக்காக ஒன்றிணையுங்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை\nநாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகி இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான வாகன பேரணியானது கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஊடாக மீண்டும் யாழ்ப்பாணத்தை சென்றடைய உள்ளது.\nபோராட்டத்திற்கான வலு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வாகன அணி இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டுசுட்டான் நெடுங்கேணி பகுதி ஊடாக வவுனியாவை சென்றடைந்துள்ளது .\nகுறித்த நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக மக்களை போராட்டத்திற்கு அழைக்கும் முகமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு அனைத்து தரப்பினரையும் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கான நீதி கிடைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை மு���...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\nJaffnabbc.com: நீதிக்காக ஒன்றிணையுங்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை\nநீதிக்காக ஒன்றிணையுங்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160509-2508.html", "date_download": "2019-03-20T01:17:03Z", "digest": "sha1:UB2XEAJSU7WAMXG7JPTG2Z5WYK7LUG3Y", "length": 9245, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "“விஜயகாந்துக்கு பேசக்கூடத் தெரியாது” | Tamil Murasu", "raw_content": "\nபுதுக்கோட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறரிடம் எப்படிப் பேசுவது என்பது கூட தெரியாது என நடிகர் சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான அவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற் கொண்டார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெய லலிதா தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “திமுக தலைவர் கருணாநிதி, நூறு ஆண்டு காலம் வாழ வேண் டும் என்றே நான் ஆசைப்படுகிறேன். ஆனால், அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை விரும்ப வில்லை. ஏனென்றால், கருணா நிதி தொடர்ந்து முதல்வர் வேட்பா ளராக நிற்பதால் தம்மால் ஒரு முறை கூட முதல்வராக முடியவில்லை என்ற கோபம் ஸ்டாலினுக்கு உள்ளது,” என்றார் சரத்குமார்.\nஇம்முறை திமுகவில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா அல் லது அவரது மகன் மு.க.ஸ்டா லினா என்ற குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இப்படியொரு குழப்பம் இருப்பது வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க திமுகவினர் படாதபாடு படுவதாகக் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nடாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்\nசமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்\nதிரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2017/02/tamil-post_20.html", "date_download": "2019-03-20T01:37:36Z", "digest": "sha1:MHEHSIQTTBOQS4NWKXF6JLFY75WP3XVM", "length": 51580, "nlines": 118, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆத்மாவும் அறிவும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசொற்பொழிவு தொடர் -- 13\nஇங்கே நான் பேசுவதற்கும், எனது பேச்சை நீங்கள் கேட்பதற்கும் அடிப்படையாக எது தேவை என்று கேட்டால் சின்ன குழந்தை கூட அறிவு தேவை என்ற பதிலை தரும். அறிவு என்பது இசைக்கு, சுருதி ஆதாரமாக இருப்பது போல, உடலுக்கு உயிர் ஆதாரமாக இருப்பது போல, வாழ்க்கைக்கு அறிவு ஆதாரமாக இருக்கிறது. அறிவு இல்லாத வாழ்க்கை ஓட்டை விழுந்த படகு போல சமூதாய கடலில் தள்ளாடி தள்ளாடி இறுதியில் மூழ்கியே போய்விடும். இன்று வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்ற சாதானையாளர்களை போய் கேளுங்கள். அறிவால் வென்றேன் என்பார்கள். தோற்றுப்போனவர்களை போய் கேளுங்கள். அறிவை சரியான விதத்தில் பயன்படுத்தவில்லை என்பதனால் தோற்றுவிட்டேன் என்பார்கள். ஒரு மனிதன் பெற்றிருக்கும் அறிவே வெற்றி தோல்விகளுக்கு மூலாதாரமாக இருக்கிறது.\nஎனவே ஒவ்வொருவனுக்கும் உடல் இயங்க குருதி தேவை என்பது போல, உயிர் வாழ காற்று தேவை என்பது போல, அறிவு என்பதும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அறிவு காட்டுகிற வழியில் நடந்து சென்றால் தான் சரியான இலக்கை அடையமுடியும் என்பதனால் சரியான அறிவு நமக்கு தேவைப்படுகிறது. சரியான அறிவை நாம் எப்படி பெறுகிறோம் பிரமாணங்கள் மூலம் பெறுகிறோம் என்று முதல் முதலில் அறிவை பற்றி ஆராய்ச்சி செய்த கெளதம மகரிஷி முடிவுக்கு வருகிறார். பிரமாணங்கள் என்பவைகள் தான் அறிவுக்கு மூலமாக இருக்கிறது என்றால் அந்த பிரமாணங்கள் சரியான சந்தேகத்திற்கு இடமில்லாத பிரமாணங்களாக இருக்க வேண்டும். நம்ப முடியாதவைகளாக முன்னுக்கு பின் முரணாக அமைந்தால் அதன் மூலம் பெறுகின்ற அறிவும் அப்படி தான் இருக்கும்.\nஅதனால் அறிவை விட அதை பெறுகின்ற பிரமாணங்கள் முக்கியமானது என்று கெளதமர் சொல்கிறார். எந்த பிரமாணம் சரியான பிரமாணம் என்று பின்பற்றி செல்கிறோமோ அதை பொறுத்து தான் பிரபஞ்சத்தை பற்றிய நம்முடைய கொள்கையும் அமையும். இதை அடிப்படையாக கொண்டு தான் வாழ்க்கை தத்துவங்கள் வளர்ச்சி அடையும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை நிலையானதாக நம்புகிறான். தனக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களில் வாழப்போகிறவர்களில் யாருமே சாதிக்க முடியாததை தான் சாதித்து அழிவே இல்லாமல் இருக்கப் போவதாக நினைக்கிறான். மனிதனது பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் வான் உள்ளளவும் சூரியன் உள்ளளவும் தான் இருக்க போவதாக ஒவ்வொருவனும் நம்புகிறான். இந்த நம்பிக்கை எந்த வகையில் உண்மை நிஜமாகவே மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் நிலையாக இந்த பூமியில் வாழ முடியுமா நிஜமாகவே மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் நிலையாக இந்த பூமியில் வாழ முடியுமா நிச்சயம் முடியாது. காரணம் இந்த பூமியே நிலையற்ற தன்மை கொண்டது. இன்று பூமியாக தெரிவது நாளைக்கும் தெரியுமென்று சொல்ல முடியாது.\nகாரணம் நமது கண்பார்வைக்கு தெரிகிற இந்த உருவம் நிலையானது அல்ல. இந்த உருவத்தை பகிர்த்து பகிர்த்து ஆழமாக உள்ளே சென்றால் இறுதியில் பகிர்க்கவே முடியாத ஒரு பகுதி வரும். அந்த பகுதியின் பெயர் அணு என்று அழைக்கப்படும். அந்த அணு ஒன்று தான் நிலையானதே தவிர மற்ற அனைத்தும் நிலையற்றதாகும். அணுக்களின் கூட்டமைப்பே உருவம். அணுக்களின் செயற்கையே வாழ்க்கை என்பது கெளதமரின் சித்தாந்தம். இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் பொருட்களை பகுத்து பார்த்தால் இறுதியில் மிஞ்சுவது அணு ஒன்று தான் என்று உலகிற்கு முதல் முறையாக எடுத்து சொன்னது கெளதமரே. இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு அணுக்கொள்கையின் மூலம் வித்திட்டவர் கெளதமர் என்று துணிந்து சொல்லலாம்.\nஉலகம் உற்பத்தியாவதற்கு அணுவே மூலகாரணம் என்கிறார். கெளதமர் நாம் கண்களால் பார்க்கின்ற பொருட்கள் அனைத்துமே பிரிந்து போகக்கூடியவைகள். உதாரணத்திற்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொள்வோம் இந்த சைக்கிள் இரண்டு சக்கரம் ஹான்டில் பார் இன்னும் சில உறுப்புகளால் ஆனது. அந்த உறுப்புகளை சிதைத்து விட்டு பார்த்தால் இரும்பு மிஞ்சும் அந்த இரும்பையும் பகுதி பகுதியாக பிரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் கிடைப்பது சாதாரண கண்களால் பார்க்க முடியாத அணு ஒன்றே ஆகும். எனவே சைக்கிள் என்பதை இரும்பால் செய்யப்பட்டது என்று கூறுவதை விட அணுக்களின் சேர்க்கையால் உருவானது என்று கூறலாம். சைக்கிள் என்ற ஜடப்பொருள் மட்டுமல்ல மனித உடலும் அணுக்களால் ஆனதே தான். இப்படி பிரிவுபடக்கூடிய எதுவும் இறுதி வரை நிலையானதாக அழியாததாக இருப்பதே இல்லை. ஆயினும் அதன் இறுதி கூறே அணு என்பதனால் அணுவை அழியாத வஸ்து என்று சொல்லலாம். அதனால் தான் இது உலகத்தின் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கிறது.\nஉலக சிருஷ்டிக்கு அணுவே மூலமென்று கெளதமர் உருவாக்கிய நியாய சாஸ்திரம் மட்டும் கூறவில்லை. புகழ்பெற்ற வைசேடிக சாஸ்திரமும் அணுதான் உலகின் மூலமென்று கூறுகிறது. ஆனால் வைசேடிக கருத்துக்கும் கெளதமரின் கருத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. அவை இரண்டையும் ஒப்பிட்டு இந்த நேரத்தில் நாம் குழம்ப வேண்டாம் என்று கருதுகிறேன். வைசேடிகத்தை பற்றி சிந்திக்கும் போது அதை பார்த்துக் கொள்ளலாம். இதை இங்கே நான் கூறுவதற்கு காரணம் அணுவை பற்றிய சிந்தனை கெளதமர் ஒருவருக்கு தான் இருந்தது அவர் காட்டிய வழியில் தான் மற்றவர்களும் சிந்தித்தார்கள் என்று நீங்கள் கருதிவிட கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன். அணு பற்றிய சித்தாந்தத்தை கெளதமர் துவங்கி புத்தர், மகாவீர் என்று எத்தனையோ இந்திய ஞான அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். நமது தமிழகம் தந்த மிகப்பெரும் தத்துவ மேதையான ஒளவையர் கூட அணுவை பற்றி தெளிவான சிந்தனையை கொண்டிருந்தார்.\nஅணுதான் உலகின் மூலமென்று கூறிய கெளதமர் உயிரை பற்றி கூறுகின்ற போது உயிர் அணுவை போலவே ஒரு நித்திய பொருள் என்றும் அழியாது இருப்பது என்று கருதினார். அதே நேரம் உயிரின் தன்மை என்பது அறிவு மயமானது என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் உயிர் என்பது அறிவா என்று கேட்டால் இல்லை அறிவை தாங்கி நிற்கின்ற பொருள் தான் உயிர் என்கிறார். அ���ாவது உயிர் வேறு என்று கேட்டால் இல்லை அறிவை தாங்கி நிற்கின்ற பொருள் தான் உயிர் என்கிறார். அதாவது உயிர் வேறு அறிவு வேறு. உயிர் எப்போதும் அறிவை தனக்குள் கொண்டிருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அறிவு என்பது எப்போதும் உயிரை ஆதாரமாக கொள்வது இல்லை. உடலோடும், மனதோடும் உயிர் எப்போது சம்மந்தம் வைக்கிறதோ அப்போது தான் அறிவு என்பது உயிருக்கு வருகிறது என்கிறார். இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் உயிருக்கு அறிவு அல்லது உணர்வு வரவேண்டும் என்றால் உடம்பு என்பது கண்டிப்பாக தேவை ஆகிறது. உடலும், மனதும் உறவை பிரித்து கொண்டால் அறிவு என்பது தனித்து போய்விடும். உயிரும் தனிமையாகிவிடும்.\nஉயிர் அல்லது ஆத்மாவின் இயல்புகளை பற்றி நியாய சாஸ்திரம் கூறுவதை நாம் சற்று தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவைகளை பற்றிய மற்றவர்களின் சிந்தனைகளை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது என்று கருதுகிறேன். ஆத்மாவை பற்றி பொதுவாக இந்திய ஞானிகள் கருதுவதை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஆத்மா என்பது உடலின் ஒரு அம்சம் போன்றது. பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆத்மா உற்பத்தியாகிறது. உடலுக்கு வெளியே ஆத்மா தனித்து செயல்பட முடியாது. இது உலகாயதர் என்ற நாத்திகவாதிகளின் கருத்து. ஆத்மாவுக்கும் உடலுக்கும் சம்மந்தமில்லை ஆத்மா, அறிவு பொருள், உடல் சடப்பொருள் அது உடலுக்கு வேறான தனித்த ஒரு பொருள் என்று கூறுவார்கள் ஆஸ்திக வாதிகள்\nஇந்த ஆஸ்திக கருத்திலேயே இரண்டு பிரிவுகள் இருக்கிறது. ஆத்மா உடம்புக்கு புறம்பாக தனித்து இருக்க கூடிய பொருளாக இருந்தாலும் அது நிலையான பொருளல்ல அதிவேகமாக மாறிக்கொண்டிருப்பதே ஆத்மாவின் இயற்கை தன்மை உணர்வுகளை தாங்கி நிற்பதற்கோ அவைகள் நிகழ்வதற்கு களமாக அமைவதற்கோ அல்லது அவற்றினிடையில் புகுந்து அவைகளை தொடர்பு படுத்துவதற்கோ நிலைத்த அழியாத பொருள் எதுவும் தேவையில்லை. உணர்வுகளின் மொத்த வடிவமே ஆத்மா என்பது ஒரு பிரிவினரின் கருத்து. இதற்கு நேர் மாறாக உணர்வுகள் கலந்ததல்ல ஆத்மா உணர்வுகளை காவல் காத்துகொண்டிருக்கும் பொருளே ஆத்மா என்பது மறுபிரிவினரின் கருத்தாகும். முதல் கருத்தை கொண்டவர்கள் பெளத்தர்கள் ஜைனர்கள் எனலாம். மற்ற அனைவரும் ஏனைய இந்திய ஞானிகள் என்று மொத்தமாக சொல்லிவிடலாம்.\nஉணர்வுகளின் காவலாக இருப்பதே ஆன்மாவின் இயல்பு என்று கூறுகின்ற ஞானிகளை மேலும் இரண்டு கூறுகளாக பிரிக்க முடியும். அனுபவங்களை தாங்கி நிற்கின்ற ஆத்மாவாகிய நித்திய பொருளுக்கு உண்மையான இயல்பு என்ன என்ற கேள்விக்கு பதில் கூறுகிற போது இந்த தரப்பு ஞானிகள் இரண்டு வகையாக பிரிந்து விடுகிறார்கள். ஆத்மாவை நிலையானதாக கொண்டால் அதனுடைய குணம் அறிவுடைமை ஆகும் என்பது ஒரு சாராரின் கருத்து. மற்றவர்கள் குணம் என்பது வேறு குணத்தினுடைய பொருள் என்பது வேறு அறிவுடைய ஆன்மா என்பது வேறு என்கிறார்கள். அறிவு என்பதே ஆத்மா தான் அறிவுக்கு புறம்பாக ஆத்மா என்ற ஒன்று இருக்க இயலாது என்று இவர்கள் வாதிடுவார்கள்.\nஆத்மா அறிவு மயமானது என்று கூறுவதில் முன்னணியில் இருப்பவர்கள் வேதாந்திகள் என்ற அத்வைதிகள் இவர்களை தவிர மற்ற அனைவரையும் ஒரு பகுதியில் சேர்த்து விடலாம். இதில் கெளதமர் ஆத்மா ஒரு நித்திய பொருள் சைதன்யம் அல்லது அறிவுடைமை என்பது அதன் சிறப்பு இயல்பு என்கிறார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை இதையும் தாண்டி விசித்திரமான ஒரு கருத்தையும் வெளியிடுகிறார். ஆத்மாவுக்கு அறிவுடைமை என்ற சிறப்பு இயல்பு எப்போதும் இருப்பது இல்லை உடலோடு சேர்ந்தால் மட்டுமே இருக்கிறது என்பதே அவரது கருத்தாகும். அதாவது ஆத்மா தனியாக இருந்தால் அது சலனமற்ற விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். உடம்போடு சேர்ந்தால் தான் மனம் என்ற எண்ணம் கலக்கும். அந்த எண்ணக்கலவையில் தான் உணர்வுகள் பிறக்கும் உணர்வுகள் பிறந்தால் தான் அறிவு தோன்றும். எனவே ஆத்மா அறிவை பெறுவதற்கு உடலை பெறவேண்டும் என்கிறார் கெளதமர். இப்படி உடம்பை பெற்ற ஆத்மா முக்தியை எப்படி அடையும் என்றால் அதற்கு கெளதமர் அறிவாராய்ச்சியின் அடிப்படையில் தருகின்ற பதில் வெகுவாகவே சிந்தனையை தூண்டுவது அது என்னவென்று அடுத்த அமர்வில் யோசிப்போம்.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://marmayogie.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2019-03-20T01:22:26Z", "digest": "sha1:CRMR2DQH75GF3JCS2LU4AABUU7XXW2W6", "length": 5142, "nlines": 107, "source_domain": "marmayogie.blogspot.com", "title": "மர்மயோகி: கோமாளி���ின் கோணல் புத்தி..", "raw_content": "\nஎப்போதும் கருணாநிதி சொன்னால் அதற்கு குதர்க்கமான விளக்கமும், பயங்கரவாதி மோடி, அத்வானி, மற்றும் ஜெயலலிதா போன்றோரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாக்கு போக்கு சொல்லும் அரசியல் புரோக்கர் கோமாளி சோவின் இந்த வார கார்டூன் தான் இது...\nகருணாநிதி : \"முரசொலி மாறன் எழுதிய நூலில், \" உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே பிற பதிவிகளிலும் தங்கள் கூட்டத்தை கொண்டுவந்து நிரப்பி விடுவார்\" என்று குறிப்பிட்டுள்ளார்..\"\nஅன்பழகன் : \" அப்போ, நீங்கதான் பெரிய பிராமணர் பலே\nஅதாவது - அனைத்து பதவிகளிலும் - நியமிக்கப்பட தகுதி உடையவர்கள் பிரமாணர்கள்தான் என்பதை - எப்படி சொல்கிறார் பாருங்கள்...\nஎல்லா பதவிகளையும் தனது குடும்பத்தினரை கொண்டுவந்ததால் கருணாநிதியும் பிராமணனாகி விட்டாராம்...\nகுதர்க்கவாதிக்கு குதர்க்கமாகத்தானே பதில் சொல்லணும்\nபதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...\n\" 3 \" - வக்கிரமான கற்பனை\nகற்பனை கோட்டை தேசிய சின்னமாக்குவதால் என்ன நன்மை\nதமிழ்படங்கள் - சில \"ஏன்\"கள் - சில \"எப்படி\" கள்\nபிஞ்சுக்களை கொன்ற மாபாதகர்கள்...- இவர்களுக்கு என்ன...\nமூன்று முகம் - விமர்சனம்...\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\nஅரசியல் ( 29 )\nகாப்பி பேஸ்ட் பதிவுகள் ( 39 )\nகிறுக்கல்கள்... ( 2 )\nசினிமா ( 4 )\nசினிமா விமர்சனம் ( 23 )\nநகைச்சுவை ( 2 )\nரஞ்சிதா ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_13.html", "date_download": "2019-03-20T01:46:51Z", "digest": "sha1:JIDW7R6JM4KRTOZD3VB57UGM6MI2S6FH", "length": 4912, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசாரவுக்காக ஜனாதிபதியுடன் மன்றாடவுள்ள நல்லாட்சியின் அமைச்சர் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசாரவுக்காக ஜனாதிபதியுடன் மன்றாடவுள்ள நல்லாட்சியின் அமைச்சர்\nகலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை தொடர்பில்,தாம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nபொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் புத்தசாசன அமைச்சுக்கு சென்று கலந்துரையாடிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஞானசார தேரருக்கு வி��ுதலை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், புத்தசாசன அமைச்சினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎப்​போதும் மத மற்றும் தேசிய நிகழ்வுகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_14.html", "date_download": "2019-03-20T01:02:19Z", "digest": "sha1:52PWNBIM5PQPZCPE6BK6E3HW2MM4FGMB", "length": 7707, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்று குத்பா பிரசங்கம் செய்த நிந்தவூர் பிரதேச செயலாளர் முகம்மது அன்சார் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇன்று குத்பா பிரசங்கம் செய்த நிந்தவூர் பிரதேச செயலாளர் முகம்மது அன்சார்\nஇன்று நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற குத்பா பிரசங்கத்தை நிகழ்த்தினார் நிந்தவூர் பிரதேச செயலாளர் மௌலவி. முகம்மது அன்சார் அவர்கள்.\nநிந்தவூரின் சரித்திரத்தில் உத்தியோக ரீதியில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியது இதுவே முதற் தடவை என நினைக்கின்றேன்.\nதற்போது அவரது நிர்வாகப் பரப்புக்குட்பட்ட நிந்தவூரில் ஏற்பட்டுள்ள ஒரு அவல நிலையை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக குத்பா மேடையை பிரதேச செயலாளர் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.\nஅவரது பிரசங்கம் முழுவதும் திசை பிறழாத வகையில் போதைப் பாவனை பற்றியதாக இருந்தது.\nநிந்தவூரில் அண்மைக் காலமாக போதைப் பாவனை வெகுவாக அதிகரித்திருப்பதாகவும், இந் நிலைமையானது குடும்பங்களிடையே பிளவுகளையும், உடல் நல சீர்கேடுகளையும், மாணவர்களிடையே இருண்ட எதிர்காலத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் கவலை தெரிவித்தார்.\nநிந்தவூரில் சுமார் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் நிலையங்கள் இயங்கிவருவதாகவும் இதன்பொருட்டு வறுமைக் கோட்டின்கீழ் வாழும் சில பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு போதைப் பொருள் தரகர்களாக இயங்கிவருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் சிகரெட் விநியோகம் பரந்த அளவில் எதுவித கூச்சமுமின்றி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதையும் கண்டறிந்துள்ளதாக தனது குத்பா உரையில் கூறினார்.\nமதிப்புள்ள கிரமமாக தொண்டுதொட்டு பெயரெடுத்துள்ள நிந்தவூர் கிராமம் இந்த அவல நிலையிலிருந்து விடுபடவேண்டுமெனவும், அதற்காக நிந்தவூரிலுள்ள ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், ஏனைய பொது அமைப்புக்களும் கடுமையாக உழைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.\nஜாமியா நழீமிய்யாவில் புடம்போடப்பட்ட நமது பிரதேச செயலாளர் மௌலவி முகம்மது அன்சார் அவர்களது இந்த அக்கரையை நிந்தவூர் மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். அன்னாருக்கு நமது வாழ்த்துக்களும் உரித்தாவதாக.\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்தில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3318", "date_download": "2019-03-20T02:11:08Z", "digest": "sha1:PPX2AAREXXG7JL4AWIYG3MXFU75SCU4Q", "length": 23961, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிறந்த தேதி பலன்கள்\nபிறந்த தேதி பலன்கள் : ஆக��்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஏற்கெனவே முயற்சித்து வந்த விஷயங்கள்ல எதிர்பார்த்த நன்மை கிடைக்கலியா, உடனே அந்த முயற்சிகளுக்குப் புது வடிவம் கொடுக்கறதோ அல்லது முற்றிலுமாக வேற புது முயற்சிகள்ல ஈடுபடறதோ செய்யலாமுங்க. எதிர்பாராத இடத்லேர்ந்து பணம் வருமுங்க. இது மறந்தே போன கொடுக்கல்-வாங்கல் தொகையாகவும் இருக்கலாம். நரம்பு உபத்திரவம் தெரியுதுங்க; வயிற்றிலும் கோளாறு ஏற்படலாம். வியாபாரம், தொழில் எல்லாம் எதிர்பார்த்தபடியே சுமுகமாகப் போகுமுங்க. உத்யோகத்ல எந்தப் பிரச்னையும் தெரியலீங்க. புதிய நட்பில் எச்சரிக்கையாக இருங்க. குறிப்பாக பங்கு வர்த்தகத்ல ஈடுபடறவங்க, புது அறிமுகங்களோட தவறான வழிகாட்டலால நஷ்டத்தை சந்திக்க நேரலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால குடும்பத்லேயும், வெளியிடங்கள்லேயும் ஆதாயம் பெறுவீங்க. ஞாயிற்றுக்கிழமையில நவகிரக சந்நதியில சூரிய வழிபாடு பண்ணுங்க; சுகமாக வாழ்வீங்க.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nதேவையானதுக்கு மட்டுமே செலவு செய்யறதுதான் உத்தமமுங்க. செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதிகச் செலவைத் தவிர்க்கப் பாருங்க. பிறர் பாராட்டணுங் கறதுக்காக ஆடம்பரமா செலவு செய்யறதோ, பெறுபவரின் தகுதிக்கும் மீறி, உணர்ச்சிவசப்பட்டு உதவறதோ, உங்க சேமிப்பைதான் கரைக்குமுங்க; சிலசமயம் கடன்படவும் நேரிடலாம். பார்வைக் கோளாறு, கண் அழுத்தத்தைப் பரிசோதனை செய்துக்கோங்க. உணவே விஷமாகலாங்கறதால கண்ட இடத்ல சுவைக்கு ஆசைப்பட்டு கண்டதையும் சாப்பிடாதீங்க. அதிகம் பலனளிக்காத முதலீட்டில் ஈடுபடவேண்டாங்க. ஆனால், பூமியால் நல்ல ஆதாயம் உண்டுங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க, மருத்துவர் யோசனையைத் தட்டாதீங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் விரும்பிய பொருள் கிடைச்சு சந்தோஷப்படுவீங்க. திங்கட்கிழமை, நவகிரக சந்நதியில சந்திரனை வழிபடுங்க; சித்தமெல்லாம் சீராகும்.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்பத்ல ஏற்படக்கூடிய குழப்பங்களுக்கு, யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, நீங்களே காரணமாக அமைவீங்க. எதிர்பாராத வகையில, எதிர்பாராதவங்களால ஏதேனும் பிரச்னை ஏற்படுமானா, அதுக்கு, ரொம்பநாளா குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றாததும் ஒரு காரணமா இருக்கலாமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்களுக்குப் புது பொறுப்பு வரலாமுங்க; பழைய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதுப் பொறுப்பில், சக ஊழியர்களோட ஒத்துழைப்பை இழந்திடாதீங்க. வியாபாரம், தொழில்ல யார்கிட்டேயும் விதண்டாவாதம் பேசி, அதன் விளைவாக நீங்க நஷ்டத்துக்கு ஆளாகாதீங்க. முதுகு எலும்பில் பிரச்னை ஏற்படலாமுங்க. சிலருக்கு மூட்டுத் தேய்மான உபாதை வரலாம்.\nஇந்தத் தேதிப் பெண்கள் காதுகளையும், கண்களையும் மட்டும் திறந்து வெச்சுகிட்டு வாயை மூடிக்கறது நல்லதுங்க. வியாழக்கிழமை நவகிரக சந்நதியில குருபகவானை வழிபடுங்க; முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஎந்த இயல்பான உரையாடலையும் விவாத மாகத்தான் முடிக்கணுங்கறது இல்லீங்க. பிறர் சொல்றதிலேயும் விஷயம் இருக்கறதை ஒப்புக்கொள்ளணுமுங்க. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. ‘நேரம் இல்லே, செலவு செய்ய முடியாது, பார்க்கறதுக்கு ஆரோக்கியமாகத்தானே இருக்கா...’ன்னெல்லாம் சால்ஜாப்பு சொல்லாம உண்மையான அன்போட கவனிங்க. உத்யோகத்ல மேலதிகாரிக்கும் உங்களுக்கும், உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கும் இடையே மனத்தாங்கல் குறைந்து பொதுவான நன்மைகள் பெருகுமுங்க. அரசாங்க ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமா கைகூடுமுங்க. தொழில், வியாபாரத்ல போட்டிகளை அலட்சியமா நினைக் காதீங்க. பற்கள்ல ஏற்கெனவே உபாதை இருக்கறவங்க முறையா மருத்துவம் பார்த்துக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு புது சிந்தனையால சிறப்புகள் கூடிவருமுங்க. ஞாயிற்றுக்கிழமையில நவகிரக சந்நதியில் இருக்கற ராகுவை வழிபடுங்க. நன்மைகள் தொடரும்.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகூட்டுத் தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்களுக்கு மிகப் பெரிய லாபம் காத்திருக்குங்க. பங்காளிகளோட சுமுகமா விவாதம் பண்ணி, புது யோசனைகளைப் புகுத்தி, வியாபாரத்தையோ, தொழிலையோ மேலோங்கச் செய்வீங்க. தனியா தொழில் நடத்தறவங்க, புது சிந்தனைகளால போட்டிகளை சுலபமாக சமாளிப்பீங்க. உத்யோகத்ல உங்க திறமையை நிரூபிப்பீங்க. மேலதிகாரிகளுக்கும் யோசனை சொல்லி, சக ஊழியர்களுக்கும் மாற்று உத்திகள் சொல்லி, பொதுவான நன்மைக்கும், லாபத்துக்கும் வழிவகுப்பீங்க. வீட்ல சுபவிசேஷங்கள் சிறப்பாக நடந்தேறுமுங்க. சிலர், இதுக்காக சொந்தமான மனை அல்��து வேறு ஏதாவது சொத்தை விற்கவேண்டியும் வரலாம். இதுவும் நன்மையே. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் பிறர் வந்து யோசனை கேட்குமளவுக்கு பிரபலமாவீங்க. புதன்கிழமை நவகிரக சந்நதியில புதனை வணங்குங்க; புத்தொளி தெரியும்.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்பத்ல பிள்ளைகளோட அனாவசிய வாக்குவாதத்ல ஈடுபடாதீங்க. அவங்க நடவடிக்கை சரியில்லேன்னா இதமா, நிதானமா விளக்கிச் சொல்லுங்க. ஏதேனும் மனை அல்லது வீடு வாங்கறதானா முதல்ல அது சம்பந்தமான ஆவணங்கள்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க; ஏன்னா சிலரை நம்பி மோசம் போகக்கூடிய நிலைமைகள் தெரியுதுங்க. முக்கியமா வெறும் கையால முழம்போட்டு, வசீகரமா பேசறவங்களை நம்பாதீங்க. எந்த முதலீட்டையும் குடும்பத்தாரின் ஆலோசனைப்படி செய்ங்க. இடது பக்க உடல்நலத்தை கவனிங்க. இதயக் கோளாறு ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை முறையாகப் பரிசோதிச்சு உரிய மருத்துவம் பார்த்துக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாரின் அனுதாபத்தைப் பெற உங்க குடும்ப ரகசியங்களைச் சொல்லிகிட்டிருக்காதீங்க. வெள்ளிக்கிழமை, நவகிரக சந்நதியில சுக்கிரனை வழிபடுங்க; சீக்கிரமாகவே செல்வம் சேரும்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஇடமாற்றம் ஆதாயம் தரக்கூடியதாக அமையுமுங்க. வசிக்கும் வீட்டை விட்டு, வசதி கூடிய இன்னொரு வாடகை வீட்டுக்கோ அல்லது சொந்த வீட்டுக்கோ குடி போவீங்க. அதேபோல உத்யோகத்லேயும் இடமாற்றம் நன்மை தருமுங்க. ஏற்கெனவே விருப்பப்பட்டு இடமாற்றம் கேட்டிருக்கறவங்களுக்கு அந்த விருப்பம் இப்ப ஈடேறுமுங்க. அல்லது அலுவலக நடைமுறைப்படி மாற்றம் கிடைத்தாலும், இரண்டாவது சிந்தனைக்கு இடம் கொடுக்காம உடனே ஏற்றுக்கோங்க - எதிர்கால நன்மைகள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு பணி வாய்ப்பும் கிடைக்கலாம். வியாபாரம், தொழில்ல விரிவாக்கம் செய்வீங்க. தொடர்ந்து ஏற்படக்கூடிய நன்மையான விஷயங்களால சந்தோஷம் பெருகுமுங்க. சிலருக்கு உணவுக்குடல்ல பிரச்னை வரும்; சிலருக்கு சரும உபாதை வரலாம்.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமுங்க. சனிக்கிழமை நவகிரக சந்நதியில் இருக்கற கேதுவை வழிபடுங்க. கேடெல்லாம் நீங்கும்.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகுடும்ப விஷயங்கள்ல இந்த வாரம் அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல ஏற்படக்கூடிய மனச்சுமைகளை வீட்ல கோபத்தோடு இறக்கி வைக்காதீங்க. சரியாகச் சொல்வதானால், அந்தச் சுமைகளைத் தெளிவாக நீங்க குடும்பத்ல விளக்கிச் சொன்னீங்கன்னா, நல்ல தீர்வு கிடைக்கறதுக்கும் வழியிருக்குங்க. வயசுல சின்னவங் கன்னாலும் அவங்க சொல்ற யோசனையும் ஏற்கக்கூடியதாகவே இருக்குமுங்க. தனியாகவோ, குடும்பத்தாரோடோ அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்திடறது நல்லதுங்க - குறிப்பாக இரவுப் பயணம். தொழில், வியாபாரம், உத்யோகத்ல சின்னச் சின்ன தடைகள் தோன்றினாலும் அதையெல்லாம் எளிதாகக் கடந்துடுவீங்க. சிலருக்கு ரத்தத் தொற்று உபாதை ஏற்படலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு பெற்றோர் ஆசியால் நன்மைகள் விளையுமுங்க. சனிக்கிழமை நவகிரக சந்நதியில சனிபகவானை வழிபடுங்க: நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபொறுமைதான் உங்களோட இந்த வார தாரக மந்திரமுங்க. எதிர்ப்புகள் எல்லாம் அந்தந்த சமயத்து உணர்ச்சிவசப்படுவதன் விளைவு கள்தாங்க. சரிக்கு சமமா நீங்களும் உணர்ச்சி வசப்பட்டா, அது தொடர் பகைக்கு வழிவகுக்கலாம். குடும்பம், வெளிவட்டாரப் பழக்கத்ல விட்டுக் கொடுத்துப் போறதால தற்காலிக மனவருத்தம் ஏற்பட்டாலும், அது நிரந்தரமல்லங்கறதைப் புரிஞ்சுக்கோங்க; அதனால உங்க மேல மதிப்புதான் அதிகமாகும். அஜீர்ணக் கோளாறு ஏற்படுமுங்க. நண்பர்களோடு வெளியே போகும்போதோ, விருந்துகள்ல கலந்துக் கும் போதோ ‘போதும்’னு சொல்லக் கத்துகிட் டீங்கன்னா, வயிறு உங்களை வாழ்த்துமுங்க. பூர்வீக சொத்தில் உங்களுக்கான பங்கு, பெரியவங்களோட தீர்ப்பால வந்து சேருமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் எதற்கும் அவசரப் படாதீங்க; வழுக்கலான பகுதி கள்ல நிதானமா அடியெடுத்து வையுங்க. செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில செவ்வாயை வழிபடுங்க; செல்வாக்கு கூடும்.\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை\nபிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை\nபிறந்த தேதி பலன்���ள் : ஜூலை 20 முதல் 26 வரை\nஸ்ரீதேவி சொன்ன ஃபிட்னஸ் ரகசியம் டிப்ரஷனை கண்டுபிடிக்க சிம்பிள் டெஸ்ட்\n20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு\nபூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்\nலெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு\nஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2013/10/30.html", "date_download": "2019-03-20T01:22:24Z", "digest": "sha1:PGV54HMJRCXFQYHK4JLKJ7MSZNT4DEFL", "length": 4424, "nlines": 84, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு 30 % வரை சலுகை", "raw_content": "\nகுழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு 30 % வரை சலுகை\nஅமேசான் தளத்தில் தீபாவளி சலுகையாக குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த பொருட்களுக்கு 30 % வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது .இந்த சலுகை அக்டோபர் 31 வரை மட்டும் .\nபுதுமையான கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கின்றன.\nவாங்கும் போது தரமான பொருட்களுக்கு என்ற முத்திரை காணப்படும். அதனைப் பார்த்து வாங்குங்கள்.\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2018/07/14-27.html", "date_download": "2019-03-20T01:03:24Z", "digest": "sha1:VICJGGXF5NCMSFMIFW4V7FFWXS2VHIOJ", "length": 12678, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி! ஆதரவற்றோர் இல்லத்தில் விபரீதம்! - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / உலகம் / கிருஷ்துவம் / பாலியல் பலாத்காரம் / 14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\nFriday, July 06, 2018 ஆண்மீகம் , உலகம் , கிருஷ்துவம் , பாலியல் பலாத்காரம்\nகன்னியாஸ்திரி ஒருவரால் 12 வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 14 வயதில் சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லிதம் செயிண்ட் ஆனிஸ் பகுதியில் இருந்த ஜான் ரேனால்ட்ஸ் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 12 வயதில் தம்மை ஒரு கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹேய்ஸ் என்பவர் கூறியுள்ளார். எனக்கு 10 வயது ஆனபோது, என்னை பெற்றோர் கைவிட்டுவிட்டனர். இதனால், நான் ஜான் ரேனால்ட்ஸ் இல்லத்தில் சேர்க்கப்பட்டேன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்த நான், பாடல்களை பாடுவதிலும் சிறந்து விளங்கியதால், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த எல்லோருக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது. கால்பந்து விளையாட்டையும் நான் நன்றாக விளையாடுவேன் என்பதால், உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என பலர் என்னிடம் கூறினார். ஆனால், அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 27 வயது கன்னியாஸ்திரி மட்டும் என்னை வேறு மாதிரியாக பார்த்தார். நான் இருந்த ஜான் ரேனால்ட்ஸ் இல்லம், கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமானது. இதனால், அங்கிருந்து நிறைய பேர் எங்கள் இல்லத்துக்கு வருவார்கள், நாங்களும் தேவாலயத்துக்குச் சென்று கடவுளிடம் எங்களது சிறுவயது ஆசைகளை நிறைவேற்றுமாறு, வேண்டிக் கொள்வோம். இப்படியாக நாட்கள் சென்றநிலையில், 1953ஆம் ஆண்டு மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரி என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருநாள் துணிகள் அடுக்கும் அறைக்குச் சென்றபோது, அங்கு கன்னியாஸ்திரி மேரி கான்லெத், அங்கிருந்த துணிகளை அலமாரிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். கீழே ஏராளமான துணிகள் கிடந்ததால், அவற்றை எடுத்து அடுக்க உதவுமாறு என்னிடம் கூறினார்.\nநானும் அவருக்கு உதவி செய்தபோது, திடீரென கீழே குனிந்த அவர், எனது கால்சட்டையை கழற்றினார். அவர் என்ன செய்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. திடீரென அங்கு குவிந்திருந்த துணிகள் மீது என்னை தள்ளிய அவர், என் மீது பாய்ந்து, எனது உதடுகளில் முத்தமிட முயற்சித்தார். ஆனால், ஆணும் பெண்ணும் முத்தமிட்டால் குழந்தை பிறந்துவிடும் என நான் கருதிக் கொண்டிருந்ததால், அவரை முத்தமிட அனுமதிக்கவில்லை.வலுக்காட்டாயமாக அவரை விட்டு விலக முயற்சித்தும், அவரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது ���வர், நான் சொல்வதை நீ செய்யாவிட்டால், நீ மோசமான பையன் என்றும், உன்னை அதற்காக தண்டிப்பேன் என்றும் எனது காதில் கிசுகிசுத்தார். இறுதியில், அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அவர் என்னை முதல் முறையாக பலாத்காரம் செய்த போது எனக்கு வயது 12 மட்டுமே.\nஇதேபோல், கன்னியாஸ்திரி மேரி கான்லெத், 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அவர் ஆசைக்கு இணங்க வைத்தார். எனக்கு 14 வயது ஆன போது, ஒரு நாள் தனிமையில் இருந்த போது உன்னால் நான் கர்ப்பமாகிவிட்டதாக அந்த கன்னியாஸ்திரி கூறினார். அவர் கர்ப்பமான தகவல் தேவாலய நிர்வாகத்துக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவரை கன்னியாஸ்திரி பணியில் இருந்து விடுவித்து, அவரது சொந்த நாடான அயர்லாந்துக்கே அனுப்பிவைத்துவிட்டனர்.\nநாட்கள் உருண்டோடியது, எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையிலும், கன்னியாஸ்திரி என்னை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், மிகவும் சங்கடத்தை கொடுத்துக் கொண்டே இருந்ததால், மனைவியுடன் சராசரி உறவை மேற்கொள்ள முடியாமல் தவித்ததால், விவகாரத்து ஆகிவிட்டதாக ஹேய்ஸ் கூறியுள்ளார்.கன்னியாஸ்திரியில் வயிற்றில் வளர்ந்த எனது குழந்தை என்ன ஆனது என்ற விவரம் எதுவும் தெரியாத நிலையில், 76 வயதில் எனது குழந்தையை அண்மையில் சந்தித்துள்ளதாக ஹேய்ஸ் கூறியுள்ளார். அயர்லாந்துக்கு சென்ற கன்னியாஸ்திரி, அங்கு வேறு ஒருவரை திருமணம் செய்ததால் பிறந்த குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, என்னை தேடிப்பிடித்து, 62 வயதான எனது மகளை என்னிடம் ஒப்படைத்துள்ளதாக நெகிழ்ந்துள்ளார் ஹேய்ஸ்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/tag/iaf", "date_download": "2019-03-20T00:51:22Z", "digest": "sha1:FA6ZWMY7NA7SM645SF72AJNNWVSRG3HE", "length": 6263, "nlines": 81, "source_domain": "www.panippookkal.com", "title": "IAF : பனிப்பூக்கள்", "raw_content": "\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி\nமினசோட்டாவிலுள்ள பி எஸ் கரோகி (PS Karaoke Klub LLC) அமைப்பினர் புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, கீதா ஆசிரமத்தில் ஃபிப்ரவரி 24ஆம் தேதி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இராணுவத்தினருக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களைப் பாடி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தினர். நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட துணை இராணுவத்தினரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதி ‘இந்தியாஸ் பிரேவ் ஹார்ட்ஸ்’ (India’s Bravehearts) எனும் தொண்டு நிறுவனத்துக்கு […]\nபுல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி March 4, 2019\nஸ்னோ அள்ளிப் போட வா\nநாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன் March 4, 2019\nதமிழ்த் திருவிழா 2019 March 4, 2019\n2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி March 4, 2019\nதுணுக்குத் தொகுப்பு March 4, 2019\nகாவியக் காதல் – பகுதி 2 March 4, 2019\nவாட்ஸ்அப் தசாப்தம் February 18, 2019\nதுணுக்குத் தொகுப்பு February 18, 2019\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம் February 18, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/devayani/", "date_download": "2019-03-20T01:37:00Z", "digest": "sha1:LNHVJEYKPN6H73YBWYVWSM2H24AECAHW", "length": 16284, "nlines": 170, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Devayani | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 7, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nஇந்த தளத்தில் சாதாரணமாக நான் “புது” படங்களை பற்றி எழுதுவதில்லைதான். தங்கர் பச்சானின் எழுத்துகளை பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதினேன், சரி அவர் படங்களை பற்றி இங்கே எழுதுவோமே என்றுதான்.\nதங்கர் பச்சான் இயக்கிய படங்களில் நான் சொல்ல மறந்த கதை, அழகி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.\nநான் பார்த்த படங்களில் வரும் மனிதர்கள் – குறிப்பாக இந்த சைடி காரக்டர்களில் வருபவர்கள் – உண்மையான, நகமும் சதையும் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள். தமிழ் சினிமாவில் இது பெரிய விஷயம். ஒரே காரக்டரை திருப்பி திருப்பி பல படங்களில் செய்பவர்கள் அதிகம் இங்கே. நம்பியார், மேஜர், ரங்காராவ், எம்.ஆர். ராதா, கே.ஆர். விஜயா, மனோகர், டெல்லி கணேஷ், பூர்ணம், வடிவேலு, விஜய் போன்றவர்கள் மிக தெளிவாக தெரிபவர்கள். திறமை இருந்தாலும் வீனடிக்கப்படுவார்கள்.\nசொல்ல மறந்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்த படம். தொய்வில்லாமல், நம்பகத்தன்மை உள்ள காரக்டர்கள். ஏழை மாப்பிள்ளையாக பிடித்தால், முதலில் வேலை வேலை என்று கத்தினாலும், வீட்டோடு இருந்து சொத்தை பார்த்துக் கொள்வான் என்று நம்பும் கொஞ்சம் திமிர் உள்ள மாமனார், வேலைக்கு போய் தன் காலில் நிற்க வேண்டும் என்று துடிக்கும் மாப்பிள்ளை, இதை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காத, ஆனால் எல்லாம் சுமுகமாக முடிய வேண்டும் என்று நினைக்கும் மனைவி, மாப்பிள்ளையின் தம்பி, மச்சினி, அப்பா, அம்மா, வேலைக்காரப் பெண், மாமியார், குடும்ப நண்பர் ஜனகராஜ், மேலதிகாரி மணிவண்ணன் குடும்பம் எல்லாருமே மிக நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். பொருந்தாத ஒரே பாத்திரம் புஷ்பவனம் குப்புசாமிதான். அவரை பார்த்தால் கஷ்டப்படுகிற மாதிரியா தெரிகிறது\nசேரனுக்கு மிக பொருத்தமான ரோல். நன்றாக நடித்திருந்தார். பிரமிட் நடராஜன் கலக்கிவிட்டார். ரதி, தம்பியாக வருபவர், மச்சினியாக வருபவர், ஜனகராஜ், அப்பாவாக வருபவர் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். புதுமையான கதை இல்லைதான், ஆனால் தொய்வில்லாத திரைக்கதை. சிறு கோபங்கள் மெதுவாக பெரிதாக வெடிப்பது நன்றாக வந்திருக்கும்.\nஅழகி பெரிதாக பேசப்பட்டது. பேசப்பட்ட அளவுக்கு அதில் விஷயமில்லை. சிறு வயது காதல் நன்றாக வந்திருக்கும். பார்த்திபன் நந்திதா தாசை பார்த்து வருத்தப்படுவது நன்றாக வந்திருக்கும். பண்ருட்டி நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு வருவது, பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும் அவருக்கு பார்த்திபனுக்கும், நந்திதாவுக்கும் நடுவே உள்ள உறவு புரிவதே இல்லையாம். ஆனால் above average தமிழ் படம் என்பது உண்மைதான்.\nபள்ளிக்கூடம் ஒரு mixed bag. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள நாஸ்டால்ஜியாவை நன்றாக பயன்படுத்தி இருப்பார். பள்ளி, கல்லூரி நட்பு இப்போதைக்கு இருக்கும் பணம், அந்தஸ்து ஆகியவற்றை வைத்து மாறுவதில்லை என்பது உண்மையோ பொய்யோ – அப்படித்தான் நினைக்க நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது இங்கே நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரேயா ரெட்டி சீன்கள் எல்லாமே வேஸ்ட். அப்புறம் பிரசன்னா நரேன் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி) சுபம் போடுவதற்காக திடீரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் செய்து கொள்வது கொஞ்சம் ஃபாஸ்டாக நடந்து விடுகிறது.\nதங்கர் பச்சான் உலகின் தலை சிறந்த டைரக்டர்களில் ஒருவர் இல்லைதான். தமிழில் கூட தலை சிறந்த டைரக்டர் இல்லைதான். ஆனால் அவரது படங்கள் above average ஆக இருக்கின்றன. அவரது படங்களில் வரும் மனிதர்கள் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இல்லை. வட மாவட்டங்களின் பின்புலம் அவரது படங்களில் நன்றாக வெளிப்படுகிறது. இவை அத்தனையும் நல்ல விஷயங்கள், அதனாலேயே பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nடி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது\nஜம்பு புகழ் கர்ணனை பற்றி ரவிப்ரகாஷ்\nமுள்ளும் மலரும் - விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஅப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nநா. பார்த்தசாரதியின் \"சமுதாய வீதி\"\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/3804-b04f7d098be08.html", "date_download": "2019-03-20T01:38:14Z", "digest": "sha1:6Y7OEQGWFMCYDFKCFD374OOQOOU2UVWP", "length": 3525, "nlines": 63, "source_domain": "motorizzati.info", "title": "Mumbai குறைந்த forex விகிதங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nவிற்க அந்நிய மூலோபாயம் விற்க\nஅஹமதாபாத்தில் அந்நியச் செலாவணி வர்த்தகம்\nகு றை யு மா வரி ச் சு மை\nMoU, Mumbai, NYC. அந் நி ய செ லா வணி உயர் கு றை ந் த.\nForex எந் த வை ப் பு போ னஸ் பி ப் ரவரி. செ லா வணி.\n செ லா வணி தரகர் கு றை ந் ��� பரவு கி றது.\nMumbai குறைந்த forex விகிதங்கள். Forex najlepsza மே டை யி ல் மன் றம்.\nஅந்நிய செலாவணி 2 ஈமா மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வாங்குவதை உதாரணம்\nXtb அந்நிய செலாவணி வர்த்தகம் இந்தியா\nபைனரி விருப்பங்கள் இலவச பயிற்சி\n20 தளங்கள் வர்த்தக தளங்களுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/14/today-rasi-palan-14-03-2019/", "date_download": "2019-03-20T01:40:26Z", "digest": "sha1:OJKLZVJ5Y2F5HMSECIU2MLYLIT43ERII", "length": 16049, "nlines": 84, "source_domain": "puradsi.com", "title": "இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!! | | Puradsi.com", "raw_content": "\nஇன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி\nபுரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம்.இன்றைய பஞ்சாங்கம், 14-03-2019, மாசி 30, வியாழக்கிழமை, அஷ்டமி திதி இரவு 03.21 வரை பின்பு வளர்பிறை நவமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.42 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. காருடையான் நோன்பு பின் இரவு 04.00 மணி முதல் 05.00 மணி வரை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nFacebook இல் மேலும் அப்டேற்ஸ் பெற்றுக் கொள்ள, எமது Fan Page பக்கத்தை லைக் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm\nமேஷராசி நேயர்களே: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம்.தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும்.\nரிஷபராசி அன்பர்களே:தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்.இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.\nமிதுனராசி காரர்களே:குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகடகராசி நேயர்களே:வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.\nசிம்மராசி அன்பர்களே:பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் ஆலோச னையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.\nகன்னி ராசி காரர்களே:வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.\nதுலாராசி உறவுகளே:நண்பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால்..குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்ப���ர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவிருச்சிகராசி நேயர்களே:மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.மாலை 04.57 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.\nதனுசுராசி அன்பர்களே:மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.\nமகரராசி காரர்களே:அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.பயணத்தின்போது கவனமாக இருக்கவும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.\nகும்பராசி உறவுகளே:திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும்.\nமீனராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nபிரெக்‌ஷிட் மீது 3 ஆவது வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை – தடுமாறும் தெரேசா…\nநடிகர் குணாலின் மரணம் எப்படி நட��்தது தெரியுமா இளம் வயதிலேயே நடந்த கொடூரம்..\nவீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து கழுத்தறுத்து திருடிச் சென்ற தம்பதிகள்…\nஅப்பெண்டிக்ஸ் ( குடல்வால் அழற்சி ) உங்களுக்கும் இருக்கலாம்..இதை படியுங்கள் உங்கள்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1608622", "date_download": "2019-03-20T02:12:12Z", "digest": "sha1:JPCABBQSNWJULC23V5HG342GRA77G5K3", "length": 32992, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "uratha sindhanai | மேலும், மேலும் இழுத்தடிக்கும் மேல் முறையீடுகள்!| Dinamalar", "raw_content": "\nதேர்தல் பிரசாரத்தை துவக்கினார் ஸ்டாலின்\nவன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு விழுமா\nதமிழக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nகோவாவில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா ... 2\nமார்ச் 20: பெட்ரோல் ரூ.75.59; டீசல் ரூ.70.59\nநிர்மலாதேவி இன்று ஜாமினில் விடுதலை\nவாரிசுகளுக்கு வாய்ப்பு; தி.மு.க., விளக்கம் 3\n360 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும்: எச்.ராஜா\n' : ராகுல் 10\nமரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது\nமேலும், மேலும் இழுத்தடிக்கும் மேல் முறையீடுகள்\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\nசபலத்தின் விலை ரூ.2 லட்சம் 22\nநியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் ... 103\nஅரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு 81\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 217\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 175\nநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் வினோதமாக உள்ளன. சில நேரங்களில், உச்ச நீதிமன்றம் கூட, தீர்ப்பு வழங்குவதில் மாறுபாடாக உள்ளது.\nஉ.பி.,யில், ஒரு இளம்பெண், தன் காதலனுடன் சேர்ந்து, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தன் குடும்பத்தின், 10 மாத குழந்தை உட்பட, ஏழு பேரை, பாலில் போதை மருந்து கொடுத்து கொன்றுள்ளாள்.திட்டம் தீட்டி, ஈவு, இரக்கமின்றி செய்த இந்தப் படுகொலைக்கு செஷன்ஸ் கோர்ட், அப்பெண்ணுக்கும், அவள் காதலனுக்கும், துாக்கு தண்டனை விதித்து\nதீர்ப்பளித்தது. அப்பீலுக்கு எடுத்துக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதன் பின், உச்ச நீதிமன்றமும் செஷன்ஸ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை த���தியை நிர்ணயித்தது.அதன் பின், அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் அவ்விருவரின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்தது, வேறு இரு அமர்வு நீதிபதிகள்.\nஒரே வழக்கிற்கு ஒரே நீதிமன்றத்தின் நீதிபதிகளிடையே வெவ்வேறான கருத்துகள்; முரண்பாடான தீர்ப்புகள் ஏன் என, தெரியவில்லை.ஒருவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு தண்டனையும் வழங்கிய கீழ் கோர்ட்டின் தீர்ப்பை, மேல் கோர்ட்டுகள் நிராகரித்து, அவர் நிரபராதி என கூறி, விடுதலை செய்யுமானால், முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாசெஷன்ஸ் கோர்ட்டும், உயர் நீதிமன்றமும், ஒரு வழக்கை விசாரிக்க, பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. இதனால், குற்றம் சுமத்தப்பட்டவரும், விசாரணைக் கைதிகளும் அலைகழிக்கப்படுவதோடு, மக்கள் வரிப்பணமும் வீணாகிறது; மனித சக்தியும், நேரமும் வீணடிக்கப்படுகிறது.\nஇத்தனைக்குப் பிறகும் செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள், அவை தண்டனையோ, விடுதலையோ, உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்டால், செஷன்ஸ் கோர்ட்டும், உயர் நீதிமன்றமும் சரியாக விசாரிக்கவில்லை என்று தானே அர்த்தம்அப்படி சரியாக விசாரிக்காமல், தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது என்றால், அதற்காக செலவான காலம், நேரம், மக்கள் வரிப்பணம் வீணடிப்பு இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு\nநீதிபதிகளிடையே எழும் மாறுபட்ட கருத்துக்களால், மாறுபட்ட தீர்ப்புகளால் பாதிக்கப்படுவது யார் பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி பாழாக்க வேண்டும் பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி பாழாக்க வேண்டும்நம் நாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு, 'வாய்தா' என்றும், 'அப்பீல்' என்றும், 'முன் ஜாமின், பின் ஜாமின்' என்றும் ஏராளமான சலுகைகள் இருப்பதால், குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன; கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன; கொடூர குற்றங்களை பயமே இல்லாமல் செய்கின்றனர்.\nபணமுள்ள, 'கிரிமினல்'கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, சாதாரணமாக வெளியே வந்து விடுகின்றனர். அப்படி வெளியே வந்தவர்கள் மேலும் குற்றங்களை செய்கின்றனர். 'உள்ளே' போனாலும், சிறைச்சாலைகள் எல்லாம் அவர்களுக்கு சொர்க்க பூமியாகி விட்டதால், வெளியே கிடைப்பதற்���ு அரிதான பொருட்கள் கூட, உள்ளே எளிதாக கிடைக்கின்றன.\nசுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் செக்கிழுத்தனர்; கல்லுடைத்தனர்; சாட்டையடி வாங்கினர். ஆனால், இப்போது கொடூர குற்றங்களைச் செய்தவர்களுக்கு, சிறையில் எந்த தண்டனையும் கிடையாது; சகல வசதிகளுடன் இருக்கலாம். அதிலும், பணக்கார கைதிகளுக்கும், அரசியல் கைதிகளுக்கும் உள்ளே கிடைக்கும் மரியாதையே தனி.\nஈரானில் பெண் மீது, 'ஆசிட்' வீசியவனின் கண்களை பிடுங்க, அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரபு நாடுகளில் போதைப்பொருள் வைத்திருந்தாலே மரண தண்டனை நிச்சயம். மலேஷியாவில், கற்பழித்தவர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கிறது. துபாயில் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை நாட்டை விட்டே வெளியேற்றுகிறது.ஆனால், இந்தியாவில், சீட்டு கம்பெனி நடத்தி, மக்களிடமிருந்து பணத்தை சுரண்டியவன், சிரித்துக் கொண்டே வெளியே வருகிறான்.\n'ஆசிட்' ஊற்றி பெண்ணை உருக்குலைத்தவன், ஒரே ஆண்டில் விடுதலையாகிறான் அல்லது ஜாமினில் வந்து சுதந்திரமாக நடமாடுகிறான். குண்டு வெடிப்பு குற்றவாளிகளை கீழ் கோர்ட் தண்டித்தால், மேல் கோர்ட் விடுதலை செய்கிறது. இது தான் நம் நாட்டின் நிலை.\nஒவ்வொரு கோர்ட்டும், ஒவ்வொரு தீர்ப்பை வழங்குகிறது; ஒவ்வொரு கோர்ட்டிலும், ஒரு வழக்கு பல ஆண்டுகள் நடக்கிறது. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நீதிபதி, அந்த வழக்கு முடியும் வரை அப்பதவியில் இருப்பதில்லை. ஒன்று மாற்றாலாகியிருப்பார் அல்லது ஓய்வுபெற்று இருப்பார். பிறகு அந்த வழக்கை வேறொரு நீதிபதி விசாரிக்கும் போது, வழக்கின் தன்மையே மாறி விடுகிறது.\nஒரு வழக்கு பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதால், சாட்சிகள் கலைந்து விடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் சாட்சி சொன்னவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள் அல்லது, 'பல்டி' அடிப்பர். இதன் விளைவாக, குற்றவாளிகள் விடுதலையாகின்றனர்; நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, அப்பீல்களை குறைக்க வேண்டும். இரண்டு அப்பீல்களுக்கு மேல் இருக்கக் கூடாது. சில வழக்குகளில் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் படி சட்டம் இயற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் எல்லாவற்றையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஉச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை ��ழங்கிய பின், அதுவே இறுதியானதாக இருக்க வேண்டும். மேல் முறையீட்டு முறையை ஒழிக்க வேண்டும். இதனால் பெருமளவு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைப்பதோடு, வழக்குகள் தேங்காமல் இருக்கும். அரசுக்கு பெருமளவு பணமும், நேரமும், மனித சக்தியும் மிச்சமாகும்.எந்தவொரு வழக்கும், 15, 20 ஆண்டுகள் என இழுத்தடிக்காமல், குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரவேண்டும்; அதற்கான, சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.\nஒரு வழக்கை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்தால், அதற்காகும் அனைத்து செலவுகளையும், சம்பந்தப்பட்ட நீதிமன்றமே ஏற்க வேண்டும் என்ற நிலை வேண்டும்.\nஎக்காரணத்தை கொண்டும் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது; குற்றவாளிகள் விடுதலையாகி விடக்கூடாது. அதற்காக ஒரு வழக்கை பல ஆண்டுகள் இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை.நம் சட்டங்களை சற்று கடுமையாக்குவது, காலத்தின் கட்டாயம் என, கருத வேண்டும். இல்லையேல், குற்றங்கள் பெருகுவதை அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது.இ-மெயில்: vbnarayana@gmail.com -வ.ப.நாராயணன் - சமூக ஆர்வலர்\nகண்களை போல பாதுகாக்க வேண்டும் ஏரிகளை\nவல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லவன் ஒருவனக்கு தவறான தண்டனை கிடைக்க கூடாது என்று எண்ணியே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அதனால்தான் எல்லாமே தாமதம். அவசரத்தில் ஒருவனை நீதி மன்றம் கொன்றால், சமுதாயம் உயிரை திருப்ப தருமா சட்டங்கள் இயற்றப்பட்ட காலத்தில் 80% மக்கள் நல்லவர்களாக இருந்தார்கள். ஆனால் அது 5% சதவிகிதமாக இன்று மாறிவிட்டதே. இந்த சுயநலம், லஞ்சம் கொடுத்து- வாங்கும் 80% மக்கள் சட்டங்களை மாற்ற நல்லவர்களை, வல்லவர்களை எங்கே தேடுவார்கள் சட்டங்கள் இயற்றப்பட்ட காலத்தில் 80% மக்கள் நல்லவர்களாக இருந்தார்கள். ஆனால் அது 5% சதவிகிதமாக இன்று மாறிவிட்டதே. இந்த சுயநலம், லஞ்சம் கொடுத்து- வாங்கும் 80% மக்கள் சட்டங்களை மாற்ற நல்லவர்களை, வல்லவர்களை எங்கே தேடுவார்கள் யார் அந்த சட்டங்களை நடைமுறைப் படுத்த நாணயமானவர்களாக, சக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில் இருக்கும் நம் நாட்டில் இப்படி எல்லாம் கனவு காணலாமா யார் அந்த சட்டங்களை நடைமுறைப் படுத்த நாணயமானவர்களாக, சக்தி உள்ளவ���்களாக இருக்கிறார்கள். ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டில் இருக்கும் நம் நாட்டில் இப்படி எல்லாம் கனவு காணலாமா 100 லட்சம் பேர்கள், உங்களை முதலில் கண்டு பிடியுங்களேன்.\nமிகவும் சரியான கருத்துகள் கொடுத்துள்ளீர்..., நலம்.....\nகிரிமினல்கள் புஜபலத்தில் தங்கள் பலத்தைக்காட்டவும் எதிரிகளின் கூட்டங்களின் தாக்குதல்களுக்கு ஒரு அரணாகவும் இவர்கள் உதவுவதால் அரசியலின் அஸ்திவாரம் மக்கள் செல்வாக்கைவிட அச்சுறுத்தலும் அராஜகமும் ஆகிவிடுகின்றது .\nஈமெயில் குறிப்பிட்டது தவறு. ஆக புதிய ஈமெயில் குறிப்பிடவும். நன்றி தெரிவித்தால் வேறு ஒருவருக்கு செல்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகண்களை போல பாதுகாக்க வேண்டும் ஏரிகளை\nவல்லரசாக்கும் வல்லுனர்கள் ஒளிந்திருப்பது எங்கே\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2578&ncat=4", "date_download": "2019-03-20T02:07:34Z", "digest": "sha1:4IHSHGWX3JPZKRHKUW633BBLU7QYA7AC", "length": 20244, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்...டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநீட், கல்விகடன், பயிர்கடன், ரத்துக்கு இரு கட்சிகளும் வாய்ஸ் மார்ச் 20,2019\nதிமுகவில் நடந்த காமெடி மார்ச் 20,2019\n5 ஆண்டுகளில் செய்தது என்ன பா.ஜ.,வுக்கு பிரியங்கா கேள்வி\nகேட்ட சின்னம் கிடைக்கவில்லை தி.மு.க., அணியில் திடீர் அதிர்ச்சி மார்ச் 20,2019\n' : ராகுல் மார்ச் 20,2019\nஎக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்\nஎக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும். இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்க���ில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.\nஎதிலும் மாறுபட்டு நாம் நிற்க வேண்டும் எனப்பலர் விரும்புவார்கள். டெக்ஸ்ட்டைப் படுக்கை வரிசையில் அமைக்காமல் நெட்டுக் குத்தாக அமைத்தால் பிறரின் கவனத்தைத் திருப்ப வசதியாக இருக்கும் எனத் திட்டமிடும் நபர்களில் நீங்களும் ஒருவரா எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இவ்வாறு டெக்ஸ்ட்டை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.\n1. ஏதேனும் ஒரு செல் அல்லது நீங்கள் விரும்பும் பல செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.\n2. அதன்பின் அவற்றின் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Format Cells” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Alignment” என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும். இதில்“Degrees” என்பதை அடுத்து எத்தனை டிகிரி கோணத்தில் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அமைக்கவும். அல்லது அங்கு உள்ள கிராபிக் கட்டத்தில் கோட்டினை சாய்வாக அமைத்தால் அதே சாய்வான தோற்றத்தில் டெக்ஸ்ட் கிடைக்கும். இதனை செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nடிவிடி மற்றும் சிடி ஆட்டோ ப்ளே\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nஅச்சிடுகையில் எழுத்தின் அளவைப் பெரிதாக்க...\n - Save மற்றும் Save as என்ன வேறுபாடு \nவிண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்\nஇந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் டேப் நகர்த்த ஷார்ட்கட் கீகள்\nபயர்பாக்ஸ் பதிப்பு 4 அடுத்த ஆண்டில்\nஇந்த வார இணைய தளம் - ­ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்��ட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/topic/love", "date_download": "2019-03-20T00:47:42Z", "digest": "sha1:C4LXFPHWPZIRBLBEPU2FGKRMMLCR64YO", "length": 2858, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபுதன்கிழமை 20 ���ார்ச் 2019\n39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல் பிரியங்கா ஜா\nபிறந்த நாள் கொண்டாடி விட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த இளம் காவலர் 03-பிப்ரவரி-2019\nதாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகரிக்கவும் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கவும் இது சிறந்த வழி\nமுகம் தெரியாத முகநூல் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற கொடூர மகள்..\nபாஜகவில் சேர்ந்தார் 'காதல் ஜிகாத்' சர்ச்சை மூலம் அகில இந்திய புகழ்பெற்ற ஹாதியாவின் தந்தை 18-டிசம்பர்-2018\nஓசூர் காதல் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 21-நவம்பர்-2018\nஓசூர் ஆணவக் கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் மூவர் கைது 20-நவம்பர்-2018\nஓசூரில் 'கவுரவக் கொலை' செய்யப்பட்ட காதல் தம்பதி : கர்நாடகாவில் காவிரி ஆற்றில் பிணங்கள் மீட்பு 16-நவம்பர்-2018\n13. மலரினும் மெல்லிது.. - 4 12-நவம்பர்-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_40.html", "date_download": "2019-03-20T00:49:27Z", "digest": "sha1:YC6IFWOEWGHGBYWR2X4DN3XVK72JTOXX", "length": 16786, "nlines": 195, "source_domain": "www.jaffnabbc.com", "title": "திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு இன்றைய இளசுகள் அடிமையாவது ஏன்? | Jaffnabbc.com", "raw_content": "\nதிருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு இன்றைய இளசுகள் அடிமையாவது ஏன்\nகட்டுப்பாடுகள் இன்றி இங்கு எதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் தான் உறவை வலுப்படுத்த திருமணம் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது.\nஆயினும் கூட இன்றைய தலைமுறையினர், திருமணத்திற்கு முன்பே அனைத்தையும் அனுபவத்து விட்டு, திருமணத்திற்கு பிறகு விவாகரத்தை பெற்றுக் கொள்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன\nகாதல் முழுதாய் முளைக்கும் முன்னரே இவர்கள் உடலுறவில் திளைக்க விரும்புவது ஏன்\nவாழ்வியல் மாற்றம் என்ற ஒற்றை சொல்லில் இதை அடக்கிவிட முடியாது.\nஇதற்கு பெற்றோர், சமூகம் என பல காரணங்கள் இருக்கின்றன…\nஇன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில், உலகில் நடக்கும் எந்த செயலையும், நடந்த அடுத்த வினாடியில் அறிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதில் இன்றைய சந்ததியினர் 18 வயதை எட்டும் போதே உடலுறவைப் பற்றியும் அறிந்துக் கொள்கின்றனர்.\nநமது குழந்தை எதை தெரிந்துக் கொள்கின்றான், என்ன முயல்கிறான் என்பதையே நிறைய பெற்றோர்கள் தெரிந்துக் கொள்வதில்லை.\nபாட்டி தாத்தா உறவு இல்லாமை\nஇன்றைய வீடுகளில் 90% பாட்டி, தாத்தா என்ற உறவு பேரன் பதின் வயதை எட்டும் போது இருப்பதில்லை. ஒன்று உயிரோடு இருப்பதில்லை. மற்றொன்று அவர்களது அரவணைப்பில் குழந்தைகள் இல்லை. பாட்டி, தாத்தாவின் அரவணைப்பு இல்லாதது கூட இவ்வாறான தவறுகளில் ஈடுபட குழந்தைகளை தூண்டுகிறது.\nஅம்மாக்கள் வாணி_ராணி பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பிள்ளைகள் கேம்ஸ்_ஆப்_த்ரோன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சீரியல் பார்ப்பது தவறல்ல.\nஆனால், பல ஆங்கில சீரியல் மற்றும் படங்களில் அதிக அளவிலான ஆபாசக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இவை, இவர்களை எதிர் பாலினத்தோடு உறவுக் கொள்ள தூண்டுகிறது.\nகாமத்திற்காக காதலை தேடும் பிள்ளைகள்\nடிவி, இணையத்தளம் போன்றவற்றில் ஆபாசங்கள் அதிகரித்துள்ளதால் இன்றைய வயது குழந்தைகள், பிள்ளைகளுக்கு உடலுறவில் நாட்டம் அதிகரிக்கிறது. காமத்திற்காக காதலை கருவியாக பயன்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்.\nகாதலிக்கும் போதே உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என்பது போல சில நண்பர்கள் தூண்டிவிடுவது கூட ஓர் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுக்கூட பண்ணாட்டி நீயெல்லாம் என்னடா… என்று கூறும் ஓர் வாக்கியம் தான் பலரது வாழ்க்கையில் புயல் வீச காரணமாகிவிடுகிறது.\nஒப்புக்கொள்ள கசப்பாக இருப்பினும், 100% உண்மை இதுதான். இன்றை பெண் குழந்தைகளுக்கு மத்தியில் கற்பின் மதிப்பு அறியாமை நிலவுகிறது. இதற்கு மற்றொரு காரணமாக இருப்பது கூச்சம் மறந்தது. சிறு வயதிலேயே #தொப்புள் தெரிய உடை அணிவித்து பழக்கிய பெற்றோரை தான் குறை கூற வேண்டும்.\nநம் முன்னோர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்தது போலவே, வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தவர்கள். இப்போது தான் மேற்கத்தியர்கள் அது என்ன என்று கற்றுக் கொண்டு வருகிறார்கள். எனவே, மேற்கத்தியம் பழகுகிறேன் என்று சுய மரியாதையை இழந்துவிட வேண்டாம்…\nஇன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகளின் தவறான வழி செயல் இதற்கு முழு முதல் காரணங்கள்…\nஆங்கில படங்கள் தான ஆபாசம் என்று பார்த்தால் இன்று தமிழ் படங்களும் எதற்கும் குறைத்தவர்கள் இல்லை என்பது போல ஆபாசத்தில் இறங்கி விட்டனர்.\nஇது மட்டுமின்றி இன்று சில ஹிந்தி சீரியல் ஆபாசம் மட்டும் தான் அதிகளவில் காண்பிக்கபடுகிறது. இது அதிகம் ஈர்ப்பது பள்ளிக்கூட சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை படிக்கும் வயத���ல் இன்று தவறான வழிகளில் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nபெற்றோர்களும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதில்லை இன்று சிறு பிள்ளைகள் முதலே ஸ்மார்ட போன் கைகளில் இதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு… இதில் சரியான வழியை எடுக்க வேண்டும்…\nநாளைய எதிர்கால இளைய தலைமுறையினர் கையில் இதை உணர்ந்து ஒவ்வொரு செயலும் செய்யவும்…\nஇந்த வீனாப்போன ஆபாசத்தில் எதுவும் இல்லை எல்லாத்துக்கும் காலம் உண்டு. நடக்க வேண்டிய காலத்தில் எல்லாம் நடந்தால் தான் அதற்கு மதிப்பு.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...\nஎமது பதிவுகளினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nயாழ் யுவதிகளை கற்பழித்து வீடியோ எடுத்து விற்கின்றார்கள்\nவடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன...\nநுாற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தமிழ்ப் பொலிஸ்காரன் பாலியல் லீலை\nபொள்ளாச்சி கொடூர வல்லுறவுச் சம்பவம் முடியமுன்னார் தமிழகத்தில் பல பெண்களுடன் சல்லாபித்து செல்பி எடுத்த பொலிஸ்காரனால் மீண்டும் சமூகவலைத்தளங்கள...\nஒரே வீட்டில் இரு ஆண்களுடன் 22 வயது இளம்பெண் செய்த கேவலம். போலீசாரால் கைது.\nஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது...\nஉயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள்: அதிரவைக்கும் சம்பவம்\nகேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...\n57 வயது கிழவனால் கர்ப்பமாகிய 17 வயது சிறுமி.\nபதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் ...\nமக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nநாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் நிலைய...\nJaffnabbc.com: திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு இன்றைய இளசுகள் அடிமையாவது ஏன்\nதிருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு இன்றைய இளசுகள் அடிமையாவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autismcure.in/tamil%20index.html", "date_download": "2019-03-20T00:44:44Z", "digest": "sha1:2MYHMK6O2X73MQZTDAKHEB6MSAQCXJZU", "length": 4326, "nlines": 45, "source_domain": "autismcure.in", "title": "Autism Cure", "raw_content": "\nஆட்டிசத்தை உலகிலேயே முதன் முறையாக டாக்டர். க. திருத்தணிகாசலம். அவர்கள், முலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்தி வருகிறார் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். ஒரு தமிழாரான இவரது இந்த சாதனை, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெருமை அடையக்கூடிய ஒரு விஷயமாகும். More Details\n. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்டிசம் குறித்து முழுமையான ஒரு புத்தகத்தை டாக்டர்: க. திருத்தணிகாசலம் அவர்கள் எழுதி இருக்கிறார். More Details\nஅமெரிக்காவில் ஏன் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என இத்தனை பள்ளிகள் ஏன் குழந்தைகள் அதிக அளவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. அதுதான் தடுப்பூசி.More Details\nரத்னா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சை மையம்.\n8/18, 23 வது தெரு, ஜெய் நகர்,\nஅரும்பாக்கம், சென்னை - 106.\nமூலிகை சிகிச்சையில் குணமாகும் ஆட்டிசம்\nஆட்டிசம் குறித்த விழிப்புணர்வின் அவசியம்\nஆட்டிசத்தால் பாதித்தவரிடம் காட்ட வேண்டிய அணுகுமுறை\nவயதான அப்பாக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வர வாய்ப்பு உண்டா\nஆட்டிசம் குறித்த தமிழ் திரை உலகின் முதல் குரல்\nமன நலம் குன்றிய குழந்தை ஆட்டிச குழந்தையாக மாற வாய்ப்பு உண்டா\nஆட்டிச குழந்தைகளின் புலன் உணர்வு பிரச்சனைகள்\nஆட்டிசம் அல்லாத குழந்தைகளுக்கும் மன அழுத்த பிரச்சனை\nஆட்டிசம் பற்றி நிலவும் தவறான கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2013/10/40.html", "date_download": "2019-03-20T01:54:59Z", "digest": "sha1:K27WO6PCYXXLI3J2LLCG2NWELPIPL2BN", "length": 5152, "nlines": 89, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: அமேசானில் வீட்டு பொருட்கள் 40% வரை தீபாவளி சலுகை", "raw_content": "\nஅமேசானில் வீட்டு பொருட்கள் 40% வரை தீபாவளி சலுகை\nஎமது முதல் பதிவாக இந்த தீபாவளி பண்டிகை சலுகை ஒன்றை எழுதுகிறோம்.\nநீங்கள் Amazon தளத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கலாம்.\nஒரு புத்தக விற்பனை தளமாகவே பலரால் அறியப்பட்ட அமேசான் தளம் இந்தியாவில் ��ல வகை பொருட்களை இணைய விற்பனையில் அறிமுகப்படுத்தி வருகிறது. நல்ல நம்பிக்கையான தளமும் கூட.மூன்று முதல் ஐந்து நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது.\nதற்போது தீபாவளிக்காக சில சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றுள் சில.\nசமையலறை பொருட்கள் 30% வரை சலுகை விலையில்.\nவீட்டு அழகு பொருட்கள் 40% வரை சலுகை விலையில்.\nகுழந்தைகள் பொருட்கள் 25% வரை சலுகை விலையில்.\nகேமரா 25% வரை சலுகை விலையில்.\nஅமேசான் தீபாவளி சலுகை(40% தள்ளுபடி)\nதீபாவளி குறைந்த செலவில் கொண்டாட வாழ்த்துக்கள்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/amazon.html", "date_download": "2019-03-20T01:23:27Z", "digest": "sha1:W2ACGBUWPZEO7QMXIUXP5BMDXEECTEZ7", "length": 5281, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: சுதந்திர தினத்தையோட்டி அமேசான் தளத்தின் மெகா சலுகைகள்", "raw_content": "\nசுதந்திர தினத்தையோட்டி அமேசான் தளத்தின் மெகா சலுகைகள்\nநமது அமேசான் தளத்தில் சுதந்திர தின சலுகையாக வாங்கும் எல்லா பொருட்களுக்கும் மெகா சலுகை வழங்கப்படுகிறது.\nபேஷன் பொருட்கள், வீட்டிற்கான பொருட்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடைகள் , எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என எல்லா பொருட்களும் நல்ல தள்ளுபடியில் இந்த இ-ஷாப்பிங் தளத்தில் உள்ளன.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே உள்ளன. மற்ற தளங்களில் உள்ளதை விட விலை மலிவாக உள்ளன. 40% மேல் சலுகையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன.\nஇலவசமாக வீட்டிலேயே கிடைக்கும் வசதி, பொருள் கிடைத்த பின் பணம் செலுத்தும் வசதியும் உண்டு. தவற விடாமல் பயன்படுத்துங்கள்.\nசுதந்திர தின சலுகையாக உள்ளன.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nஅமேசான் தளத்தின் பம்பர் சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, mobile, அமேசான், ஆடைகள், பெண்கள், பேக், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்���ுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/11/Toshiba40inchesTV.html", "date_download": "2019-03-20T01:18:16Z", "digest": "sha1:SDG3K7VY2C3OOYELNUMXQ3YPQ7AR2ZFT", "length": 4183, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Toshiba 40inches டிவி -29% தள்ளுபடியில்", "raw_content": "\nToshiba 40inches டிவி -29% தள்ளுபடியில்\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 46,990 , சலுகை விலை ரூ 33,129\nToshiba 40inches டிவி -29% தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, snapdeal, TV, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/DMK.html", "date_download": "2019-03-20T01:06:20Z", "digest": "sha1:IEL2RJ6ULWIG4PM4TQNRCUHGJZ2EOYOY", "length": 9618, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "திமுகவில் பதவி தருவியா, மாட்டியா? சின்ன அக்காக்கிட்ட போகட்டுமா..? அஞ்சாநெஞ்சன்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / அழகிரி / சசிகலா / தமிழகம் / திமுக / பதவி / மதுரை / மாவட்டம் / திமுகவில் பதவி தருவியா, மாட்டியா சின்ன அக்காக்கிட்ட போகட்டுமா..\nதிமுகவில் பதவி தருவியா, மாட்டியா சின்ன அக்காக்கிட்ட போகட்டுமா..\nMonday, February 06, 2017 அதிமுக , அரசியல் , அழகிரி , சசிகலா , தமிழகம் , திமுக , பதவி , மதுரை , மாவட்டம்\nதிமுகவில் அஞ்சாநெஞ்சன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர், மு.க. அழகிரி. இவர் தான் உண்டு தன்வேலையுண்டு என்றுதான் இருந்தார்.\nதென் மாவட்டங்களில் தனக்கு வேண்டியவர்கள் சிலருக்கு அப்பாவிடம் பேசி சீட் வாங்கி தருவது. தனக்கு வேண்டியவருக்கு அமைச்சா் பதவி வாங்கி தருவது என்பது போன்ற சின்ன, சின்ன பணிகளை திமுகவில் செய்து வந்தார்.\nயாரையும் ஒரு முறை சந்தித்தால் அவரை எளிதில் மறக்க மாட்டார். பின்பு எப்போதாவது சந்திக்க நேரிட்டால் பெயரைச் சொல்லியே அழைப்பார்.\nஇந்த பழக்கம் திமுக தலைவர் கருணாநிதியிடம் உண்டு. இதே ���ழக்கம் மு.க.அழகிரியிடம் இருந்ததால் தென் மாவட்டங்களின் தளபதியானார்.\nமு.க.ஸ்டாலினே தனக்குதான் தலைவர் பதவி வரவேண்டும் என்று ஒரு பத்திரிக்கையை கருத்து கணிப்பு நடத்த சொன்னார்.\nபல்வேறு கருத்து கணிப்புகளை வெளிட்டு வந்த அந்த பத்திரிக்கை திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் கருத்து கணிப்பு நடத்தியது.\nஅதில் மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியது. அழகிரியை பின்னுக்கு தள்ளியது. மதுரையில் அந்த பத்திரிக்கைக்கு தீ வைக்கப்பட்டது. ஊழியர்கள் இறந்தனர்.\nஸ்டாலின் பேச்சை கேட்டதால் பெரிய இழப்பை அந்த பத்திரிக்கை நிறுவனம் சந்தித்தது. அவர்களுக்கு அன்று தொடங்கிய சரிவு திமுகவில் இன்றும் எழும்ப முடியவில்லை.\nஇந்த நிலையில் திமுகவுக்கும், அழகிரிக்கும் சண்டை மூண்டது, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார் அழகிரி.\nஇன்று வரை கட்சியில் சேர்த்ததாக தெரியவில்லை. கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.\nஆனால், பொதுக்குழுவுக்கு அழைப்பு இல்லை. புதிய பொறுப்பு எதுவும், அவருக்கோ, அவரது மகனுக்குக் கூட தரவில்லை.\nஇந்த நிலையில் இனி என்ன செய்யலாம் என்கிற திட்டத்தில் இருக்கும் அழகிரிக்கு சசிகலாவிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது\nஇதனையே காரணமாக காட்டி திமுகவில் நிரந்தர இடம் பிடிக்க அழகிரி முடிவு செய்துள்ளதாகவும், இதுவும் பலிக்கவில்லை என்றால் தென் மாவட்டம் எப்போதும் அது அதிமுகவின் கோட்டையாக உள்ளது.\nதென் மாவட்டங்களில் கட்சி பாகுபாடு இல்லாமல் பழகும் நபர்களில் முதன்மயைாக இருப்பவர் அழகிரி. திமுகவில் இருந்த செல்வாக்கு குறையாமல் அதிமுகவிலும் அப்படியே செய்கிறோம் என்று மன்னார்குடி வகையறாக்கள் வலைவீசுகிறது.\nஇதனால் சின்ன அக்காவிடம் செல்வோம் என்று அவரும், அவரது ஆதரவாளா்களும் முடிவு செய்து இருப்பதாகவும் மதுரை திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/118720", "date_download": "2019-03-20T01:31:20Z", "digest": "sha1:HAHJ4LOWS7XNBP2BNOV7MOEEUY72A356", "length": 5337, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 06-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nசன் டிவி உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது- ரசிகரின் டுவிட்டிற்கு பிரபலம் மாஸ் பதிலடி\nசர்கார் செய்த பெரும் சாதனை முதலிடத்தில் இருப்பது யார் டாப் ரேட்டட் லிஸ்ட் இதோ\nமுதன் முறையாக குடும்ப பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்.. குவிந்து வரும் லைக்குகள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\nமுன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா\nஇன்றுடன் முடிவடையும் 4 நாட்கள் விசாரணை... திருநாவுக்கரசை தப்பிக்க வைத்தது யார்\nமாநாடு படம் என்ன ஆனது.. ட்ராப்பாகிவிட்டதா\nஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானி மகன்... தீயாய் பரவி வரும் காணொளி\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பத��வைக்கும் காட்சி\nசூப்பர் சிங்கருக்கு போட்டியாக களத்தில் இறங்கிய உலக புகழ் பெற்ற விசித்திர ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/123571", "date_download": "2019-03-20T01:23:28Z", "digest": "sha1:SN23JMINIZDBGGTQWDS5TQXE7SZ6OLCR", "length": 5333, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 20-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன் பழகுபவர்களுக்காக உயிரையே கொடுப்பார் அஜித்\nஉலகையே உலுக்கிய மசூதி தாக்குதல்: நியூசிலாந்து பிரதமரின் அதிரடி முடிவு; மக்கள் பெரும் வரவேற்பு\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nஒட்டுமொத்த நெதர்லாந்து மக்களை பதற வைத்த துப்பாக்கிச் சூடு: அம்பலமான பகீர் பின்னணி\nபிரித்தானியாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக்கொலை\nநடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானி மகன்... தீயாய் பரவி வரும் காணொளி\nசன் டிவி உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது- ரசிகரின் டுவிட்டிற்கு பிரபலம் மாஸ் பதிலடி\nசக்கரை நோயாளியின் உயிரை பறிக்கும் உணவு தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம் தமிழர்கள் யாரும் இனி சாப்பிட வேண்டாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\nஇந்த 6 இடங்களிலும் உங்களுக்கு மிகுந்த வலி உள்ளாதா.. இந்த பிரச்சினையாகவும் இருக்கலாம் உடனே செக் பண்ணுங்க..\nலட்சகணக்கான ரூபாயில் வீட்டில் கார்கள் இருக்க கோடி ருபாயில் புது சொகுசு கார் வாங்கிய இளம் நடிகை - லிஸ்ட் இதோ\nமுன்னணி நடிகர்கள் வரும் விருது விழா முதல் வரிசை டிக்கெட் விலை இவ்வளவா\nநேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்த பிரம்மாண்டம்\nலண்டனில் இருந்து சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் - எடையை குறைத்துவிட்டாரா\nஇன்றுடன் முடிவடையும் 4 நாட்கள் விசாரணை... திருநாவுக்கரசை தப்பிக்க வைத்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/featured/", "date_download": "2019-03-20T02:01:28Z", "digest": "sha1:4U46CLXY2TPFI47WYXTAW3UQUOSDTYMD", "length": 13045, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "சிறப்புக் கட்டுரைகள் – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சிறப்புக் கட்டுரைகள்\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nShareஇந்தியாவில் இட ஒதுக்கீடு கொள்கை மீதான விவாதம் இரண்டு துருவங்களுக்கு இடையிலான விவாதமாகத் தான் நடைபெற்று வருகின்றது. “பொதுப் பிரிவைச் சேர்ந்த மக்கள் (உயர் சாதியினர்) இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட வேண்டிய காலமிது. நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை “தகுதியில்லாத, சாதிச் சலுகை கொண்ட சிறுபான்மைக்கு” கொடுப்பதும் ஒருவித ஒடுக்குமுறையே – நிஷா பாண்டே – ...\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nShare“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட” – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960 1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன. உடனே மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nShareபாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர். பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட தலைவர், பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர், தொழி���ாளர் உரிமைகளுக்காக போராடியவர், இசை கலைஞர் என எண்ணிலடங்காத‌ பல பரிமாணங்களை கொண்டவர் அவர். இந்திய சாதிய சமூகம் அவரை “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக” மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் ...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என்ற கேள்வியை எழுப்பி ...\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nShare2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்\nShare2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...\nShareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...\nமோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nShareமோடி அர���ின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக. இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget) மோடி அரசின் நிதி ...\nShareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில் பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerpara.com/paper/?p=840", "date_download": "2019-03-20T00:55:46Z", "digest": "sha1:2CRLPBDBFR2JXPA6T7NPKFGILKBYO4UI", "length": 35860, "nlines": 207, "source_domain": "www.writerpara.com", "title": "கனகவேல் காக்க | பாரா", "raw_content": "\nகனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி, கலகலப்பு, பரபரப்பு. போதாது\nடைரக்டர் கவின்பாலா, இயக்குநர் சரணின் மாணவர். என் புத்தகங்களைப் படித்துவிட்டு என்னை எழுதக்கேட்டு வந்தவர். முன்னதாக முழுப் படத்துக்கான ஸ்கிரிப்டையும் தயாராக வைத்திருந்தார். மூன்று மணிநேரம் கதை சொன்னார். இரண்டொரு நாள் இடைவெளிவிட்டு இன்னொரு முறை கேட்டேன். அதோடு சரி. எழுத, பத்து நாள்கள். தீர்ந்தது விஷயம்.\nஉலகில் ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட் செல்லாத ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். க்ளைமேக்ஸ் படப்பிடிப்பின்போது சில முக்கியமான வசனங்களை எஸ்.எம்.எஸ்ஸில் எல்லாம் அன���ப்பி அவரைக் கொடுமைப்படுத்தியிருக்கிறேன். எதற்கும் கோபிக்காத புன்னகை மன்னன்.\nஓர் இயக்குநருக்கும் எழுத்தாளனுக்குமான அலைவரிசை எந்தப் புள்ளியில் சரியாக இணையும் என்று சொல்லமுடியாது. அப்படி இணைந்துவிட்டால் மாதக்கணக்கில் – சமயத்தில் வருடக்கணக்கில் நீளும் படப்பிடிப்பில் எழுத்தாளன் கூடவே இருந்தாக வேண்டிய அவசியமில்லை. அவர் கேமராவில் பார்க்கிற படத்தை எழுதுபவன் மிகச் சரியாக மனத்துக்குள் முன்னதாகப் பார்த்துவிட முடியும். ஆளுக்கொரு விதமாகப் பார்த்தால்தான் சிக்கல்.\nஇந்தப் படத்துக்கு எழுதியது தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமான அனுபவம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை. எழுத்தில் சற்றும் தலையிடாத இயக்குநர், தோழமையுடன் பழகிய குழுவினர், அனைத்துக்கும் மேல் படத்தை முடித்துத் தொகுக்கத் தொடங்கிய நிமிடத்திலிருந்து வருபவர் போகிறவரிடமெல்லாம் வசனங்களைப் பற்றி இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கும் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். ‘சுரேஷ் சொன்னார்’ என்ற அறிமுகத்துடனேயே இதுவரை ஆறு பேர் வந்துவிட்டார்கள். என்றைக்காவது நான் மெரினாவில் நிலம் வாங்கினால் அவருக்கொரு சிலை உறுதி.\nபத்தே நாளில் முழுப்படத்துக்கும் எழுதி முடித்துக் கொடுத்துவிட்டேன். பிறகு ஒரு நாள் உட்கார்ந்து திருத்தங்கள். அதோடு சரி. அந்தப் பக்கமே போகவில்லை. முழுக்க முடித்து, கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது விஷுவலாகப் பார்க்கும்போது எழுத்து எப்படி உயிர் பெற்று எழுந்து நடமாடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n‘கோல்டன் பீச் வாசல் கேட்டுக்கு நேரெதிரே, ரோடுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு ட்ரை சைக்கிள் கலர் கலராகத் தண்ணீர்க் குடங்களுடன் தள்ளாடி வருகிறது. இந்தப் பக்கம் பேய் வேகத்தில் டேங்கர் லாரி. அந்தப் பக்கம் பிசாசு வேகத்தில் பைக்கில் வருகிற கனகவேல். தண்ணீர் சைக்கிளில் பைக் மோதி ஆறு குட்டிக்கரணம் மேல்நோக்கி அடித்து எழுந்து டேங்கர் லாரியின்மீது விழுகிறான். துரத்தி வருகிற போலீஸ் ஜீப், விளக்கடி கண்டதும் கால் தூக்கும் நாய் போல் இரண்டு டயரில் தேய்த்துக்கொண்டே ஐம்பதடி ஓடிப்போய் அப்படியே யூ டேர்ன் எடுக்கிறது’ என்று எழுதுவதற்கு இருபத்திரண்டு வினாடிகள். எடுப்பதற்கு\nஆக்‌ஷன் ப்ளாக்ஸ் அனைத்தும் மிரட்டலாக வந்திருக்கின்றன. ��ரணுக்கு இது மிகச் சரியான இன்னொரு ஓப்பனிங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். வெறும் சண்டை ஹீரோவாக அல்லாமல் மிக அழுத்தமான குணச்சித்திரமாக இருக்கிறார்.\n‘சாமி’யில் கலக்கிய கோட்டா சீனிவாசராவ் இந்தப் படத்தில் வில்லன். அமைச்சர் வேஷம். சிந்துநதியைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கிற அக்மார்க் அரசியல்வாதி. ராதாவுக்குப் பிறகு காமெடி கலந்த வில்லத்தனம் செய்ய ராவ்காருவைவிட்டால் ஆளில்லை.\nஇந்தப் படத்தின் மையக்கதை ஒரு குறிப்பிட்ட ஆயுதத்தை முக்கியப் பொருளாகக் கேட்டது. ஒரே ஒரு நிபந்தனை. இந்திய ராணுவம், காவல்துறை, இந்தியாவில் இருக்கக்கூடிய தீவிரவாத அமைப்புகள் யாரிடமும், எங்கேயும் அந்த ஆயுதம் இருக்கக்கூடாது இங்கே கேள்விப்பட்டிருக்கக்கூடக் கூடாது என்று இயக்குநர் சொன்னார்.\nஎனவே இந்திய ராணுவத்திடம் என்னென்ன இருக்கிறது என்பது முதலில் தெரிந்தாக வேண்டும். படாதபாடு பட்டு அந்த விவரங்களைச் சேகரித்தபிறகு, அந்த இல்லாத ஆயுதத்தைத் தேட ஆரம்பித்தேன்.\nஇறுதியில், தடை செய்யப்பட்ட ஒரு ரஷ்யத் தயாரிப்பு மெஷின் கன்னைப் பிடித்தேன். 80களில் ஆப்கன் – சோவியத் யுத்தத்தின்போது அது பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதுகூட ஒரிஜினல் அல்ல. டூப்ளிக்கேட். தடை செய்யப்பட்டிருந்த அந்த ரஷ்ய மாடல் இயந்திரத் துப்பாக்கியின் உள்ளடக்கத்தினை அப்படியே திருடிக்கொண்டு போய் பெல்ஜியத்தில் வைத்துத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள்.\nஆப்கன் யுத்தத்துக்குப் பிறகு அந்த மாடல் வழக்கொழிந்துவிட்டது. வேறு என்னென்னவோ வந்துவிட்டது. இப்போது அதை எங்கே போய்ப் பிடிப்பது\nஒரு சில புகைப்பட ஆதாரங்கள் மட்டுமே இருந்தன. அதை வைத்து ஆர்ட் டைரக்டர் அந்தத் துப்பாக்கியை மீண்டும் செய்துகொடுத்தார். படத்தில் அது ஒரு ‘சைலண்ட்’ ஹீரோ என்பது அழகிய முரண்.\nஅப்புறம் பாடல்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது ஏற்கெனவே இணையத்தில் பணியாரக் கொண்டைக்காரி வந்துவிட்டாள். இசை, விஜய் ஆண்டனி என்றால் போதும் அல்லவா\nதலைப்பை வைத்து வேல் எதைக்குறிக்கிறது என்று இப்போதே படம் வரைந்து பாகம் குறிக்கத் தொடங்கிவிட்டவர்களை எம்பெருமான் மன்னிப்பார். கதையைச் சொன்னால் விளங்கும். ஆயினும் சொல்லுகிலேன்.\n//உலகில் ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட் செல்லாத ஒ���ே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். //\nவாழ்த்துக்கள் 🙂 வேலுண்டு வினை இல்லை. திருச்செந்தில் ஆண்டவர் துணை\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. காக்க, காக்கன்னு எவ்வளவு நாள் காய வெச்சுட்டாங்க கடோசியில, அப்பாடி, நெசமாவே வாரும்கறது சந்தோசம். நானும் அங்க இருப்பேன் அப்பங்கறது டபுள் சந்தோசம். கட்அவுட்டு, கமருகட்டு, கனகாபிசேகம், கரகாட்டம் அல்லாம் ரெடி பண்ணிடறேன்.\nரொம்ப ஃப்பிலிங்ஸ்ல கீறன். வோணாம், அழுதுடுவேன்.\nவாழ்த்துக்கள் சார். பலநாட்களாய் வலைபதிவில் எழுதாமல் இருந்தவரை இந்த பட ரிலீஸ் எழுத வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த படம் எப்போது\n//‘கோல்டன் பீச் வாசல் கேட்டுக்கு நேரெதிரே, ரோடுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு ட்ரை சைக்கிள் கலர் கலராகத் தண்ணீர்க் குடங்களுடன் தள்ளாடி வருகிறது. இந்தப் பக்கம் பேய் வேகத்தில் டேங்கர் லாரி. அந்தப் பக்கம் பிசாசு வேகத்தில் பைக்கில் வருகிற கனகவேல். தண்ணீர் சைக்கிளில் பைக் மோதி ஆறு குட்டிக்கரணம் மேல்நோக்கி அடித்து எழுந்து டேங்கர் லாரியின்மீது விழுகிறான். துரத்தி வருகிற போலீஸ் ஜீப், விளக்கடி கண்டதும் கால் தூக்கும் நாய் போல் இரண்டு டயரில் தேய்த்துக்கொண்டே ஐம்பதடி ஓடிப்போய் அப்படியே யூ டேர்ன் எடுக்கிறது’ //\nதிரைக்கதை என்றால் இப்படிதான் இருக்குமா பேப்பரை இரண்டாக மடித்து இடது வலதாக எழுதுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். விளக்கவும்.\nபாரா பெயர் வரும்பொழுது பூசணிக்காய் உடைக்காமல் விடறதா இல்லை. 😀\n//திரைக்கதை என்றால் இப்படிதான் இருக்குமா\nஇப்படியும் இருக்கலாம். திரையில் என்ன வரவேண்டும் என்பதற்கான எழுத்து வடிவ நோட்ஸ். இயக்குநருக்கு நாம் எழுதுவது தெளிவாகப் புரியவேண்டும். மனத்தில் காட்சி விரியவேண்டும். அவ்வளவுதான். மிச்சத்தை அவர் பார்த்துக்கொள்வார்.\nதம்பி வெட்டோத்தி சுந்தரம். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் நடக்கிற கதை. இது பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவில் சினிமா பிரிவில் பாருங்கள். இரண்டாம் கட்டப்படப் பிடிப்பு செப்டெம்பரில் தொடங்கும். அநேகமாக நவம்பர் – டிசம்பரில் படம் வெளியாகக் கூடும்.\n\\\\இந்தப் படத்துக்கு எழுதியது தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமான அனுபவம். அழுத்தமான கதை, ��ிறுவிறுப்பான திரைக்கதை. எழுத்தில் சற்றும் தலையிடாத இயக்குநர், தோழமையுடன் பழகிய குழுவினர்,\\\\\nஎல்லாரும் சொல்றதத்தான் நீங்களும் சொல்லியிருக்கீங்க…\n பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கேட்ட இரண்டாவது கேள்விக்கு பதில் இல்லையே பேப்பரை உயரவாக்கில் இரண்டாக மடித்து இடவலமாக எழுதுவதுதான் விதிமுறையா பேப்பரை உயரவாக்கில் இரண்டாக மடித்து இடவலமாக எழுதுவதுதான் விதிமுறையா இடப்பக்கம் குறிப்பு, வலபக்கம் வசனம் என்று எழுதவேண்டுமா\nகம்ப்யூட்டர்ல எழுதறவர்கிட்டே பேப்பரைப்பற்றிக் கேட்டா என்ன தெரியும் இப்போதைக்கு அவருக்குத் தெரிஞ்ச பேப்பர்ல்லாம் இந்த வலைப்பதிவுதான் (’பாரா பேப்பர்’) 😉\nவாழ்த்துகள், பெங்களூருக்கு ஸ்பெஷல் ப்ரிவ்யூ உண்டுதானே\nநீங்கள் திரைக்கதை எழுத ஆர்வமாயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள். நான் சொன்னதுபோல், எழுத்து வடிவம் ஒரு பொருட்டே இல்லை. சொல்ல வரும் விஷயம் இயக்குநருக்குத் தெளிவாகப் புரியவேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். நீங்கள் பேப்பரை மடித்து எழுதினாலும் மடிக்காமல் எழுதினாலும் விஷயம் மட்டுமே முக்கியம்.\nதாளை இரண்டாக மடித்து எழுதுவது அந்நாளைய வழக்கம். இடப்பக்கம் காட்சிக்குறிப்புகள், வலப்பக்கம் வசனம் என்றிருந்தால் படிக்க வசதி. ஷாட் பிரிக்க வசதி. பெரும்பாலும் இப்போதும் இம்முறையைத்தான் இயக்குநர்கள் விரும்புகிறார்கள்.\nஆனால் இது முறையான திரைக்கதை வடிவமல்ல. இது நாடக எழுத்து வடிவம். திரைக்கதை எழுதுவதற்கென சில நல்ல மென்பொருள்கள் இருக்கின்றன. நான் Celtx உபயோகிக்கிறேன். என்னைப்போல் ஒருவர் மூவி மேஜிக் உபயோகிக்கலாம். இவற்றில் இந்த இடவலப் பிரிவினை கிடையாது. காட்சி எண், உள்/வெளி விவரங்களை மட்டும் நீக்கிவிட்டால் ஒரு நாவல் போலவே படித்துக்கொண்டு செல்லலாம். மலையாளத்தில் நாவடகம் என்றொரு வடிவம் உண்டு. கிட்டத்தட்ட அதற்கு இணையாக இந்த வடிவத்தைச் சொல்ல முடியும்.\nஆனால் இதெல்லாமும் அத்தனை முக்கியமில்லை. நான் சொன்ன ‘புரிதல்’ ஒன்றுதான். பெரும்பாலான இயக்குநர்கள் கணினி பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு ப்ரிண்ட் அவுட் தேவைப்படும். [நான் கொடுக்கும் ப்ரிண்ட் அவுட்டையே ஒரு அசிஸ்டெண்டிடம் கொடுத்து கையால் காப்பி செய்யச் சொல்லிப் படிக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார்]\nஒரு சரியான கதை, அதற்குரிய காட்சிகளுடன் உங்கள் மனத்துக்குள் வந்துவிட்டால், அது தன்னால் தேர்ந்தெடுக்கும் வடிவத்துக்கு விட்டுவிடுங்கள். எழுதுவது – நன்றாக எழுதுவது ஒன்றுதான் முக்கியம். பேப்பரை எப்படி மடிக்கிறோம் என்பதல்ல.\nஇதுதான் என்னோட ஒரிஜினல் கமெண்ட் 🙁\nலக்கி, பதற்றம் வேண்டாம். டூப்ளிகேட் கமெண்டுகள் தன்னைத்தானே இனம் காட்டும். தானே டெலீட்டும் ஆகிவிடும். 😉 எச்சரிப்பதற்காகவே தனியே கூப்பிட்டுச் சொன்னேன்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\n ‘ஹாலிவுட் அழைக்கிறது’ வாங்கிப் படியுங்கள் கிழக்கு பதிப்பக வெளியீடு தான் 😉\nமுருகன், நன்றி. எவ்வளவோ பாத்துட்டோம் . இதையும் பாத்துருவமே யூனிகோட் விரோதி ஃபைனல் டிராஃப்ட்தானே யூனிகோட் விரோதி ஃபைனல் டிராஃப்ட்தானே முயற்சி செய்கிறேன். நிற்க. என்னுடைய செல்டெக்ஸ் அனுபவங்களைத் தனியே ஒரு கட்டுரையாக எழுத நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றே செய்யலாம் என்று உங்கள் குறுங்கடிதம் சொன்னது. நமது பெருந்துயரங்கள்தானே பிறருக்கு நல்ல நகைச்சுவையாகிறது முயற்சி செய்கிறேன். நிற்க. என்னுடைய செல்டெக்ஸ் அனுபவங்களைத் தனியே ஒரு கட்டுரையாக எழுத நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றே செய்யலாம் என்று உங்கள் குறுங்கடிதம் சொன்னது. நமது பெருந்துயரங்கள்தானே பிறருக்கு நல்ல நகைச்சுவையாகிறது\nராம், இது நீங்கள் எழுதியிருக்கவேண்டியது\nராம் பரவாயில்லை. புத்தகத்தின் பெயரை மட்டும் சொன்னார். நீங்கள் புத்தகம் வாங்க Linkயும் சேர்த்து கொடுத்திருப்பதை என்ன சொல்லுவது…. ‘Marketing’ தெரிந்த ஆள் நீங்கள்… 🙂\nபடம் வெற்றி பெற வாழ்த்துகள் \nவாழ்த்துக்கள் பாரா. படம் வெற்றிக்கும்\nஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஹமாஸ் – ஓர் அறிமுகம்\nயதி – புதிய நாவல்\nபாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்\nபுதிய முகம் கொள்ளும் தொலைக்காட்சித் தொடர்கள்\nமொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை\nஒரு நாள் கழிவது எப்படி\nமண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் ���ஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கேட்லாக் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேட்டி பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/20180925/Thiraippada-Nagaram-movie-revi.vpf", "date_download": "2019-03-20T01:25:07Z", "digest": "sha1:M4UOKD4ICBZVQRNP6GXWAXG6KUVL7PY3", "length": 17645, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 20, 2015 18:09\nமுத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். இவர்கள் சென்னையில் தேவதர்ஷினி வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாநாயகன், காமெடியன், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலைத்திறன் பெற்றவர்கள்.\nவாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியபோதும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் இவர்களிடமே பணம் கேட்கிறார்கள். இதனால் மிகவும் நொந��துபோன அவர்களுக்கு, புரோடக்‌ஷன் மேனஜராக இருக்கும் தம்பி ராமையாவின் உதவியால் ஒரு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது.\nஇந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி தங்கள் துறைகளில் தடம் பதித்தார்களா இல்லையா\nபடத்தில் நடித்திருக்கும் முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகியோர் திறம்பட நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். சினிமா வாய்ப்புக்காக இவர்கள் அலைவதும், கிடைக்காமல் சோர்ந்து போவதும் என நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஒரு பாடல் காட்சிக்கும் ஒரு சில காட்சிகளிலும் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.\nபுரொடக்‌ஷன் மேனஜராக வரும் தம்பி ராமையா சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி, நடனம், சென்டிமென்ட் காட்சி என அனைத்திலும் அவருக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். இவர் நண்பர்கள் ஆறு பேருக்கும் அறிவுரை கூறும் வசனங்கள் சினிமாவில் முயற்சி செய்பவர்களுக்கு ஒரு எனர்ஜியாக அமைந்திருக்கிறது.\nவீட்டு உரிமையாளராக வரும் தேவதர்ஷினி மனதில் நிற்கிறார். வாடகை கூட வாங்காமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதுடன் அவர்களுக்கு சாப்பாடு, பணம் என்று உதவுவது, அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற உணர்வு, பாசம் என பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார்.\nசினிமா வாய்ப்புக்காக இளைஞர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார் ஞானமொழி. ஏற்கனவே இந்த மாதிரி கதைகள் பல வந்திருந்தாலும் இதில் சிறிதளவு மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இளைஞர்களின் சினிமா ஆசையை பயன்படுத்தி, பல பட கம்பெனிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவு. திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. தேவையற்ற காட்சிகளை சரி செய்திருந்தால் ரசித்திருக்கலாம்.\nநித்யன் கார்த்திக் இசையில் 2 பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கானா பாலா பாடிய திரைப்பட நகரம் பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நித்யாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் டி.வி.சீரியல் பார்ப்பது போல் தோன்றுகிறது.\nமொத்தத்தில் ��திரைப்பட நகரம்’ வளர்ச்சி தேவை.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/12/24141242/Pasanga-2-Movie-review.vpf", "date_download": "2019-03-20T01:41:47Z", "digest": "sha1:CL2GR7JK2ZFOHAWXZO7IOR7VCWBPJPTY", "length": 24636, "nlines": 218, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 24, 2015 14:12\nவங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள்.\nஇந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவ��்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.\nஇந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.\nவெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.\nஇந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள்.\nபின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்த படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் ஆகிய குழந்தைகளே நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் ஆகியோரின் பிள்ளைகளாக வருபவர்கள் குழந்தைகளுக்குண்டான சுட்டித்தனத்துடன் நடித்து அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nமுந்தைய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த முனீஸ்காந்த், இந்த படத்தில் கோட் சூட்டுடன் ஒரு உயரதிகாரியாகவும், அதேநேரத்தில் பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். பெரிய அதிகாரியாக இருந்தும், சிறுசிறு பொருட்களை திருடும்போது காமெடியில் ரசிக்க வைக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் வித்யா பிரதீப் அழகாக இருக்கிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக பாசம் காட்டுவதிலும், அவர்களை பிரியும் நேரத்தில் கண்ணீர் விடுவதுமாக நடிப்பில் அழுத்தம் பதித்திருக்கிறார்.\nஅதேபோல், கார்த்திக் குமார் - பிந்து மாதவி ஆகியோரும் இளம் தம்பதிகளாக நம் மனதில் அழகாக பதிகிறார்கள். இவர்களுடைய நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் சூர்யா, மனநல மருத்துவராகவும், குழந்தைகளை கவரும்படியும் அழகாக நடித்திருக்கிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதேநேரத்தில் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறியிருக்கிறார் என்பது திரையில் அழகாக பளிச்சிடுகிறது. இவருக்கு மனைவியாக வரும் அமலாபாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிரியராக வரும் இவர் குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்கும்விதம் ரசிக்க வைக்கிறது.\nமுழுக்க முழுக்க பசங்களை வைத்து ஒரு படத்தை இயக்குவது என்பது பாண்டிராஜூக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த படத்திலும் தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். இன்றைய நகரத்து குழந்தைகளின் உலகம், அவர்கள் பயிலும் கல்வி முறை பற்றியும், அதில் எந்த கல்வி முறை சிறந்தது என்பது பற்றியும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அளவான கதாபாத்திரங்கள், அழுத்தமான வசனங்கள் என படத்தை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார்.\nகதைக்கு பக்கபலமாக பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கின்றன. ஆரோல் கொரெல்லி இசையில் மென்மையான பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களும் ரசிக்கும்விதமாக இருக்கின்றன.\nமொத்தத்தில் ‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.\nபுராதன சிவன் கோவில்களின் பெருமை - அகவன் விமர்சனம்\nஒரு காதலின் வலி - இருட்டு அறையில் முரட்டு கைதி விமர்சனம்\nவிளையாட்டை வைத்து எதிரியுடன் மோதும் - கில்லி பம்பரம் கோலி விமர்சனம்\nஇது ஒரு முக்கோணக் காதல் - ஜூலை காற்றில் விமர்சனம்\nகடவுள் மகிமை - கிரிஷ்ணம் விமர்சனம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன் நாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா கவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவை எதிர்த்த ரசிகர்கள் ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் பிரபாஸ் படத்தை முடித்த அருண் விஜய்\nபசங்க 2 படத்தின் டிரைலர்\nபசங்க 2 பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபெற்றோர்கள் - குழந்தைகள் இடைவெளி குறைய வேண்டும் - சூர்யா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/here-are-the-timeline-nirmala-devi-case-343760.html", "date_download": "2019-03-20T01:24:37Z", "digest": "sha1:SVWECA4E5Y5IWJWVGLKN43U5TTP2IZPH", "length": 19558, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாட்ஸ் ஆப் ஆடியோ முதல்.. 11 மாத சிறைவாசத்தின் வேதனையிலிருந்து வெளி வந்த நிர்மலா தேவி! | Here are the timeline for Nirmala Devi case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n9 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n10 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவாட்ஸ் ஆப் ஆடியோ முதல்.. 11 மாத சிறைவாசத்தின் வேதனையிலிருந்து வெளி வந்த நிர்மலா தேவி\nசென்னை: பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது முதல் இன்று ஜாமீன் வழங்கப்பட்டது வரை அவரது வழக்கில் நடந்தது என்ன\nமாணவிகளை தவறாக வழி நடத்தியதாக நிர்மலா தேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் 200 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்காத நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனை வழங்கியது.\nஇதன் மூலம் நிர்மலா தேவியின் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ஆதி முதல் அந்தம் வரை நடந்தது என்ன என்பது குறித்து ஒரு பிளாஷ்பேக். இதோ...\nஏப்ரல் 16, 2018- ஆம் தேதி பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வாட்ஸ் ஆப் ஆடியோ வெளியானது.\nஏப்ரல் 17- நிர்மலா தேவியின் பூட்டை உடைத்து அவரை கைது செய்தனர் காவல் துறையினர்.\nஏப்ரல் 25- நிர்மலா தேவியின் வாக்குமூலத்தின் பேரில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர��� கைது\nஏப்ரல் 28- நிர்மலா தேவியின் புகாருக்கு முருகனின் மனைவி மறுப்பு\nஅக்டோபர் 31- மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கேட்டதின் பேரில் மாணவிகளிடம் தவறாக பேசியதாகவும் இருவருடனும் பல முறை உறவு கொண்டதாகவும் நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸிடம் பகீர் வாக்குமூலம் அளித்தார். இதில் அவர் நல்ல பதவிக்காகவும் பணத்துக்காகவும் பலருடன் உறவு கொண்டதையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.\nபிப்ரவரி 12- பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபிப்ரவரி 28, 2019- நிர்மலா தேவி சிறையில் தற்கொலை முயற்சி. தன்னை யாரும் பார்க்க வரவில்லை என கூறி விரக்தி\nசெப்டம்பர் 18- உயிருக்கு ஆபத்து இருப்பதால் என்னை வேறு சிறைக்கு மாற்றுங்கள் என விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி முறையீடு\nடிசம்பர் 20- விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி, சிறையில் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் தன் தரப்பு நியாயத்தை கணவர், மாமனார், மாமியார், அண்ணன் ஆகியோரிடம் கூற விரும்புவதாகவும் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.\nஜனவரி 31, 2019- என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜாமீன் கிடைக்கவிடாமல் பல்வேறு இடையூறுகளை அளிக்கின்றனர் என நிர்மலா தேவி செய்தியாளர்களிடம் தகவல்\nமார்ச் 1- சிறையில் நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை என அவரது வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி\nமார்ச் 4- நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் மாதர் சங்கம் மனு. அப்போது நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் கேள்வி\nமார்ச் 8- மதுரையில் பெண்கள் சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாகவும் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றதாகவும் கூறப்பட்டது.\nமார்ச் 11, 2019- மதுரை சிறையில் நிர்மலா தேவி பெண்கள் தினத்தை கொண்டாடவில்லை. அவர் வேதனையில் உள்ளார் என வழக்கறிஞர் மறுப்பு. மாதர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.\n200 நாட்களுக்கு மேல் சிறைவாசம்.. நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில��� பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\nதமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை\n.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala devi நிர்மலா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2015/12/tamil-whorship.html", "date_download": "2019-03-20T01:31:56Z", "digest": "sha1:QN5KUAG5OM7OLY7UNULJT4YDLZ2IJUVH", "length": 57755, "nlines": 179, "source_domain": "www.ujiladevi.in", "title": "தமிழில் வழிபாடு கூடாது...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். பிராமணர்கள் மட்டும் தான் கோவில் பூஜை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவாகவும், துணிச்சலாகவும் பதில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் பதில் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மேலும் அது சம்மந்தமாகவே எனக்கொரு கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. என் கேள்வியை சார்ந்தே வாசகர் ஒருவர், நமது உஜிலாதேவி இணையதளத்தில் பி���்னூட்டம் கொடுத்திருந்தார் என்றும் நினைக்கிறேன். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் அவரது படைப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேற்றுமைகள் கிடையாது.\nநிலைமை அப்படி இருக்க, அவரை வழிபடும் போது மட்டும் சமஸ்கிருத மொழியை பின்பற்ற வேண்டும். தமிழ் மொழி கூடாது என்று கூறப்படுவது ஏன் இறைவனுக்கு தமிழ் மீது வெறுப்பா இறைவனுக்கு தமிழ் மீது வெறுப்பா அல்லது இறைவனை வழிபட கூடிய அளவிற்கு தமிழுக்கு தகுதி இல்லையா அல்லது இறைவனை வழிபட கூடிய அளவிற்கு தமிழுக்கு தகுதி இல்லையா இத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான ஏற்புடைய பக்க சார்பற்ற பதிலை உங்களிடமிருந்து பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து ஒளிவு மறைவு இல்லாமல், யாரையும் திருப்தி படுத்தும் நோக்கம் இல்லாமல் உங்கள் கருத்தை மட்டும் கூறும்படி வேண்டுகிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் கல்வியல் அறிஞர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து உதயமானது. அந்த கருத்து அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது குழந்தைகளுக்கு வைக்க கூடிய பாடத்திட்டத்தில் அறம் சார்ந்த போதனைகள் கூடாது என்பதே அந்த கருத்தாகும்.\nஅறம் என்பது நல்லதையும், நல்லொழுக்கத்தையும் வளர்க்க கூடியது. அதை குழந்தைகளுக்கு கற்பிக்காவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சியில் விரும்ப தகாத நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்பட்டு விடும். எனவே அறக்கல்வி வேண்டாம் என்ற கூற்றை கருத்தில் கொள்ள கூடாது என்று ஒரு சாரார் வாதிட்டார்கள்.\nஅறம் பற்றிய போதனை வேண்டாமென்று கூறியவர்கள். ஒரு காரணத்தை முன் வைத்தார்கள். பொய் சொல்லாதே, திருடாதே, சோம்பலாக திரியாதே என்பது தான் அறக்கருத்துக்களாகும். இதை முதல் முறையாக ஒரு குழந்தை கற்கும் போது அதுவரை அது கேள்விபட்டிருக்காத பொய், திருட்டு, சோம்பல் போன்ற தீய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் நிலை வருகிறது.\nஅப்படி அறியும் போது, அதை செய்து பார்க்கலாமே என்ற மனநிலை உருவாகலாம். ஒன்றுமே தெரியாத குழந்தைகளுக்கு அவைகளை சொல்லி தெரிய வைப்பதை விட, சொல்லாமல் விட்டுவிட்டால் வருங்காலத்தில் வளர்ந்த பிறகு தானாக தெரிந்து அதை ஆய்வு செய்து முடிவு செய்து கொள்வான். என்றும் கூறினார்கள்.\nஇந்த இடத்தில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு கட்டம் வருகிறது. அறம் கற்பிக��கிறோம் என்ற போர்வையில் தீய விஷயங்களை குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டுகிறோமே இது தவறு தானே இதை கூறுகிற அறிஞர்களின் கருத்துக்கள் சரியானது தானே என்று நமக்கு தோன்றுவது போன்ற ஒரு மயக்கம் வரும். அதே போன்ற மயக்கம் தான் தமிழ் மொழி இறைவனுக்கு உகந்தது இல்லையா என்ற கேள்விகளை வைக்கும் போது வருகிறது.\nஇதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதனது வாதத் திறமையினால் தவறானவற்றை சரியானது என்றும், சரியானதை தவறானது என்றும் நிலை நிறுத்தி விடலாம். அதுவே பிற்காலத்தில் உண்மையாக மாறிவிடும் என்பது போன்ற மாயத் தோற்றம் தெளிவாக தெரிகிறது.\nகடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகளும் இல்லை. பூரண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது.\nஇதை பாருங்கள். சாதாரணமாக திண்ணையிலே உட்கார்ந்து கதை பேசும் உங்களாலும், என்னாலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றால் கோடிக்கணக்கான பொற் காசுகளை கொட்டி ஆலயங்களை உருவாக்கினார்களே மன்னாதி மன்னர்கள் அவர்களால் எப்படி அறிந்து கொள்ளாமல் போக முடிந்தது நமது மன்னர்கள் என்ன முழு முட்டாள்களா\nவேற்று நாட்டை வெல்வதற்கு படை திரட்ட தெரிந்த அவர்களுக்கு, உலகத்தை வெல்ல கனவு கண்டு, கடல் கடந்து கப்பல் ஒட்டி, வெற்றி பயணம் மேற்கொண்ட அவர்களுக்கு தமிழில் வழிபாடு நடத்தினால் இறைவன் ஆத்திரப்படமாட்டான் என்ற இரகசியம் எப்படி தெரியாமல் போயிற்று\nநமது கறுப்பு சட்டைகளை விட, சிவப்பு துண்டுகளை விட, மூன்றுபட்டை வேஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது. அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார்.\nதக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்த�� வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு அதற்கு இணையாக வழிபாட்டு மொழியாக தமிழை கொண்டு வர மனம் இல்லாமல் போனதற்கு திராவிட பரிவாரங்கள் கூறுவது போல் அடிமை புத்தியா அல்லது அறிவே அவ்வளவு தானா\nமுதற் சங்க காலத்து முருகனும், சிவனும் தமிழுக்கு தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழோடு விளையாட, கைலாயம் விட்டு கூடல் மாநகருக்கு இறங்கி வந்திருக்கிறார் இறைவன். நக்கீரரின் தமிழ் பாடலை கேட்க முருகனும் ஓடோடி வந்திருக்கிறார். இப்படி இறைவர்கள் தமிழை நேசிக்கிற போது, அவர்களை போற்றுகிற துதிகள் தமிழில் இருந்தால் அப்படி வைத்தால் கடவுள் கண்ணை குத்தி விடுவாரா\nமீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள். தமிழ் மொழி மனிதனால் பேசப்படுவது. வடமொழி தெய்வ பாஷை என்ற பேதம் அவர்களுக்கு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.\nதமிழ் மொழியில் அழகான பாடல் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. வடமொழியில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது ஒரு நூலளவு குறைந்தது என்று கருத வேண்டும். அப்படி இருக்க வழிபாட்டிற்கு மட்டும் வடமொழியை தேர்ந்தெடுத்தது ஏன்\nஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு.\nஅந்த வகையில் பிரபஞ்சத்தில் உள்ள நாத அலைகளை மண்ணிற்கும் மண்ணில் உள்ள வேத அலைகளை விண்ணிற்கும் பரஸ்பரம் மாறி மாறி அனுப்ப கூடிய ஆற்றல் சமஸ்கிருதத்தில் உள்ள சந்தத்திற்கே உண்டு. இது வேறு எந்த மொழியிலும் கிடையாது. செயற்கையாகவும் அதை கொண்டு வர இயலாது. இதை நன்கறிந்த நமது முன்னோர்கள் பேசுகிற மொழி எதுவாக இருந்தாலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதமாக மட்டுமே இருக்க வேண்டுமென்று வைத்தார்கள். இது விஞ்ஞானம் கலந்த மெய்ஞானம். இதை அறிய, புரிந்து கொள்ள அறிவு மட்டும் இருந்தால் போதாது. உள்ளுணர்வும் வேண்டும்.\n என்ற குரல் கும்மிடிப்பூண்டியை தாண்டி வேறு எங்கும் கேட்டதாக தெரியவில்லை. முற்போக்கு சிந்தனை வாதிகள் நிறைந்த பூமி என்று கருதப்படுகிற கேரளா மற்றும் வங்காளத்தில் கூட பெங்காலி பாஷையில் மட்டுமே வழிபடுங்கள். மலையாளத்தில் மட்டுமே அர்ச்சனை செய்யுங்கள் என்ற கூக்குரல்கள் எழுந்ததாக தெரியவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் சில காலிப் பானைகள் எப்போதுமே சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும். அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\nஇன்னொரு எச்சரிக்கையும் இங்கே தர வேண்டியது கடமை என்று கருதுகிறேன். வடமொழி வேண்டாமென்று உங்கள் கோவில்களிலிருந்து எப்போது சமஸ்கிருதம் துரத்தப்படுகிறதோ அப்போது உங்கள் ஆலயங்கள் வெறும் கட்டிடங்களாக மாறிவிடும். இறைவனின் அருள் சுரக்கும் ஊற்றுக்கண்கள் அடைபட்டு விடும். இது மொழி வெறியாலோ, மத வெறியாலோ கூறப்படும் கருத்துக்கள் அல்ல. இது ஆன்மீக விஞ்ஞானம்\nமேலும் ஆன்மீக கேள்வி பதில் படிக்க...( Click Here)\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஉங்கள் எச்சரிக்கை வாசகம் முற்றிலும் மதவெறி மொழிவெறியை காட்டுகிறது.நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கும் மாறுபட்டு நிற்கிறது. ஆலயங்கள் எப்போதும் ஆலயங்களாகவே இருக்கும் மதநல்லினக்கமும் மொழிபற்றும் உள்ளவரை ஆகவே சொற்களின் பொருள் மற்றும் ஒலி முக்கியமே அன்றி குறிப்பிட்ட மொழிமுக்கியமல்ல.\nநாட்டில் மட்டும் சில காலிப் பானைகள் எப்போதுமே சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும்....::D :D\nஅற்புதமான கூற்று நன்றி ஐயா\nபரத கண்டம் முழுவதும், உலகின் அனைத்து கோவில்களிலும் அனைத்து மொழி பேசும் மக்களும் பேதமின்றி, அந்நியமாக உணராமல் வழிபாடு செய்ய பொது மொழி தேவை. அதனால்தான் சமசுகிருதம் கோவிலின் வழிபாட்டு மொழி யாக உள்ளது. அஸ்ஸாம் காமாக்யா கோவில், பாகிஸ்தான் கடஸ்ராஜ் கோவில், ரிசிகேசம்,ராமேஸ்வரம்,கன்னியாகுமரி என அனைத்து மூலைகளில் உள்ள கோவிலின் வழிபாட்டு முறை, மொழி ஒன்று தான்.\nஇந்தியா்கள் அனைவரும் சமஸ்கிருதம் கொஞ்சம் படிக்க வேண்டும்.நமது பாரம்பா���யமான தொன்மையான மொழி.இதை அழிய விடக் கூடாது\nசமஸ்கிருதத்தில் வழிபாடு செய்தால் உடனே அது விண்ணிற்கு செல்லும், விண்ணிலிருந்து மண்ணிற்கு ஆற்றலை கொண்டுவரும் என்று கூசாமல் பொய் சொன்ன விதம் அருவருப்பாக உள்ளது, இப்படி எத்தனை தந்திரம் செய்து தமிழர்களையும், தமிழையும் ஏமாற்றி ஆரியர்கள் வயிறு வளர்கிறார்கள். உங்கள் பதிலில் இருந்து ஒன்று தெளிவாக புரிகிறது, நீங்கள் வடமொழியை ஆதரிப்பவர், ஆரியர்கள் அல்லது வடுக தெலுங்க இனத்தைச் சார்ந்தவர் என்பது.கும்மிடிபூண்டி தாண்டி உலகம் முழுவதும் தமிழ் மொழியில் வழிபாடு வளர்ந்து கொண்டு வருகிறது. சோழர்களோ, பாண்டியர்களோ, சேர மன்னர்களோ எந்த தமிழ் மன்னர்களும் சமஸ்க்ருத மொழியை ஆதரிக்கவில்லை. தெலுங்கு வடுக வந்தேரிகள் ஆரியர்களுடன் சேர்ந்துதான் சமஸ்க்ருதம் இறை வழிபாட்டில் புகுத்தி தமிழையும், தமிழ் வேள்வி செய்தவர்களையும் கொன்று தமிழ் இன துரோகம் செய்து கொண்டு உள்ளனர். விஜய நகர ஆட்சிக்கு பின்னரே தமிழ் மொழி வழிபாடு ஆலயங்களில் புறகணிக்க பட்டுள்ளது. இன்றும் தெலுங்க வடுகர்களும், ஆரியர்களும் தமிழ் மக்களையும், தமிழையும் ஏமாற்றி, வஞ்சகம், துரோகம் செய்து வருவது இலங்கை இன படுகொலையில் நன்றாக அறிய முடிகிறது. நயவஞ்சகமாக, தந்திரமாக, அப்பட்ட பொய்யை சொல்லி மேலும் தமிழர்களை ஏமாற்றும் கூட்ட த்தில் சாமர்த்தியம் மிக்க நபராக உள்ளீர்கள். நன்றாக தமிழரை ஏமாற்றி வாழுங்கள்.\nதமிழர்களுக்கு தேவை இல்லாத சமஸ்க்ருத மொழி அழியாமல் இருக்கவேண்டுமென்றால் அனைவரும் படிக்கவேண்டும். ஆனால் தாய்மொழி தமிழ் அழிய எல்லா வகையிலும் வேலை செய்வார்கள்.முதலில் தமிழை காப்பாற்றுங்கள்.தமிழனை காப்பாற்றுங்கள்.\nதங்களின் கருத்தும் சுவாமி விவேகானந்தாின் கருத்தும் ஒன்றுதான். ஆனாலும் வீடுகளிலும் கோவில்களிலும் சிவபுராணம் திருப்பள்ளி எழுச்சி அருட்பெருஞ்சோதி அகவல் போன்ற பாடல்களை பிராத்தனையில் பாட வேண்டும்.மக்களிடம் விழிப்புணா்ச்சி ஏற்பட்டு வருகின்றது.பிரதோசங்களில் ” சிவபுராணம்” சக்கை போடு போடுகின்றதே.\nசமஸ்கிருதத்தை விவேகானந்தா் ஆதாித்தாா்.தமிழை சமஸ்கிருதத்திற்கு எதிராக கொம்பு சீிவி விட்டவா்கள் கோவிலை காத்தாா்களா தொண்டு செய்தாா்களா மக்கள் மத்தியில்வீடு தோறும் தேவாரத்தை திருவாசகத்தை கற்றுக் கொடுத்தாா்களா. இல்லையே. தமிழ் தமிழ என்று கூறுவது வெளி வேசமாக உள்ளது.\nஎனது வீட்டில் குடும்பமாக அமா்ந்து மாலையில் விளக்கேற்றி நாமாவளி மகா மந்திர பாராயணம் பின் சிவபுராணம் பாடி பிராா்த்தனையை முடித்துக் கொள்வோம்.எனது வீட்டில் வழிபாட்டு மொழியாக தமிழ் உள்ளது.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2010/06/blog-post_6206.html", "date_download": "2019-03-20T01:20:32Z", "digest": "sha1:LYHB5CHPMSPAXVXPKVHWKS37CZSUNGQZ", "length": 26399, "nlines": 189, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: உலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் மிருகவிதூஷகம்", "raw_content": "\nஉலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் மிருகவிதூஷகம்\nபாண்டிச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் கற்றுத் தேர்ந்த பின் தங்களுக்கான தனித்தன்மைகளை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து நாடகக்காரர்களாகவே வலம் வரும் ஒரு சிலரில் முக்கியமானவர் முருகபூபதி என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்கலைப் பள்ளியின் தேர்வுக்கான தயாரிப்புகளின் போதே உரையாடலை அதிகம் சார்ந்திருக்காமல் தனியுரையை அதிகம் சார்ந்த- மனவெளிக்குள் பயணம் செய்யும் நாடகப் பிரதிகளைத் தேர்வு செய்து மேடையேற்றியவர் அவர்.\nநடிகர்களின் உடல்மொழியை அதிகபட்ச தொடர்புச் சாதனமாக ஆக்க வேண்டும் என்பதோடு, குறியீடுகளின் வழியாகவும், மேடைப்படிமங்களின் வழியாகவும் பார்வையாளர்களுக்கு உணர்த்த விரும்பும் கருத்தை, நாடகத்தின் மையச் செய்தியாக ஆக்கி வருவது அவரது தனித்தன்மை. இந்தக் கூறுகளை அவரது முந்திய நாடகங்களான வனத்தாதி, கூந்தல் நகரம், செம்மூதாய் போன்றவற்றிலும் பார்க்கலாம். இப்போதைய மேடையேற்றமான மிருக விதூஷகம் அவற்றை இன்னும் அழுத்தமான நம்பிக்கையோடு செய்து பார்த்துப் பார்வையாளர்கள் முன் வைத்துள்ளது.\nகாலனியத்துக்குப் பிந்திய இந்தியா, பின்காலனியத்துக்குள் நுழைந்து தொழில் மயமாதலையும் நகர்மயமாதலையும் தாண்டி, பன்னாட்டுக் குழுமங்களின் பிடிக்குள் தனது பொருளாதாரக் கட்டமைப்பையும், மனிதர்களின் தனிவாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்துச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதன் வெளிப்பாடுகள் நகரவாசிகளுக்கு நேர்மறை விளைவுகளையும், கிராமவாசிகளுக்கு எதிர்மறை விளைவு களையும் தந்துள்ளன என்பதை அடியோட்டமாகத் தொட்டுக் காட்டும் மிருகவிதூஷகம், அழிக்கப்படும் கிராமத்தின் – பழைய பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் விமரிசனங்களற்றுப் பாராட்டி அனைத்துக் கொள்ளும் ஆசையை முன் வைக்கிறது.\nகுற்றப் பரம்பரையினர் எனவும், மாறி வரும் நாகரிகத்திற்கு உகந்தவர்கள் அல்ல எனவும் முத்திரை குத்தப்பட்ட விளிம்புநிலை மனிதர்களான கழைக்கூத்தாடிகள், கோமாளிகள், குருவிக்காரர்கள், குறி சொல்லிகள், திருடர்கள், முதலான வாழ்க்கையை வாழும் நாடோடிகளின் வாழ்க்கைமுறை முற்ற முழுதாகக் காணாமல் போனதையும், அவர்களின் வாழ்வாதார வெளிகளான கிராமங்கள் சிதைக்கப்பட்டு விட்டதையும் சோகம் கப்பிய தொனியில் குறியீடுகளாகக் காட்டும் நாடகம், நகரவாசிகளின் –நடுத்தர வர்க்கத்தின்- தற்போதைய சுயநல வாழ்க்கை முறையை எள்ளல் தொனியுடன் பேசுகிறது.\nநிகழ்த்தப் பட்ட நாடகத்தில் ஒருமணி நேரத்தைக் காணாமல் போய்க் கொண்டிருக்கும் கிராமிய அடையாளங்களுக்கும்- சோகத்தின் வலிக்கும், பிந்திய நாற்பது நிமிடங்களை நகரவாசிகளை விமரிசிக்கும் எள்ளல் தொனிக்கும் ஒதுக்கிக் கொண்ட நாடகம், பார்வையாளர்களோடு உறவு கொள்ள எழுத்து மொழியின் பயன்பாட்டை விடவும் நடிகர்களின் உடல் மொழியையும், மேடைப்பொருட்கள் தரும் குறியீட்டு மொழிகளையுமே அதிகம் சார்ந்திருந்தது. கிழிக்கப்பட்ட துணிகளால் உருவாக்கப்பட்ட பழுப்புநிறப் படுதாக்கள், கால்நடைகள் மற்றும் மனித முகமூடிகள், கிராமப்புறத் தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள்,மூங்கில் நார்களால் உருவாக்கப்பட்ட கோழிக்கூண்டுகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்திச் சொல்ல வந்த செய்திகளை ஊகித்துக் கொள்ளத் தூண்டின.\nஒரு மணிநேரம் நாற்பது நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த நிகழ்வை, சென்னை எலியட் கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் நடனக் கலைஞர் சந்திரலேகாவின் பயிற்சி அரங்கத்தளத்தில் பார்த்தேன். நான் பார்த்த ஜூன் 15க்கு முன்னால் திருவண்ணாமலை(13), மதுரை (12) கோவில்பட்டி (11) எனத் தொடர்ச்சியாக நிகழ்த்தி விட்டுச் சென்னையில் நிகழ்த்தினர். எப்போதும் இது போன்ற தீவிரமான நாடக முயற்சிக்குப் பார்வையாளர்களாக இருக்கும் சென்னைவாசிகளில் 300 பேர் அன்றும் கூடியிருந்தார்கள். சென்னையில் பார்க்க வந்த இந்த 300 பேர்களும்,முந்திய நிகழ்வ��களைப் பார்க்க வந்த அனைவருக்கும் இந்த நாடகம் உணர்த்த விரும்பிய செய்திகள் முற்ற முழுதாகப் போய்ச் சேர்ந்திட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறான நோக்கம் சார்ந்த எதிர்பார்ப்பல்ல. ஆனால் அது கலையின் புதிர்த் தன்மையையும் அழகியல் கூறுகளையும் அழிக்கும் ஏற்பாடு என்பதையும் மறந்து விடக் கூடாது. அதனால் அதிக பட்சம் தொடர்பியல் மொழியைக் கொண்டதாகவும் குறைந்த பட்சம் புதிர்த்தளங்களை இழையோடுவதாகவும் நாடக மேடையேற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் நான். இந்த எதிர்பார்ப்பை முருகபூபதியின் முந்திய படைப்புகள் நிறைவேற்றிய அளவை விடக் கூடுதலாக மிருகவிதூஷகம் நிறைவேற்றியது என்பது ஆறுதலான ஒன்று.\nஇன்னொரு கதாபாத்திரத்தின் மறுமொழியை எதிர்பார்த்துச் சொல்லப்படும் உரையாடலை முற்றிலும் தவிர்த்து விட்டுப் பார்வையாளனை அரூபமான கவிதைப் படிமங்களுக்குள் அழைத்துச் சொல்லும் தனிமொழியை முன்பகுதி நாடகம் முழுமையாகக் கொண்டிருந்தது. அதன் வழி உருவாக்கப்பட்ட காட்சிரூபங்களும் பின்னணி இசையும் மட்டுமே பார்வையாளர்களுக்கு ஓரளவு குறியீட்டுச் செய்திகளைக் கோடிட்டுக் காட்டின. ஆனால் கல்வியைக் கற்று அச்செழுத்துக்களை விழுங்கி, அலைபேசிகளுக்கு வாயையும் செவிகளையும் கொடுத்து விட்டு, ஊடகங்களுக்குக் கண்களைக் கொடுத்து, மனத்தைச் சேவைப் பணிக்குரியதாக ஆக்கிக் கொண்டுள்ள இன்றைய நடுத்தரவர்க்கத்தின் –நிகழ்கால வாழ்க்கையைப் பேசும் போது அதே தனிமொழி கவிதைத் தன்மையைத் தள்ளி வைத்திருந்தது. அப்போதெல்லாம் தனியொரு கதாபாத்திரம் – கண் முன்னால் இல்லாத இன்னொரு கதாபாத்திரத்தோடு உரையாடுகிறது என்பதாக அத்தனிமொழி ரூபம் கொண்டது. அதனால் பார்வையாளர்களிடம் இருந்த இறுக்கம் தளர்ந்து மெல்லிய சிரிப்பொலிகளோடும் கைதட்டலோடும் மேடை நிகழ்வோடு இணைந்து கொண்டார்கள். என்பதை இயக்குநர் முருகபூபதி கவனிக்க வேண்டிய ஒன்று எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஉடல்மொழியை உருவாக்கிட அதிகச் சிரமங்களை மேற்கொண்ட நடிகர்களின் உடல் அதிகப்படியான புரிதலைப் பார்வையாளர்களுக்குத் தந்தது என்ற இன்பத்தைத் தரும் பொறுப்பு நாடக இயக்குநருக்கே உரியது. அதில் இன்னும் முருகபூபதி செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. நவீன நாடகக்காரர��கள் சிலர் நடிகனின் சுதந்திரம் பற்றி அதிகம் சொல்லிக் கொண்டாலும் அவர்களை வெறும் கருவிகளாக- மேடைப்பொருட்களாக மட்டுமே கையாளுகிறார்கள் என்ற குற்றச் சாட்டும் உண்டு. அத்தகைய நோக்கத்தோடு தன்னை நோக்கி நீளும் கரங்களின் குறி வைப்பிலிருந்து பூபதி விலகிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது தவறல்லவே. அத்தோடு கிராமப்புறக் குடிபானமான கள்ளைத் தரும் பனைமரம், பனையேறுதல், பனங்காடுகள் முதலானவற்றைப் பற்றிப் பேசும் பகுதிகளின் வலிமையும் தீவிரத்தன்மையும் சேர்ந்து நாடகத்தின் ஒட்டு மொத்த நோக்கமும் டாஸ்மாக் பானங்களுக்கெதிராகக் கள்ளை முன் மொழியும் அடியோட்டம் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவ்வாறான எண்ணம் தான் இயக்குநரின் விருப்பம் என்றால் அதை கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை என்று விட்டு விடுவதைத் தவற வேறு வழியில்லை.\nபேச்சுமொழியான உரையாடல் மட்டுமே நாடக நிகழ்வு என்று நம்பிச் செயல்படும் சபா நாடகக்காரர்களிடம், அரங்கியல் நிகழ்வுகளில் அதிகச் சிரமங்கள் கொண்டது நாடகக் கலை என்று சொன்னால் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சென்னையின் நடுத்தரவர்க்கப் பார்வையாளர்களும் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கவே செய்வார்கள். ஏனென்றால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பார்த்து வரும் சென்னையின் சபா நாடகங்களைத் தயாரிக்க அதன் இயக்குநர்/தயாரிப்பாளர்கள் அப்படியொன்றும் மெனக்கெடவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். சபா நாடகங்கள் அவர்களுக்குத் தருவதெல்லாம் அரங்கியல் கலைகளின் ஒரு பிரிவான நாடகக் கலையின் உரையாடல்களை மட்டும் தான். நாடகக் கலையின் அடிப்படை மொழி, நடிகர்கள் பாத்திரங்களாக மாறி தங்களுக்குள் செய்யும் பரிவர்த்தனையின் வடிவமான உரையாடல் மொழிதான் என்றாலும் அது ஒன்று மட்டுமே நாடகம் ஆகாது என்பதை சபா நாடகக்காரர்கள் அறிய வேண்டும்.\nஉரையாடல் மொழியல்லாமல், நடிகர்களின் உடலும், உடலினை அலங்கரிக்கும் ஒப்பனைகள், ஆடைகள் ஆகியனவற்றோடு கையாளும் பொருட்கள், நிகழ்த்தப்படும் மேடைத்தளம் உருவாக்கப்படும் விதம் என அனைத்துமே நாடகமொழி சார்ந்தவையே என்பதை அவர்கள் உணர்வார்களா என்று தெரியவில்லை. உணர்ந்தாலும் அதன் காத்திரமான நிலைப்பாடுகளைப் பயிற்சி செய்வார்கள் என்பது சந்தேகமே. ஏனென்றால் அவ்வகை நாடகங்களின் பார்வையாளர்களும் அத்தகைய முயற்சிகள் வேண்டும் என எதிர்பார்க்காத நுனிப்புல் மேய்ச்சல்காரர்கள் என்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. நுனிப்புல் மேயும் அவர்களுக்குத் தேவை வெகுமக்கள் ஊடகங்கள் வழியாகத் தங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் எட்டிய நிகழ்வுகளின் இன்னொரு பரிமாணத்தை அல்லது மறைபொருளைச் சுட்டிக்காட்டி விமரிசிக்கும் தொனியில் உரையாடலை அமைத்துத் தங்களின் உடம்பை உரசிக் கொள்ளும் சொரிக்கற்கள். சொரிக்கற்களை நேசிக்கும் இவர்கள் எல்லாம் - சபாநாடகங்களின் தயாரிப்பாளர்களும் பார்வையாளர்களும், - முருகபூபதியும் அவரது குழுவினரும் மிருகவிதூஷகம் நாடகத்தைத் தயாரிக்கவும், கோவில்பட்டி, மதுரை, திருவண்ணாமலை, சென்னை என நான்கு இடங்களில் மேடையேற்றவும் எத்தகைய சவால்களைச் சந்தித்திருப்பார்கள் என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவாவது செய்யலாம்.\nநாடகத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். பதிவுக்கு நன்றி.\nபத்திகளுக்கிடையே இடைவெளி விடவும். படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.\nநாயக்கர் காலத்தில் சமூக அசைவியக்கங்கள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா நினைவின் தடங்கள் ஊடகவெளி நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நூல்களின் உலகம் நாவல் என்னும் பெருங்களம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nதிருவிழாக் கூட்டத்தில் காணாமல் போகாமல் தப்பிக்கும்...\nஉலகமயமாதலுக்கு எதிராக ஒரு நாடகம் : முருகபூபதியின் ...\nபயணங்கள் அற்ற கோடை விடுமுறை..\nவரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள்\nஒதுக்கி வைத்தல்- பங்கேற்றல்- கொண்டாடுதல்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_34.html", "date_download": "2019-03-20T01:01:32Z", "digest": "sha1:RSGEQS4PNECIBAJBMCVDPILDWIQCW5QP", "length": 7918, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாத அரசியல் செய்கின்றதா? அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி நிருவாகம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி நிருவாகம்\nஅரசாங்க நிறுவனங்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு அரசியல் கட்சிக்கோ ��ார்பானதாக இருந்து விடுவதால்தான் நாட்டின் அபிவிருத்திக்கும் சமாதானத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.\nஅந்த வகையில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாகம் ஒரு கட்சிக்கு அரசியல் இலாபம் தேடும் பணியை செய்கின்றதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nதொழில்நுட்பக் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது. இவ் விழாவுக்கு துறைசார்ந்த அமைச்சர் ஒருவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் கலந்து கொள்ளவுள்ளதாக அறியப்படுகின்றது.\nஅம்பாரை மாவட்டத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சிகளிலும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை தொழில்நுட்பக் கல்லூரி நிருவாகம் அதிதியாக அழைத்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதே போல் ஆலையடிவேம்பு,திருக்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகமான மாணவர்கள் இக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்ற நிலையில் தமிழருக்கென இருக்கும் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரானர் இக் கல்லூரி அமைந்துள்ள பக்கத்து கிராமத்திலே வசித்தும் வருகிறார். இப்படியான நிலையில் கல்லூரி நிருவாகம் இப் பாராளுமன்ற உறுப்பினரை கண்டுகொள்ளாதது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே உணர்கின்றோம்.\nமேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி இஸ்மாயில் மற்றும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே மாவட்டத்தின் மக்கள் பிரதிநியாக இருக்கத்தக்க ஒரு கல்வி நிறுவனம் ஒரு தனி நபரின் அரசியலுக்காக தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது இக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nநியூசிலாந்தில் 350 பேர் இஸ்லாத்தை தழுவினர்; 50 பேர் உயிரிழந்ததன் எதிரொலி\nநியூசிலாந்���ில் 15.03.2019 அன்று நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் பயங்கரவாதியினால் 50 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தை அடுத்து அங்க...\nஇன்றைய நியூஸிலாந்து சம்பவ தீவிரவாதி யார் தெரியுமா\nசுருட்டை முடியுடன், விளையாட்டு வீரராக இருந்த அப்பாவுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த பிரெண்டன், எப்படி தீவிரவாதியானான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/08/Dresses.html", "date_download": "2019-03-20T01:48:19Z", "digest": "sha1:GZH4V6NJXGL5I3X7HD6PEYTFALT6QMQ7", "length": 4215, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: பெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்", "raw_content": "\nபெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்\nJabong இ-ஷாப்பிங் தளத்தில் பெண்களுக்கான எல்லா ஆடைகளும் 40% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஉதாரணமாக ரூ 1,000 க்கும் மேல் உள்ள ஆடைகள் ரூ 600 மற்றும் ரூ 700 என்ற வகையில் உள்ளன.\nஅதிகமான டிசைன்கள் உள்ளன. விலை ரூ 300 லிருந்து ஆரம்பிக்கிறது.\nஇணைப்புக்கு இங்கே கிளிக் செய்க,\nபெண்களுக்கான உடைகள் 40% தள்ளுபடியில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Jabong, ஆடைகள், பெண்கள், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nகுறைந்த விலையில் Altec Speaker\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-03-20T02:00:02Z", "digest": "sha1:P6ACT6RH5WKS6BGKRFSN7FTGMMURPXQS", "length": 13212, "nlines": 80, "source_domain": "www.visai.in", "title": "கலை – விசை", "raw_content": "\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareகாலை ஆறு மணிக்கெல்லாம், ஊரின் முக்கியப் புள்ளிகள் அறங்காவலர் நரேந்திரன் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் வருவதற்கு முன்பாகவே முருகேசன் வந்திருந்தார். ஆதாயமில்லாமல் துரும்பைக் கூட கிள்ளமாட்டான் முருகேசன் என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிந்ததுதான். கோயில் கொடைக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவன் வந்திருப்பது என்ன காரியத்தி��்காக இருக்கும் என்று அனைவரும் ...\nShareஎன்னய்யா ஆச்சு உங்களுக்கு கம்மியா செலவளிச்சு கண்கலங்க வைக்காதீங்க கொஞ்சமா செலவளிச்சு கொடுமை இன்னும் பண்ணாதீங்க கஜானா பாரத்த குறைச்சு எல்லா பாரத்தையும் தல மேல போட்டீக வாங்குன காசுக்கு வட்டிகட்ட முடியாம ஏழுமலை செத்ததுக்கு ஏரோபிளேனில் அழுதீக என்னய்யா ஆச்சு உங்களுக்கு ஜிப்பா சட்டை போட்டு சிலுக்கு ...\n“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nShareநவம்பர் 8, 2016 அன்று மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார், இதனால் இந்தியாவில் ஊழல் ஒழியும் அதற்காக சில சிரமங்களை தாங்கி கொள்ளுங்கள் என்றார். அந்த நிகழ்வின் ஓராண்டு முடிந்ததை அடுத்து 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதால் உண்டான தாக்கங்களையும் நினைவுகளையும் பதிவு செய்வதற்காக ...\nShareகையில் ஒரு ஒளிபடக் கருவி கிடைத்ததும், மலை சுற்றுலாவுக்கோ, கடற்கரைக்கோ சென்று படமெடுக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருக்கிறேன். தொழிற்முறை கலைஞர்களின் புகைப்பட கண்காட்சிகள் பெரும்பாலும் பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கும். படங்களைப் பார்த்து புரிந்து கொள்வதற்கே நிபுணத்துவம் தேவைப்படுமோ என்கிற அளவில் படைப்புகள் இருக்கும். ஒளி , வண்ணங்கள் இவைகளின் கூட்டுக்கலவையில் மாய்மாலங்களை நிகழ்த்தும் ஒளிபடக் கலைஞர்களைப் ...\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nShareகோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா, ராமசந்திரன், சுனுலட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் படம்தான் அறம். பல கைகளை காப்பாற்ற மேலிருந்து வரும் கையோடு, “அறம்” எனும் தலைப்பு திரையில் விரிய தொடங்குகிறது திரைப்படம். இந்திய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும், காட்டூர் எனும் ஊரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது கதை. “தண்ணி தாகம் ...\nகை ‘நீட்’டிப் பிடித்த மரணம்\nShareவிரல் ‘நீட்’டி தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள் கையாலாகாத நம் பொருட்டு கை ‘நீட்’டி மரணத்தைப் பிடித்துக் கொண்டாள் இது தனிச்சாவு அல்ல கனவுகளைக் காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் கனவை மட்டுமாவது கொன்றே வாழ்கிறார்கள் ஏதாவது நடந்து விடாதா என்று எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் வீட்டில் இழவு விழாதவரை வஞ்சனைகளுக்குப் பழகிப் ...\nநிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை\nShareஅண்மையில் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், கவிஞர் சாம்ராஜ் அவர்கள் எழுதிய ” நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” எனும் புத்தகத்தை வாங்கி வந்தேன். வாங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது முன் அட்டையில் இருந்த “அயோபிண்ட புஸ்தகம்” படக்காட்சிதான். நான் பார்த்து ரசித்த மிகச்சில மலையாளத் திரைப்படங்களில் அயோபிண்ட புஸ்தகமும் ஒன்று. வாங்கிய அன்றே புத்தகத்தைப் படித்தும் முடித்துவிட்டேன். ...\nShareதலைவாரி clip போட தேவையில்லை தலைமேலே hair bandக்கும் இனி வேலையில்லை. எண்ணெய் கொஞ்சம். Shampoo கொஞ்சம். எடுத்து முடியும் வேலை மிச்சம். தலைக்கு குளிப்பது பெரும் வேலையல்ல, சுலபமான இன்பம். கனவு நினைவாவது மகிழ்வது. கனவுக்குள் வரமுடியாதது நனவாகும் போது எப்படி மகிழ்வது. தினம்தினம் பிறப்பது சாத்தியம் தான். கண்ணாடி முன் இன்றுமொரு புத்தம்புதிய ...\nShare“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...\nShare”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/vhp-appeals-a-r-rahman-return-hinduism-235848.html", "date_download": "2019-03-20T00:51:47Z", "digest": "sha1:23I22ID4QSQUE3KMGNHGIXU6JC324WSW", "length": 17278, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் | VHP appeals to A.R. Rahman to return to Hinduism - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்\n8 hrs ago கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\n8 hrs ago பினாகி சந்திரகோஷ்… லோக்பால் அமைப்பின் முதல் தலைவர்.. ஜனாதிபதி அறிவிப்பு\n8 hrs ago சென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n9 hrs ago ரூ.8,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ்… சம்பளமில்லை.. ஏப்.1 முதல் விமானிகள் ஸ்டிரைக்\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTechnology 12ஜிபி ரேம்முடன் களமிறங்கிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஇந்து சமூகம் புதல்வனுக்க காத்திருக்கிறது. ஏஆர்.ரஹ்மானை தாய் மதத்திற்கு அழைக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nமும்பை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே என்று, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.\nஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'முகம்மது மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது. இது இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு, அந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட பலருக்கு எதிராக ஃபத்வா விதித்தது.\nஇதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், \"நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்\" என்று ட்விட்டரில் பதில் அளித்திருந்தது குறிப்���ிடத்தக்கது.\nஇந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே.. அதாவது அவரது ‘கர்-வாப்ஸி'க்கு உகந்த நேரம் இதுவே என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.\nவி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறியதாவது...\n\"ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல.\nஎனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்\" இவ்வாறு சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் vhp செய்திகள்View All\nகாஷ்மீர் தாக்குதல்.. ஜம்முவில் விஹெச்பி, பஜ்ரங் தள் போராட்டம்.. வாகனங்கள் எரிப்பு, 144 தடை உத்தரவு\nவிஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு... மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகோவையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்.. கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு.. நீடிக்கும் பதற்றம்\nராமர் கோயில் விவகாரத்தில் என்ன தீர்வு.. மத்திய பாஜக அரசை நெருக்கும் இந்து அமைப்புகள்\nராமர் கோவில் கட்டவில்லை எனில் மோடியால் இனி ஆள முடியாது.. அயோத்தியில் சிவசேனா பூஜை\nராமர் கோவில் கட்ட அயோத்தியில் விஎச்பி பேரணி.. லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் விஎச்பி\nவிஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் 'மத ஆயுத குழுக்கள்'.. சொல்கிறது அமெரிக்காவின் சிஐஏ\nராமேஸ்வரத்தில் மாற்றுப்பாதையில் சென்ற ரத யாத்திரை தடுத்து நிறுத்தம் - நெல்லை நகருக்குள் நுழைய தடை\nபரமக்குடியில் விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: போலீஸுடன் தள்ளுமுள்ளு\nஒட்டுமில்லை, உறவுமில்லை என்றான பிறகு நடராஜனுக்கு ஏன் அஞ்சலி\nமதுரையை 'மின்னல்' வேகத்தில் ரீச் ஆன விஎச்பி ரத யாத்திரை- வைரலாகும் வீடியோ\n144 தடை உத்த���வு ரத யாத்திரைக்கு ஏன் பொருந்தாது - விளக்கம் சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅண்ணாதுரை - திருவண்ணாமலை திமுக வேட்பாளர்: மீண்டும் அதே வேட்பாளர்... இம்முறையாவது வெற்றி வசப்படுமா\nசா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா\nஎஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - தஞ்சாவூர் திமுக வேட்பாளர்: ஒரே தொகுதியில் 9வது முறையாக களமிறங்கும் வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20160507-2457.html", "date_download": "2019-03-20T01:07:23Z", "digest": "sha1:DS4O4JJTDRSNV2DFWVPB6QD4647DCXNI", "length": 10994, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "லிட்டில் இந்தியாவில் இலவச யோகா | Tamil Murasu", "raw_content": "\nலிட்டில் இந்தியாவில் இலவச யோகா\nலிட்டில் இந்தியாவில் இலவச யோகா\nசிங்கப்பூரில் பொதுவாக பயிற்சி அறைகள் அல்லது இல்லங்களிலேயே பெரும்பாலோர் யோகா பயிற்சியில் ஈடுபடுவர். ஆனால் நாளை ஞாயிற்றுக்கிழமை லிட்டில் இந்தியாவின் இந்து சாலைக்கு அருகில் உள்ள திறந்தவெளித் திடல் யோகா திடலாக மாற இருக்கிறது. வண்ணமிகு குடை அலங்காரங்களுடன் அந்தப் பகுதியில் முதல்முறையாக யோகா வகுப்பை இலவச மாக நடத்தவிருக்கிறார் குமாரி நெ.நித்தியா. இந்த வித்தியாசமான முயற்சி குறித்து இவரிடம் கேட்டதற்கு, “சிங்கப்பூர் போன்ற நவீன நகரங்களில் மனநலம், உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சற்றுக் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக் கிறது. ஒரு சமூக நடவடிக்கையாக யோகாவை நடத்தி சிங்கப்பூரர்களிடையே தொடர்புகளையும் புரிந்துணர்வையும் வளர்க்க உதவலாமே என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த முயற்சி,” என்றார் சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்த சிங்கப்பூர் இளையர்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியில் இருந்து இலவச யோகா பயிற்சியை நடத்த லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதுமையான முயற்சிக்கு ஆதரவாக தொண்டூழியர்களையும் நன்கொடையாளர்களையும் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் குமாரி நித்தியா. லிட்டில் இந்தியா குடியிருப்பாளர்கள், யோகா பிரியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள் என சுமார் 30 பேர் இந்த யோகா பயிற்சிக்கு முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் சுமார் 15 இடங்கள் நாளை நேரடிய���க வந்து பயிற்சியில் ஈடுபடுவோருக்கு ஒதுக்கப்படும் என்றும் குமாரி நித்தியா சொன்னார். இந்த ஒன்றரை மணி நேரப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு இலவச சைவ காலை உணவு வழங்குவதற்கு ஆதரவு திரட்டி வரும் நித்தியா, போதிய ஆதரவு கிடைத்தால் மாதம் இருமுறை இந்த இலவச யோகா பயிற்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள் ளார். இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்க அல்லது மேல் விவரம் அறிய tekkayoga@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய\nகலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.\nஇந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா\nசிங்கப்பூர் மரபுடைமை விழா 2019\nபிரெஞ்ச் டோஸ்ட் சமையல் குறிப்பு\nபணிப்பெண்ணைத் துன்புறுத்திய கணவன், மனைவிக்குச் சிறை\nஹாங்காங் எம்டிஆர் ரயில்கள் மோதின; ஓட்டுநர் ஒருவர் காயம்\nவிமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு\nஉலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்\nதக்க நேரத்தில் தம்பிக்கு உதவிக்கரம் நீட்டிய அம்பானி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெளிநாட்டு ஊழியர் உயிரும் ஈடு இல்லாத அளவுக்கு முக்கியம்\nதரம் பிரிப்புக்குப் பதில் பாட அடிப்படையிலான வகைப்பாடு\nபட்ஜெட் 2019: வலுவான, ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்க உதவும் திட்டம்\nஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\n‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்\nமுழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி\nபுத்தாக்க முறையில் தமிழ்மொழி கற்றல்\nமானம் காக்க தற்காப்புக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/17/kaathuvaakula-oru-kadhal-teaser-masssravi-lakshmi-priya/", "date_download": "2019-03-20T01:50:28Z", "digest": "sha1:UEGKODQGE3E4XMG47AE2HEVPLMUREDQ6", "length": 8671, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "Kaathuvaakula Oru Kadhal Teaser | MasssRavi | Lakshmi Priya – www.mykollywood.com", "raw_content": "\nகாதலர் தினத்தில் வந்த ‘காத்து வாக்குல ஒரு காதல் ‘ பட டீஸர் : பிபலங்கள் பாராட்டு \nகாதலர் தினத்தில் வந்த ‘காத்து வாக்குல ஒரு காதல் ‘ படத்தின் டீஸரை பிபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.\nஇந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும்.காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.\nசீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.குமரன் படங்களின் படத்தொகுப்பாளர். இசை ஜுபின் .இவர் பழைய ‘வண்ணாரப்பேட்டை’, ‘விண்மீன்கள்’ படங்களின் இசையமைப்பாளர் . பப்ளிசிட்டி டிசைன் ரெட் லைன்.\nபடம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும் போது ,” படம் பார்த்து விட்டு இப்படி ஒரு காதலி கிடைக்கவில்லையே என ஆண்களும் இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அ���வுக்கான காதல் கதை.\nகாதலின் மகத்துவம் கூறும் இந்தப் டத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் .நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா ,விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது.” என்கிறார்.\nபடம் வேகமாக வளர்ந்து வருகிறது\n‘கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3887", "date_download": "2019-03-20T00:54:21Z", "digest": "sha1:MNWEU5Z2IUUJJJJZ3H3UCGLLNLGZ5CSV", "length": 30040, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nசென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும் ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள் பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது.\nமுதன்முதல் எனக்கு அமரர் – தமிழின் முதல் ஞானபீட விருதாளர் – திரு.அகிலனுடன் ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம் நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு.\nஅதற்கு முன்பே, 1951ல் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே, கலைமகளில் வந்த அவரது கதைகளில் மனம் பறிகொடுத்து அவரது தீவிர ரசிகனாகி இருந்தேன். நானும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவரது எழுத்துக்களைப் படித்த பிறகுதான். பின்னாளில் என் மகனுக்கு ‘அகிலநாயகம்’ என்றும், நான் கட்டிய என் வீட்டுக்கு ‘அகிலம்’ என்றும் பெயரிடும் அளவுக்கு நான் அவரது அதீத ரசிகனாக இருந்தேன்.\n1950 களில், அவர் இளைஞர்களின் நெஞ்சைக் கவரும் இதமான, விரசம் சிறிதுமற்ற காதல் கதைகளும் நாவலும் எழுதியவர். அவற்றில் ‘காதல் பிறந்தது’ என்ற சிறுகதையும், ‘நெஞ்சின் அலைகள்’ என்ற கலைமகளில வந்த தொடர் நாவலும் இன்னும் என் நெஞ்சில் நான் அசை போடும் படைப்புகள். அது போலவே பத்திரிகையில் தொடராக வராமல் நேரடியாக நூ���ாக வந்து பல பதிப்புகள் கண்ட ‘சினேகிதி’ என்ற அற்புதமான காதல் நவீனத்தைப் பத்து தடவைக்கு மேல் கல்லூரிக் காலத்தில் படித்ததும், பார்ப்பவரிடம் எல்லாம் அதைப் படிக்கப் பரிந்துரைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது. பின்னாளில் அந்த நாவலைப் பகடி செய்து, ‘அமுதசுரபி’யில் அமரர் விந்தன் அவர்கள் ‘அன்பு அலறுகிறது’ என்ற தலைப்பில் நாவல் எழுதிப் பரபரப்பு ஊட்டினார்.\n‘கலைமகள்’ அவருக்குத் தாய் வீடு போல. கி.வா.ஐ பெரிதும் ஊக்கமளித்தார். மறக்க முடியாத அற்புதமான சிறுகதைகளையும், நாவல்களையும் அவர் கலைமகளில எழுதி புகழின் உச்சியில் அக்காலகட்டத்தில் இருந்தார். கலைமகள் நடத்திய முதல் நாவல் போட்டியில் அவரது ‘பெண்’ எனும் நாவல் 1000ரூ. பரிசு பெற்றது. 50களில் அது பெரிய தொகை. தொடர்ந்து பல பரிசுகளை – ராஜா அண்ணாமலை செட்டியார் 10000ரூ. பரிசு, சாகித்யஅகாதமி விருது, ஞானபீடப் பரிசு என அவர் வாங்காத பரிசே இல்லை என்ற நிலைக்கு உயர்ந்தார். அப்போது டாக்டர் மு.வ. அவர்களுக்கும், அகிலன் அவர்களுக்கும் தான் ரசிகர்கள அதிகம். திருமணங்களில் அவர்களது நூல்களதான் அதிமும் பரிசாக வழங்கப்பட்டன. ஐம்பதுகளின் மத்தியில் ஜெயகாந்தன் பிரபலமாகும் வரை அவரது கவர்ச்சி இளைஞர் மத்தியில் மங்கவே இல்லை.\nஆரம்பத்தில் குறிப்பிட்ட நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டது தான், அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ளாமலும், தோனறாமலும் இருந்ததை மாற்றி மக்கள் மத்தியில் தோன்றிப் பங்கேற்ற நிகழ்ச்சி எனலாம். அதுவரை அவர் மிகப் பிரபலமாகி இருந்தாலும், அவரது போட்டோ கூட எந்தப் பத்திரிகையிலும் வெளி வந்திருக்கவில்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை. தன்னை வெளிக் காட்டிக் கொளவதில்லை என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததால் அவரை யாரும் எங்கேயாவது பார்த்தாலும் அவர் தான் ‘அகிலன்’ என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த அஞ்ஞாதவாசத்தை உடைத்து அவர் வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று பின்னர் ஏற்பட்டதால் தான், அவர் வெளிப்பட்டார். நண்பரின் திருமணம் தான் அந்த முதல் நிகழ்ச்சி.\nஅவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்ததை ஒரு எத்தன் பயன் படுத்திக்கொண்டான். அவரது தீவிர ரசிகர்களைத் தேடிச் சென்று, “நான் அகிலன். பயணத்தின் போது பர்ஸ் தொலைந்து விட்டது. பஸ்ஸுகுப் பணம் வேண்டும். போய் அனுப்பி வைக்கிறேன்” என்ற சொல்லிப் பலரிடம் கணிசமான தொகையை வாங்கி விட்டான். கண்மூடித்தனமான ரசிகர்களில் பலர் பதறிப்போய், போலி அகிலனுக்குப் பண உதவி செய்துள்ளனர். பிறகு யாரோ ஒரு சித்திக்கப் பொறுமை இருந்த ரசிகர் சந்தேகப்பட்டு அகிலனுக்குப் போன் செய்ய குட்டு வெளிப்பட்டது. பல நாள் திருடன் ஒருநாள் பிடிபட்டு சிறைக்குப் போனான். அதன் பிறகு அகிலன் விழித்துக் கொண்டார். பொது மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார். பத்திரிகைகளில் அவரது படத்துடன் அவரது படைப்புகள் வெளி வரத் தொடங்கின.\nஇந்த நிலையில்தான் அவர் என் நண்பரின் திருமணத்தில் பேச வந்திருந்தார். அந்தநாட்களில் பெருந் தனவந்தர்களின் வீட்டுத் திருமணங்களில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இலக்கிய ஆர்வலர்கள் பிரபல பேச்சாளர்களை, திருமணத்தில் வாழ்த்திப்பேச அழைப்பதும் வழக்கமாய் இருந்தது. அகிலன் அவர்கள் பேசும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கும்படி நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அதிகம் பிரபலமாகி இருக்கவில்லை என்றாலும் அந்தக் குக்கிராமத்தின் அந்தக் கூட்டத்தில் அகிலனைப் பற்றி அதிகமும் அறிந்து வைத்திருந்ததும் அவரது ரசிகனாகவும் நான் மட்டுமே கிடைத்தேன். அகிலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட என்று அப்போது அறிந்தேன். அது முதல் அகிலன் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.\nஅவரது கதைகளையும், நாவல்களையும் அவை வெளியானதும பாராட்டி எழுதுவேன். அவரும் தவறாமல் பதில் எழுதுவார். பிறகு ஒரு நாள் அவரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. கல்கியில் வெளியாகிப் பிரபலமாகி இருந்த ‘பாவை விளக்கு’ என்ற அவரது நாவல் சிவாஜி கணேசன் நடித்துப் பிரபலமாகப் பேசப்பட்ட பின், அவரது இன்னொரு நாவலான ‘வாழ்வு எங்கே’ ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் படமான போது தான் அவர் தான் பார்த்து வந்த இரயில்வே சார்ட்டர் பணியை ராஜிநாமா செயது விட்டு, திரைப்படத் துறையில் முழு நேரப் பணியாளராக நுழைந்தார் . அப்போது நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.\nமுன்பு கலைமகளில் ‘மின்னுவதெல்லாம்’ என்றொரு கதை எழுதி இருந்தார். திரை உலகம் மின்னுகிற உலகம், அதில் சேர ஆசைப்பட்டு வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அப்படி வாழ்வை நாசமாக்கிக் கொண்ட ஒரு நடிகையைப் பாத்திரமாக்கி அவர் எச்சரிக்கை விடுத்த கதை அது. அதை நினைவூட்டித்தான் நான் கடிதம் எழுதினேன். ‘திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரிக்கை விடுத்த நீங்களே அந்த மின்னுகிற உலகத்தில் நுழையலாமா’ என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், ‘நம்மைப் போன்ற படைப்பாளிகள் உள்ளே நுழைந்துதான் திருத்த வேண்டும். துணிந்து தான் இறங்குகிறேன். என்னால் முடியும் என நம்புகிறேன்’ என்று பதில் எழுதினார்.\nஆனால் ‘நாய் வாலை நிமிர்த்த அதைப் படைத்தவனே முயன்றாலும் முடியாது’ என்பதை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார். படைப்பாளிகளுக்கு மரியாதையோ, அவர்களது படைப்புக்குரிய அங்கீகாரமோ அங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து அதை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகுதான் தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலை விட்டதன் கஷ்டம் பரிந்தது. கொஞ்ச நாட்கள் சிரமப் பட்ட பிறகு, நண்பர்களின் உதவியால் சென்னை வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணி ஏற்று கடைசி வரை அதில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஅவர் சென்னை வானொலியில் பணியாற்றியபோது, நான் ஒரு விஷயமாயக அவரது யோசனையைக் கேட்க, சென்னை சென்று அவரது வீட்டில் சந்தித்தேன். அது 1966. நான் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆசிரியத் தொழிலை விரும்பித்தான் ஏற்றிருந்தேன் என்றாலும் எழுத்துத் துறையில் சேர வேண்டும் என்னும் எனது வேட்கை – பத்து ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் மாணவ திட்டத்தில் ஆசிரியர் குழுவில் சேர விரும்பி அது கிடைக்காமல் போன பிறகும் – தீராமல், அகில இந்திய வானொலி புதிதாக அபப்போது கோவையில் தொடங்க இருந்த கிளை நிலையத்துக்கு ‘Script writer’ பதவிக்கு மனுச்செய்து, ஒராயிரம் பேர்களில் தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் ஒருவனாக, எழுத்துத் தெர்வுக்கு அழைககப் பட்டேன். என்னுடன் தேர்வு செய்யப் பட்டவர்களில் திரு.அசோகமித்திரனும், கவிஞர் தெசிணி என்கிற திரு.தெய்வசிகாமணியும் இருந்தனர். அந்தப் பணியில் சேர்வது விஷயமாகத்தான், அகிலன் அவர்களை அவர் வானொலியில் இருந்ததால் யோசனை கேட்கச் சென்றிருந்தேன்.\nஅவர் கேட்டார், “ஏன் இப்போது இருக்கிற பணியை விட்டு இதில் சேர விரும்புகறீர்கள்\n“வானொலியில் சேர்ந்தால் எழுத்துத் துறையில் வளர்ச்சி பெறலாம் என எண்ணுகிறேன்” என���றேன்.\n“அதுதான் இல்லை. வெளியே இருந்தால் பத்திரிகைகளில் சுதந்திரமாய் எழுதலாம். இங்கே அந்த சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்காது. பண்ணைச் செயதிகளிலும் உழவர் நிகழ்ச்சிகளிலும் ‘அவரை, துவரை’ என்று பேசிக் கொண்டிருக்கத்தான் முடியும். மேலும் இதில் பதவி உயர்வுக்கு ஆசைப்பட முடியாது. இப்பொது நீங்கள் பார்க்கும் தலைமை ஆசிரியர் பணி சமூகத்தில் கௌரமான பதவி. அந்த கௌரவம், சமூக அங்கீகாரம் இங்கே உங்களுக்குக் கிடைக்காது. என்னைப் பார்த்தீர்கள் அல்லவா இதற்கு முயற்சிக்க வேண்டாம். பேசாமல் கௌரவமான தற்போதைய பணியிலேயே தொடருங்கள்” என்று சொன்னார்.\nஆனால் எனக்கு எழுத்தாளர் பதவி ஆசை கண்ணை மறைத்தது. அவரிடம் அப்போது ஏதும் மறுத்துச் சொல்லாமல் திருச்சிக்கு எழுத்துத் தேர்வுக்குச் சென்றேன். ஆனல் முன்பே அவர்கள் தீர்மானித்து வைத்திருந்த அத்துறையின் மூத்த ஊழியருக்கு அப்பதவி கிடைத்தது. எனது ஏமாற்றத்தை திரு.அகிலன் அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவருடன் இருந்த தொடர்பும் விட்டுப் போயிற்றறு. 0\nSeries Navigation ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6அடுத்த பாடல்\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nPrevious Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nNext Topic: அடுத்த பாடல்\nOne Comment for “எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)”\nலறீனா அப்துல் ஹக் says:\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t698-topic", "date_download": "2019-03-20T01:22:01Z", "digest": "sha1:4AAWR2X3LUZXZWHBQAUALUC7MINYO4AC", "length": 11224, "nlines": 93, "source_domain": "thentamil.forumta.net", "title": "நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nநல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\nநல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி\n6. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது\n7. நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்\n8. சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்\n9. தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி\n10. ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி\nவசிப்பிடம் : tamil nadu\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: தமிழ் பொக்கிஷங்கள் :: பழமொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமி��் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=47019.0", "date_download": "2019-03-20T01:06:16Z", "digest": "sha1:LAVVJPKQ5SHLCYC32DH6LFXKQVQUOQAW", "length": 3765, "nlines": 83, "source_domain": "www.friendstamilchat.in", "title": ".சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது,முக்கிய அறிவித்தல்:- http://www.friendstamilchat.in/forum/index.phptopic=50447.0, உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.phpதமிழ் மொழி மாற்ற பெட்டி\n.சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\nAuthor Topic: .சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ... (Read 229 times)\n.சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\n.சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க அடிச்சா நீ விழுவாய் என்று தெரியும்\nRe: .சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\nRe: .சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\n.சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Khaidi-No-150-Official-Theatrical-Trailer.html", "date_download": "2019-03-20T01:46:57Z", "digest": "sha1:HYUQ5XGLPQBEUQB4N7LCUJGZYWESIQBQ", "length": 4456, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் கத்தி ரீமேக் கைதி நம்பர் 150 ட்ரெய்லர் - News2.in", "raw_content": "\nHome / Teaser / Trailer / சினிமா / டீஸர் / ட்ரெய்லர் / மாநிலம் / ரீமேக் / சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் கத்தி ரீமேக் கைதி நம்பர் 150 ட்ரெய்லர்\nசிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் கத்தி ரீமேக் கைதி நம்பர் 150 ட்ரெய்லர்\nசிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் 'கத்தி' ரீமேக் 'கைதி நம்பர் 150' ட்ரெய்லர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/195922?ref=category-feed", "date_download": "2019-03-20T01:07:18Z", "digest": "sha1:RASE6NJ7QSIIAIS6WTF3W5TYMF2ANULC", "length": 8677, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தகாத உறவை தட்டிக்கேட்ட அம்மாவை எரித்து கொன்ற மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதகாத உறவை தட்டிக்கேட்ட அம்மாவை எரித்து கொன்ற மகள்\nதமிழகத்தில் பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து மகளே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்தவர் பூபதி(60). இவர் கடந்த 7-ஆம் திகதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தானாக தீப்பற்றி எரிந்ததாக, அவரது இளையமகள் நந்தினி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து பூபதி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஅப்போது அவர்களுக்கு பூபதி மீது எப்படி தானாக தீப்பற்றிருக்க முடியும் அதற்கு என்ன காரணம் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.\nஇதனால் நந்தினியிடம் பொலிசார் தங்களுடைய கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nஅதன் பின் அவரது நடவடிக்கைகளை பொலிசார் தொடர்ந்து கண்காணித்து வந்த ��ோது, பொலிசாருக்கு சில அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது.\nஏற்கனவே திருமணம் ஆன நந்தினிக்கு திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருடன் தவறான உறவு ஏற்பட்டதால் இதை அறிந்த பூபதி, நந்தினியை கண்டித்துள்ளார்.\nஇதன் காரணமாக தாயை காதலன் முருகனுடன் சேர்த்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன் படி முருகனுடன் சேர்ந்து நந்தினி தமது தாயின் உடலில் தீவைத்து கொளுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து நந்தினி மற்றும் முருகனை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/123920-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2019-03-20T01:40:18Z", "digest": "sha1:MGV6FNLMLRJFH2O4HACUHV2CFYE34VYP", "length": 58574, "nlines": 636, "source_domain": "yarl.com", "title": "சின்ன சின்ன ஞாபகங்கள் - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nதொண்ணூறுகளின்ற ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில் நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து \"ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா\" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.\nசந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.\nஅந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள--- என்ற பாட்டோட போனார்.\nநான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்\nஉடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nம் .... என்னத்தைச் சொல்ல தொடருங்கள் லியோ\nமனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண\nஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள் லியோ அண்ணா\nபுங்கை,ரதி,அபராஜி,இசை,சுமேரியர்,ஜீவா தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண\nஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள்\nஉங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்\nஉங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்\nஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்\nஅவுஸ்திரேலியாவிட்கும் போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை\nஅண்ணையிட்ட சொன்னார் \" தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்\" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை ���ொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.\nநான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்\nஅவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது.\nஇயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன் குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.\nஇங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது.\nஅந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.\nஇத்தனை தியாகங்களுக்கும் ஒரு விடிவில்லாமலா போகும். தொடருங்கள் உங்கள் பதிவுகளை\nநடேசன் அண்ணை போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும் பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/ விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.\nநாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.\nஅவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.\nஅவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்\nஇப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசுவாரசியமான அனுபவப்பகிர்வுகள்.. தொடருங்கள் லியோ..\nஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்\nஅவுஸ்திரேலியாவிட்கும் போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை\nஅண்ணையிட்ட சொன்னார் \" தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்\" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.\nநான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள் சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்\nஅவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது.\nஇயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன் குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.\nஇங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது.\nஅந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.\nஅண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.\nதொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\n இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்ததையும் எழுதுங்கோ. நீங்கள் அங்���ு நின்றபடியால் கண்டவற்றை எழுதுங்கோ ( தலைவர் உட்பட)\nம்ம்.... நீங்கள் எல்லோரும் பார்க்கிறது விளங்குது.\nவிசுகு,நந்தன்,சுண்டல் ,இசை,சாம்பவி,ரதி,அலை தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்\nதேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை. நீங்கள் தொடருங்கள் லியோ.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை.\nகதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை.\nஇது எதற்கு இங்கு சுமே\nஉங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி நேரடியாக விமர்சியுங்கள்.\nஎல்லோரையும் இது போன்று ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல.\nஎமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை.\nஇரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.\nஇரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து\nசூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப் போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான். அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார். அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),\nஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர்.\nஇரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.\nஇரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.��ிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து\nசூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப் போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான். அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார். அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),\nஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர்.\nஒரு சிறந்த தளபதியை , சிறந்த வீரனை , சிறந்த நண்பனை , சிறந்த சகோதரனை இழந்து விட்டோம். கடாபியாய் , ஆதவனாய் எங்கள் மனங்களில் என்றென்றும் மறக்காத மாவீரனின் நினைவை தந்தமைக்கு நன்றிகள் லியோ அண்ணா.\nஅனு , அனு வான ஞாபகங்கள் , அதனால்தான் அதிரவைக்குது \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nசுமேரியர்,விசுகு,சாந்தி,சுவி,இசை வருகைக்கும் ஊக்கமிடலுக்கும் நன்றிகள்\nஅண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.\nதொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nபோராளியை ஏற்பதற்கும். இடையில் நிறைய வேறுபாடு உண்டு.\nபோராளியாய் இருத்தல�� என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.\nசாதாரண மனித வாழ்வு என்பது.\nகுடும்பம், கோவில், குளம், சுற்றம் முற்றம், சொந்தம் பந்தம்.\nஎன்று எல்லாவற்றையும் குழைத்து வாழும் ஒரு வாழ்வு.\nஇரண்டையும் போட்டு நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.\nஇது எதற்கு இங்கு சுமே\nஉங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி நேரடியாக விமர்சியுங்கள்.\nஎல்லோரையும் இது போன்று ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல.\nஎமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை.\nநான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nகிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :\nஇங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ஜி.யு.போப் கல்லறையில் இருந்து நேரடி காணொளி.\nபோராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்\nஇப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை. மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர். விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nநல்லதை சொல்லும் சினிமா எடுத்தாலே தோல்வியை தழுவும் இந்தியாவில் லஞ்சமும் கசமுசாக்களும் பாலியல் வல்லுறவுகளுமே வளரும். வாழ்க வளர்க.\nமரணத்தின் வாசல் வரைக்கும் போய் வந்திருக்கின்றீர்கள் போல உள்ளது கொஞ்சம் விபரமாக எழுதிறது....😀 இந்த மனுசிமார்.....எப்பவுமே இப்பிடித் தான்....\nநாம் தமிழர��� கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஇதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்), தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம். சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.\nநாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.\nஒன்றை ஊக்குவிப்பது வேறு. அதை மட்டுமே அனுமதிப்போம் என்பது வேறு. ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பற்றி சிறந்த முறையில் அறிவூட்டுகின்றார்கள். அதன் பலனாக இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும் முயற்சியும் அதிகரிக்கின்றது. இப்படியான செயல்முறை தான் சரியாக வரும். அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே அனுமதிப்போம் என்பது ஒரு போதுமே மக்களால் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் தமிழக மக்களின் சனத்தொகை அளவுக்கு இது சாத்தியமும் இல்லை. சிங்கபூர் ஒரு சுண்டைங்காயளவு உள்ள நாடு. மிகச் சிறிய சனத்தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியம். அத்துடன் சிங்கபூர் ஒரு நாடு, தமிழகம் மாதிரி மத்திய அரசில் தங்கி நிற்கும் மானிலம் அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tcg-notes.blogspot.com/2016_03_13_archive.html", "date_download": "2019-03-20T01:14:30Z", "digest": "sha1:NNRWDP5ZD2LEQU6MCYEHZZX7LEO5DF2U", "length": 12174, "nlines": 255, "source_domain": "tcg-notes.blogspot.com", "title": "Tamil Christian Songs - Chords and Notes: 2016-03-13", "raw_content": "\n4 - Thiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்\nThiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்\nசந்தோஷம் ஆ ஆ ஆ சந்தோஷம்\nசந்தோஷம் ஆ ஆ ஆ சந்தோஷம்\nபாவி நான் விடுதலை பெற்ற சந்தோஷம்\nதுன்பங்கள் எனை விட்டு நீங்கிய சந்தோஷம்\nகர்த்தரின் கருணையில் களிப்புடன் வாழ\nஅவரின் அனைப்பினில் அன்புடன் வாழ\nஅல்லல்கள் அடங்கிய சந்தோஷம் - 2\nநாதனின் நட்பினில் நாளெல்லாம் வாழ\nநம்பிக்கை குறையாத சந்தோஷம் - 2\nதேவனின் கிருபையால் தேவைகள் நீங்க\nஉலக ஆசைகள் என்னை விட்டு நீங்க\nஉயிரை கொள்ளும் நோய் விட்டு நீ���்க\nஉயிர்த்த இயேசுவில் சந்தோஷம் - 2\nபரிசுத்த கீதங்கள் நாள்தோறும் பாட\nபரிசுத்த ஆவியில் சந்தோஷம் - 2\nபரிசுத்த ஆவியில் நான் நிறைந்து கானையில்\n3 - Kannikai Padal - பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை\nKannikai Padal - பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை\nபொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை\nசொந்தம் பந்தமும்மெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்\nஎந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே\nபொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை\nநிலையில்லா உலகினில் நிலைத்து வாழ என்\nவளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்\nதனது இன்னுயிரைப் பலியென தந்தவரே\nவறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்\nஅமைதியும் நீதியும் அன்பும் அறமும்\n2 - Dhyana Padal - ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்\nதியானப் பாடல் - ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்\nஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்\nஆழியில் கல்லைப் போல் பார்வோனின் சேனைகளை\nஆழியில் கல்லைப் போல் பார்வோனின் சேனைகளை\nஆழங்களில் மூடினாரே - REPEAT\nயுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தரே\nஎன்றென்றைக்கும் ராஜரீகம் செய்யும் தேவனே\nயுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தரே\nஎன்றென்றைக்கும் ராஜரீகம் செய்யும் தேவனே\nஎன் பலனும் கீதமூமாய் எனக்கு ஆனீரே - 2\nரட்சன்ய தேவனே உம்மைப் போற்றுவேன் -2\nமாராவின் தண்ணீரை மதுரம் ஆக்கினவர்\nஎங்கள் துக்கம் மாற்றினவர் எங்கள் தேவனே\nமாராவின் தண்ணீரை மதுரம் ஆக்கினவர்\nஎங்கள் துக்கம் மாற்றினவர் எங்கள் தேவனே\nநானே உன் பரிகாரி என்றுறைத்தீரே -2\nகிரூபையின் நாதனே உம்மைப் போற்றுவேன் -2\n1 - Varugai Padal - ஜெயித்துவிட்டார் மரணத்தை\nவருகை பாடல் - ஜெயித்துவிட்டார் மரணத்தை\nஉயிருடன் எழுந்தவரைக் கொண்டாடுவோம் - ஓ..ஓ..\n3 - Kannikai Padal - பொன்னும் பொருளுமில்லை என்னிடத...\n2 - Dhyana Padal - ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் த...\n1 - Varugai Padal - ஜெயித்துவிட்டார் மரணத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/06/sudarshani-fernandopulle-2/", "date_download": "2019-03-20T02:14:37Z", "digest": "sha1:J3YVP4WRKIYCKX3N5M35FSOSNS3LL5DJ", "length": 43586, "nlines": 471, "source_domain": "world.tamilnews.com", "title": "Sudarshani Fernandopulle,Sri Lanka 24 Hours Online Breaking News,", "raw_content": "\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான ம���ித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nபிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.(Sudarshani Fernandopulle)\nபிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.\nமுதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.\nபெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.\nதனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.\nஇதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.\nதமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருட���் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள��� நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளு��ன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233782.html", "date_download": "2019-03-20T00:56:33Z", "digest": "sha1:2ZNC2QY3RXOCFSZOAMLOAOO32RCZLB3I", "length": 13902, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.\nவட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.\nவட்டு. பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியைகளை இடமாற்றம் செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்து பாடசாலைச் சமூகம் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.\nஇன்று வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள இப்பாடசாலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கூறினர்.\nசகோதரிகளான மேற்படி ஆசிரியைகள் இருவரும் பல வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் எனவும் அவர்களின் கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குறித்த ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக் கோரி சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.\nஇதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தெரிவித்தனர்.\nகுறித்த ஆசிரியைகளில் ஒருவருக்கு இடமாற்றம் வந்திருந்த போதிலும் கல்வி அதிகாரிகள் அவரை மீண்டும் அப்பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கியிருக்கின்றனர் எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பங்கீடு செய்வதில் கல்வி அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முறையற்ற நடைமுறைகளால் சிறிய பாடசாலைகளும் கிராமப்புற மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்\nஉண்ணாவிரதப் போராட்ட கைதியின் உடல் நிலை மோசம்\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் – ஜெட் ஏர்வேஸ் விமானிகள்…\nநானும் காவலாளி – நாடு முழுவதும் 500 பகுதிகளை சேர்ந்த மக்களுடன் மோடி…\nகுஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்த கடை ஊழியர்..\nவடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி…\nபாகிஸ்தான் பயங்கரவாதி சையத் சலாஹுதீனின் ரூ.1.22 கோடி சொத்து காஷ்மீரில் முடக்கம்..\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலை���ர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபறவைகளின் காதலுக்காக சுவிஸ் தேவாலயம் எடுத்துள்ள முடிவு..\nஅரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது..\nதிருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது..\nகளக்காடு அருகே பெண் அடித்துக்கொலை – தந்தை, 2 மகன்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Triumph-Bonneville-Bobber-To-Be-Launched-Soon-901.html", "date_download": "2019-03-20T01:16:34Z", "digest": "sha1:6CATEG6UEALDRDRDLVFH2DUQV2XBHOEA", "length": 6605, "nlines": 56, "source_domain": "www.autonews.mowval.in", "title": "விரைவில் வெளியிடப்படும் ட்ரியம்ப் போன்வில்லே பாபர் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nHome Bike News விரைவில் வெளியிடப்படும் ட்ரியம்ப் போன்வில்லே பாபர்\nவிரைவில் வெளியிடப்படும் ட்ரியம்ப் போன்வில்லே பாபர்\nட்ரியம்ப் நிறுவனம் போன்வில்லே பாபர் மாடலை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத மத்தியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முன்பதிவு ஒரு சில டீலர்ஷிப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஇந்த மாடலில் புதிய சேஸி, சஸ்பென்ஷன், டேங்க், பேட்டரி பாக்ஸ் மற்றும் ரைடிங் பொசிசன் அட்ஜஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 310 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 255 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் ஸிஸ்டெமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் போனவில்லே T120 மாடலில் உள்ள அதே 1200 cc பேரலல் ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 77 Bhp திறனையும் 106 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ரோடு மற்றும் ரெயின் என இரண்டு டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. இந்த மாடல் 10 முதல் 12 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 5.15 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nமேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது ஃபோர்டு\nமார்ச் 15 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஃபிகோ\nரூ 1.36 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா MT-15\nராயல் என்பீல்ட் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது ராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Mobile-Wallet-Digital-Transaction.html", "date_download": "2019-03-20T01:04:44Z", "digest": "sha1:MEUKDDD45GWJJV4XZAHSNZZATFWHNYAM", "length": 12756, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "மொபைல் வாலட் ஆபத்து... பெட்ரோல் பங்க் விபத்து! - News2.in", "raw_content": "\nHome / Cashless Transaction / Mobile / இந்தியா / தமிழகம் / தீ விபத்து / பெட்ரோல் பங்கு / வணிகம் / மொபைல் வாலட் ஆபத்து... பெட்ரோல் பங்க் விபத்து\nமொபைல் வாலட் ஆபத்து... பெட்ரோல் பங்க் விபத்து\nஒரு கோடி ரூபாய் அளவுக்கான பரிசுகளை அறிவித்து பணமில்லா பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்துவரும் நிலையில், பெட்ரோல் நிலையங்களில் செல்போன் மூலம் பரிவர்த்தனை செய்வது மிகவும் ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nமத்திய அரசின் ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் வாலட் (செல்போன் மூலம் பரிவர்த்தனை) என டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என மத்திய அரசு மக்களுக்குப் புத்திமதி சொல்லிவருகிறது. பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு, செல்போன்கள் மற்றும் பி.ஓ.எஸ் (பாயின்ட் ஆஃப் சேல்) போன்ற கருவிகள் தேவை. பெட்ரோல் பங்குகளில் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி ஏற்கெனவே உள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயம் இருப்பதால், அங்கு செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மொபைல் வாலட், பி.ஓ.எஸ் இயந்திரங்கள் போன்றவற்றை பெட்ரோல் பங்குகளில் ‘அபாயகரமான பகுதிக்கு’ அருகில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum and Explosives Safety Organisation - PESO) அறிவுறுத்தி உள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் முரளியிடம் பேசினோம். “இ-வேலட்களை அரசு ஊக்குவித்த உடனே, நாக்பூரில் இருக்கும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு கடினம் எழுதினோம். அதில், மொபைல் போன்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் இருந்துவரும் நிலையில், மொபைல் வாலட்களைப் பெட்ரோல் பங்குகளில் கையாள்வதற்கானப் பாதுகாப்பு விதிமுறைகள் என்ன என்பது பற்றி கேட்டிருந்தோம். அதன் பிறகு, இதுதொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு அந்த அமைப்பு அனுப்பியது.\nவெடிபொருட்கள் சட்டம் 2002-ன் படி, ஒரு பெட்ரோல் நிலையத்தில், இயங்கக் கூடிய ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து 6 மீட்டர் தள்ளித்தான் மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பெட்ரோல் பம்ப் இயக்கப்படாமல் இருந்தால், அங்கிருந்து 45 செ.மீட்டர் தூரம் தள்ளிவைத்து இ-வாலட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இது சாத்தியமே கிடையாது. பெரும்பாலும், பெட்ரோல் நிலையங்களில் எல்லா பம்புகளுமே இயக்கத்தில்தான் இருக்கும். எனவே, அங்கு மொபைல் வாலட்களையோ, பி.ஓ.எஸ் இயந்திரங்களையோ பயன்படுத்த முடியாது.\nஎனவே, ஏற்கெனவே உள்ள விதியின் படி, அந்த 6 மீட்டர் தூரத்தை, மொபைல் போன்கள் மற���றும் இயந்திரங்களுக்கான தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அதுகுறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும். காரணம், பெட்ரோல் பங்குகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதுகுறித்த சரியான விழிப்பு உணர்வு கிடையாது. பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ‘இது ஏன் ஆபத்தானது’ என்பது பற்றி அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெட்ரோலுக்கும், தற்போது உள்ள பெட்ரோலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெட்ரோலின் எரியும் தன்மையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டிக்கொண்டே போகின்றன. தற்போதுள்ள பெட்ரோலுக்கு எளிதில் தீப்பற்றும் தன்மையும், விரைவில் ஆவியாகும் தன்மையும் உள்ளன. இந்தப் பெட்ரோல் சிறு தீப்பொறி இருந்தாலே பற்றிவிடும். இதனால் ஏற்படும் விபத்துகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், செல்போனில் ஒருவர் பேசியபோது, திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. பெட்ரோல் ஏற்றி வரும் லாரியைத் திறந்து அளவிட்டபோது, ஊழியர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தியதால், லாரியில் தீப்பற்றிய சம்பவமும் உண்டு. எனவே, இது பற்றிய விழிப்பு உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுடன், பெட்ரோல் நிலையங்களில் ஜாமர் கருவிகளை வைத்துப் பாதுகாப்பை அதிகப்படுத்தலாம்” என்றார்.\n‘டிஜிட்டல் இந்தியா’வில் இப்படியும் ஆபத்துகள் இருக்கின்ன\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-03-20T01:19:13Z", "digest": "sha1:RZB7XMQOO6LUC6JLLMUSCB6KVOI2MTWE", "length": 8316, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிருத்தம் (பரதநாட்டியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம் ஆகும். இது உடல் அழகையும்[1], உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும்.\nநிருத்தத்தில் தலையிலிருந்து பாதம் வரை உடலின் எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகின்றன. இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. பரதநாட்டியத்தில் நிருத்தம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போர் புரிதல், தேரோட்டம் என்பன நிருத்தத்திலேயே அவதரிக்கப்பட்டன. நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தப்படாமல், கலாரசனைக்காக ஆடப்படுவதால் மிகவும் சுலபமாக எல்லோராலும் ரசிக்கப்படக் கூடியது. இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமல்லாது, நடனம் ஆடுவோரையும் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாட்டியத்தின் ஆரம்பத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இதன் விசேட நிகழ்ச்சி நிருத்தமாகும்.\nதேவர்களையும், அசுரர்களையும், மூதாதையரின் ஆத்மாக்களையும் திருப்திப்படுத்த முதலில் நிருத்தம் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.\nபரதநாட்டியம் சம்பந்தமான இக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2,4-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T01:19:42Z", "digest": "sha1:JMSYWXPXDFVDM6JFW7G25QJ3ZI2XABXC", "length": 8538, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 154.12 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் (2,4-Dihydroxybenzoic acid ) என்பது C7H6O4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் β -இரிசோர்சினால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது\nபடிகத்தன்மை அமிலங்களின் மூன்று மாற்றியன்களில் இந்த β –இரிசோர்சினால் என்ற சேர்மமும் ஒன்றாகும். இரிசோர்சினாலில் கார்பாக்சிலிக் வழிப்பொருளாகவும் அதேசமயத்தில் பென்சாயிக் அமிலத்தின் ஈரைதராக்சி வழிபொருளாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது[1]..\nடார்ட் செர்ரிகளில் இருந்து கிடைக்கும் சயனிதின் கிளைகோசைடுகளின் படியிறக்க விளைபொருள் 2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் ஆகும்[2]. நெல்லிச்சாறு உட்கொண்டபின்னரான வளர்சிதை மாற்ற குருதிநீரில் காணப்படுகிறது[3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/108814-what-does-tharpanam-mean.html?artfrm=read_please", "date_download": "2019-03-20T01:57:55Z", "digest": "sha1:GW5H3G7COOVABNAA2OWF5UIPVPH5QYOE", "length": 27321, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "திதி, திவசம் குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன? | What does Tharpanam mean?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:58 (24/11/2017)\nதிதி, திவசம் குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன\nமூன்று தினங்களுக்கு முன்பு போயஸ்கார்டன் ஜெயலலிதா வீட்டின் முன் திரண்ட தினகரன் ஆதரவாளர்கள், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திதி கொடுக்க விடாமல் தமிழக அரசு தடுக்கிறது. கடந்த 11 மாதங்களாக கொடுக்கப்பட்ட திவசத்தை இன்று தடுத்துவிட்டார்கள்' என்று சொன்னதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதையொட்டி, மாதம்தோறும் கொடுப்பது திவசமா, அதை யார் வேண்டுமானாலும் செய்யலாமா என்பது போன்ற வாத பிரதிவாதங்கள் எ���ுந்தன. இது குறித்து திருநள்ளாறு கோடீஸ்வர சிவாச்சார்யரைத் தொடர்பு கொண்டு நம் சந்தேகத்தை முன்வைத்தோம். அவர் கூறிய விவரங்கள் இங்கே...\n\"திவசம் வேறு, தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு 'ஆதித்யா தர்ப்பயாமி' என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.\nதிவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. ஹோமம் வளர்த்து முதலில் தேவர்களை திருப்தி செய்ய வேண்டும். பின்னர் 3 தர்ப்பை புல்லில், இறந்து போனவர் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து அவர்களின் மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அந்த பிண்டத்தை பசுக்களுக்கு அளித்து பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெற வேண்டும். பின்னர் படையல் இட்டு, காக்கைக்கு உணவிட்டு, அதன் பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதுவே திவசம் எனப்படுகிறது. இது வசதியுள்ளவர்கள் பண்ணக்கூடியது. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.\nஆனால் திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே தர வேண்டும். இருக்கும்போது நட்சத்திரம் என்பார்கள். அதாவது உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே கொண்டாடவேண்டும். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு. அப்போதுதான் கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிட்டு���்.\nஅதைப்போலவே இறந்தவர்களுக்கு அவர்கள் இறந்து போன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடி வருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதுதான். அவர்கள் பூமிக்கு வராத நாளில் அவர்களுக்கு உணவளிப்பது என்ன பயனைத் தரும் ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள், அந்த ஒருநாளில் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் திருப்தியைத் தேடி வருகிறார்கள். அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்'' என்றார்.\n''பொதுவாக ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் உள்ளதா\n''இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய உறவினர்கள் செய்யும் இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி, அவர்கள் ஜன்மசாபல்யம் அடையச் செய்து விடுகிறது. திவசங்கள் கட்டாயமாக இறந்தவரது குடும்பத்தாரால்தான் செய்யப்பட வேண்டும். இறந்து போனவர்களின் 10-ம் நாள், 16-நாள் காரியங்கள், மற்றும் மாதாமாதம் ஒரு திவசம், 27-ம் நாள் ஒரு திவசம், 12-ம் மாதத்துக்கு முன்பு ஒன்று என மொத்தமாக 16 முறை திவசங்கள் செய்வது இறந்து போனவரின் ஆன்மாவை குளிரச்செய்து விடும்.\nஇறந்தவர்களின் ஆன்மா, அது மேற்கொள்ளும் யாத்திரை, அப்போது அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் என எல்லாவற்றையுமே கருட புராணம் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால், கருட புராணத்தை வீட்டில் படிக்கவே கூடாது. இறந்தவர்கள் வீட்டில் மட்டுமே படிக்கலாம் என்பது நம்பிக்கை. எல்லோருமே இறந்தவர்களின் முதல் ஆண்டுக்குள் 16 முறை திவசம் கொடுப்பது நல்லது. அந்நிய நாட்டு பழக்க வழக்கங்களால் நாம் நிறைய மாறி விட்டோம், ஆனால் வாழும்போது நட்சத்திரம்; வாழ்ந்த பிறகு திதி என்பதே நம்முடைய மரபு. அதன்படியே வழிபாடு செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்'' என்றார்.\nஇரண்டரை ஆண்டில் 3-வது தேர்தல்: குழப்பத்தில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-", "date_download": "2019-03-20T01:44:40Z", "digest": "sha1:LPMK3Z443GYIOKOY3SC4LLO7URFW2GSH", "length": 15521, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`ம��ற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n`தலைமைச் செயலருக்காக விதிகள் மீறப்படவில்லை' - அறநிலையத்துறை விளக்கம்\nவேலவனின் சினம் தணிந்த திருத்தணிகையில் 100 வது ஆண்டு படிபூஜை செய்து புத்தாண்டைக் கொண்டாடலாம்\nதிருத்தணி மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் பேருந்து கவிழ்ந்து விபத்து\nதிருத்தணி முருகன் கோயிலில் ரூ.20.53 லட்சம் காணிக்கை வசூல்\nதிருத்தணி முருகன் கோயிலில் ரூ.32.76 லட்சம் உண்டியல் வசூல்\nதிருத்தணி கோவிலில் ஸ்வைப் மிஷின் அறிமுகம்\nதிருத்தணி முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் அறிமுகம்\nபிரசவத்தின்போது பச்சிளம் குழந்தையின் காலை உடைத்த மருத்துவர்\nமனைவிக்கு 'மருந்து' வைத்த கணவன்.. மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸ்\nஅ.தி.மு.க எம்.பி. மீதே வெடிகுண்டு வழக்கு போட்ட 'தில்' போலீஸ்...\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\nவளமான வருமானம் தரும் வான்கோழி வளர���ப்பு - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\nதேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/racism", "date_download": "2019-03-20T00:59:48Z", "digest": "sha1:E5FP5E7WR2BF4GU7USYP2M6PET6C3U5V", "length": 15589, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\n‘முடியை வெட்டு; இல்லையேல் வெளியேறு’ - நடுவரால் இனவெறி தாக்குதலை எதிர்கொண்ட பாக்ஸர்\n‘இமெயில் தமிழர்’ சிவா அய்யாத்துரை மீது தாக்குதல்\nஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்\nசிறைக்கம்பிகளுக்குள் கடிதங்களாலான ஒரு வாழ்க்கை... மண்டேலா என்னும் விடிவெள்ளி\nஇனவெறி எதிர்ப்பு...18 மாதங்கள் சிறைவாசம்... தென்னாப்பிரிக்காவின் வின்னி மண்டேலா\nகறுப்பினச் சிறுமியைத் தன் அருகில் அமர அனுமதிக்காத லண்டன் பெண்..\nசிரியாவுக்காகக் களத்தில் இறங்கும் தமிழர்கள்...\nசிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி... ட்விட்டரில் வேதனை தெரிவித்த சந்தோஷ் நாராயணன்\nகொதித்த பெண்கள் : வருத்தம் தெரிவித்த டவ் நிறுவனம்\n‘கறுப்பு’ கடவுளின் நிறம்... தருண் விஜய்க்கான பதில்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\nவளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\nதேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202188.9/wet/CC-MAIN-20190320004046-20190320030046-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/11/910-2.html", "date_download": "2019-03-20T04:18:07Z", "digest": "sha1:QAXXHLDRJNSN66VSAUY2XPIHE62WXJDC", "length": 45526, "nlines": 714, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 910. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் -2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 20 நவம்பர், 2017\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம் அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.\nபொன்னுசாமி கிராமணியாருக்குத் தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால்தான் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகவுக்கு இட்டார். இவர் தெ.பொ.மீ. எனத் தமிழுலகில் அழைக்கப்பெற்றவர். இவரது தமையனார் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், நாடகத்தின் வாயிலாக நாட்டிற்கு உழைத்த தொண்டர். தெ.பொ.மீ.யும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர். சென்னை மாநகராட்சியிலும், பல்வேறு துறைகளில் தலைவராகவும், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மகரிஷி மகேஷ்யோகியின் அமைப்பைத் தென்னாட்டில் பரப்பும் பணிக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றித் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்திய���ர்.\nதமிழக அரசால் \"கலைமாமணி\" விருதையும் மத்திய அரசால் \"பத்மபூஷண்\" விருதையும் பெற்ற பேராசிரியர் தெ.பொ.மீ.\nவரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல்,\nசமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல் முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத்தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார். அதோடன்றி பல்வேறு பரிணாமங்களால் துறைதோறும் தலைவர் ஆனார். எதைக் கற்றாலும் கசடறக் கற்றமையால் எல்லாத்துறையும் தலைமைத் தன்மை கொடுத்து அவரைப் போற்றியது. பதினெட்டு மொழிகளைக் கற்றிருந்தாலும் ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட நேசிப்பும் வாசிப்புமே இதற்குக் காரணம்.\n1920ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று 1922ல் பி.எல். பட்டமும் பெற்றார். பெரும்பாலும் சட்டம் பயின்ற வல்லுநர்கள் தமிழார்வலர்களாக இருந்தமையை தமிழ் வரலாறு காட்டும். அவர்களுள் தெ.பொ.மீ.யும் ஒருவர்.\n1923ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். எனினும் தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகவே இவர் பணி பின்னாளில் தொடர்ந்தது.\n1924ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.\nஇவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். 1944ல் பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1946ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.\nமீண்டும் 1958ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது தமிழ்ப்புலமையை உலகுக்கு அடையாளம் காட்டிய பெருமை, அண்ணாமலை அரசரையே சாரும். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961ல் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்க வைத்தது.\n1973,74ம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.\nதருமபுர ஆதீனம் \"பல்கலைச் செல்வர்\" என்றும், குன்றக்குடி ஆதீனம் \"பன்மொழிப் புலவர்\" என்றும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தன.\nஅமெரிக்கா, ஜப்பான், இரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் \"கூரியர்\" என்னும் இதழ்க்குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை.\nதமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமே கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளர வைத்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான். தமிழ்மொழியின் மரபு சிதையாமல், மாண்பு குறையாமல், மாசுநேராமல் நவீனப்படுத்தி உலகை ஏற்றுக் கொள்ளச் செய்த தமிழ்த்தொண்டர் தெ.பொ.மீ. உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் மதிக்கப்பட்டு, பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்ற பெருந்தகை.\n\"தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில்தான் சிறப்புப் பெறுகிறது,\" என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து.\nசெவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணி குறித்து தெ.பொ.மீ, \"ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞருலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன,\" என்று செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணியை நினைவூட்டியுள்ளார்.\nஇவர் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் விளங்கியவர். தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர். ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. இதனால் அவர் \"மின்வெட்டுப் பேராசிரியர்\" என்றே பிறரால் அழைக்கப்பட்டார். இலக்கியத் துறையில் இருட்டாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால், திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தெ.பொ.மீ. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர். \"ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால், பிறமொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது,\" என்று கூறியுள்ளார் தெ.பொ.மீ.\nஉலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை \"நாடகக் காப்பியம்\" என்றும் \"குடிமக்கள் காப்பியம்\" என்றும் ஒருவரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.\n\"தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்,\" எனச் சங்க நாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீ. தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ. இவரது எழுத்துகள் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பன.\n[ நன்றி: தினமணி ]\nதெ. பொ. மீனாட்சிசுந்தரம் ; விக்கிப்பீடியா\nதெ.பொ.மீ அவர்களின் தமிழுக்கானப் பங்களிப்பை விரிவாக எடுத்துச் சொல்லும் அருமையானதொரு கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி\n22 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\n921. அ.மருதகாசி - 1\n919. சிறுவர் மலர் - 9\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n914. ஆர்.எஸ்.மணி - 1\n913. மு.அருணாசலம் - 1\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\n911. சங்கீத சங்கதிகள் - 137\n908. சுத்தானந்த பாரதி - 7\n909. பகைவன் : கவிதை\n907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10\n906 . ரசிகமணி டி.கே. சி. - 4\n905. சிறுவர் மலர் - 8\n903. சங்கீத சங்கதிகள் - 136\n902. சுந்தா - 1\n901. அ.ச.ஞானசம்பந்தன் - 2\n900. சாண்டில்யன் - 2\n899. இலையுதிர் காலம் : கவிதை\n898. சி.கணேசையர் - 1\n897. அழ. வள்ளியப்பா - 3\n896. பதிவுகளின் தொகுப்பு : 751 - 800\n894. கா.சு.பிள்ளை - 1\n893. கி.வா.ஜகந்நாதன் - 6\n892. டி.கே.இராமாநுஜக் கவிராயர் - 1\n891. சங்கீத சங்கதிகள் - 135\n890. ஏ.கே.செட்டியார் - 2\n889. பெர்னாட் ஷா - 2\n888. அ.நாராயண ஐயங்கார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1248. ஏ.கே.செட்டியார் - 5\nபம்பாயில் கண்டவை ஏ.கே.செட்டியார் ‘சக்தி’ இதழில் 1941 -இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the writ...\n1249. ராகவ எஸ். மணி -1\nஹோஜ்ஜாவின் “புத்திசாலிக் கதை” -1 அண்மையில் ( 22 ஜனவரி, 2019 ) மறைந்த இனிய நண்பர் ராகவ எஸ். மணியின் நினைவில் நாடோடிக் கதைகளிலிருந்து அ...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\n1251. க.நா.சுப்ரமண்யம் - 3\nதமிழகம் -2 க.நா.சுப்ரமண்யம் தமிழகம் -1 ‘சுதேசமித்திர’னில் 1936-இல் வந்த இரண்டாம் பகுதி இதோ. [ If you have trouble r...\nசித்திர விகடன் - 1\n : சில மைல்கற்கள் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் , திரு வாசனின் பேரன், பா.சீனி வாசன் மற்று...\nசங்கீத சங்கதிகள் - 51\nபெரிய திருக்குன்றம் சுப்பராமையர் உ.வே.சாமிநாதய்யர் [ நன்றி: ஹிந்து ] தமிழ்நாட்டிலே சென்ற நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சங...\nபைங்கணித எண் பை : கவிதை\nபைங்கணித எண் பை பசுபதி மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின் தினம். உலகக் கணித தினம். மூவரில் முன்னவன் நான்முகனே...\n1009. கண்ணதாசன் - 4\nஎழுத்தாளர்களும் பொதுஜனங்களும் கண்ணதாசன் ‘திருமகள்’ இதழில் 1946-இல் வந்த ஒரு சிறு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்\nஆதியோடும் அந்தம் ஆகிய நலங்கள் ’திருப்புகழ் அடிமை’ சு. நடராஜன் [நன்றி: kaumaram.com ] மார்ச் 12, 2013 -இல் மறைந்த ’திருப்புகழடிமை’...\nஆளுக்குப் பாதி அழ.வள்ளியப்பா மார்ச் 16. அழ.வள்ளியப்பாவின் நினைவு தினம். ’குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பலர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_content&view=article&id=19", "date_download": "2019-03-20T03:39:29Z", "digest": "sha1:5RQGMYWCWWIMHEPO3N46RM5CCYR5BV4K", "length": 5954, "nlines": 55, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan Mobile App Download", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\n14-4-2014 புரட்சியாளர் அம்பேத்கரின் 124 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (Mobile App) வெளியிடப்பட்டது. அதாவது எளிய முறையில் கழக செய்திகள், கழக இதழான பெரியார் பாதை மேலும் பலவற்றை உங்கள் (Mobile) மொபைலிலேயே படிக்கலாம்.\n2.\"periyardk\" APP தற்போது \"Smartphone\" களில் மற்றும் வேலை செய்யும்.\nஅ)\"Smartphone+Android\" மொபைல் உள்ளவர்கள் \"thanthaiperiyardk.org\" இணையதளத்தில் 14-4-2014 முதல் பதிவிறக்கம் செய்து செய்திகளை படிக்கலாம்.\nஆ)\"Android\" இல்லாத மற்ற \"Smartphone\" மொபைல் உள்ளவர்கள் செய்திகளை உங்களது மொபைல்லில் \"Google Chrome\", \"Opera\", \"Firefox\" போன்ற APP களில் \"thanthaiperiyardk.org\" என்று TYPE செய்து பார்த்து படிக்கலாம்.\n3.iPhone, WAP, iMode ஆகியவற்றின் APP கல் விரைவில் வெளியிடப்படும்.\nபதிவிறக்கம் செய்ய உங்களது மொபைல்லில் \"Settings\" மாற்றவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/06/tnpsc-group-2-announcement-come-soon.html", "date_download": "2019-03-20T03:20:31Z", "digest": "sha1:GRBZUX2RFEJX2FPUZLUZS7GV3XON4KRB", "length": 3106, "nlines": 68, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Group 2 Announcement Come Soon before July 15, 2018 | TNPSC Master TNPSC Group 2 Announcement Come Soon before July 15, 2018 - TNPSC Master", "raw_content": "\nTNPSC Group 2 Announcement Come Soon before July 15, 2018: TNPSC Group 2 உள்ளிட்ட இதுவரை வெளியிடாத அனைத்து அறிவிப்புகளும் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று TNPSC உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nTNPSC Group 2 மற்றும் பிற அறிவிப்புகளும் வர இருப்பதால் போட்டியாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொன்டு தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER.COM சார்பாக வாழ்த்துக்கள்.\nஇந்த மாதத்தில் வர இருக்கிற அறிவிப்புகள்\nTNPSC Group 2 தேர்வில் வெற்றிபெறுவதற்கான 11 வழிமுறைகள்: இங்கு கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/129726-raashi-khanna-all-praise-for-her-imaikkaa-nodigal-costar-nayanthara.html", "date_download": "2019-03-20T04:09:18Z", "digest": "sha1:NTZZNYUOF7VSBA73VR4PMSQQY3ZDVJMZ", "length": 33985, "nlines": 448, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை!\" - ராஷி கண்ணா | raashi khanna all praise for her imaikkaa nodigal costar nayanthara", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:58 (04/07/2018)\n\"நயன்தாரா செஞ்சது சாதாரண விஷயமில்லை\" - ராஷி கண்ணா\n`இமைக்கா நொடிகள்' படம் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார், நடிகை ராஷி கண்ணா\nதமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய `மெட்ராஸ் கஃபே' படத்தில் ஹிரோயினாக அறிமுகமாகி பின் ஆந்திரா, கேரளா என மையம் கொண்ட ராஷி கண்ணா புயல் சென்னையை வந்தடைந்திருக்கிறது. அவரிடம் பேசினோம்.\n``பிறந்து வளர்ந்தது, டெல்லி. பி.ஏ ஆங்கிலம் படிச்சுட்டு, பாம்பேல மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ கிடைச்சதுதான், `மெட்ராஸ் கஃபே' வாய்ப்பு. பிறகு தெலுங்கு, மலையாளம்னு பிஸி ஆயிட்டேன். தமிழ்ல சித்தார்த் நடிக்கும் `சைத்தான் கி பச்சா', ஜெயம் ரவியுடன் `அடங்க மறு', அதர்வாவுடன் `இமைக்கா நொடிகள்', விஷால் நடிக்கும் புதிய படம்னு வரிசையா தமிழ்ப் படங்கள் இருக்கு. ஒருவழியா தமிழ்சினிமாவுக்கு வந்தது மகிழ்ச்சி\n``ரொம்ப லேட்டா தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கீங்களே\n``நான் சீக்கிரமா வரணும்னு நினைச்சுதான் 2016-லேயே இங்கே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டைம் ஆயிடுச்சு. அதுவும் ஒருவகையில நல்லதுதான். அந்த இடைவெளியில வேறு வேறு மொழிகள்ல நடிச்சேன். என்னை ஒரு நடிகையா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. இனிமே, இன்னும் நல்லா தெரியும்.\"\n``தெலுங்குப் படங்கள���ல உங்களை எல்லா விதமான கேரக்டர்கள்லேயும் பார்த்தாச்சு. இப்போ என்ன கேரக்டர் பண்றீங்க\n`` `இமைக்கா நொடிகள்' படத்துல என் கேரக்டர் பெயர், கிருத்திகா. காலேஜ் படிக்கிற டிரெடிஷனல் பெண்ணா நடிச்சிருக்கேன். நான் நிஜ வாழ்க்கையில எப்படி இருக்கேனோ, அப்படியே இந்தக் கதாபாத்திரம் அமைஞ்சிருக்கு. தைரியமான, மெச்சூரிட்டி பொண்னா நடிச்சிருக்கேன். `சைத்தான் கி பச்சா' படத்துல கமர்ஷியல் ஹீரோயின். ஜாலியா சுத்துற பப்லி பொண்ணு. `அடங்க மறு' படத்துல ஜெயம் ரவி மாதிரியே என் கேரக்டரையும் டிசைன் பண்ணியிருக்காங்க. எல்லோருக்கும் உதவுற பொண்ணா இந்தப் படத்துல நடிச்சிருக்கேன்.\"\n``நயன்தாரா, விஜய் சேதுபதினு பெரிய நட்சத்திரங்களோட முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கு. எப்படி இருந்தது இந்த அனுபவம்\n`` `இமைக்கா நொடிகள்' படத்துல நான்தான் கடைசியா கமிட் ஆனேன். முதல் படத்துலேயே நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப்... இப்படி அட்டகாசமான கலைஞர்கள் இருக்கும்போது, அந்த வாய்ப்பை மறுக்க முடியுமா... உடனே ஓகே சொல்லிட்டேன். தவிர, நான் நினைச்சமாதிரி என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்தப் படம் என் மனசுக்கு நெருக்கமான படம். இயக்குநர் அஜய் ஞானமுத்துவோட திரைக்கதையில எல்லோருக்கும் முக்கியமான பங்கு இருக்கு. அதை நாங்கெல்லாம் சரியா செஞ்சிருக்கோம்னு நம்புறேன்.\nநயன்தாரா மேடம் லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு வளர்ந்திருக்காங்க. சந்தோஷமான விஷயம் இது. அவங்க படத்துல நாம ஒரு சின்ன கேரக்டர் பண்ணாலே, நமக்கு அது பெரிய ரீச் தரும். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்னு அனுபவ நடிகர்கள் கூட்டணியோட என் முதல் தமிழ்ப் படம் அமைஞ்சிருக்கிறது, சந்தோஷமா இருக்கு.\"\n``இத்தனை தமிழ்ப் படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கீங்க... தமிழ் கத்துக்கிட்டாச்சா\n``எனக்குத் தமிழ் ரொம்பப் புதுசுதான். இப்போதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நிறைய தமிழ் பாடல்கள் கேட்குறேன். பேச முயற்சி பண்றேன். இதுவரை, அடிக்கடி பயன்படுத்துற `எப்படி இருக்கீங்க', `சாப்டீங்களா'னு சில வார்த்தைகளைக் கத்துக்கிட்டேன். என் உச்சரிப்பு நல்லா இருக்குனு இயக்குநர்கள் சொன்னாங்க. கூடிய சீக்கிரம் எனக்கு நானே டப்பிங் பேசுவேன். ஏன்னா, மொழியைப் புரிஞ்சு கத்துக்கிட்டாதான், அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்க்கமுடியும்னு நம்புறேன்.\"\n``தெலுங்கு சினிமாவுல குறுகிய காலத்துலேயே டாப் ஹீரோயின்ஸ் லிஸ்ட்ல வந்துட்டீங்க. தமிழ் சினிமாவுலேயும் அப்படி ஓர் இடத்தைப் பிடிக்கணும்னு ஐடியா இருக்கா\n``எனக்கு முதல் இடம், இரண்டாம் இடம்... இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. தமிழ் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன், நாலு படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். கடினமா உழைச்சாலே போதும், நல்ல நடிகைனு பெயர் வாங்கலாம். என் கதாபாத்திரங்கள் படத்துல ஏதாச்சும் பண்ணணும், வந்து சும்மா நின்னுட்டுப் போறது எனக்குப் பிடிக்காது. நான் நடிச்ச கேரக்டர் மக்கள் மனசுல நின்னாப் போதும்.\n`இமைக்கா நொடிகள்' படத்துல எனக்கும் நயன்தாராவுக்குமான காட்சி எதுவும் இல்லை. இதுவரை அவங்களை நான் சந்திச்சதும் இல்லை. ஆனா, அவங்களைப் பத்தி மத்தவங்க சொல்லக் கேட்டிருக்கேன். நயன்தாரா வளர்ச்சியைப் பார்த்து, ஒரு பெண்ணா ரொம்பவும் பெருமைப்படுறேன். ஆணுக்குச் சரிசமமான இடம் பெண்ணுக்கும் வேணும்னு நினைக்கிறவ நான். நயன்தாரா செஞ்ச விஷயம் சாதாரணமானது இல்லை. இந்த இடத்தைப் பிடிக்க அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க. ஒரு நடிகரை அல்லது நடிகையை மக்கள் எல்லோருக்கும் பிடிச்சுப் போறது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. தவிர, அதுதான் கலைஞர்களுக்கு அழகு\"\n``தமிழ்ல பெண்களை மையப்படுத்திய சினிமாக்கள் நிறைய வருது. உங்களுக்கு அந்தமாதிரி படங்கள்ல நடிக்க ஆசை இருக்கா\n``எனக்கு எல்லாவிதமான படங்கள்லேயும் நடிக்கணும். என் முதல் தெலுங்குப் படத்துல எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற ரோல் கிடைச்சது. அதுக்குப் பிறகு கிடைச்ச எல்லாம் கமர்ஷியல் கேரக்டர்கள்தாம். கடைசியா வந்த `தொலி பிரேமா' படம் எனக்கு நடிக்கவும் தெரியும்னு காட்டியிருக்கு. நடிப்புக்கு ஸ்கோப் இருக்கிற நல்ல படங்கள் எல்லாத்திலும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். `நடிகையர் திலகம்' படத்துல கீர்த்தி சுரேஷ் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. எனக்கு அந்தமாதிரி கேரக்டர்களும் பண்ணணும்னு ஆசை.\"\n``பொதுவாக ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, பாலிவுட்னு போவாங்க. உங்க லிஸ்ட் அப்படியே தலைகீழா இருக்கே\n``பாலிவுட்டுக்குப் போறது ஒண்ணும் முக்தி நிலை இல்லையே. எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் இந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்குல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எந்த மொழியா இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவா இருந்தாப் போதும். எனக்கு எதிர்பாராத விதமாதான் சினிமா வாய்ப்பு வந்தது. முதல் இந்திப் படத்தைத் தொடர்ந்து எனக்கு நிறைய தெலுங்கு வாய்ப்புகள் வந்தன. தெலுங்குல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இதெல்லாம் பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எந்த மொழியா இருந்தாலும், நடிக்கிற படங்கள் நல்ல சினிமாவா இருந்தாப் போதும்\n உங்களைப் பத்தியும் ஒரு கிசுகிசு வந்ததே\n``கிசுகிசுக்கள் எப்படி உருவாகுதுனு எனக்குத் தெரியலை. நான் நடிக்கிறேன், ஷூட்டிங் முடிஞ்சதும் குடும்பத்தோட நேரத்தைச் செலவழிக்கிறேன். என்னை ஒரு கிரிக்கெட் வீரரோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தாங்க. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. இதை நான் அப்பவே தெளிவுபடுத்திட்டேன். இப்படி வர்ற கிசுகிசுகளுக்கெல்லாம் சிரிச்சுட்டுப் போறதைத் தவிர, வேற வழியில்லை.\"\n``ட்விட்டர் மூலமா நிறைய கருத்துகளை ஷேர் பண்ணியிருக்கிறீங்களே...\n``இன்னைக்கு சமூக வலைதளங்கள்தாம் பெரிய மக்கள் தொடர்பு ஊடகமா இருக்கு. என்னை ஒரு நடிகையா ஃபாலோ பண்றவங்க, நான் சொல்ற விஷயங்களையும் ஃபாலோ பண்ண வாய்ப்பு இருக்கு. கடந்த வருடம்தான் நான் ட்விட்டர்ல சேர்ந்தேன். என் மூலமா ஏதோ ஒரு விழிப்பு உணர்வு கிடைச்சா சரினு என் கருத்துகளை ஷேர் பண்ணிக்கிறேன். அது யாருடைய வாழ்க்கையிலாவது சின்ன மாற்றத்தைக் கொடுத்தா சந்தோஷம்தான்.\"\n``சினிமா நடிகைகள் மீதான பொதுப்பார்வையை நீங்க எப்படி எடுத்துக்குறீங்க\n``ஏன் இப்படி ஒரு கண்ணோட்டத்தோட இருக்காங்கனு தெரியலை. என் வாழ்க்கையையே எடுத்துக்கோங்க... நான் நடிகை ஆவேன்னு எதிர்பார்க்கலை. சின்ன வயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். திடீர்னு கிடைச்சதுதான், சினிமா வாய்ப்பு. நான் நடிச்சே ஆகணும்ங்கிற ஆர்வமும், கட்டாயமும் எனக்கு இருந்ததில்லை. தவிர, சினிமாவுல மட்டுமல்ல... எல்லாத் துறைகளிலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாதான் பார்க்குறாங்க. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இ��்லைதான். சினிமாவுல மட்டும்தான் இதெல்லாம் இருக்குனு சொல்லி, மத்தவங்கெல்லாம் தப்பிக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை, நடிப்பு எனக்கான வேலை. அந்த வேலை கிடைக்கும்போது செய்வேன்.\" என்கிறார், ராஷி கண்ணா.\n\"திவ்யா எவ்வளவோ கற்றுக்கொடுத்தும், வினோத் கற்றுக்கொண்டது காதலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/weather/01/203990?ref=home-section", "date_download": "2019-03-20T03:20:52Z", "digest": "sha1:HQCZWPIYJRRMXOQRNFC4GFGSPPSDN7YG", "length": 8340, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வானிலையில் மாற்றம் ஏற்படும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த சில நாட்களில் தற்போது காணப்படும் வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்திலும் மொனராகலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nசப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.”\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1055", "date_download": "2019-03-20T03:59:11Z", "digest": "sha1:BMVXADMIG77UVBM6NK4UFWJ2UAHRR2NL", "length": 16885, "nlines": 214, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dharmalingeswarar Temple : Dharmalingeswarar Dharmalingeswarar Temple Details | Dharmalingeswarar- Nanganallur | Tamilnadu Temple | தர்மலிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : தர்மலிங்கேஸ்வரர் (தன்மீஸ்வரர், வீரசிங்கர்)\nஅம்மன்/தாயார் : சர்வமங்களா தேவி\nதல விருட்சம் : வில்வம்\nபுராண பெயர் : தன்மீச்வரம்\nமாதம்தோறும் இத்தலத்தில் இரண்டாம் ஞாயிறுகளில் ஏகாதச ருத்ர ஹோமமும், கும்பாபிஷேகம் நடந்த திதியை ஒட்டி நடக்கும் பவித்ரோற்சவமும் விசேஷ விழாக்களாகும்.\nஅம்மன் கோயில்களில் தீபாராதனையின் போது \"சர்வமங்கள மாங்கல்யே சிவே' என்ற மந்திரம் கூறுவார்கள். இந்த சர்வமங்களா தேவி இத்திருத்தலத்தில் தான் அருள்பாலிக்கிறாள். இவளது திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் இருநூறாவதாக இருக்கிறது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சர்வமங்களா தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர்-600 061, சென்னை மாவட்டம்\nகருவறையைச் சுற்றி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர் காட்சி தருகிறார்கள். விஷ்ணு துர்க்கை, சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர், நவக்கிரங்களுக்கு தனி சன்னதி உள்ளது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார��த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nசோழர் காலத்திற்கும் முற்பட்ட இத்தலத்தின் புராதனப்பெயர் தன்மீச்வரம். இறைவன் தர்மலிங்கேஸ்வரர். இவருக்கு தன்மீஸ்வரர், வீரசிங்கர் என்ற திருநாமங்களும் உண்டு. அம்மன் சர்வமங்களா தேவி. தலவிருட்சம் வில்வம். இங்கு சக்தியின் ஆட்சி நடக்கிறது.\nஎழிலான மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கயிலைநாதனும், ராஜராஜேஸ்வரியும் சுதை சிற்பமாக காட்சி தருகிறார்கள். அம்பிகை சர்வமங்களா சற்று சாய்ந்த நிலையில் நளினமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சர்வ மங்களத்தையும் வாரி வழங்கி கொண்டிருக்கிறாள்.\nசோழ சக்கரவர்த்தி ராஜராஜன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது காரியாதித்த சோழன் குறுநில மன்னனாக இருந்தான். இவன் தன் ஆளுகைக்குட்பட்ட பகுதி கோயில்களில் உழவாரப்பணி செய்தான். ஒரு முறை இவன் தன்மீச்வரம் வந்தபோது அங்கு பசுமையாக வயல்வெளிகள் காட்சி தந்ததை பார்த்து அன்றிரவு அங்கேயே தங்கினான்.\nஇரவு முடிந்து பகல் விடிந்தும் அரசன் எழுந்திருக்காததை கண்ட வீரர்கள், அவனை எழுப்பவும் பயந்தனர். இந்த நேரத்தில் கோயில் மணி ஓசை மிக சத்தமாக கேட்டது. மன்னன் விழித்துக் கொண்டான். ஓசை வந்த திசை நோக்கி சென்ற சோழ மன்னனுக்கு லிங்க வடிவில் காட்சி தந்தார் சிவன். இந்த தரிசனத்தினால் மன்னன் மகிழ்ந்தாலும், கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பது கண்டு வருந்தினான். அத்துடன் தன்னை எழுப்பிய ஈசனின் ஆலயத்தில் தினமும் கோயில் மணியோசை கேட்க வேண்டும் என நினைத்தான்.\nகோயில் திருப்பணிக்காவும், பூஜை நேரங்களில் இசைக் கருவிகள் முழங்குவதற்கும், அத்தலத்தின் அருகே உள்ள நிலங்களின் வருமானத்தை வழங்க முடிவுசெய்தான். சந்திர சூரியர்கள் உள்ளவரை கோயில் சிவப்பணி தொடர்வதற்காக இந்த நிலங்களை அளிப்பதாக கோயில் கல்வெட்டுக்களில் பொறித்தான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் கோயில்களில் தீபாராதனையின் போது \"சர்வமங்கள மாங்கல்யே சிவே' என்ற மந்திரம் கூறுவார்கள். இந்த சர்வமங்களா தேவி இத்திருத்தலத்தில் தான் அருள்பாலிக்கிறாள். இவளது திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் இருநூறாவதாக இருக்கிறது.\n« சிவன் முதல் ப���்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசென்னை மடிப்பாக்கம் கூட்டுரோட்டிலிருந்து ஒரு கி.மீ., உள்ள நங்கநல்லூரில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் +91-44-2811 0101\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-03-20T03:45:01Z", "digest": "sha1:3RIDVMA3RRSGPAAWYNRBYIUIEDSX4D3L", "length": 5577, "nlines": 78, "source_domain": "universaltamil.com", "title": "டெஸ்ட் போட்டி Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் டெஸ்ட் போட்டி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\n285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலியா டெஸ்ட் போட்டியில் சுவாரஷ்யமான ஆட்டமிழப்பு… காணொளி உள்ளே..\nபாகிஸ்தான் – அவுஸ்ரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து விராட் சாதனை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட்டை இழந்த இந்திய அணி\nதற்போதைய இந்திய அணி வெளிநாடுகளில் அதிக சாதனைகளை செய்துள்ளது: ரவிசாஸ்திரி\nஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nடெஸ்ட் போட்டியை இழந்திருந்தாலும் தரவரிசையில் விராட் முன்னேற்றம்\nடெஸ்ட் போட்டியில் வேகமாக 6000 ரன்களை கடந்த விராட் கோலி\nநான்காவது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி\nஇந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112360", "date_download": "2019-03-20T02:54:00Z", "digest": "sha1:ORUJOY3PPFLUYK4WKKV36WHOE5WKUKHL", "length": 11761, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கும்பமுனி யார்?", "raw_content": "\n« மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் -கடிதங்கள் »\nநாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..\n“மூத்த பின்நவீனத்துவத் தமிழ��� எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.”\nசரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற வாசிப்புக்கு இடமுள்ளதா\nசென்னை வந்துவிட்டீர்கள் என கேள்விப்பட்டேன்\nபொதுவாக புனைகதைகளின் கதாபாத்திரங்களை இன்னார் என அடையாளப்படுத்துவது கடினம். அந்த ஆசிரியரே கூடச் சொல்லமுடியாது. வாசகர்கள் கொஞ்சம் ஊகிக்கலாம்\nகும்பமுனி மூன்று மனிதர்களின் கலவை என இப்போது தோன்றுகிறது. நகுலன் முதன்மையாக. கொஞ்சம் கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை.நாஞ்சில் எழுத எழுத கும்பமுனி கவிமணியை நோக்கி நகர்கிறார். கும்பமுனியின் வீடும் சூழலும் கவிமணிக்குரியவை. கவிமணியின் நக்கலும் இடக்கும் ஊரறிந்தவை. கும்பமுனி ஒரு காவியம் எழுதியிருந்தால் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ போலவே இருந்திருக்கும். கவிமணியின் பல சொல்லாட்சிகளை கும்பமுனிக்கு அளித்திருக்கிறார் நாஞ்சில். அதோடு அவர்களிருவரையும் தானாக சமைத்துக்கொண்டு உள்ளே வாழும் நாஞ்சில்நாடன்\nகும்பமுனியின் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை ஒரு தனிக் கதாபாத்திரம். நகுலனுக்கு அப்படி யாருமில்லை – எனக்கு யாருமில்லை, நானேகூட என வாழ்ந்தவர். நாஞ்சிலுக்கு உலகெலாம் உண்டு, தனிமை இல்லை. ஆச்சிக்கு இலக்கியமெல்லாம் கிடையாது என்பது மேலதிக சௌகரியம்\nகண்ணுபிள்ளைக்கு முன்னுதாரணமாக அமைந்தவர் கவிமணியின் தவசிப்பிள்ளை. பிள்ளைகள் இல்லாதிருந்த கவிமணி தவசிப்பிள்ளையுடன்தான் தங்கியிருந்தார். உடம்பெங்கும் சொறியால் அவதிப்பட்டார். அவருடைய தவசிப்பிள்ளையும் செய்யுள் எழுதுவார், அவர் ஓர் அரை கவிமணி. கடைசிக்காலத்தில் கவிமணி எழுதிய ‘எந்நாள் காண்பேன் இனி” வகை இரங்கல் வெண்பாக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவை தவசிப்பிள்ளையின் கைவண்ணம் [காணிக்கை உண்டு] என்று சொல்லப்படுவதுண்டு\nகவிமணி பற்றி அ.கா.பெருமாள் பேச்சில் உருவாக்கிய மிகச்சுவாரசியமான சித்திரங்களிலிருந்து நாஞ்சில் இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கலாம்\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்��ிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ban-scenes-loveproposal-students-school-love-school-students/", "date_download": "2019-03-20T03:26:14Z", "digest": "sha1:HLRSSSVDO3VFMFJDQEGADAQ3WD6LY7GC", "length": 11596, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை? - Sathiyam TV", "raw_content": "\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன்றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டி���ா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nHome Tamil News Tamilnadu பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nதிரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்கக் கூடாது என ஓய்வு பெற்ற IAS அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு சமூகநலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தை திருமணம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.\nஇதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான நிர்மலா தேவி, இந்திய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும், இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் 66 ஆயிரத்து 200 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலைச் சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209452/", "date_download": "2019-03-20T04:07:52Z", "digest": "sha1:A2UUTVMNGWRNJRXQPZUC5KE7T4TPSCWI", "length": 11494, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் : இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம் : பின்னர் நடந்த அதிசயம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஇறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் : இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம் : பின்னர் நடந்த அதிசயம்\nஅமெரிக்காவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்காட் மர் (60) என்ற நபருக்கு கடந்த மாதம் 12-ஆம் திகதி திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.\nஸ்காட்டுக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்ட நிலையில் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மூளையில் பெரியளவில் வீக்கம் ஏற்பட்டு ஸ்காட் அசைவற்று கிடந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறினர். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.\nஇதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பின்னரும் அவர் நன்றாக மூச்சு விடுவதை பார்த்து மருத்துவர்கள் வியந்தனர். இதன்பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஸ்காட் குணமடைந்தார். ஸ்காட்டின் இறுதிச்சடங்குக்கே தயாரான குடும்பத்தார் அவர் உயிர் பிழைத்ததை பார்த்து மிரண்டு போனார்கள், ஸ்காட்டை அதிசய மனிதன் என அவர்கள் கூறுகிறார்கள்.\nஇது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்காட் மற்றும் குடும்பத்தினர் அனைத்து விடயங்களையும் கூறினார்கள். அப்போது மறுபிறவி எடுத்த ஸ்காட் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.\nShare the post \"இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் : இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம் : பின்னர் நடந்த அதிசயம்\nதிரு���ணத்தில் கலந்து கொள்ள நினைத்தேன், ஆனால் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறேன் : இளம்பெண் கண்ணீர்\n157 பேருடன் நொறுங்கிய விமானம் : வெற்று சவப்பெட்டிகளுடன் நடந்த ஊர்வலம் : கண்கலங்க வைத்த புகைப்படங்கள்\nமைக்கல் ஜக்சனின் மகள் எடுத்த விபரீத முடிவு\nதோழிகளுக்கிடையே மலர்ந்த காதல் : நாட்டை விட்டு ஜேர்மனில் புகலிடக்கோரிக்கை\nகட்டுப்பாடற்ற வேகம் : 157 பேரை பலிவாங்கிய விமானம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nமரத்தில் இருந்த சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரன் : துடிதுடித்து இறந்த பரிதாபம்\nபிளாஸ்டிக் பைகளில் துண்டுகளாக நறுக்கப்பட்டிருந்த 19 பேரின் சடலங்கள்\nநியூஸிலாந்தில் அவசர அவசரமாக தோண்டப்படும் கல்லறைகள் : சோகப்பின்னணி\nமனைவியின் காதல் மீது சந்தேகம் : கணவன் செய்த விபரீத காரியம் : பதற வைக்கும் வீடியோ\nமனைவியை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி வீசிய கொடூர கொலைகாரன் பெண்ணாக மாறிய அதிசயம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/04/581.html", "date_download": "2019-03-20T04:14:48Z", "digest": "sha1:7VJ623JXHGLEI46KS23RSXXVW6D2JMQI", "length": 23302, "nlines": 443, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: ஒற்றும் உ���ைசான்ற நூலும்", "raw_content": "\nஅறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை\nஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...\nகுறள் 581 அதிகாரம்: ஒற்றாடல்.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nஉரை சான்ற - புகழ் கொன்ற\nஇவையிரண்டும் - இந்த இரு விஷயங்களும்\nதெற்றென்க மன்னவன் கண்- அரசனின் கண் போன்றது\nஒற்றும் அதாவது தன்னையும் தன நாட்டையும் நோக்கி வரும் ஆபத்துக்களை ஒற்றறிந்து ,உளவு மூலமாக முன் கூற்றி தெரிந்து ,அதற்கு தயார் நிலையில் இருப்பது ,நாட்டை ஆழும் மன்னனுக்கு இன்றி அமையாதது ஆகும். நாட்டையும் நாடு மக்களையும் எவ்வாறு ஆழ வேண்டும் என நல வழி படுத்தும் அர நூல்களும் அதற்கு இணையான முக்கியம் பெரும்.\nஇவை இர்டண்டுமே ஒரு மன்னனுக்கு கண்களை போன்று மிக இன்றி அமையாதது எனக் கூறுகிறார் வள்ளுவர் .\nஉலகில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இராணுவங்களிலும் உளவுத் துறை என்று ஒன்று தனியாக இருக்கும்.இது சரியாக செயல் படாமல் போனால் நாம் ஆபத்துகளை சரி வர கணிக்க இயலாது .\nஒற்றர்களும், தெளிந்த நூலறிவும் மன்னவனின் பார்வையைத் தெளிவாக்குகின்றன. நூலறிவு கண்போல் விளங்குகிறது என்றால், ஒற்றர்கள் தொலை நோக்கியாகவும் நுண்ணோக்கியாகவும் விளங்குகிறார்கள்.\nஇந்த ஒற்றர்களை நியமிப்பது குறித்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விரிவான செய்திகளைச் சொல்கிறது.\nகாபாடிகன், உதாதித்தன், கிருகபதிகன், வைதேகன், தாபதன் என்று ஒற்றர்களை பலவகையினராகப் பிரித்துக் கூறுகிறது.\nஆசிரியர்த் தொழில் செய்து கொண்டு ஒற்று வேலையிலும் ஈடுபடுபவன் காபாடிகன். பிறர் உள்ளத்தை எளிதாக அறிந்து கொள்ளும் சக்திவாய்ந்தவன்.\nஉதாதித்தன் துறவு வேடத்தில் வாழ்பவன். துறவு வாழ்க்கையில் தோற்றுப் போனவன். ஆசிரமங்களை அமைத்துக் கொண்டும், பல சீடர்களை வைத்துக் கொண்டும் வாழ்பவன். சமண, பௌத்த வேடங்களிலும் உதாதித்தர்கள் இருப்பதுண்டு.\nகிருபாதிகன் என்பவன் அறிவும், தூய்மையும் உடையவன். விவசாயத் தொழிலில் நஷ்டத்துக்கு உள்ளாகி, அரசருக்கு ஒற்று வேலை செய்து, வசதியை அடைந்தவன்.\nவைதேகன் என்பவன், வணிகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒற்றன்.\nதாபதன் என்பவன் அற்புதம் செய்யும் சாமியாராக வெளியே தோற்றம் தருபவன். சித்தர் என்று விளம்பரம் செய்து கொண்டவன். இவனுடைய மகிமையைக் கேள்விப்பட்டு, மக்கள் இவரிடத்தில் வந்து வழிபாடு செய்வார்கள். இவனோ தன்னை அண்டிவருகின்றவரை ஒற்று அறிந்து கொண்டிருப்பான்.\nஇவர்கள் அனைவரும் அரண்மனை வாழ்க்கையுடன் சம்பந்தப்படாதவர்கள் மாதிரி தோற்றம் அளிப்பார்கள். எவரும் சந்தேகப்பட முடியாது இவர்கள் ஒற்றர்கள்தாம் என்று.\nஇவர்களைத் தவிர, சத்திரிகள் என்னும் ஒருவகை ஒற்றர்களைப் பற்றியும் அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.\nஆண்கள், பெண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கற்றவர்கள், சோதிடம், கைரேகை நிபுணத்துவம், பெற்றவர்கள். வசியம், இந்திரஜாலம், மறைதல், சகுணநூல், அறநூல், காமநூல் கற்றவர்கள் என்று இவர்களைப் பற்றி அந்நூல் கூறுகிறது.\nஒற்றர்கள் பல்வேறு வேடங்களில் அலைகிறவர்கள். அரண்மனைக்கு உள்ளும் அரண்மனைக்கு வெளியிலும் பிறநாட்டிலும் கூட வேவு பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.\nஇன்று அத்துறை நவீனமாகவும், வளர்ச்சி பெற்றும் இருக்கிறது. ஒவ்வொரு நாடும் உளவுத்துறை வைத்திருக்கிறது. விண்கோள்களும் வேவு பார்க்கின்றன. இது ஆட்சி செய்பவர்களுக்கு மிகவும் அவசியமும் கூட.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; மன்னவன்கண் தெற்றென்க - அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக. (ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம் சொல்லி உணர்த்தலானும்,இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).\nLabels: 02 பொருட்பால், Athikaaram_059, அரசியல், உளவு, ஒற்றாடல்\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பி���னில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nIndex 044 குற்றங்கடிதல் (1)\nIndex 045 பெரியாரைத் துணைக்கோடல் (1)\nIndex 046 சிற்றினஞ்சேராமை (1)\nIndex 047 தெரிந்துசெயல்வகை (1)\nIndex 051 தெரிந்துதெளிதல் (1)\nIndex 052 தெரிந்துவினையாடல் (1)\nIndex 053 சுற்றந்தழால் (1)\nIndex 054 பொச்சாவாமை (1)\nIndex 055 செங்கோன்மை (1)\nIndex 056 கொடுங்கோன்மை (1)\nIndex 057 வெருவந்தசெய்யாமை (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/800%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-03-20T02:46:35Z", "digest": "sha1:FUB2ZSTZPHUEBGEP5RTAFBARSCZNL4OG", "length": 5940, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "800க்கும் அதிகமான |", "raw_content": "\nபாஜக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது\nமத்திய தேர்தல்குழு இரண்டாவது முறையாக கூடியது.\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nகில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது\nடில்லிவாசிகளை பீதியில் ஆழ்த்தி வந்த கில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 800க்கும் அதிகமான பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது . டி்ல்லி மக்களின் ......[Read More…]\nFebruary,1,11, —\t—\t800க்கும் அதிகமான, கில்லர் புளூலைன், டில்லி, தடைவிதிக்கப்பட்டுள்ளது, தனியார், பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது, பீதியில் ஆழ்த்தி, பேருந்திற்கு, வந்த\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் � ...\nடில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின� ...\nமும்பை, டில்லி நகரங்களுக்கு தீவிரவாத அ� ...\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nதோல்வியின் விளிம்பில் கலைஞர் காப��பீட் ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/12/blog-post_392.html", "date_download": "2019-03-20T03:42:11Z", "digest": "sha1:TLFGC3ZYAFFMO53NTJS7XQP6YR5WUZTK", "length": 22499, "nlines": 303, "source_domain": "www.visarnews.com", "title": "அன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்! ஒரு ஷாக் தகவல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » அன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஅன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன.\nஇதன் இனிப்பு தன்மை மற்றும் சுவை காரணமாக அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.\nஇதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.\nஇரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது.\nஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.\nஅன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.\nபழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.\nஅன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nபல் புழைகள் மற்றும் பல் ஈறு அழற்சி பிரச்சனைகளை கொண்டவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.\nஅன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.\nகருவை சுமக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ணாமல் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இருப்பினும் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களில் இல்லாமல் பிற கட்டங்களில் பெண்கள் இந்த பழத்தை உண்ணலாம்.\nகீல்வாதம் மற்றும் முடக்குவாத இடர்பாடு\nமுடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும் போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.\nஅன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும்.\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்ட விஜய் டிவி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்\nஉத்தமவில்லன் டிரெய்லர் விரைவில் வெளியாகும்\nவிக்ரம் ஒரு பைத்தியம் - ஷங்கர் ஆவேசம்\nசுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் தடம்புரண்ட ட...\nஎன் தாய்க்கு பெருமை சேர்த்து விட்டேன் – சுருதிஹாசன...\nபுலம் பெயர் தமிழ் சினிமாவுக்கு புது வழி தந்த ஆண்டு...\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகருவை கலைக்க போவதாக சொன்ன மனைவி: கத்தியால் குத்தி ...\nஉங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா\nபேஸ்புக்கே கதியென இருப்பவரா நீங்கள்\nஅன்ரோயிட் சாதனங்களில் மல்வேர் தாக்கம்\nஎனது தந���தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இ...\n2015 மீன ராசிக்கு எப்படி\n2015 கும்ப ராசிக்கு எப்படி\nதள்ளிப் போகுமா என்னை அறிந்தால்\nசவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப...\nபொடுகை விரட்ட... இளநரையைத் தடுக்க....\n'பிரதர்.... நாங்க உங்களுக்காக தான் பாடுறோம்'\nதமிழில் படம் இல்லாததினால் பேயாய் மாறிய இனியா....\nஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்\nமகிந்த தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள்...\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன்...\nதாய், தங்கையை நிர்வாணப்படுத்தி சித்ரவதை\nகடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்து...\n3 மாதத்தில் கசந்த திருமணம்: காதல் மனைவியை குத்திக்...\nஆழமான கிணற்றுக்குள் குழந்தைகள்: தண்ணீர் எடுக்க இவ்...\nதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் மு.க. ஸ்டா...\nபிபிசி செய்தியாளரை ரகசிய திருமணம் செய்த பாகிஸ்தான்...\nதாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை\nபுத்தாண்டை கொண்டாட சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நடந்தத...\nஜாலியாக மீன் பிடிக்க சென்ற நபரை கடித்துக்குதறிய சு...\nஎன்றும் நினைவில்: டோனி நேரம் முடிந்து விட்டது\nசச்சினை ஓரங்கட்டினார் விராட் கோஹ்லி\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்...\nஇலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்...\nசிறந்த அணித்தலைவர்: டோனிக்கு புகழாரம் சூட்டும் கிர...\nஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டோனி\nகுருநகர் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது\nதிறமைசாலிகளுக்கு தளம் அமைத்த வேதிகா\nகார்த்தி அடுத்து விஷால் - மீண்டும் களமிறங்கும் லிங...\nகர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு த...\nஹன்சிகாவை போன் போட்டு கிண்டல் செய்த கோலிவுட் ஹீரோக...\n10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி\nபாஜக கவர்ச்சி காட்டவில்லை…குஷ்புவை வைத்து கட்சி நட...\n2015 துலா ராசிக்கு எப்படி\n2015 மகர ராசிக்கு எப்படி\n2015 தனு ராசிக்கு எப்படி\n2015 விருச்சிக ராசிக்கு எப்படி\nபிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம...\nபயங்கரவாதிகளை விடாதீர்கள்…. சுட்டுதள்ளுங்கள்: கதறு...\nவடக்கில் மைத்திரியின் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று;...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் பொதுமக்களு...\nவிடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பா 2005ல் ரண...\nசொல்லிவைத்தது போல பிரிட்டனை தாக்கியது \"எபொல்லா\" வை...\nகாதல் மன்னன் படத்தில் பார்த்த அஜித் இப்போது இல்லை:...\nஅஜித்துடன் மோத எனக்கு தைரியம் இல்லை பின்வாங்கும் ச...\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்\nசல்மானுக்கு விழுந்த அடி: இரவோடு இரவாக நாட்டை விட்ட...\nபேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீம...\nகடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்\nகுழந்தையை கவ்விச் சென்ற நாய் - காப்பாற்ற போராட்டம்...\nஏர் ஏசியா விபத்துக்கு விமானியே காரணம்: வல்லுநர் தி...\nஷரபோவா விளம்பரம் செய்த செல்போனை கேட்டு அடம்பிடித்த...\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டோனி: கோ...\nடோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன\nஅவுஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது இந்தியா\nஇரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை: குஷியில் வாசிம் ...\nவெற்றி இலக்காக 384 ஓட்டங்கள்: அவுஸ்திரேலியாவை வீழ்...\nடோனியின் காதலால் தடுமாறும் பிரபல நடிகை\nஉலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்: கிளார...\n2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட ...\nபெட்ரூமில் ஸ்மார்ட்போனால் வரும் பிரச்சனைகள்\nதிருமணத்தை தவிர்க்கும் இன்றைய பெண்கள்\nபரீட்சை பெறுபேறு திருப்தியில்லை வாழ்க்கையை முடித்த...\nஅன்பார்ந்த நேயர்களே இதோ உங்களுக்கான வாரம்\nஅஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nமோடிக்கும் எனக்கும் ஒரே பார்வை : ராஜபக்சே பேட்டி ...\nஅதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள்:...\nசேரன் படத்தை வீடுகளில் முதல் காட்சியாக பார்க்கலாம்...\nமீண்டும் ‘மருதநாயகம்’ தொடங்குகிறார் கமல்ஹாசன்\nஅஜீத் ரசிகர்கள் தனியாக நடத்தும் ஆடியோ ரிலீஸ் விழா\nதனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா\nபெற்றோர்களே இது உங்கள் கவனத்திற்கு....\nநுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76620/cinema/Kollywood/Kennedy-Club-made-in-Rs.15-crore-budget.htm", "date_download": "2019-03-20T03:44:34Z", "digest": "sha1:VF3S64BMUDRFNYA3SGI5YCDV5IX4QBNB", "length": 12763, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரூ.15 கோடியில் தயாராகும் கென்னடி கிளப் - Kennedy Club made in Rs.15 crore budget", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வ���க்கு | திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் | அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் | ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு | சுமலதாவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த இரு துருவங்கள் | பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் | வட சென்னையில் விஜய் | சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... | ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரூ.15 கோடியில் தயாராகும் கென்னடி கிளப்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடி குழு. தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து அவர் உருவாக்கி வரும் படம் கென்னடி கிளப். பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சின்னத்திரை நடிகை மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இதுதவிர சவுந்தர்யா, நீது, சவுமியா, ஸ்மிருதி, ருத்து குமார் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இமான் இசை அமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nசுசீந்திரன், தனது நல்லுசாமி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். சுசீந்திரன் இயக்கிய, தயாரித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். அதாவது 15 கோடி ரூபாய் செலவில். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பு, விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து 16 கபடி குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.\nபடப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர்.\nஇறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் படமாக்கப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபொள்ளாச்சி சம்பவம் : எழுத்தாளர் ... ஜோம்பியில் மருத்துவ கல்லூரி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்\nலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி\nமல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு\nஅடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் \nசூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவகார்த்திகேயனை விட்டுத் தாவும் பொன்ராம்\nசசிகுமாருக்கு ஜோடியான நிக்கி கல்ராணி\nசசிக்குமார் இயக்கும் சரித்திர படத்தில் சூர்யா\n2019ல் 4 படங்களில் நடிக்கும் சசிகுமார்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/55", "date_download": "2019-03-20T03:20:48Z", "digest": "sha1:7ZWJR5I62LX7Y4KDGFPRFDY6JGVRU4YW", "length": 9226, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 53 உரைக்கு விளக்கம் கூறும் பகுதியில், பாட்டின் சொற் புணர்ப்புக்களில் அமைந்த வினைமுடிபு காட்டிப் பொருளின் திட்டத்தை வரையறுத்து உணர்த்துவதும், அருஞ்சொற்களுக்குப் பொருளும் இலக்கண அமைதியும் ��ூறுவதும் மிக்க நயம்பொருந்தியுள்ளன. முருக்கமரம் வேனிற்காலத்து மலர்வது பற்றி வேனில்முருக்கு எனப்பட்ட்து\", \"வேணா, வேட்கை அவா என்ற இருசொற்புணர்ச்சி”, “விசும்பு ஆகுபெயராய் முகின்மேல் நின்றது” என்பன உரைவேந்தரின் உர்ை விளக்கத்துக்குச் சான்று பகரும். இவ்வாறு விளக்குவது முன்னையோர் முறையே: ஆயினும், பாட்டின் இடையே பயிலும் இயற்கைப் பொருள்களின் இயல்புகளை இக்கால விஞ்ஞானக் கருத்துக் களை மேற்கொண்டு உரைப்பது ஒளவையவர்கள் பால் காணப்படும் புதுநெறியாகும். \"அறுகாற்பறவை, தேன்வண்டு; வண்டுக்கும் கால் நான்கேயாயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டனையும் கூட்டி அறுகால் என்பது பண்டையோர் கொள்கை” என்பது தெரிகிறது. இனிப் பாட்டின் பொருள்நலம் கண்டு கூறுமிடத்து நமது உரைவேந்தர் சொற்பொருளில் ஆழ்ந்து சென்று காணும் திறம், மிக்க வியப்பும் இன்பமும் தருகிறது. பொருள் குறித்துத் தன் மனைவியின்றும் பிரிந்து செல்ல வேண்டிய நிலையில் அதனைத் தான் விரும்பாதர்ன் போலப் பேசும் தலைமகன், தான் செல்லவிருக்கும் வழியின் இயல்பைக் கூறலுற்று, \"பைங்காய் நன்னிறம் ஒரீஇய செங்காய்க் கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி” என்று உரைக்கின்றான். இதனுட்பொதிந்திருக்கும் கருத்தை, \"ஈந்து காயா வழிப் பசுமை நிறமும், காய்த்த வழிச்செந்நிறமும், கனியுமிடத்துக் கருநிறமும் பெறும் என்றது, பிள்ளைமையிற் பசுமையும், இளமையில் எழிலும் செம்மையும், முதுமையில் நரையும் திரையும் எய்திக் கழியும் யாக்கையின் நிலையா இயல்பு கூறியது எனக் கொள்க’ என நமது உரைவேந்தர் எடுத்துக் கூறுவர். - பிரிந்துறையும் தலைமகன், வேனிற்பருவம் வரக்கண்டு, “நாட்பத வேனில் இண்ர் துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும், நெஞ்சம்” என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் நமது உரையாசிரியர், “காவும் சோலையும் கவின்பெறு பொழிலும், புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாட மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற்காலம், காதலிற் பிணிப்புண்ட இளமையுள்ளங்கட்கு இன்பக்காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0-3/", "date_download": "2019-03-20T02:51:34Z", "digest": "sha1:2C4C6TBLXQUC7NCRXTCUYPG4ZCYN3V62", "length": 21939, "nlines": 370, "source_domain": "www.naamtamilar.org", "title": "கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nகடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள்\nநாள்: நவம்பர் 28, 2013 பிரிவு: கட்சி செய்திகள், கடலூர் மாவட்டம்\nகடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பண்ருட்டியில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் மாவீரர்களுக்கு மாவீரர் தின பாடல் ஒலிக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் ஈகத்தினை நெஞ்சில் உறவுகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய செய்தித்தொடர்பாளர் வெற்றிவேலன் மாவீரர் தினத்தை விரைவில் தடையின்றி நடத்தவேண்டிய காலத்தை உருவாக்கவேண்டும் என்றார். சிறப்புரையாற்றிய கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மாவீரர் தினத்தை பற்றியும், ஈழத்தின் இன்றைய நிலையை பற்றியும், தமிழகத்தின் அரசியல் நிலை பற்றியும், நாம் இங்கே அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் எழுச்சியுடன் உரையாற்றினார். நிகழ்வில் கடலூர் கார்த்திக், செங்கோலன், பிரசன்னா பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் பாட்சா, பண்ருட்டி நகர இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விநோத்குமார், பண்ருட்டி 12வது வார்டு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், அண்ணாகிராமம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரகண்டமணி, உதய.கணேஷ், வீரக்குமார் உட்பட திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.\nஆலங்குளம் திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுநலவாரிய மாநாட்டை கண்டித்து சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்ற அஞ்சல் அலுவலக முற்றுகை போராட்டம்.\nபொன்னமராவதி ஒன்றியம், செம்மலாப்பட்டி கிராமத்தில் மாவீரர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு…\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரி…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி கா…\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் த…\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்…\nமெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின…\nஅறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்���மும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/47340-number-of-crorepatis-up-by-60-in-india.html", "date_download": "2019-03-20T04:27:23Z", "digest": "sha1:VQQODWLMFATD3VQDSHN6MIDEVWV375YL", "length": 12178, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரித்துறை செலுத்துவோரின் அபரிமிதமாக அதிகரிப்பு! பின்னணி என்ன? | Number of crorepatis up by 60% in India", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nவருமான வரித்துறை செலுத்துவோரின் அபரிமிதமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 1.40 லட்சமாக அதிகரித்து, 60% உயர்ந்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. இன்று வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிக்கவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு, உண்மையான வருமானத்தை வெளியிடுவோர் எண்ணிக்கையும் மிகமிகக்குறைவு.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. அதாவது இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறும் தனிப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48,416ல் இருந்து 81,344 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைப்பிறகு தங்களது உண்மையான வருமானத்தை வெளிச்சொல்ல பலர் முன்வந்துள்ளனர். கடந்த 2014-2015ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 88,649ஆக இருந்தது. இது 2017-2018ஆம் ஆண்டில் 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. இது 60சதவீத வளர்ச்சி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n2019 தேர்தல்: பாரதிய ஜனதாவில் தோனி, காம்பீர்\nபாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் 'பொதுமன்னிப்பு' கேட்ட ஆஸ்திரேலிய அரசு\n தினகரன் ஆதவாளர்களுக்கு எடப்பாடி கிடுக்கிப்பிடி\nவடசென்னை சர்ச்சை: 10 நாட்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் - வெற்றிமாறன்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் முதல்வருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியின் சொத்துகள் முடக்கம்\nரூ.10 லட்சத்திற்கு மேல் எடுத்து சென்றால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்: தேர்தல் அதிகாரி\nபிரபல அரிசி ஆலையில் வருமான வரி சோதனை\n‘பான்’ இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டுமே வரிச் சலுகை வரவு வைக்கப்படும்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யு���் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209660/", "date_download": "2019-03-20T04:07:10Z", "digest": "sha1:XXYROBO7DZ5OBOLLIJ5ZCRSUPUMMJZ2Z", "length": 11177, "nlines": 128, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பிரபல நடிகையை திட்டமிட்டு கொலை செய்த கணவர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nபிரபல நடிகையை திட்டமிட்டு கொலை செய்த கணவர்\nபிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா மாடியில் இருந்து விழுந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது தனது மகளை கொலை செய்துவிட்டார்கள் என அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nதிரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தும் அதிக ரசிகர்கள் கொண்டிருக்கும் நிகிதாவின் உயிரிழப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇவரது கணவர் லிபன் சாபு, இவரும் ஒரு நடிகர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று, பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிகிதா வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் அலறும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.\nநிகிதா மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், எனது மகளை அவரது கணவர் லிபன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டார் என்று நிகிதாவின் தந்தை சனதன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nநிகிதாவை அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் மனதளவில் கொடுமைப்படுத்தினர். சம்பவத்தன்று நிகிதாவுக்கும் அவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சனையை பேசி தீர்க்க இருவரும் மாடிக்கு சென்றனர்.\nசிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடந்தார். நிகிதாவை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தந்தை அளித்துள்ள புகாரை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nShare the post \"பிரபல நடிகையை திட்டமிட்டு கொலை செய்த கணவர்\nஅதுக்கு வேற ஆள பாருங்கள் : இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை ரம்யா\nஅடையாள தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்து தியேட்டருக்கு வந்த பிரபல நடிகர்\nஅமெரிக்காவில் இனவெறிக்கு ஆளான தமிழ்பட நடிகை\nயானையுடன் நடித்தபோது ஆரவ்விற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\n200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை\nஇரத்தம் கொதிக்கிறது : கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு\n500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் : வறுமையால் வந்த சோகம்\nகரன்ட் இல்லாதபோது காதலை சொன்ன என் புருஷன் : அறந்தாங்கி நிஷாவின் காதல்\nசெல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி : மேடையிலேயே கோபமாக திட்டிய கார்த்தி\nமலசலகூடத்தில் ஆடையை மாற்றிய நடிகை : அதிர்ச்சியான படக்குழு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-03-20T03:39:38Z", "digest": "sha1:U2HAX5DZO5BBGA23DCE2O52XBBHFCTHU", "length": 4219, "nlines": 36, "source_domain": "domesticatedonion.net", "title": "கணினி – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது\nதமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும்...\n2011-சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு\nதமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும்...\nதமிழ்க் கணிமை விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\nby வெங்கட் | Mar 2, 2008 | அறிவிப்புகள், அறிவியல்/நுட்பம் | 0 |\nவிசேட வேண்டுகோள் : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்: தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vasagasalai.com/uma-moka%E1%B9%89-kavithaika%E1%B8%B7/", "date_download": "2019-03-20T03:30:50Z", "digest": "sha1:EVSJRMTTVORDEEMP2RFD2ZQLFKII433N", "length": 11992, "nlines": 178, "source_domain": "vasagasalai.com", "title": "உமா மோகன் கவிதைகள் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nகட்டற்ற வெளி – 2\nநீலம் பச்சை சிவப்பு – 4 – கோலி சோடா\n”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 2\nகாதலெனும் முடிவிலி – 4\nமுகப்பு /கவிதைகள்/உமா மோகன் கவிதைகள்\n0 76 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nசற்றே பெரு பெரு உள்ளே\nசிறு சிறு வட்டங்கள் குமிழியிட\nஒன்று பத்தாக விர்ரென ஏறி\nதுடுப்புகளை அப்படி இப்படி ஆட்டி\nகுள்ள ரமேஷுக்கு எப்போதும் துணை\nசொத்தைப்பல் விழுந்து முளைத்து வளர்ந்தபோது\nவகுப்பில் பேச்சு சத்தம் கேட்கும்போதெல்லாம்\nபின்பக்கம் விஜய்க்காக அவர் வீசும்\nஇப்போதும் குள்ள ரமேஷ் மேல்தான் விழுகிறது.\nஆனாலும் விடாமல் இறங்கிக் கொண்டேயிருக்கும்\nசிவப்புக் கயிறு இடுப்பில் கட்டி விட்டாள் அம்மா\nகுட்டையில் கிடந்து ஊறி ஊறி\nஇவனுக்கும் சேர்த்து வெளுத்துக் கிடக்குது அதுவும்\nதென்னை மட்டை கிரிக்கெட் இடையிலும்\nஅரிசிபுளி வாங்க அம்மாவோடு போகையிலும்\nபழையதுப் பங்காளி ஜிம்மி மட்டும்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nவெள்ளை என்பது நிறங்களை வைக்கும் இடம்\nபதில் அனுப்பவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்\nவெள்ளை என்பது நிறங்களை வைக்கும் இடம்\nசமூக ஊடகத்தில் பின் தொடர\nகதைக்களம் காணொளிகள் சென்னை நேர்காணல் வாசகசாலை\nபட��ப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalai@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2018 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nகாதலெனும் முடிவிலி – 1\n‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/05/10-15000.html", "date_download": "2019-03-20T03:01:17Z", "digest": "sha1:PX67NSA6GYNI3ISW2RTTGVSSNNDRK367", "length": 6259, "nlines": 75, "source_domain": "www.nationlankanews.com", "title": "10 மாவட்டங்களில் 15,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம் - Nation Lanka News", "raw_content": "\n10 மாவட்டங்களில் 15,000 குடும்பங்களை வெளியேற்ற திட்டம்\nநாடுபூராகவுமுள்ள 10 மாவட்டங்கள் அடிக்கடி அனர்த்தம் ஏற்படும் ஆபத்தான பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.இங்கு ஆபத்தை எதிர்நோக்கும் 15 ஆயிரம் குடும்பங்கள் வசிப்பதோடு 3 வருட காலத்தில் இவர்கள் அனைவரையும் அகற்றி பாதுகாப்பான குடியிருப்புகள் வழங்க இருப்பதாக கட்டட ஆய்வு நிலைய பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் இது வரை 1600 வீடுகள் கேகாலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏனைய மாவட்டங்களிலும் பாதுகாப்பான வீடுகளை நிர்மாணிக்க இருப்பத��கவும் குறிப்பிட்டார்.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,\nநீர் வடிந்தோடுவதற்காக வழிகள் தடைப்படுவதால் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது. மலையடிவாரங்களில் வாழும் மக்கள் மண்சரிவு ஏற்படக் கூடிய அடையாளங்கள் தொடர்பில் அவதாதனமாக இருக்க வேண்டும். ஏதும் பிரதேசத்தில் ஒரு நாளில் 75 மில்லி மீற்றர் மழை பெய்தால் தயாராக இருக்க ​வேண்டும். 100 மி.மீ மழை பெய்தால் வெளியேற தயாராக வேண்டும் 150 மில்லி மீற்றர் மழை பெய்தால் வெளியேற வேண்டும்.\nபதுளை, மாத்தளை, இரத்னபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் அனர்த்த அபாயம் கூடுதலாக உள்ள மாவட்டங்களாக கட்டட ஆய்வு நிலையம் அடையாளம் கண்டுள்ளது. இங்கு வாழும் ஆபத்தை எதிர்நோக்கும் 15 ஆயிரம் குடும்பங்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/09/blog-post_7.html", "date_download": "2019-03-20T03:08:04Z", "digest": "sha1:XJZOJU7XSXCA76OV5GE2HV2YTPT7IBZC", "length": 3984, "nlines": 75, "source_domain": "www.yazhpanam.com", "title": "இரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled இரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇன்று இலங்கை இந்தியா மற்றும் பல நாடுகளிலும் பரபரப்பாக பேசுவது டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் இதனால் மரணம் கூட ஏற்படுவதுண்டு. இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/123026-actress-mahalakshmi-talks-about-eps-theatre-commercial.html", "date_download": "2019-03-20T04:10:50Z", "digest": "sha1:36IVBE5Y3KXSD5AWP5Q7F67B4YKU5VCE", "length": 24264, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது!\" - `தாமரை' மகாலக்ஷ்மி #VikatanExclusive | actress Mahalakshmi talks about eps theatre commercial", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:27 (23/04/2018)\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nவைரலான முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி விளம்பரம் குறித்து, அந்த விளம்பரத்தில் நடித்த டிவி நடிகை மகாலக்ஷ்மி பேசியிருக்கிறார்.\nஅர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு..\nநம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு... அவர்தான் எனக்கு வேலை கொடுத்த சாமி...\"\n- உரையாடல் இப்படி முடிய, ஹேய்ய்ய்ய்... என்கிற குரல்கள் எழும்ப, புன்னகைக்கிறார், சின்னத்திரை பிரபலம் மகாலக்ஷ்மி.\nஐம்பது நாள் ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்து, `படத்தைப் போடுங்கப்பா' என தியேட்டருக்குப் போய் உட்கார்ந்தால், இந்த விளம்பரம்தான் முதலில் வருகிறது. தமிழக அரசின் சாதனை விளம்பரம். `விளம்பர மோகத்துல ஜெயலலிதாவையே விஞ்சிவிட்டார், ஈ.பி.எஸ்' என்கிறார்கள் சிலர். `சீன் போனாகூடப் பரவால்ல, கொஞ்சம் லேட்டாவே போங்க; முடியலடா சாமி' என்கிறார்கள் இன்னும் சிலர். எப்படியோ இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.\nஇந்த விளம்பரத்தில் நடித்த மகாலக்ஷ்மியிடம் பேசினோம்.\n``ரெண்டுநாளா விடிஞ்சதுல இருந்து பொழுது சாயுற வரைக்கும் இது குறித்த விசாரிப்புகள்தான். `எப்படி அந்த விளம்பரத்துல நடிச்சீங்க'னு கேட்குறாங்க. `தமிழ்நாட்டுல நடக்கிறதையெல்லாம் பார்க்குறீங்கதானே, உங்களுக்கே மனசாட்சி இல்லையா'னு கேட்குறாங்க. `தமிழ்நாட்டுல நடக்கிறதையெல்லாம் பார்க்குறீங்கதானே, உங்களுக்கே மனசாட்சி இல்லையா'னும் சிலர் கேட்டாங்க. நான் என்னங்க செய்வேன்... விளம்பரத்துல நடிக்கிறது என்னோட தொழில். `கவர்மென்ட��� விளம்பரத்துல நடிக்கணும்னு கூப்பிட்டாங்க. நடிகர் ராம்கி சார் (நிரோஷா) இயக்கிய விளம்பரம் இது. `தாமரை' உள்ளிட்ட நிரோஷா மேடம் நடிக்கிற சீரியல்கள்ல நடிக்கிறது மூலமா எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனா, இந்தமாதிரி `பழனிசாமி அய்யா பேருக்கு அரச்சனை'ங்கிற வசனம் எல்லாம் வரும்னு சத்தியமா அப்போ தெரியாது. அங்கே போனா பிறகுதான் வசனத்தைச் சொன்னாங்க. கேட்டப்போ எனக்கே ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. நெளிஞ்சேன்.\nஆனா, நடிக்கிறேன்னு சம்மதம் சொல்லிட்டு, கடைசி நிமிடத்துல மறுக்குறது எத்திக்ஸ் இல்லை. அதனால, அவங்க சொன்னதை நடிச்சுக் கொடுத்துட்டேன். அதுபோக, ஆளும் கட்சி தாங்கள் செய்ததைச் சொல்லி விளம்பரப்படுத்திக்கிறது அரசியல்ல சாதாரணமானதுதானே\nவிளம்பரம் ரிலீஸ் ஆனதும் சிலர், நான் பேசுறதையெல்லாம் விட்டுட்டு, அந்த அர்ச்சனை சீனை மட்டும் எடுத்துப் பின்னணியில நான் சிரிக்கற மாதிரி வர்றதை வைரலாக்கி, கலாய்ச்சு காயப் போட்டுட்டாங்க. விடுங்க, எனக்கும் இது பப்ளிசிட்டிதானே'' என்றவரிடம்,\n`இப்போதய எடப்பாடி பழனிசாமியின் அரசு குறித்து உங்க கருத்து என்ன\n``என்னோட அரசியல் அறிவு விசாலமானதுனு சொல்லமாட்டேன். தேர்தல் வந்தா மறக்காம முதல் ஆளா போய் ஓட்டுப் போடுவேன். தொகுதியில நிற்கிற ஆளைப் பத்தி சரியா தெரியலைனாலும், அவர் நிற்கிற கட்சியோட தலைவரைப் பத்தி தெரிஞ்சதை வெச்சு அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவேன். அவ்ளோதான். இப்போதைக்குத் தமிழ்நாட்டுல ஜெயலலிதா இல்லாதது வெற்றிடமாங்கிற டாக் போயிட்டிருக்குனு சொல்றாங்க. உறுதியான முடிவு எடுக்கிறவங்க என்ற முறையில ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். அதேபோல கருணாநிதி நாட்டிலேயே சீனியர் அரசியல் தலைவர். அவரோட வழிகாட்டுதலையும் நாம மிஸ் பண்றோம். இப்போ நடக்கிற ஆட்சியைப் பற்றி கருத்துச் சொல்ற அளவுக்கு நான் வொர்த்தான ஆள் இல்லை. என்னத்தையாவது உளறி மாட்டிக்க விரும்பலை. அதேநேரம், நாம விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தத் தேதியில நம்மோட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யாதான். அந்த உண்மையை நாம ஏத்துக்கிட்டுதானே ஆகணும்\" என்கிறார்.\n\"உண்மையிலேயே தோற்றது நீங்கள்தான் ஆர்யா\" - ஸடூடியோவிலிருந்து ஒரு பெண்ணின் குரல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/56", "date_download": "2019-03-20T02:51:25Z", "digest": "sha1:H7CAEJ6BWHZF6HUU2KPFCK3M4Z7PO5XO", "length": 8741, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n54 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு தேங்கோள் இன்னிசைக்கண், தலைமகனது கருத்துச் சென்றமையின், “இணர்துதை மாஅத்த புணர்குயில் என்றும், குயிலின் இன்னிசை, கேட்போர் உள்ளத்தில் வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல் இயல்பாதல் பற்றிப் ‘புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சமென்றும் கூறினான்’ என்பர். இவ்வாறு தொலி நீக்கியபின் பழத்தைச் சுளைகளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப் பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து வரன்முறையில் தெளிவுபடுத்துவதும், அத்தெளிவுரையைத் \"தென்னுண்தேனில் தேக்கிய செஞ்சொற்”களில் தொடுத்து உரைப்பதும் உரை நடையின் மாண்பாகும். - இவ்வுரையின் இடையிடையே சங்ககால மகக்ளிடையே நிலவிய கொள்கைளையும் வழக்காறுகளையும், கல்வெட்டுக்கள், வரலாறுகள் முதலியற்றிலிருந்து சான்று காட்டி விளக்கம் செய்வது, பெரியதோர் வரலாறு படிப்பது போலும் உணர்வைப் படிப்போர் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. மாலையில் மகளிர் - மனைகளில் விளக்கேற்றி வழிபடுவது, பிறந்த மகனைத் தந்தை சென்று காண்பது, இளமகளிர் தைந்நீராடுவது முதலிய வழக்காறுகள் உரிய வகையில் விளக்கப்படுகின்றன. ஒளவையவர்கள், சமய நூற் புலமையால் \"சித்தாந்த கலாநிதி\" என்ற சிறப்புப் பெற்றவராதலால், அவரது சமயவுணர்வை இந்நூலின் காப்புச் செய்யுட்கு வரைந்துள்ள விரிவுரை நன்கு வெளிப்படுத்திவிடுகிறது. \"மாநிலம் சேவடியாத' எனத் தொடங்கும் அப்பாட்டை முதலிற் கண்ட பின்னத்துர் நாராயணசாமி ஐயர், வடமொழிச் செய்யுளொன்றின் துணை கொண்டு திரும்ாலுக்கேற்றி உரை கூறினார். ஏனைத் தொகை நூல்கள் பலவற்றிலும், பாரதம் பாடிய பெருந்தேவனார் செய்து சேர்த்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பலவும் சிவநெறிக்கே உரியவாய் இருப்பதால், இது திருமாலுக்கேற்றியிருப்பதை இதுகாறும் அறிஞர் எவரும் ஆராயவில்லை. இதன்கண் \"படர்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக என்று ஏட்டில் காணப்பட்ட பாடவேறுபாடு, சிவனுக்கேற்றுவதை எடுத்துக் காட்டி, இச்செய்யுளின் கருத்து முற்றும், அப்பெருந்தேவனார் காலத்தவரான சேரமான் பெருமாளுடைய பாட்டு ஒன்றில் அமைந்திருப்பதை ஆதரவாகக் கொண்டு விரித்துரைப்பது, ஈண்டுக்குறிக்கத் தக்கதாகும். மேலும், \"தீதற விளங்கிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் ���ிருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2017/09/12/", "date_download": "2019-03-20T02:59:50Z", "digest": "sha1:KCJFRBODFHI3JPCHBCEFU6DOWBGHBV52", "length": 3574, "nlines": 49, "source_domain": "vaanaram.in", "title": "September 12, 2017 - வானரம்", "raw_content": "\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nநவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அறிவீர்கள். நவோதயா என்றால் என்ன அதை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலாக அமையும் என நம்புகிறோம்.\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82353", "date_download": "2019-03-20T02:56:37Z", "digest": "sha1:TTB6S474422KHXLJFGBNT7ZPVNOH44L4", "length": 65176, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11", "raw_content": "\n« விழா – மணிமாறன்\nவிழா- கடிதங்கள் 2 »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 8\nஅவைக்கூடத்திற்குள் கர்ணன் நுழைந்தபோது அவை கடல் அலை எழுவதுபோல எழுந்தது. எப்போது எழுவது என்று அவையினருக்கு தெரியாதாகையால் முன்வரிசை எழக்கண்டு பின்வரிசையினர் எழுந்தனர். முன்வரிசை அமரக்கண்டு பின்வரிசை அமர்ந்தபோது சென்ற அலை திரும்பிவந்தது. அஸ்தினபுரியின் அவை தடாகத்தில் நீர் எழுவதுபோல எழும். சீராக, அமைதியாக. வாழ்த்தொலிகள் கலைந்த பறவைக்கூட்டம் போல ஒலித்தன.\nவைதிகர் வேதம் ஓதி கங்கைநீர் தெளித்து வாழ்த்த முதுவைதிகர் அவனை அழைத்துச்சென்று அரியணையில் அமரச்செய்தார். குலமூத்தோர் இருவர் தொட்டு எடுத்த மணிமுடியை அவன் சூடிக்கொண்டான். அமைச்சர் ஹரிதர் அளித்த செங்கோலை வலக்கையில் வாங்கிக்கொண்டான். அரியணைக்குமேல் வெண்குடை எழுந்தது. அவை அரிமலர் தூவி அவனை வாழ்த்தியது. அவையினர் அவனை வாழ்த்தி குரலெழுப்ப மங்கல இசை உடன் இழைந்தது.\nஅவைமுறைப்படி வைதிகர்களுக்கு மங்கலக்கொடை அளித்தபின் அவன் அவையை வணங்கி “இந்த மங்கல நாளில் இந்த அவையமர்ந்து நெறிபேணிய பெருமன்னரின் விண்ணுரைகள் இங்கே சூழ்வதாக அறம் காக்கும் தெய்வங்கள் நமக்கு அருள்வதாக அறம் காக்கும் தெய்வங்கள் நமக்கு அருள்வதாக நிலையழியாத சொற்கள் நம் நெஞ்சில் நிறைவதாக நிலையழியாத சொற்கள் நம் நெஞ்சில் நிறைவதாக” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக” என்று அவை ஒத்துரை கூறியது. கர்ணன் உடலை எளிதாக்கி கால்களை நீட்ட அவன் செங்கோலை ஏவலன் பெற்றுக்கொண்டான்.\nகுடிப்பேரவை அமைந்த சில நாட்களுக்குள்ளேயே குடித்தலைவர்கள் அனைவரும் அரசவை எப்படி செயல்படும் என்று அறிந்துவிட்டனர். அவர்களின் குடியவைகள் எப்படி நிகழுமோ அதைப் போலத்தான். அதாவது அங்கு ஒன்றுமே நிகழவில்லை. ஹரிதர் முன்னரே எடுத்த முடிவுகளை வினாக்களாக மாற்றி அவைமுன் வைத்தார். அவையின் முன்நிரையில் அமர்ந்திருந்த சிலர் அவற்றை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாமல் சில வினாக்களை கேட்க மிகச் சிறந்த வினாக்கள் என்று அவற்றைப் பாராட்டி சுற்றிவளைத்துச்செல்லும் விளக்கமொன்றை அளித்தார். அவற்றுக்குமேல் சொல்லெடுக்க இயலாது அனைவரும் அமர்ந்திருக்கையில் அந்த அவை அவற்றை ஏற்றுக் கொண்டதாக ஹரிதர் அறிவித்தார். கர்ணன் கையசைத்ததும் அவற்றை திருமுக எழுத்தர்கள் ஓலைகளில் எழுதிக் கொண்டனர். அரசாணைகளாக அச்சொற்கள் அவை கலையும் முன்னரே வெளியிடப்பட்டன.\nஆணைகளின் எழுத்து வடிவங்கள் ஒவ்வொரு குடித்தலைவருக்கும் ஓரிரு நாட்களுக்குள் வந்து சேர்ந்தன. அவற்றை அவர்கள் தங்கள் குடிகளுக்கு அரசாணைகளாக கொண்டு சேர்த்தனர். முன்னரும் அப்படித்தான் அரசாணைகள் வந்து கொண்டிருந்தன. இப்போது தாங்களே அவ்வாணைகளை விடுத்ததாக அவர்களால் குடிகளிடம் சொல்லிக்கொள்ள முடிந்தது. ஓலைகளின் மறுவடிவங்களில் அக்குடித்தலைவர்களே அரசமுத்திரையுடன் கைச்சாத்திட்டனர். அந்த ஓலைகள் தொடக்கத்தில் அவர்களுக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தன. பின்னர் அவை இயல்பாக ஆயின. அவை மறுக்கப்படுகையில் அவர்கள் சினம்கொண்டெழுந்தனர்.\nஓரிரு மாதங்களுக்குள்ளேயே மாதம் ஒரு முறை கூடும் சம்பாபுரியின் அரசப்பேரவை ஓசையேதுமின்றி பெரும்பாலும் அரைத்தூக்க நிலையிலேயே இருக்கத் தொடங்கியது. அவையில் எவர் எழுந்து பேசுவார் என்பதும் எவர் எவரை மறுப்பார் என்றும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. சிலர் என்ன சொற்களை சொல்வாரென்பதே அறிந்ததாக இருந்தது. அவர்களும் தவறாமல் அச்சொற்களைப் பேசி அவையை முன்னெடுத்தனர். அவர்கள் பதினேழு பேரில் நால்வருக்கே செம்மொழியும் அரசமுறைமைகளும் பொருளியல் ஆடல்களும் ஓரளவேனும் தெரிந்திருந்தன. மற்றவர்கள் வெறுமனே பேச மட்டுமே விழைவுள்ளவர்களாக இருந்தனர்.\nஆயினும் சூத்திரகுடித்தலைவர்கள் பெருவிருப்புடன் அவைக்கு வந்தனர். புத்தாடை அணிந்து புதிய தலைப்பாகைகளின் மேல் இறகுகளைச் சூடி தங்களுக்கென செய்து கொண்ட மூங்கில் பல்லக்குகளில் ஏறி குடிக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் பறக்க, குடிநிமித்திகன் ஒருவன் வரிசையறிவித்து வாழ்த்தொலி கூறி முன்னால் செல்ல, கொம்பும் முழவும் முழக்கி குடி வீரர் எழுவர் பின்னால் படைக்கலமேந்தி தொடர, சம்பாபுரிக்குள் நுழையும் மேழி குலத்தலைவரோ வண்டு குலத்தலைவரோ தாங்களும் அரசனென்றே உணர்ந்தனர்.\nஒரு வருடத்துக்குள் பொதுவெளிகளில் சூதன்மகன் என்று கர்ணனை இழித்துச் சொல்லும் வழக்கமில்லாது ஆயிற்று. சூதர்களும் சூத்திரர்களும் அவன் தங்களவன் என்னும் பொருளில் அச்சொல்லை எப்போதேனும் சொல்வதுண்டு. சிற்றவைகளுக்குள் எவரேனும் அதைச் சொன்னால் அங்குள்ள பிறிதொருவர் “சூதன் மகனாயினும் சம்பாபுரியின் அரசை வேரும் அடித்தூரும் உள்ளதாக மாற்ற அவனால் முடிந்துள்ளது. அஸ்தினபுரியின் படை ஆதரவு நமக்கிருக்கையில் மகதமே கூட நம் எல்லைகளை கடக்க அஞ்சும். மாமன்னர் லோமபாதரின் ஆட்சியில் கூட இத்தனை பாதுகாப்பாக நாம் இருந்ததில்லை” என்றனர்.\nவணிகர்களின் செல்வமும் வைதிகர்கள் பெறும் கொடையும் பெருகப் பெருக ஷத்ரியர்கள் ஒற்றைத்தனிப் பரப்பாக தங்களுக்குள் கூடினர். அவர்களிலும் இளையோர் கர்ணனின் வில்வித்தையில் உளமழிந்திருந்தனர். செண்டுவெளியில் இளையோர் வில்திறனும் வேல்திறனும் காட்டி முடிக்கையில் தன் வில்லை எடுத்து நாணொலி எழுப்பி கர்ணன் அரங���குக்கு வரும்போது “அங்க நாட்டரசர் கர்ணன் வாழ்க வெல்திறல் வில்வீரர் வாழ்க” என்ற வாழ்த்தொலி எழுந்து மாளிகை முகடுகளை அதிரச் செய்யும்.\nமாமன்னர் லோமபாதர் அமர்ந்த சிறிய அரியணையில் தன் உடலை சற்று பக்கவாட்டில் சாய்க்காமல் கர்ணனால் அமரமுடியாது. வலது கைமேல் தாடையை ஊன்றி இடக்காலை நன்கு நீட்டி அமர்ந்து அவன் ஹரிதர் ஆணைகளை வாசித்துக் காட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். பொது அவையின் உள்ளம் இரு நாழிகைகளுக்கு மேல் சொல் வாங்காது என்பதை ஹரிதர் அறிந்திருந்தார். எனவே அவை கூடியதுமே கொந்தளிப்பூட்டும் சிறு செய்திகளை முதலில் அறிவிப்பார். அனைவரும் பேசி, குமுறி, அலைக்கழிந்து, களைத்து அமர்ந்த பின்னரே பெரிய செய்திகள் வரும். அப்போது முடிவெடுக்கப்படும் படைநகர்வும் பொருளாடலும் அவைக்கு எவ்வகையிலும் ஆர்வத்தை ஊட்டுவதில்லை. எனவே இறுதி ஏடுகளைப்புரட்டும் விரைவுடன் ஆணைகள் அவையால் அங்கீகரிக்கப்படும்.\nஆணைகளை முடித்துவிட்டு ஹரிதர் கர்ணனை நோக்கி “இன்றைய அலுவல்கள் முடிந்தன அரசே” என்றார். கர்ணன் அரைத் துயிலில் இருந்த தன் அவையை நோக்கி புன்னகைத்து, மெல்லிய குரலில் “மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரே” என்றான். “ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லை” என்றார். கர்ணன் உரக்க நகைத்து “ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்” என்றான். ஹரிதர் நகைப்பு நிறைந்த விழிகளால் துயின்று கொண்டிருந்த அவையை நோக்கி “இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்” என்றார்.\nகர்ணன் நகைத்த ஒலி கேட்டு அவையில் பலர் திரும்பி அவனை நோக்கினர். அது அரசு அலுவல்கள் முடிந்து அவன் உளம் அவிழ்வதை குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்தபடி சால்வைகளையும் காலணிகளையும் தேடினர். ஹரிதர் நிமித்திகரை நோக்கி கைகாட்ட அவன் தன் கைக்கோலுடன் அறிவிப்பு மேடையை நோக்கி சென்றான். சால்வைகளை சுற்றிக் கொண்டும் தலைப்பாகைகளை சீரமைத்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் செய்கைகளால் அறிவிப்பு செய்து உரையாடிக் கொண்டும் அவையினர் கிளம்பும் நிலைக்கு வந்து இருக்கை விட்டு முன் சாய்ந்தபோது அரசியர் மாடத்திலிருந்து இளைய அரசி சுப்���ியையின் செவிலியாகிய சரபை எழுந்து கைகூப்பி உரத்த குரலில் “குடிப்பேரவைக்கு பட்டத்தரசியின் செய்தி ஒன்றை அறிவிக்க என்னை பணித்திருக்கிறார்கள்” என்றாள்.\nசுப்ரியை அன்று அவைக்கு வரவில்லை என்பதையும் அவள் கோல்சுமந்து செவிலிதான் வந்திருக்கிறாள் என்பதையும் முன்னரே அறிந்திருந்த அவையினர் மெல்லிய ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தனர். ஹரிதர் புருவங்கள் சுருங்க கர்ணனை விழிதிருப்பி பார்த்தார். தான் ஒன்றும் அறிந்ததில்லை என்று விழிகளால் மறுமொழியுரைத்தான் கர்ணன். ஹரிதர் “நன்று செவிலியன்னையே. அச்செய்தியை அரசரிடம் சிற்றவையில் தெரிவிக்கலாம். இப்போது அவை முடியப்போகிறது” என்றார். சரபை “இல்லை, பேரவையில் மட்டுமே செய்தியை அறிவிக்கவேண்டும். அதுவும் இன்றே அறிவிக்கவேண்டும் என்று பட்டத்தரசியின் ஆணை” என்றாள்.\nமுதியவளான சரபை சுப்ரியையுடன் கலிங்கத்திலிருந்தே வந்த செவிலி. அவள் பிற செவிலியர் போல சூதர்குலத்தை சார்ந்தவள் அல்ல. ஷத்ரிய குலத்துப் பெண். கலிங்கத்து அரசரின் இளைய மனைவி ஒருத்தியில் பிறந்தவள். அவளுடைய குரலும் அவையில் அவள் நின்ற முறையும் அவள் சூதச் செவிலி அல்ல என்று காட்டுவதாக இருந்தன. கலிங்கத்துச் செம்பொன்னூல் பணி செய்த செம்பட்டாடையை மார்புக்குக் குறுக்காக அணிந்திருந்தாள். கழுத்தில் மணியாரமும் காதில் குழைகளும் ஒளிர கையில் பட்டத்தரசியின் கோலையும் ஏந்தியிருந்தாள்.\nஹரிதர் “தங்கள் விழைவும் அரசியின் ஆணையும் எங்கள் வணக்கத்துக்குரியவை செவிலியன்னையே. ஆனால் அவை தொடங்கும் முன்பு அரசருக்கும் அமைச்சருக்கும் முறைப்படி அறிவிக்கப்படாத செய்திகளை பின்னர் அவையில் எழுந்து சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றார். கர்ணன் அவையினரின் விழிகளை பார்த்தான். அந்தச் சொல்லாடலாலேயே அவர்கள் விழிப்புகொண்டு அனைவரும் செவிலி சொல்லப்போவது என்னவென்பதை மேலும் செவிகூரத் தலைப்பட்டிருந்தனர். அது புதிய வம்பு ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட ஆர்வம் என்று அவர்களின் முகங்கள் காட்டின. இனி அவையில் அதை சொல்லாமலிருந்தால் சொல்லப்படுவதைவிட கீழான செய்திகள் அவர்களிடமிருந்து முளைத்தெழுந்து பரவும்.\nகர்ணன் திரும்பி “அவர்கள் சொல்லட்டும் அமைச்சரே” என்றான். “ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க அவன் மெல்லிய குரலில் “இவ்வறிவிப��புக்குப் பின் சொல்லாமல் இருப்பதில் பொருளே இல்லை” என்றான். “ஆம்” என்றபின் உடல் தளர ஹரிதர் “முறைமை இல்லையென்றாலும் அரசரின் ஆணைப்படி தாங்கள் இச்செய்தியை அவைக்கு உரைக்கலாம்” என்றார். ஆனால் அவரது நெற்றியில் சுருக்கங்கள் படிந்துவிட்டன.\nசெவிலி முன்னால் வந்து அவையை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கி “அவைக்கு வணக்கம். அரசருக்கும் அமைச்சர்குலத்திற்கும் வணக்கம். கலிங்கத்து இளவரசியும் அங்க நாட்டுப் பட்டத்தரசியுமான சுப்ரியைதேவியின் நற்செய்தியை அறிவிக்கிறேன். கலிங்கத்து அரசி கருவுற்றிருக்கிறார். அங்கநாட்டு மணிமுடிக்கும் கோலுக்கும் உரிய மன்னன் விண்விட்டு மண்ணில் பார்த்திவப் பரமாணுவாக உயிர் கொண்டிருக்கிறார். அவர் புகழ் வாழ்க அவர் ஆளப்போகும் இம்மண்ணின் வளமும் வெற்றியும் சிறக்க அவர் ஆளப்போகும் இம்மண்ணின் வளமும் வெற்றியும் சிறக்க” என்றாள். “ஓம், அவ்வாறே ஆகுக” என்றாள். “ஓம், அவ்வாறே ஆகுக” என்று முதல் வைதிகர் வாழ்த்த வைதிகர் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அவள் மேல் தூவி வாழ்த்தினர்.\nஅவள் சொன்ன செய்தியை சற்று பிந்தியே புரிந்துகொண்ட குலத்தலைவர்கள் அனைவரும் ஆடையொலியும் அணியொலியும் சூழ கலைந்து எழுந்து நின்று கைகளையும் கோல்களையும் தூக்கி “சம்பாபுரியின் இளவரசருக்கு வாழ்த்துக்கள் லோமபாதரின் அரியணை நிறைக்கும் அங்கருக்கு வாழ்த்துக்கள் லோமபாதரின் அரியணை நிறைக்கும் அங்கருக்கு வாழ்த்துக்கள் சூதர் குலத்தின் கொழுந்துக்கு வாழ்த்துக்கள் சூதர் குலத்தின் கொழுந்துக்கு வாழ்த்துக்கள்” என்று கூவினர். நெடுநேரம் அவையே அந்த வாழ்த்தொலியால் அதிர்ந்து கொண்டிருந்தது.\nகர்ணன் உடல் தளர்ந்தவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். ஹரிதர் அவனை திரும்பி பார்த்துவிட்டு “அரசே” என்றார். கர்ணன் அவரை பொருளற்ற விழிகளால் பார்த்தான். “அரசே” என்றார் மீண்டும். கர்ணன் கண்விழித்தெழுந்து இரு கைகளையும் கூப்பி “நேற்றே இச்செய்தி என்னை வந்தடைந்திருந்தது. மருத்துவர்கள் உறுதி சொன்னபிறகு அவைக்கு அறிவிக்கலாம் என்றிருந்தேன். மருத்துவர் அளித்த உறுதிக்குப்பின் இன்று முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிங்கமன்னரின் மகளும் சம்பாபுரியின் பட்டத்தரசியுமான என் இளைய துணைவி சுப்ரியை கருவுற்றிருக்கிறாள். அது மைந்தன் எனவும் அவன் கோல்கொண்டு இந்நகரை ஆள்வான் எனவும் நிமித்திகர் உரைத்திருக்கிறார்கள்” என்றான்.\nஅவை களிகொண்டெழுந்து கூச்சலிட்டு கைவீசுவதைக் கண்டபோது அத்தனை பேரும் உள்ளூற எதிர் நோக்கியிருந்த செய்தி அதுவென்று அறிந்தான். அவன் முதல்துணைவி விருஷாலி கருக்கொண்டு மூத்த மைந்தனை பெற்றால் என்னாவது என்ற ஐயம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது நீங்கிய விடுதலையை ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வெற்றி என்றே கொண்டனர். வைசியரும் ஷத்ரியரும் வைதிகரும் கொண்டாடுவது இயல்பே என்று நினைத்தான் ஆனால் சூத்திர குலங்கள்கூட அதையே எதிர்நோக்கி இருந்தன என்று தெரிந்தது. அவர்களுக்கும் சூதப்பெண் ஒருத்தி பெற்ற மகன் அரியணை அமர்வதில் உடன்பாடில்லாமல் இருந்தது போலும். ஒருவேளை குதிரைச்சூதர் மட்டும் சோர்வடையக்கூடும். அதுவும் ஐயத்திற்குரியதே. தங்களுள் ஒருவன் அரசனாக ஆனதை ஏற்கமுடியாத ஆழம் அவர்களிடமிருக்கலாம்.\nகர்ணன் திரும்பி “அவைஎழுந்து நற்செய்தி அறிவித்த கலிங்கத்துச் செவிலி அன்னைக்கு அங்க மன்னனின் எளிய காணிக்கை” என்றபின் திரும்பி நோக்க மங்கலத்தாலமொன்றை நீட்டிய ஏவலனிடமிருந்து அதை வாங்கி அதில் தன் கணையாழியை உருவி வைத்து செவிலியிடம் நீட்டினான். அவைமுறைப்படி தலைவணங்கி அதைப் பெற்று “அரசருக்கு வணக்கம். அவைக்கு என் பணிவு. இச்செய்தி சொல்ல எனக்கு வாய்த்த நல்லூழை வணங்குகிறேன். அங்க நாட்டு முடியாளப் போகும் சக்ரவர்த்தி வருகையை நான் அறிவித்தேன் என்பதே என் குலத்திற்கு என்றும் பெருமையாக இருக்கட்டும்” என்றாள் செவிலி. “நன்று சூழ்க\nநிமித்திகன் அவை கலைவதை அறிவித்தபின்னரும் மேலும் ஏதேனும் நடக்கவேண்டும் என்பதைப்போல அவையினர் காத்து நின்றிருந்தனர். அவையினர் சிலர் வெளியேறுவதை கண்ணால் கண்டதும் தாங்களும் முந்திச்சென்று தங்களவர்களிடம் செய்தியறிவிக்கவேண்டும் என்று பதற்றம் கொண்டு முட்டிமோதினர். கூச்சலும் குழப்பமுமாக அவர்கள் வாயில்கள் முன் தேங்கினர். கர்ணன் மங்கல இசைச்சூதரும் சேடியரும் சிற்றமைச்சரும் சூழ அவை நீங்கினான்.\nகர்ணனுக்குப் பின்னால் வந்த ஹரிதர் “தாங்கள் அறிந்ததல்ல என்று அறிவேன் அரசே. ஆனால் உணர்ந்திருக்கிறீர்களா” என்றார். கர்ணன் திரும்பி நின்று “எதை” என்றார். கர்ணன் ���ிரும்பி நின்று “எதை” என்றான். “இளைய அரசி கருவுற்றதை…” என்றார் ஹரிதர். கர்ணன் விழிகள் சற்று அசைய “என்னிடம் சொல்லவில்லை” என்றான். “எவ்வகையிலேனும் உணர்த்தியிருக்கிறார்களா” என்றான். “இளைய அரசி கருவுற்றதை…” என்றார் ஹரிதர். கர்ணன் விழிகள் சற்று அசைய “என்னிடம் சொல்லவில்லை” என்றான். “எவ்வகையிலேனும் உணர்த்தியிருக்கிறார்களா” என்றார் ஹரிதர் மேலும். அவர் சொல்லவருவதை உய்த்து “இல்லை” என்றான் கர்ணன். ஹரிதர் “ஏனெனில் நேற்று மாலை வரை அவர்களிடம் எந்த நோய்க்கூறும் இல்லை. இன்று உச்சிப்பொழுது வரை அவர்களை எந்த மருத்துவரும் சென்று பார்க்கவும் இல்லை. ஆனால் சென்ற ஒரு வாரமாகவே மூத்த அரசி நோயுற்று இருக்கிறார் என்று சொன்னார்கள். நானே அது கருவுறுதலாக இருக்கலாமென ஐயுற்றேன். நான் அனுப்பிய இரு மருத்துவச்சிகள் சென்று பார்த்தார்கள். இன்று காலை அவர்கள் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியபின் என்னிடம் தெரிவித்தார்கள்” என்றார். கர்ணன் “ஆம், இன்று என்னிடம் அது சொல்லப்பட்டது” என்றான்.\n“ஆகவே இன்று உச்சிப்பொழுதுக்குப்பின் இளைய அரசியின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஹரிதர். “மூத்த அரசியின் கருவுறுதல் அறிவிக்கப்படவில்லை என்று கண்டதும் முந்திக்கொண்டு இளையவர் கருவுற்றிருக்கிறார் என்று அரசவையில் அறிவித்ததினூடாக கலிங்கர் வென்றிருக்கிறார்கள். நம் அவையில் அதை அறிவித்ததன் வழியாக அது ஓர் உறுதிபடுத்தப்பட்ட பழைய செய்தி என்ற சித்திரத்தை நிலை நாட்டிவிட்டார்கள். உங்கள் ஒப்புதலையும் பெற்றுவிட்டனர்” என்றார் ஹரிதர். சோர்வுடன் “ஆம்” என்றான் கர்ணன்.\n“இளைய அரசிக்கு தெரியும் இந்த அவை அதை எப்படி கொண்டாடுமென்று. இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றபின் மாறிய விழிகளுடன் “இதை நான் என் கட்டற்ற கற்பனையால் சொல்லவில்லை அரசே. அரச குலத்தில் அவ்வாறு நிகழ்ந்ததற்கு பல கதைகள் உள்ளன” என்றார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “மூத்த அரசியின் கருவை…” என்றபின் சொல்தேர்ந்து “நாம் அதை நன்கு பேண வேண்டியுள்ளது” என்றார். புரிந்து கொண்டு கர்ணன் “ஆம்” என்றான்.\n“தாங்கள் இளைய அரசியிடம் பேசிப் பாருங்கள்” என்றபின் தலைவணங்கி ஹரிதர் திரும்பிச் சென்றார். அவரைச் சூழ்ந்து சென்ற சிற்றமைச்சர்களிடம் ம���ல்லிய குரலில் ஆணைகளை பிறப்பித்தார். கர்ணன் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து நடக்க சிவதர் அவனை தொடர்ந்தார். அவர்கள் இருவரும் பேச விழைவதை உணர்ந்து மங்கலச் சேடியர் முன்னால் செல்ல இசைச்சூதர் பின்னால் நகர்ந்தனர்.\nசிவதர் “ஹரிதர் ஐயுற்றது உண்மை” என்றார். “இளைய அரசி கருவுற்றிருப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். கர்ணன் “ஆனால் குழந்தை பிறக்க வேண்டுமல்லவா” என்றான். “அதற்கு நூறு வழிகள் உள்ளன” என்றார் சிவதர். “இரண்டு மூன்று வாரங்கள் பிந்திகூட அரசி கருவுறலாம். குழந்தை பெறுவதிலும் பல மருத்துவ முறைகள் உள்ளன. ஓரிரு வாரங்கள் முன்னரே குழந்தையை பிறக்கச் செய்ய முடியும். ஒரு வேளை பல மாதங்கள் பிந்தி குழந்தை பிறந்தால்கூட கருவில் நெடுநாள் இருந்தார் என்று ஒரு கதை உருவாக்க முடியும். வெற்றிகொள் பெருவீரர்கள் கருவில் நீணாள் வாழ்ந்தவர்கள் என்று பல புராணங்கள் உரைக்கின்றன. அஸ்தினபுரியின் அரசர் கூட பதினாறு மாதம் மதங்க கர்ப்பமாக இருந்தார் என்பது சூதர்கள் கதை.”\nகர்ணன் புன்னகை செய்தான். சிவதர் “இங்கு ஒவ்வொருவரும் ஒரு பேரரசர் பிறக்கப்போகிறார் என்ற ஏக்கம் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்துவிட்டார்கள். ஆகவே சூதர்கள் எந்தக் கதை சொன்னாலும் அதுவே நிலைநிற்கும்” என்றார். கர்ணன் “என்ன இது எனக்கு ஒன்றுமே புரியவில்லை சிவதரே” என்றான். சிவதர் “நடந்தவை இரண்டு நிகழ்வுகள். இளையவரின் அரசியல்சூழ்ச்சியின் வெற்றி. அதைவிட மூத்தவரின் அரசியல் மூடத்தனம்” என்றார்.\n” என்றான். சிவதர் “ஒருவர் கருவுறாமலே கருவுற்றேன் என்று அறிவிக்கிறார். ஒருவர் கருவுற்றதை தனக்குத்தானே பொத்தி வைத்து போர்வையை இழுத்து மூடி சுருண்டு படுத்திருக்கிறார். விந்தைதான்” என்றார். புன்னகையுடன் கர்ணன் “நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்கிறீர்கள் அல்லவா” என்றான். “ஆம். ஆனால் அது குலத்திற்கல்ல மனிதர்களுக்கு” என்றார் சிவதர்.\nஇடைநாழியைக் கடந்து தன் தனியறைக்குள் வந்ததும் கர்ணன் கைகளைத்தூக்கி உடல் நெளித்து சோம்பல் முறித்தான். “இன்று கொற்றவைப் பூசனை உண்டல்லவா” என்றான். “ஆம். ஆனால் அதற்கு இளைய அரசி வரமுடியாது. அவர் கருவுற்றிருக்கிறார் என்று அவையில் அறிவித்துவிட்டதனால் மருத்துவச்சிகளின் அருகிலேயே இருந்தாக வேண்டியுள்ளது” என்று சிவதர் அவன் சால்வையை களைந்தபடி சொன்னார். “ஆம்” என்றபின் கர்ணன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டியுள்ளது” என்றான்.\nஅவன் சொல்லப்போவதை உடனே உய்த்துணர்ந்த சிவதர் “தாங்கள் இப்போது மதுவருந்தினால் எழுந்து நீராடி கொற்றவை பூசனைக்கு செல்ல இயலாது” என்றார். “ஆம். ஆனால்…” என்று சொல்ல சிவதர் “இன்று முழுக்க மதுவருந்தி நாளை கழித்திருக்கிறீர்கள். அரியணையிலேயே இருமுறை தூங்கினீர்கள்” என்றார். சிரித்தபடி “அரியணையில் அமர்ந்து உறங்குவது பாரதவர்ஷமெங்கும் ஷத்ரியர்களின் இயல்பல்லவா” என்றான் கர்ணன். “ஆனால் அது சிற்றரசர்களுக்கு. துயில் அரசர்களிடம் வெவ்வேறு வகையில் செயல்படுகிறது. இரவெல்லாம் களியாடியதனால் பேரரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள். பேரரசுகளை எண்ணி அஞ்சி துயில் நீத்ததால் சிற்றரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள்” என்றார் சிவதர்.\nஉரக்க நகைத்தபடி “நாம் இருவகையிலும் சேர்வோம். ஆகவே அரியணையில் துயில முற்றுரிமை உள்ளது” என்றபடி கர்ணன் பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். “தாங்கள் இளைய அரசியை சென்று பார்க்க வேண்டும்” என்றார் சிவதர். “ஆம்” என்றான் கர்ணன். “அவர் உண்மையிலேயே கருவுற்றிருக்கிறாரா என்று பாருங்கள்” என்றார் சிவதர். “அதை எப்படி அறிவது அவள் சொல்வதல்லவா அது” என்றான். பின்பு ஐயத்துடன் “வேண்டுமென்றால் அந்த மருத்துவச்சியையும் செவிலியையும் வரவழைத்து உசாவலாம்” என இழுத்தான்.\nசிவதர் கையசைத்து “அது இயல்வதல்ல. சம்பாபுரிக்குள் இருந்தாலும் கலிங்க அரசியின் மாளிகை கலிங்கத்தின் ஆட்சியிலேயே உள்ளது. அங்குள்ள காவலரும் மருத்துவரும் செவிலியரும் சேடியரும் அனைவருமே கலிங்க நாட்டவர். நமது சொல் அங்கு ஆள்வதில்லை” என்றார். சினத்துடன் “நமது வாள் அங்கு ஆளும். வரச் சொல்லும் அவர்களை” என்றான் கர்ணன். “உயிர் துறப்பது அவர்களுக்கு எளிது. நமக்கு பழி சேரும்” என்றார் சிவதர். கர்ணன் சினத்துடன் கையை வீசினான்.\n“சென்று அவரை பாருங்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் சற்று குருதி வெளிறி இருப்பார்கள்” என்றார் சிவதர். “நான் கருவுற்ற எவரையும் பார்த்ததில்லையே” என்றான் கர்ணன். சிவதர் “ஆம், அதை முதிய ஆண்களோ பெண்களோதான் உணர முடியும். ஆனால் அரசியிடம் உரையாடுகையில் தங்கள் விழிகளுக்கு அவர் விழிகள் ஒன்றை தெளிவுறச்சொல்லும், அவர் பொ��்யுரைக்கிறாரா மெய் கொண்டிருக்கிறாரா என்று” என்றார் சிவதர். “ஆம். அதை என்னால் அறிய முடியும். ஆனால் அறிந்து என்ன செய்வது” என்றான் கர்ணன். “ஆம். நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது.” “ஏன் நம்மால் மூத்தவளும் கருவுற்றிருக்கும் செய்தியை அவையில் அறிவிக்க முடியவில்லை” என்றான் கர்ணன். “ஆம். நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது.” “ஏன் நம்மால் மூத்தவளும் கருவுற்றிருக்கும் செய்தியை அவையில் அறிவிக்க முடியவில்லை\n“அறிவித்திருக்க முடியாது” என்றார் சிவதர். “ஏனென்றால் அவை கொந்தளித்துக் கொண்டிருந்தது. கூச்சலும் சிரிப்புமாக அவர்கள் முன்னரே கலையத்தொடங்கிவிட்டிருந்தனர். நன்கு திட்டமிட்டே அவை முடியும்போது அனைவரும் கலையும் தருவாயில் எழுந்து செவிலி அதை சொல்ல வேண்டுமென்று இளைய அரசியார் ஆணையிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.”\nகர்ணன் பெருமூச்சுடன், “முள் முனையில் மூன்று குளம் என்றொரு பாடல் உண்டு. உண்மைதான்” என்றான். சிவதர் “முள் முனை என்பது காலத்தின் ஒரு கணம். இத்தகைய தருணங்களில் நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. விரையும் காலத்தை பற்றிக்கொண்டு நாமும் அத்தருணத்தை கடந்து செல்வது. எப்படி இருப்பினும் நாளை விடியும். நாளை மறுநாள் மீண்டும் விடியும். அதற்குள் இவை அனைத்திற்கும் ஒரு விடையை காலமும் சூழலுமே உருவாக்கிவிடும். பொறுத்திருப்போம்” என்றார்.\n“சிவதரே, என் கண் முன்னே என் மைந்தர் மணிமுடிக்கென போரிடுவதை காண வேண்டுமா என்ன இப்பிறப்பில் எனக்குக் காத்திருக்கும் இறுதி இழிவு அதுதானா இப்பிறப்பில் எனக்குக் காத்திருக்கும் இறுதி இழிவு அதுதானா” என்றான் கர்ணன். சிவதர் “அவ்வண்ணமெனில் யார் என்ன செய்ய முடியும்” என்றான் கர்ணன். சிவதர் “அவ்வண்ணமெனில் யார் என்ன செய்ய முடியும் அங்கே அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கிறார். அவர் காலடியிலேயே அவரது தந்தையின் நாடு இரண்டாகப் பிளந்தது” என்றார். கர்ணன் “ஆம். இன்று அவையிலும் இருமுறை அவர் நினைவு வந்தது. எவ்வகையிலோ அவர் என்னைப்போல் இருக்கிறார். எங்களுக்குள் பொதுவாக ஏதோ உள்ளது” என்றான்.\n“அதை அவர் அறிவார் போலும். ஆகவேதான் அவர் உங்களை இழிவுபடுத்துகிறார்” என்றார் சிவதர். “என்னை அவர் இழிவுபடுத்துவதில்லை” என்றான் கர்ணன். சிவதர் “அவையில் உங்களை சிறுமை செய்யும் சொற்களை எப்போதும் அவர�� முதலில் சொல்கிறார் என்று அறியாத எவரும் இல்லை. சூதர் பாடல்களில் அது வந்துவிட்டது” என்றார். “ஆம். ஆனால் அவையில் பிற குரல் ஒன்று எழுவதற்கு முன்னே தான் அச்சொற்களை சொல்ல வேண்டுமென்று அவர் எண்ணுவதுபோல் தோன்றும். அவர் சொல்லெடுத்ததுமே சினத்துடன் எழுந்து சுயோதனன் அதை மறுத்து பெருஞ்சொல் உரைத்தபின் அவையில் எவரும் என்னை அவ்வண்ணம் எண்ணக்கூட துணியமாட்டார்கள்” என்றான்.\nசிவதர் “அவர் உள்ளூர உங்களுடன் நெருங்கியிருக்கிறார். எவ்வகையிலோ உங்களை விட்டு விலக்கி தன்னை நிறுத்த விழைகிறார்” என்றார். கர்ணன் “இல்லை. நான் விரியக்கூடாதென்று நினைக்கிறார். என் இடத்தை மேலும் குறுக்க எண்ணுகிறார். ஏனெனில் நான் யாரென அவருக்குத் தெரியும்” என்றான். நீள்மூச்சுடன் “அவர் அனைத்தையும் பொத்திப்பாதுகாக்க எண்ணும் முதுமகன்” என்றான்.\nகூரிய வாள்நுனியை கடந்து செல்வது போல அத்தருணத்தை சிவதர் கடந்து சென்று “அரசே, இன்று சிறிய இளவரசியிடம் பேசும்போது இந்த ஐயங்களையும் வினாக்களையும் அவர்முன் வைக்க வேண்டியதில்லை. கருவுற்ற மனைவியை காணப்போகும் கணவனாகவே இருங்கள். உவகையையும் நெகிழ்வையுமே வெளிப்படுத்துங்கள்” என்றார். “ஆம். அதைத்தான் செய்ய வேண்டும்” என்றான் கர்ணன். “அவள் கருவுறவில்லை என்றாலும் கருவுற்றதாக எண்ணிக் கொள்வது எனக்கு உவகை அளிக்கிறது.”\n“அச்சொல்லாடல் நடுவே மூத்த அரசியும் கருவுற்றிருப்பதையும் இரு கருவுறுதலும் ஒரே சமயம் நிகழ்ந்தது மூதாதையரின் நல்லூழ் என்று நீங்கள் எண்ணுவதையும் குறிப்பிடுங்கள்” என்றார் சிவதர். “இதெல்லாம் எதற்கு” என்றான் கர்ணன். “அரசர்கள் முடிவுறா நாடகத்தின் நடிகர்கள். எனவே அரசரைச் சூழ்ந்துள்ள அனைவரும் அந்நாடகத்தின் நடிகர்களே” என்றார் சிவதர். “அவளுக்கு என்னதான் வேண்டும்” என்றான் கர்ணன். “அரசர்கள் முடிவுறா நாடகத்தின் நடிகர்கள். எனவே அரசரைச் சூழ்ந்துள்ள அனைவரும் அந்நாடகத்தின் நடிகர்களே” என்றார் சிவதர். “அவளுக்கு என்னதான் வேண்டும்” என்றான் கர்ணன். “சம்பாபுரியின் மணிமுடி. வேறென்ன” என்றான் கர்ணன். “சம்பாபுரியின் மணிமுடி. வேறென்ன” என்றார் சிவதர். “மூத்தவளுக்கும் அதுவே. ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா” என்றார் சிவதர். “மூத்தவளுக்கும் அதுவே. ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா\nசிவதர் புன்னகையுடன் அவ்வினாவை கடந்து சென்று “இன்று நீங்கள் நூறு வினாக்களை எதிர்கொண்டுவிட்டீர்கள். அவ்வினாக்கள் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பிறிதோரிடத்தில் இருந்து வேடிக்கை பாருங்கள்” என்றார். “அதற்கு உகந்தவழி யவன மது அருந்துவதே” என்றான் கர்ணன். சிரித்தபடி “கொற்றவை பூசனை முடிந்து வந்தபிறகு மதுவாடலாம். இன்றிரவு மதுவின்றி உங்களால் உறங்கமுடியும் என்று நானும் எண்ணவில்லை. இளைய அரசிக்கு நான் செய்தி அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கி வெளியேறினார் சிவதர்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\nTags: கர்ணன், சரபை, சிவதர், சுப்ரியை, பீஷ்மர், விருஷாலி, ஹரிதர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/drone/", "date_download": "2019-03-20T03:14:11Z", "digest": "sha1:GWHTFDWC55SZTJL5Y7R5DIF5JPKQ43J3", "length": 2900, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "Drone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nமீனாட்சி தமயந்தி\t May 23, 2016\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரித்து வழங்கி வரும் சீன நாட்டைச் சேர்ந்த சியோமி நிறுவனமானது தற்போது டிரோன்கள் என்று கூறப்படுகின்ற ஆளில்லா விமானங்களை மே 25இல் அறிமுகபடுத்த உள்ளது. இந்நிறுவனம் இதற்குமுன் ஸ்மார்ட்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil2.html", "date_download": "2019-03-20T04:31:28Z", "digest": "sha1:QXARFMJMCVQQIMM4QVSVJE3CYA7WBTTC", "length": 9859, "nlines": 48, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Anjaneya Swami Temples of India | Jaya Veera Anjaneya, Punniyanallur, Tanjavur | ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர், புன்னைநல்லூர், தஞ்சாவூர் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - கோயில்கள் - கோயில் 2\nஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர், புன்னைநல்லூர், தஞ்சாவூர்\nதஞ்சாவூர் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது இராஜராஜ மாமன்னன் கட்டிய பெரிய கோயில் தான். அதை அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருமங்கையாழ்வார் திருமந்திர உபதேசம் பெற்ற மாமணிக் கோயில் நினைவுக்கு வரும். திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் உள்ள பழமை வாய்ந்த அருமையான கோயில் ஸ்ரீகோதண்டராமர் கோயில். இக்கோயிலைப் பற்ற வெளியுலக்கு அதிகம் தெரியாது.\nஇக் கோயில் தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னரான ஸ்ரீபிரதாப்சிங், (கி.பி. 1739-1763) அவர்களால் கட்டப்பட்டதாகும். பின்பு ராணி எமுனாம்பாள் பாஹிசாகேப், சிவாஜி மன்னரின் பட்டமகிஷியான ஸ்ரீகாமாக்ஷியம்பா பாஹிசாகேப் (கி.பி.1836-92), ஆகியோர் கைங்கரியங்கள் பல செய்துள்ளனர். சிவாஜி மன்னரின் பௌத்திரர் சீனியர் சத்ரபதி ஸ்ரீமந்ராஜா பாபாஜி ராஜா சாகேப் அவர்கள் தற்கால டிரஸ்டி.\nமூலவர்கள் ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாப்பிராட்டியார், ஆஞ்சநேய ஸ்வாமி நால்வரும் மூர்த்திகளும், சாளக்ராம மூர்த்திகள். அவர்களின் திவ்ய கம்பீர தோற்றம்- மனம், சொல், செயல் மூன்றையும் ஒருநிலைப் படுத்தும் விசேஷ தரிசனம்.\nமூன்று உற்சவ மூர்த்திகளும் அபூர்வ பிம்பங்கள், கோதண்டராமனாகச் சேவை சாதிக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை விட்டுக் கண் அகல மறுப்பதில் வியப்பில்லை. மந்தஹாஸம் மலரும் திருமுக மண்டலமும், மணிகள் அசைந்தாடிச் சிற்றொலி எழுப்பும் வளைந்த கோதண்டத்தை ராகவன் லாவகமாக ஏந்தியிருக்கும் எழிற்பாங்கும், மூன்று வளைவுடன் கூடிய திருமேனியும் நம்முள் பக்தியுணர்வுடன் கலையுணர்வையும் தூண்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வலதுப்புறம் சாமுத்திரிகா லட்சணங்களுடன் தாயார் ஜானகியும், இடப்புறம் இளையப் பெருமாளும் சேவை சாதிக்கிறார்கள்.\nஇக் கோயிலில் மூலவர்களுடன் இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தவிர, தனி அலங்கார மண்டபத்திலும் எழுந்தருளியுள்ளார். அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இத்திருநாமம் கொண்ட ஆஞ்சநேய ஸ்வாமி இத் தனி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.\nசாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்) ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்), இந்த க்ஷேத்திரத்தில் குடியிருக்கும் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இந்த ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் நம் எல்லோருக்கும் நல்வாழ்வு அளிக்க வேண்டிப் பிராத்திப்போம்.\nஇக் கோயிலைப் பற்றிய மேல் விவரங்களுக்கு :\nசி. வேங்கடேசன் பட்டாசாரியார் அவர்கள்,\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31722-2016-11-01-15-41-14", "date_download": "2019-03-20T03:16:21Z", "digest": "sha1:6YK6LXD5224JQOPICHK3ZHDJEEH4WX7H", "length": 8935, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "பக்கங்கள்...", "raw_content": "\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2016\nமுதலில் ரசித்துப் படித்த நீ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=610", "date_download": "2019-03-20T03:31:00Z", "digest": "sha1:LXKI7LZ3J7HQTTQU3YMMBLKDNT7IOCLK", "length": 9097, "nlines": 72, "source_domain": "theneeweb.net", "title": "Thenee", "raw_content": "\nமலையக மக்கள் முன்னணியின் கட்சிக் கொடிகள் தீக்கிரை\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 9 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று அக்கரபத்தனை A மன்ராசி நகரிலுள்ள நிஷாந்தினி மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய மன்றாசி நகரம் முழுவதும் கட்சியின் கொடிகளைக் கொண்டு நேற்றிரவு அலங்கரிக்கப்பட்டிருந்தன.\nஇந்திலையில் இனந்தெரியாதோரால் மன்றாசி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த கட்சியின் கொடிகளைப் பிடுங்கி தீக்கரையாக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் அக்கரபத்தனை பிரதேச அமைப்பாளர்கள் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.\nஆசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்\nஇந்தியாவில் மட்டும் ரூ. 240 கோடி வசூலித்துள்ள ஹிந்திப் படம்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nவவுச்சர் ஊடாக பாடசாலை சீருடை வழங்கும் தீர்மானத்தால் 500 மில்லியன் ரூபா நட்டம்\nஉலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது →\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n��ஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2017/11/blog-post_27.html", "date_download": "2019-03-20T03:01:51Z", "digest": "sha1:6B5SMDBFV7XKID5VDWP2PKMPSEN3WF46", "length": 3875, "nlines": 74, "source_domain": "www.nationlankanews.com", "title": "காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல். - Nation Lanka News", "raw_content": "\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. புதிய ஆசிரியர்கள் விபரம்\n1. தௌபீக் தாரிக் - வரலாறும் குடியுரிமைக் கல்வியும்\n2. ம.எல். மஸ்றா - வழிகாட்டலும் ஆலோசனையும்\n3. வி. தேகதாஸ் - தமிழ் இலக்கிய நயம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வட���வில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/murder-charge-on-cm-edappaadi-will-he-exit", "date_download": "2019-03-20T03:56:00Z", "digest": "sha1:PNQQ6N54U2VGTIJMUJ5RS6XL6GJYYDJK", "length": 16173, "nlines": 108, "source_domain": "www.podhumedai.com", "title": "கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி? - பொதுமேடை", "raw_content": "\nHome சட்டம் கொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி\nகொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி தொடர்வது எப்படி\nகொலைப்பழி சுமக்கும் முதல்வர் எடப்பாடி\nகொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள் ஒரு திகில் நாவலை படித்த உணர்வை தருகிறது.\nஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து அவரது எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை ஒரு கும்பல் திருடி அதை முதல்வர் எடப்பாடி வசம் கொடுத்ததாகவும் அதன் பின் அதில் சம்பந்தப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக கொல்லப் படுவதும் அதிர்ச்சியை அளித்தது. பின்னால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடந்து வருகிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப் பட்டவர்களை தெஹெல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து அதை ஒரு ஆவண படமாக வெளியிடுகிறார்.\nஅதில் சம்பந்தப் பட்ட நபர் முதல்வர் பழநிசாமியை தொடர்பு படுத்தி கொலைப்பழி சுமத்தி இருந்தார்.\nகுற்றச்சாட்டுகளை மறுத்து முதல்வர் பேட்டி கொடுத்து குற்றம் சுமத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படியே அவர்களை காவல் துறை கைது செய்து பல மணி நேரம் விசாரணை செய்து அவர்களை நீதிமன்றத்தில் காவலுக்கு அனுப்பியபோதுதான் நீதிமன்றம் அவர்களை காவலுக்கு அனுப்பவும் காவல் துறை விசாரணைக்கு அனுப்பவும் மறுத்தது.\nஅதன்பின் அவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிகிறது. அது சட்டப்படி சரி அல்ல.\nதனது மகள் மனைவியை விபத்தில் இழந்து சயான் அதில் இருந்து தப்பியபின் விரக்தி மனநிலைக்கு வந்து அச்சமின்றி உண்மைகளை கூற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.\nஎப்படி இருந்தாலும் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், ஒபிஎஸ், வைத்திலிங்கம் ஆகிய நால்வரின் ஆவணங்கள் தான் எடப்பாடியால் மீட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nசிக்கலின் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பாஜக-வுடன் கூட்டணி வைக்க இருந்ததாகவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல என்பது தெரிந்ததும் அதில் இருந்து விலகி சிந்திக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது.\nகட்சியை அடகு வைத்தாலும் மக்கள் ஏற்க வேண்டுமே\nவேறு வழியில்லாமல் பாஜக வுடன் அதிமுக பாமக கிருஸ்ணசாமி கூட்டணி சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். எனவே மத்திய அரசு நியாய விசாரணைக்கு முயற்சி எடுக்கும் என்று தோன்றவில்லை.\nதிமுக தலைவர் ஸ்டாலின் ஆளுனரிடம் மனு கொடுத்து சிபிஐ விசாரணை கோரியிருக்கிறார்.\nநீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டுமா என தீர்மானிக்க இருக்கிறது.\nஎந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனது அரசியல் எதிரிகள் சதி செய்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. அதை யார் தீர்மானிப்பது\nகுற்றம் சுமத்தப் படுபவர் தானே நீதிபதியாக இருந்து குற்றம் இல்லை என்று சொல்ல முடியுமா\nஒரு முதல்வரின் மீது கொலைப்பழி சுமத்தப் படுகிறது. அவர் மறுக்கிறார். குற்றம் சுமத்தியவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் சொல்வது புதிது என்பதால் மட்டுமே அவர்கள் குற்றச்சாட்டு பொய் என்று முடிவு செய்ய முடியுமா என்பதுதான் விடை காண வேண்டிய கேள்வி.\nகுற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை யார் முடிவு செய்வது. நீதிமன்றம் சொல்லித்தான் நியாயமான விசாரணை நடக்க முடியும் என்பது நமது அரசியல் தலைவர்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.\nஎடப்பாடி தானே முன்வந்து நியாயமான விசாரனை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதமாக பதவி விலகி வழி காட்டுவதுதான் ஆரோக்யமான அரசியல். கடைசி வரையில் பதவில் ஒட்டிக்கொண்டு விசாரணையை தடுப்பேன் என்று முரண்டு பிடித்தால் அவரது மீதான குற்றச்சாட்டு வலுப்பெறும் என்பதில் ஐயமே இல்லை.\nஅதிமுகவ���ல் வேறு தலைவர்களே இல்லையா \nPrevious articleஇந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்\nNext articleசாகுபடி நிலம் வைத்திருந்தால் போதும் ஏக்கருக்கு ரூபாய் 8000 –தெலுங்கானா புரட்சி \nதகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\n ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா\n திருத்தப் பட வேண்டிய உயர் நீதிமன்ற தீர்ப்பு\nமோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்\nசிபிஐ ; உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதது ஆக்கிய மோடி \nசிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் \nசந்தி சிரிக்கும் தேமுதிக-வின் கூட்டணித் கூத்து பேரம்\nஜக்கி வாசுதேவ் தமிழர்களுக்கு சத்குருவா\nசனாதனத்தை எதிர்த்து நின்ற அய்யா வைகுண்டர் வழி தனி மதமே\nதேர்தல் நேரத்தில் ரூபாய் 2,000/- கொடுப்பது லஞ்சமின்றி வேறென்ன\nசெம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி\nராணுவ சீருடையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் \nஒப்பந்தத்தை மீறி அதானிக்கு விமான நிலையத்தை தாரை வார்த்ததை ஏற்க மாட்டோம்; கேரள முதல்வர்\nமோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா\nதமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் இசைக்காமல் மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன\nமோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும் மோடிஜி என்று அழைத்து பக்தி காட்டிய எடப்பாடி ஒபிஎஸ்\nஇரட்டை இலை கிடைத்ததால் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கு வெற்றியா\nஇசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படுவது ஏன்\nதமிழர் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாமக \nபோர்ச்சூழலில் நடக்க இருக்கும் தேர்தல் மோடிக்கு சாதகமா\nதகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\nகுழந்தைகளின் படிப்பை கெடுக்க முனைந்த கயவர்கள்\nசேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்\nகாட்டை விட்டு விரட்டினால் பழங்குடிகள் எங்கே போவார்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்\n ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா\nவிளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ் பேட்டியை பாதியில் முடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/57", "date_download": "2019-03-20T02:56:03Z", "digest": "sha1:T2YOYIWVF2M3FJ3X52OMR7SXQY7DZ3UN", "length": 7735, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n - - 55 திகிரியோன்” என்பதிலுள்ள “தீது” என்றது. “செம்பிற் களிம்பு போல உயிரிற்கிடந்து அதனை அறியாமை இருளில் செறித்திருக்கும் மலம்' என்றும், \"திகிரி என்றது திருவருளாகிய ஆணை யென்றும் உரை கூறுவது சைவநூற்கொள்கை உயிர்கள் மலவிருளின்நீங்கி அறிவொளி பெறுதற்கென்றே இவ்வுலகு இறைவனால் படைக்கப்பட்டது எனப் படைப்பின் நோக்கத்தையும், அந்நோக்கம் நிறைவுறல் வேண்டி, இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாயும் உடனாயும் இருக்கும் திறத்தையும் உரையிடைப் பெய்து கூறுவது மிக்க இன்பம் தருகிறது. சித்தாந்த நூல்கள் உரைக்கும் தத்துவக் கூறுகளைப் பொறிவட்டம் புந்திவட்டம் உயிர்வட்டம் என்று மூன்றாக வகுத்து விளக்குவதும், 'மன நினைவு எண்ணங்களையும், அவற்றுள் நிகழ்ந்தவை நிகர்பவைகளையும் ஆராய்ந்து காணும் உயிர், அறிவு வடிவாய் விற்றிருக்கும் இடம் உள்ளம்” எனப்படுகிறது என்று தெரிவித்துத் திருவள்ளுவர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் நூல்களிலிருந்து ஆதரவு காட்டுவதும் ஒளவையவர்களின் சமய நூல் தெளிவை இனிது புலப்படுத்துகின்றன. . இங்ங்னம், தெளிந்த சமயவறிவும், பரந்த புலமையும், சொற்பொருளை நுணுகிக் காணும் மதிமையும் ஒருங்கு உடையவராதலால், ஆசிரியர் ஒளவை அவர்கள் அளிக்கும் இவ்வுரைநூல் தமிழ் அறிஞர்க்கு அறிவு விருந்தும், மாணவர்களுக்குப் பெருந்துணையுமாகும் பெருநலம் உடைய தென்றால் அது சிறிதும் மிகையாகாது. . பெளவம்போல் தமிழ்மொழிநூற் பரப்பெல்லாம் பயின்றளந்து பண்பின் மிக்க - செவ்வியநற் புலமைநலம் சிறந்தோங்கும் திருவாள சீர்த்தி சான்றோய் ஒளவை. சு. எனத்தமிழர் அகமகிழ்ந்து பாராட்டும் அறிஞர் ஏறே . * . . . சைவமொடு தமிழ்தழைக்கத் தகவுழைப்போய் . * . . . சைவமொடு தமிழ்தழைக்கத் தகவுழைப்போய் நின்வரவுஎம் தவப்பே றாகும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/17020110/Collectors-review-of-the-Preliminary-Works-at-the.vpf", "date_download": "2019-03-20T04:03:57Z", "digest": "sha1:JMCBBYF4P4CUZZZV3JG7K5IQJ5JROQYG", "length": 16349, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector's review of the Preliminary Works at the Voting Numbers Center for Parliamentary Constituencies || நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு\nகிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகளையும், வாக்கு எண்ணும் மையத்தையும், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகளையும், வாக்கு எண்ணும் மையத்தையும், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணும் அரசு தொழிற் நுட்ப கல்லூரியில் இடம் பார்க்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் பாதுகாப்பு பெட்டக அறையில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், மேலும் வி.வி. பேட் எந்திரங்கள் வைக்கவும் இடம் தேவைப்படுகிறது. அதேபோல ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அதற்கும் இடம் தேவைப்படுவதால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.\nஇது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல வாகனங்கள் நிறுத்துவதற்கும், பாதுகாப்பு தடுப்பு அரண்கள் செய்வதற்காகவும், இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அறைகளுக்கு அலுவலர்கள் வருவதற்கான வசதியும், வேட்பாளர்கள் சார்பாக வரக்கூடிய நபர்களுக்கும் இட வசதியும், இருப்புஅறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வருவதற்கு தனி வழியும், பொதுப்பணித்துறை சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தாசில்தார் மிருணாளினி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், தேர்தல் பிரிவு தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\n1. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்\nதேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்.\n2. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு\nசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n3. மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு திருவள்ளூர் கலெக்டர் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.\n4. வாந்தி-வயிற்றுப்போக்கால் பாதிப்பு: ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு\nவாந்தி-வயிற்றுப்போக் கால் ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.\n5. ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்க தடை கலெக்டர் அண்ணாதுரை தகவல்\nஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெர���க்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\n2. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தேடி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்\n3. தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் சீமான் பேட்டி\n4. மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்\n5. கலவை அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka13.html", "date_download": "2019-03-20T04:28:33Z", "digest": "sha1:C7MBUFLIWQSXGEAOGTD54IJXZ2OHZZVI", "length": 8092, "nlines": 90, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Anjaneya Subprabadam | ஆஞ்சநேய சுப்ரபாதம் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 13\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nஅமலா கனகவர்ணம் ப்ரஜ்வல பாவ காட்சம்\nசரசஜனி பவத்ரம் ஸர்வதா சுப்ரசன்னம்\nபடுதர கணகாத்ரம் குண்டலாலம் க்ருதாம்கம்\nரணஜய கரவாலம் ராமதூதம் நமாமி ||\nஅஞ்சனா சுப்ரஜா வீரா பூர்வா சந்த்யா ப்ரபத்ததே |\nஉத்திஷ்ட ஹரிசார்தூல கர்த்தவ்யம் தெய்வ மாஹ்நிகம் ||\nஉத்திஷ்டோ த்திஷ்ட ஹனுமன் உத்திஷ்ட விஜயத்வஜ|\nஉத்திஷ்டரவிஜா காந்த த்ரைலோக்யம் மங்களம் குரு ||\nஸ்ரீராம மந்ர ஜபாஸ்ரீலா பவாப்தி போதா\nஸ்ரீஜானகி ஹிருதய தாப நிவார மூர்த்தே\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nஸ்ரீராம திவ்ய சரிதாம்ருத ச்வாதுலோலா\nஸ்ரீராம கிங்கர குணாகர தீணபந்தோ\nஸ்ரீராம பக்த ஜகதேகா மஹோக்ர சௌர்யா\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nசுக்ரீவ மித்ர ���பிஸேகர குண்ய மூர்த்தே\nசுக்ரீவ ராகவ சமாகம திவ்ய கீர்த்தே\nசுக்ரீவ மந்திரிவர சூர குலாக்ரகண்யா\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nபக்தார்தி பஞ்சன தயகர யோகி வந்த்யா\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nஸ்ரீ மாருத ப்ரிய தனுஜ மராபலாட்யா\nமைனாக வந்தித பாதாம்புஜ தன்டிதாரின்\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nபஞ்சாந்நன்யா பவ பீதி ஹரஸ்யராமா\nஸ்ரீ அஞ்சனா ப்ரியஸுதஸ்ய சுவிக்ரஹச்யா\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nஆதித்ய விஷ்வ வசுருத்ர மஹர்சி கம்கா(சுரக்க்ஷ சங்கா)\nகங்கீர்தியன்தி தவதிவ்ய சுனாம் பம்திம்\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nமைத்ரேயா வ்யாச ஜனகாதி மஹர்சி சங்கா\nகாயன்தி ஹர்ச பரிதாஸ்தவ திவ்ய கீர்திம்\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nபிருங்காவளிச மகரந்த ரசம் பிபேத்வை\nகுஜம் த்வதார்த மதுரம் சரனாயுதாஸ்ச\nநிர்யான்தி வீர ஹனுமான் தவசுப்ரபாதம்\nபம்பா சரோவர சுபுன்ய பவித்ர தீர்த்ர\nஆதாய ஹேமகல சைச்சா மஹர்க்ஷி ஸங்கா\nதிஷ்சன்தி த்வத்சரணா மங்கள சேவநார்த்தம்\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nஸ்ரீ சூர்ய புத்ரி ப்ரியநாத மனோன்ய மூர்த்தே\nவாதாத்ம ஜாத கபீவீர சுபிங்கலாக்ஷா\nஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23999/", "date_download": "2019-03-20T04:04:09Z", "digest": "sha1:DMPQA524QWLXD5SHEFBLXSBWCPXLST3A", "length": 9197, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – மஹிந்த ராஜபக்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீ��ப்படுத்த முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போசகர்களில் ஒருவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்சியின் பிரபலமான சிறந்த தலைவர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, மக்கள் ஆதரவற்றவர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போதைய தலைமைகள் கட்சியை பலவீனப்படுத்தவே முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நடவடிக்கைள் குறித்து மக்கள் போதிய தெளிவுடன் இருக்க வேண்டுமெனவும் கட்சி தொடர்பில் எவ்வித கரிசனையும் அற்றவர்கள் உயர் பதவிகளை வகிப்பதனால் கட்சி இன்று பாரதூரமான நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsசுதந்திரக் கட்சி பலவீனப்படுத்த முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவரின் நீதிக்காய் முடங்கியது கிழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த கரனாகொட மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை :\nஎதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்\nநெடுந்தீவு கடற்பரப்பில் கஞ்சா மீட்பு\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்.. March 19, 2019\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்… March 19, 2019\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும் March 19, 2019\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ் March 19, 2019\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு… March 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெர��விப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\nLogeswaran on சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்\nLogeswaran on “மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/please-take-seminar-for-us-too-suriyas-obligation-to-rajamouli/", "date_download": "2019-03-20T03:31:18Z", "digest": "sha1:CYKA5NL7C57DWGWODPVB2K3THI7FTUOS", "length": 15709, "nlines": 66, "source_domain": "www.behindframes.com", "title": "“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..! - Behind Frames", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\n“‘எங்களுக்கு செமினார் எடுங்க ராஜமவுலி சார்” – பாகுபலியை தூக்கி பிடிக்கும் சூர்யா..\nதென்னிந்திய திரையுலகத்தோடு பாலிவுட்டும் சேர்ந்து ஆவலுடன் ஒரு படத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்றாண்டுகளாக உருவாகிவரும் ‘பாகுபலி’ படத்தைத்தான். காரணம் அதற்கு முந்தைய அவரது படைப்புகளான ‘மகதீரா’வும் ‘நான் ஈ’யும் ஏற்படுத்திவிட்டுப்போன தாக்கம் அப்படி.\nஒருவழியாக தனது கனவு படைப்பை கேமராவில் சுருட்டி எடுத்துவிட்ட ராஜமவுலி, சமீபத்தில் தெலுங்கில் வெளியிட்ட அதன் ட்ரெய்லரே ரசிகர்கள் பலரின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. இந்த மனிதர் என்னதான் எடுத்திருப்பார் என்கிற ஆவல் இன்று தமிழில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இருமடங்காக மாறிவிட்டது. படத்திற்கு இசையமைத்துள்ளவர் மரகதமணி.\nவிழாவில் முதல் ஆளாக பேசிய சத்யராஜ், “நகைச்சுவைக்கு, சோகத்திற்கு, கைதட்டலுக்கு, சிந்திப்பதற்கு என ஒவ்வொரு ரகத்திலும் இதுவரை நிறைய படங்கள் வந்துள்ளன.. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ‘ஆ’வென வாயை பிளந்தபடி பார்க்கவைக்கும் ஒரு படம் என்றால் அது இந்த ‘பாகுபலி’யாக மட்டும் தான் இருக்கும்” என்றார்.\nஇந்தப்படத்தில் பாடல���களுடன் வசனத்தையும் எழுதியுள்ளார் மதன் கார்க்கி. வரலாற்றுப்படம் என்பதால் அவர் நான்குவிதமான தமிழ்நடையில் வசனம் எழுதித்தர, இதைப்பற்றி சத்யராஜிடம் ஆலோசனை கேட்கப்போனால் அவரோ இன்னும் நாக்கு விதமான தமிழ்நடைகளை எடுத்து வைக்க, நாசரும் தனது பங்கிற்கு இரண்டுவிதமான தமிழ் வசன உச்சரிப்புகளை தூக்கிப்போட, இது என்னடா வம்பா போச்சு என ஸ்தம்பித்து விட்டாராம் ராஜமவுலி.. ஒருவழியாக குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவந்தாராம் மதன் கார்க்கி.\nபடத்தில் வில்லனாக நடித்துள்ளார் ராணா. அவரை தூண்டிவிட்டு வெறியேற்றும் வேலையை கூடவே இருந்து செய்யும் ‘சகுனி’ தான் நாசர். ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் வில்லிமுகம் காட்ட, அனுதாப முகம் காட்டியுள்ளார் ரோகிணி.\nஅனுஷ்கா, தமன்னா என இரண்டு கதாநாயகிகளில் இருவருக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ள வேடம் தான். தமன்னா இதுபற்றி சொல்லும்போது, “இந்தப்படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்து நான் உள்ளே நுழைந்தபோது படத்தின் ஷட்டிங் 15௦ நாட்கள் முடிந்திருந்தது. என்ன ரோல் பண்ணப்போறோம்னு கூட தெரியாது. இப்ப நான் ஒரு புதுமுகமாகத்தான் நடிச்சிருக்கேன்” என்றார்.\nமேலும் ஹீரோ பிரபாஸ் பற்றி குறிப்பிடும்போது அவர் ஒரு ரியல் ஹீரோ என கூறினார் தமன்னா.. “நான் கீழே இருந்து பாக்குறப்ப 5௦ அடி உயரத்துல இருக்குற பில்டிங் மேல நின்னுக்கிட்டு அது பத்தின பயம் எதையும் முகத்துல காட்டாம, அவ்வளவு தத்ரூபமா ரியாக்சன் கொடுத்தார்.. எனக்கு கூட ஒரு சோலோ பைட் இருக்கு. அதுக்கும் பிரபாஸ் ஹெல்ப் பண்ணினார்” என்றார் தமன்னா.\n“பத்து வருஷத்துக்கு முன்னாடி மூணு பிளாப் கொடுத்துட்டு முழிச்சுட்டு உக்கார்ந்திருப்ப என்னை கூப்பிட்டு ‘சத்ரபதி’ன்னு ஹிட் கொடுத்து என்னை நிமிர்ந்து உக்கார வச்சார். இப்பக்கூட வரிசையா நாலு பிளாப் கொடுத்துட்டு நின்னப்பத்தான் நானே நெனச்சு பார்க்கமுடியாத அளவுக்கு இந்த ‘பாகுபலி’யை கொடுத்திருக்கார்” என நெகிழ்ந்தார் பிரபாஸ்.\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 380 நாட்கள் நடைபெற்றுள்ளதாம். இதில் பிரபாஸ் 3௦௦ நாட்கள் நடித்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 22௦ நாட்கள் சண்டைக்காட்சிகள் தான் படமாக்கப்பட்டதாம்.\n“இது கனவு அல்ல.. இதுதான் என் உலகம்.. இதில் தான் நான் வாழ்ந்து வருகிறேன்” என படத்தின் இயக்குன��் ராஜமவுலி சொன்னபோது, அதை மறுத்து நம்மால் யோசிக்கவே முடியவில்லை. டீசரிலேயே அவரது உழைப்பு எத்தகையது என்பது தான் தெளிவாக தெரிந்துவிட்டதே..\n“ராஜா காலத்து கதையை சின்னவயசுல இருந்தே படிச்சு பழகுனதால, அப்படி ஒரு படம் எடுக்கனும்னு இயல்பாவே ஆசை இருந்துச்சு. முதல்படத்துலேயே அப்படி யாராவது நம்பி பணம் போடுவாங்களா.. நாலஞ்சு படம் பண்ண பின்னாடி ஒரு படத்துல லைட்டா பண்ணினேன்.. அப்புறம் மகதீராவுல முக்கால் மணி நேர பிளாஸ்பேக் வச்சேன்.. இப்ப தயாரிப்பாளர்களுக்கு எம்மேல நம்பிக்கை வந்துருச்சு.. அதுதான் துணிஞ்சு இறங்கிட்டேன்” என பாகுபலி உருவான கதையை சொன்ன ராஜமவுலி, அது உருவான விதத்தையும் சொல்லி பிரமிப்பில் ஆழ்த்தினார்.\n“என்னை பொறுத்தவரை ராமரை விட ராவணன் பலமானவனா இருக்கணும்.. அப்படிப்பட்டவனை ஜெயிக்கிறது தான் ராமருக்கு அழகு. அதனால தான் என் படத்துல வில்லன்களுக்கு சம அளவு பங்கு தர்றேன்.. ஹீரோவா நடிச்சுட்டு இருக்குற ராணா இந்தப்படத்துல வில்லனா நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கார்னா அதுக்கான மரியாதைய இந்தப்படம் அவருக்கு கொடுக்கும்” என்றார் ராஜமவுலி..\nசர்ப்ரைஸ் விசிட்டாக பாகுபலி டீமை வாழ்த்துவதற்காக வந்திருந்தார் சூர்யா.. முத்தாய்ப்பாக அவர் பேசும்போது, “பாகுபலியில் எப்படியும் ஏதாவது ஒரு விதத்தில் நானும் பங்கு பெறவேண்டும் என நினைத்தேன்.. இதோ இந்த விழாவில் கலந்துகொண்டது மூலம் அதுவும் நிறைவேறிவிட்டது.. அது போதும்” என்றவர் ராஜமவுலிக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.\n“சார் உங்க கிட்ட இருந்து பல விஷயங்கள கத்துக்க எங்க டைரக்டர்ஸ் பலர் ஆர்வமா இருக்காங்க.. இங்கேயும் உங்களை மாதிரி படைப்புகள் நிறைய உருவாகிறதுக்கு, அவங்களுக்காக நீங்க தயவுசெய்து ஒரு செமினார் ஒன்னு நடத்தனும்” என்றார் சூர்யா.\n‘பாகுபலி’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிருச்சு…\nJune 6, 2015 8:06 AM Tags: அனுஷ்கா, சகுனி, சத்யராஜ், சூர்யா, தமன்னா, நாசர், நான் ஈ, பாகுபலி, பிரபாஸ், மகதீரா, மதன் கார்க்கி, மரகதமணி, ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராணா, ரோகிணி, ‘சத்ரபதி’\nநடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…\n200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்; மேடைப்பேச்சில் வல்லவர்;...\nமகளிர் மட்ட��ம் செய்த மாயாஜாலம் இதுதான்..\nஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து...\nகண்டக்டர் to காலா ; வேகம் குறையாத ரஜினி எக்ஸ்பிரஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்திய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.. உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியவர்.. அவர் நடித்த...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-03-20T02:55:41Z", "digest": "sha1:GGFHDR46ZW544XETIDZCFMZX7DI2RQVZ", "length": 5078, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "NATURE REMEDIES | பசுமைகுடில் - Part 2", "raw_content": "\nவெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள்[…]\nஉடல் கழிவுகளை அலட்டிக்கொள்ளாமல் வெளியேற்றும் ‘Divine Natural Technique’….. திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு, இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,[…]\n1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 2. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 3. இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து[…]\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்\nஇன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.. நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. அதற்கு தோதாக புதுப்புது உணவுப் பொருட்களும், மருந்துகளும்[…]\nமூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை\nமூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை.. முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள[…]\n வறண்ட பகுதியில் செழித்து வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவர���்தான் சப்பாத்திக் கள்ளி. இது ஒரு பாலைவனத் தாவரம். கள்ளிச் செடிகள் பலவகையுள்ளது. திருகுகள்ளி,[…]\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/mdiscuss.php?qid=152049&type=2", "date_download": "2019-03-20T03:49:37Z", "digest": "sha1:Q4O3NCZ2JXX5F4P2RI4YK6AOQ6JXU3EW", "length": 3807, "nlines": 59, "source_domain": "masterstudy.net", "title": "திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அ ?->(Show Answer!)", "raw_content": "\n1. திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்\n(A): அழுத்தத்தின் மையத்தின் வழியாக செயல்படுகிறது\n(B): வடிவ மையத்தின் வழியாக செயல்படுகிறது\n(C): அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாக செயல்படுகிறது\nMCQ-> திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்\nMCQ-> திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்\nMCQ-> திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்\nMCQ-> திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்\nMCQ-> கீழே விழும் பொருளின் மீது செயல்படும் காற்றுத்தடை சார்ந்திருப்பது பொருளின் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pkirukkalgal.blogspot.com/2007/03/7.html", "date_download": "2019-03-20T03:52:22Z", "digest": "sha1:ZHGHMD6IY3SOCL5RO6KK27EA65AFCFFI", "length": 16851, "nlines": 86, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்கள்: பித்தனின் கிறுக்கல்கள் - 7 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் - 7\nசமகால அபத்தங்கள் என்று சிலவற்றை சுஜாதாவின் 'நிதர்சனம்' சிறுகதையில் முன்பு எப்பவோ படித்தது சமீபத்தில் அவருடைய ஒரு கருத்தை விகடனில் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் படித்ததும் நினைவுக்கு வந்தது.\nமுதலில் சன் டிவியில் சமீபத்தில் பார்த்த சில அபத்த விளம்பரங்கள், அதன் பிறகு சுஜாதாவின் எந்த கருத்து அபத்தம் என்பதைப் பார்ப்போம்:\n1. ஒரு பெண் சிரித்தபடி கூட்டத்தோடு படிகளில் இறங்கி வருகிறாள், கீழே அவளுடைய நண்பர்களைப் பார்த்து, வலக்கையைத் தூக்கி பக்கவாட்டில் தமிழி 'ப' போல (அ) ஆங்கில 'C' போல காட்டி என்ன என்று கேட்கிறாள், அவர்கள் தெரியாமல் விழிக்க, மறுபடி வலக்கையைத் தூக்கி அதேபோல செய்ய, அவர்களும் ஏதோ புரிந்தது போல அவளைப் போலவே செய்ய, அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு பின்னனியில் 'சொல்லாமல் சொல்லுமே, பேசாமல் பேசுமே' என்று பாடல் ஒலிக்கிறது இது அமுல் காஃபிக்கான விளம்பரம். என்ன சொல்ல வருகிறார்கள், கையை அப்படி காட்டினால் அது அந்த காஃபி வாங்க வேண்டும் என்றா, அது இருக்கிறதா என்று கேட்கிறார்களா, அது எங்கே என்று கேட்கிறார்களா, அதுவும் படி இறங்கி வரும்போது எப்படி ஞாபகம் வருகிறது\n2. ஒரு விளம்பரம் - தமிழில் நம்பர் 1 நாளிதழ் - தினகரன் என்று . இதை யார், எதை வைத்து தீர்மானிகிறார்கள் கடைசியில் அந்த விளம்பரத்தில் பேப்பர் படிக்கும் ஒருவர் 'நான் படிக்கரது நம்பர் 1 நாளிதழ், அப்ப நீங்க கடைசியில் அந்த விளம்பரத்தில் பேப்பர் படிக்கும் ஒருவர் 'நான் படிக்கரது நம்பர் 1 நாளிதழ், அப்ப நீங்க' என்ற கேள்வியுடன் முடிக்கிறார். இது எப்படி இருக்குன்னா, எங்க தாத்தா மாடு மேய்ச்சாரு, எங்க அப்பா ஆடு மேய்ச்சாரு, மேய்கரது எங்க பரம்பரைத் தொழிலு அதனால நானும் ' அந்தப் பெருமைக்கு இப்ப பன்னி மேய்க்கிறேன்னு சொல்ற மாதிரி இருக்கு. படிக்கர ந்யூஸ் சரியா இருக்கான்னு பாருங்கப்பா, பேப்பர் நம்பர் ஒன்னா, ரெண்டான்னு பார்த்துகிட்டு இருந்தா விடிஞ்சுடும். இது ரெண்டாவது அபத்தம்\n3. மேலே சொன்ன நாளிதழ் மாதிரி, 'இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் அண்டு கோ' என்று விளம்பரம் செய்கிறார்கள், எந்தப் பொருளுக்���ு என்று சொல்வதில்லை, ஒருவேளை சொன்னால் ப்ரச்சனை வரும் என்று சொல்ல பயமோ\n4. பாம்பே ஞானம் அவர்கள் வெயிலில் மிளகாய் காய வைத்து கொண்டு இருக்கிறார். தேவயானி அவரிடம் அதைப் பற்றிக் கேட்க அவர், இப்படி செய்து, நல்லா அரைச்சாதான் நல்ல மிளகாய்ப் பொடி கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு தேவயானி, 'ஆச்சி மிளகாய்த் தூள்' அழகா பாக்கெட்ல கிடைக்குதேன்னு சொல்லி, அவரை ஆச்சர்யப் பட வைக்கிறார். வீட்டில மிளகாய் காய வைத்து அவர்களே அரைத்து வைத்தால், 1 கிலோ மிளகாய்த்தூள் 80- 100 ரூபாய் ஆகும், அதுவே பாக்கெட் தூள் வாங்கினா 50 கிராம் 25ரூபாய் ஆகும். நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம்மை போன்றவர்களுக்கு வேற வழியில்லாம தூள் பாக்கெட் வாங்கரோம். அங்க இருக்கரவங்களுக்கு இது தெரியாம இருக்குமா\n5. இனி சுஜாதாவின் எழுத்தில் கண்ட அபத்தம். இது அவர் எழுதிய படியே\n\"காஷ்மீர் பற்றி நான் சில வாரங்களுக்கு முன் எழுதியதற்குக் கண்டனம் தெரிவித்து, சில கடிதங்கள் எனக்கு வந்தன. நான் ‘political will’ தேவை\nஎன்று சொன்னது சிலருக்குப் புரியவில்லை. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் ‘stop loss’ என்று ஒரு நிலைமை வரும். ஏற்கெனவே தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் அந்தக் காரியத்தைக் கைவிடுவதுதான் உத்தமம் என்று தீர்மானிக்க வேண்டி வரும். காஷ்மீரில் அந்த நிலைமைக்குத்தான் வந்திருக்கிறோம். தீர்வு ஏதும் தென்படவில்லை. இதில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதுகூடத் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் செல்லும் சி.ஆர்.பி.எஃப். ஜவான்களான கந்தசாமியும், வடிவேலுவும், கரம்சந்தும், பரஸ்நாத்தும், ஹீராவும், தினம் ஸ்ரீநகர் தெருக்களில் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீரில் ராணுவத்தையும் போலீஸையும் வைத்து தேசபக்தியைப் புகட்ட முடியாது என்பது நம் தலைவர்களுக்குத் தெரியவில்லை. காஷ்மீரில் ஒரு நாளைக்கு ராணுவத்துக்கும் போலீஸுக்கும் ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. காஷ்மீரிகள் இருபது பேருக்கு ஒரு ஜவான் என்ற ரீதியில் மூன்று லட்சம் வீரர்கள் அங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்கா... வியட்நாமிலும் இராக்கிலும், ரஷ்யா... ஆப்கானிஸ்தானிலும் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு நிலைமைதான் இது என்பதை நம்ப மறுக்கிறோம். ‘A debilitating war costing millions of dollars and thousands of innocent lives with no coherent policy to control it, and little chance of victory’ என மில்லியன்கள் கணக்கில் டாலர் செலவுசெய்து, ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்களை இழந்து, கோவையான அரசியல் அணுகுமுறை இல்லாமல் வெற்றி வாய்ப்பு இல்லாது பலவீனப்படுத்தும் போர் இது என்று மூரும், ஆண்டரசனும் 1993-ல் சொன்னது இன்றும் மாறவில்லை. இது ‘stop loss’ நிலையா... நீங்களே தீர்மானியுங்கள்\nஇந்த பேச்சை ஒரு அரசியல்வாதி சொல்லியிருந்தால் அதை பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை. நன்கு படித்த ஒரு எழுத்தாளர் அடிக்கடி இப்படி அபத்தமாக பேசி வருவது வியப்பாக இருக்கிறது.\nதாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்\nஇது ஒரு கம்பெனிக்கு வேண்டுமானால் ஒத்து வரக்கூடும். இது ஒரு மாநிலம் சார்ந்த விஷயம். மாநிலம் மட்டும் இல்லாமல் இரு நாடுகள் சார்ந்த விஷயம். இதில் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்க முடியாது. தாமதமாகி விட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை முடிக்காமல் விட்டால் அதன் விளைவுகள் இன்னமும் பயங்கரமாக இருக்கும். திருவள்ளுவர் சொன்னது போல் :\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nஎனவே தொடங்கியது முடிக்கப் படவேண்டியதுதான். கால தாமததுக்கு முதல் காரணம், முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள், அவர்களை அடையாளம் காட்டாமல் இப்படி அபத்தமாக எழுதியிருக்கிறார்.\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/58", "date_download": "2019-03-20T03:20:11Z", "digest": "sha1:W2AUYWUHIII2W5TIRODKJ34AK7UAPG7B", "length": 8968, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநற்றினை உரைவளம் பேராசிரியர் கண. சிற்சபேசன் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் இயல்பிலேயே நகைச்சுவை வல்லவர். அவரது நகைச்சுவை நயந்தோன்றுமாறு நற்றிணையில் ஒரு பாடல் கிடைத்தது. வான் பெயல் ஆனாது பொழிந்தது. தினை காக்கும் கிெர்டிச்சி வெளியே வந்து குளிர்கொள் தட்டையால் கடியவில்லை; இதனைச் சாதகமாக்கிக் கொண்ட கடுவனொன்றும் அதன் மந்தியும் தம் கன்னங்கள் பொம்மென நிறையத் தினையை முக்கி வான் மழையில் நனைந்து தோன்றின. இக்காட்சி நோன்பியர் நீராடி நின்ற் தோற்றம் போன்றது. இத்னை நகைச்சுவை தோன்ற விளக்கந் தருகின்றார் உரையாசிரியர். மந்தியும் கடுவனும் அங்கை நிறையத் தினையை ஞெமிடிக் கொண்டது கையே கலனாக உண்ணும் நோன்பியன்ரப் போன்றிருந்த்து கொடுங்கவுள் நிறைய அத்தினையை அடைத்து நின்ற காட்சி, கையிடைக் கொண்ட சோற்றமலையை ஒரே முறையில் அடைத்துக் கவுள் புடைத்து நிற்கும் தவசியர் போல இருந்தது. மெய்ம்மயிர் பனிப்பதவான் பெயலில் ஈரங்கூர நின்றது, முடியுடை முனிவர் நீராடி ஈரம்புலராத தோற்றத்துடன் நின்றது போன்றிருந்தது. இவ்வாறு உவமையையும், பொருளையும் ஒன்றற்கொன்று முரணாகாமல் இரண்டின் ஏற்றமும் குறையாமல் உரை வகுத்த பெருமை பெரிதும் பாராட்டற்பாலது. இதுபோன்ற உரையெழுதுவார் உரை மட்டும் எழுதியமையால் பிறர் தமிழ் ம்ொழிக்குச் செய்ய வேண்டுவன வை என உணர்த்தவும் வேண்டும். ஒளவை சு. துரைசாமிப் ள்ளையவர்கள் தம் கூர்த்தமதியாலும், தேர்ந்த அனுபவத் தாலும் அறிவுரை பகரும் இடமொன்றுண்டு. \"தமிழ் நாட்டின் வரலாற்றினைத் தமிழ் நன்கறிந்த தமிழுள்ளம் படைத்த தமிழ் நன்மக்களே முற்பட்டுத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிய நினைந்து எழுதுங்காலம் உண்டர்யின்” ந்ன்று என்று அவரது அருள்நிறை உள்ளம் வேட்கையுறுகின்றது. தமிழ் மாநில அரசு இதனை மேற்கொண்டு செய்யவேண்டுமென்ற தம் ஆர்வத்தினையும் ஆசிரியர் குறிக்கின்றார். ; உரை முழுவதையும் நன்கு கண்ட எனக்கு ஒரே ஒரு జ్ఞ్గల్గి உரையைக் காண இரு கண்ணும், க்ருத ஒரு நஞ்சமும், அறிய ஆறறிவும்,எழுதி ஒரு கையும் ஒரு போதும் போதா. - - . . . . . . . . . - கற்றார்க்குக் கழிநலம் சேர்க்கும் பாகினும் இனிய இவ்வுரை கருத்துக் கருவூலம், தமிழ் மரபின் புதிய திறவுகேர்ல், உண்ர்நடைச் சறிவின் உயர்ந்த தோற்றம். ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் தமிழ் நெல்லிக்கனிய்ை உண்டவர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/rahul_lies/", "date_download": "2019-03-20T03:23:59Z", "digest": "sha1:5BXJW4CAUVWO5HT5QWDEQ7SLXNEP22ST", "length": 9604, "nlines": 71, "source_domain": "vaanaram.in", "title": "பொய்யாமொழிப் புலவர் ராகுல் - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nதற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை பற்றி விளக்கம் அளிக்கும்படியும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் மட்டுமே ஊடகங்களில் வெளியானதே தவிர, அருண் ஜெட்லீ அவர்கள் அளித்த பதில்கள் வெளிவரவே இல்லை. ராகுலின் பொய்களை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதில்களை. ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றே தோன்றுகிறது.\nகுற்றச்சாட்டு 1:- 1.3 லட்சம் கோடி அணில் அம்பானி நிறுவனத்துக்கு\nஅருண் ஜெட்லீ பதில்:- 2005ல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, offset Clause ஒன்றை கொண்டுவந்தது. ஒப்பந்த தொகையில் 30% முதல் 50% வரை இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர் குடுக்க வேண்டும். ஒப்பந்தத்தின் மொத்த தொகையே 58000 கோடி தான். அப்படி இருக்க 1.3 லட்சம் கோடி என்பது எப்படி சாத்தியம் இது முதல் பொய். டாஸோ நிறுவனமே, மொத்த ஒப்பந்த தொகையில் 3-4% வரை மட்டுமே, அதாவது 800 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட் தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, அதுவும் வரும் 10 ஆண்டுகளில் கொடுக்கப்படும் என்று சொல்லியது இது முதல் பொய். டாஸோ நிறுவனமே, மொத்த ஒப்பந்த தொகையில் 3-4% வரை மட்டுமே, அதாவது 800 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட் தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, அதுவும் வரும் 10 ஆண்டுகளில் கொடுக்கப்படும் என்று சொல்லியது அதனால் 1.3 லட்ச கோடி என்பது பொய்.\nகுற்றச்சாட்டு 2:- மோடி எந்த கமிட்டியையும் கேட்காமல் தானாக முடிவெடுத்தார்\nஅருண் ஜெட்லீ பதில்:- கேபினெட் கமிட்டி, ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் கமிட்டி, மற்றும் பல கமிட்டிகள் 74 முறை கூடி, விவாதித்து, அதன் பிறகு தான் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டங்கள் நடந்த விபரமும் உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டு 3:- HAL நிறுவனத்துக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கவில்லை.\nஅருண் ஜெட்லீ பதில்:- காங்கிரஸ் கூட்டணி அரசே HAL நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை மறுத்தது. அது மட்டுமில்லாமல், HAL நிறுவனம், 2.7 மடங்கு அதிக நேரம் கேட்டது. இந்த நேரத்தில் ச��னா, பாகிஸ்தான் நாடுகள் அதிக பலம் பெற்றுவிடாதா\nகுற்றச்சாட்டு 4:- காங்கிரஸ் அரசை விட அதிக விலை.\nஅருண் ஜெட்லீ பதில்:- இந்த ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையில் நடக்கும் ஒப்பந்தம் என்பதால், இது குறைவான செலவில் முடியும். இடைத்தரகர்கள் இல்லை.\nகுற்றச்சாட்டு 5:- விலை விபரங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்படவில்லை.\nஅருண் ஜெட்லீ பதில்: உச்ச நீதிமன்றம் விலை விபரங்களை கேட்டது. அவர்களுக்கு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை பார்த்துவிட்டு தான் உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இது மட்டுமில்லாமல், காங்கிரஸ் அரசு, விமானங்களை வழங்க 11 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தனர். ஆனால் இப்போது, 2016-ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு, இரண்டே ஆண்டுகளில் விமானங்கள் எங்கே என்று கேட்கின்றனர். இப்போது கூட, 2019-ல் முதல் விமானம் இந்திய வரும் என்படாது குறிப்பித்ததக்கது\nஇப்படி சொன்ன பதில்கள் எதுவும், எந்த முன்னணி மீடியாவிலோ , செய்தி தாள்களிலோ வரவில்லை. ஏன் என்று மக்களுக்கு புரியாதா என்ன\nNEXT POST Next post: குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nOne Reply to “பொய்யாமொழிப் புலவர் ராகுல்”\nஊடகங்கள் ஏன் அரசுத் தரப்புச் செய்தியை மறைக்கின்றன என, ஆளும் பா.ஜ., அரசுக்குத் தெரியாதா செய்தி ஒலி/ஒளி பரப்புத் துறையை வைத்துக்கொண்டு என்ன தான் செய்கிறார்களோ\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/13230133/Vijay-saves-fans.vpf", "date_download": "2019-03-20T04:04:00Z", "digest": "sha1:P7UQIHLMRBZSK2GVWDQIBKMY5FBBC3DW", "length": 10246, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay saves fans || சரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்துரசிகர்களை காப்பாற்றிய விஜய்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்துரசிகர்களை காப்பாற்றிய விஜய் + \"||\" + Vijay saves fans\nசரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்துரசிகர்களை காப்பாற்றிய விஜய்\nசரிந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்து ரசிகர்கள் கீழே விழாமல் விஜய் காப்பாற்றினார்.\nவிஜய் ‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் 2 மாதமாக நடந்து வருகிறது. தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் புறப்பட்டபோது ரசிகர்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர்.\nஅவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பைக்கில் பின்தொடர்ந்து வரவேண்டாம். பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை சொன்ன வீடியோ வெளியானது. தற்போது பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சில காட்சிகளை படமாக்கி வந்தனர்.\nஅங்கும் விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள். முள் கம்பி தடுப்பு வேலிக்கு வெளியே நின்றபடி மகிழ்ச்சியில் குரல் எழுப்பினார்கள். அவர்களை நோக்கி விஜய் கையசைத்துக் கொண்டு நின்றார். அப்போது தடுப்பு வேலி ரசிகர்கள் தள்ளுமுள்ளுவினால் சரிந்து அனைவரும் கீழே விழப்போனார்கள்.\nஅதை பார்த்ததும் விஜய் எதிரே இருந்த கால்வாயை தாண்டி குதித்து ஓடிப்போய் வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழுந்து காயம் படாமல் தடுத்தார். படக்குழுவினரும் பதறியபடி ஓடிப்போய் அவருடன் வேலியை தாங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nரசிகர்களை விஜய் காப்பாற்றிய இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. பெருநாளியில் தாய்மாமனின் பாசப்போராட்டம்\n2. சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்���ட்டும்\n3. தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா\n4. வி.சி.குகநாதன் கதை-வசனத்தில் காவி ஆவி நடுவுல தேவி\n5. ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2019-03-20T04:10:12Z", "digest": "sha1:4LPYRQXIDWXUGQLMSWEMPCV3QLDMZG4L", "length": 8802, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜே.வி.பி.யும் வலியுறுத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nதி.மு.க – அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகள் முரண்பாடானவை\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nநாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜே.வி.பி.யும் வலியுறுத்து\nநாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜே.வி.பி.யும் வலியுறுத்து\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளை தீர்ப்பதற்கு விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியும் வலியுறுத்தியுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இன்று (திங்கட்கிழமை) இதுகுறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.\nஇரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை இவ்வாறான நிலையின் பின்னணியிலேயே இடம்பெற்றுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிலையினால், வெளிநாட்டு சக்திகளும் எமது நாட்டு விவகாரத்தில் தலையிட நேரிடுமென குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி, நாட்டின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.\nஅதன் பிரகாரம் ஜனநாயகத்தின் வெளிப்பாடாக காணப்படும் நாடாளுமன்றத்தைக் கூட்டி நாட்டின் சிக்கல் நிலைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமென தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்றிட்டம்\nஇலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெளியிடப்பட்டுள்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை – ஜே.வி.பி வலியுறுத்தல்\nவெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக\nமஹிந்த மறுக்க ரணிலிடம் விரையும் மக்கள் விடுதலை முன்னணி\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் முகமாக மக்கள் விடு\nவடக்கு அபிவிருத்திக்கு பிரதமரின் செயற்பாடுகளே தடைக்கல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே, வடக்கிற்கான அபிவிருத்திகள் தடைப்பட்டத\nநாடாளுமன்றில் ஜனாதிபதியை சாடினார் அநுர\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு வலுவிழந்துள்ளமை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறப்புக்கூற வேண்டுமென\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nஇரண்டு கைகளாலும் வரையும் அபூர்வ பெண் ஓவியர்\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன்\nசுப்பர் ஓவரில் போராடித் தோற்றது இலங்கை\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nபிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜெரமி கோர்பின்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 135 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2972", "date_download": "2019-03-20T03:24:39Z", "digest": "sha1:BTHDUKAYQ5OEQUCUFXD55RRZBWHSGYMW", "length": 20895, "nlines": 103, "source_domain": "areshtanaymi.in", "title": "சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கொடிமாடச் செங்குன்றூர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கொடிமாடச் செங்குன்றூர்\nதல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருச்செங்கோடு\nவெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத���தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.\nஅர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு\nஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி\nவெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது\nகேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்\nகிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி\nஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்\nஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று\nமேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.\nமலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு\nவிறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்\nதிருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்\nதிருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.\nபாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் ���டைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து திரும்பிப் போகும்படிச் செய்தார்\n1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி\nஇத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்\nகிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி\nபிற பெயர்கள் திருச்செங்கோடு, தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி மற்றும் கந்தகிரி\nதல விருட்சம் இலுப்பை, வன்னி\nவிழாக்கள் சித்ரா பௌர்ணமி , வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம்\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை\nஅருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். :Pin. 637211.\nபாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்\nஇருப்பிடம் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு , நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவு\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் வது தலம்\nகொங்கு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.\nஅலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்\nமலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்\nகுலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற\nதலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே\nஅலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.\nஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி\nதாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து\nகோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த\nபாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே\nமேம்பட்டதான மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ��ந்தியவனாய், திருமுடியில் தடுத்த கங்கையோடு சந்திரப் பிறையையும் சடையில் அணிந்தும், கோங்க மரங்கள் நிறைந்தும், தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் அடியோடு நீங்கும்.\n(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 3 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (851) அமுதமொழி (223) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (5) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (4) கௌமாரம் (18) அருணகிரிநாதர் (15) கந்தர் அலங்காரம் (9) திருப்புகழ் (6) கச்சியப்ப சிவாச்சாரியார் (1) கந்த புராணம் (1) சாக்தம் (38) அபயாம்பிகை சதகம் (31) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (31) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (23) அகத்தியர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (1) தனிப்பாடல்கள் (1) கடுவெளிச் சித்தர் (2) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (5) பட்டினத்தார் (1) போகர் (1) சைவம் (271) சந்தானக் குரவர்கள் (2) சைவ சித்தாந்தம் (49) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (64) திருஅருட்பா (6) வள்ளலார் (6) திருநெறி (2) திருமுறை (125) திருஞானசம்பந்தர் (55) தேவாரம் (120) சுந்தரர் (52) திருநாவுக்கரசர் (45) திருமூலர் (46) திருமந்திரம் (46) திருவாசகம் (12) மாணிக்கவாசகர் (12) பாடல் பெற்றத் தலங்கள் (65) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) தாயுமானவர் (1) பக்தி இலக்கியம் (12) பைரவர் (17) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (16) மஹாபாரதம் (37) உமா மகேஸ்வர ஸம்வாதம் (30) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piwigo.org/demo/index.php?/category/118/created-monthly-list-2015&lang=ta_IN", "date_download": "2019-03-20T04:16:47Z", "digest": "sha1:RG3CX5C3E56OVZDYQRKR6QHTYF43N5PS", "length": 5189, "nlines": 96, "source_domain": "piwigo.org", "title": "Artistics", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2015\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_30.html", "date_download": "2019-03-20T03:59:55Z", "digest": "sha1:2JAA5FJHRIYYJCW3KWZQ6E2NQMKPCR4W", "length": 27821, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் பிரபலமான நேர்காணல்கள்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » முதல்வர் ஜெயலலிதாவின் பிரபலமான நேர்காணல்கள்..\nமுதல்வர் ஜெயலலிதாவின் பிரபலமான நேர்காணல்கள்..\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாளில் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கென ஒரு வட்டத்தை போட்டு அதனுள் இருந்தார். பல்வேறு ரகசியங்கள், வதந்திகள் இருந்தன. அதனால் எப்பொழுதும் அவர் ஊடகங்களிடமிருந்தும் தள்ளியே இருந்தாலும் எப்பொழுதும் செய்தியாகிக் கொண்டு தான் இருந்தார். கலைஞரை போல ஊடகங்களுக்கு அணுக்கமாவராய் எப்பொழுதுமே ஜெயலலிதா இருந்ததில்லை.. அவரது 1991-96 ஆட்சியின் பொழுதெல்லாம் முற்றிலும் தமிழ் ஊடகங்களை புறக்கணித்தே வந்திருக்கிறார். ஆனாலும் எப்போதாவது ஒரு முறை அவர் அளித்த பேட்டிகள் பரபரப்பேற்படுத்த தவறியதில்லை. அவை பெரும்பாலும் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களாகும்.\nஜெயலலிதாவின் மிக புகழ் பெற்ற நேர்காணல் என்றே இதை கூறலாம். 2004இல் பிபிசியி��் ஒளிபரப்பப்பட்ட 'ஹார்ட்டாக் இந்தியா' (Hard Talk) என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் தாப்பர் ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவை தன் கேள்விகளால் சீண்டினார். சற்று ரணகளமாகவே சென்ற பேட்டியில் ஒரு கட்டத்தில் தி .மு .க வை பற்றி குற்றம் சாட்டும் போது ஜெயலலிதா கையில் பேப்பர் இருந்தது. அதற்கு கரண் தாப்பர், 'நீங்கள் ஏன் குறிப்புகளை பார்த்து சொல்கிறீர்கள்' என்று கேட்க, கோபமடைந்த ஜெயலலிதா 'நான் ஒன்றும் பார்த்து படித்து சொல்லவில்லை, உங்கள் முகத்தை பார்த்து தான் சொல்கிறேன்' என்பார். இப்படி அனலாகவே சென்று கொண்டிருந்த நேர்காணலில் ஜெ.வின் ஜோசிய நம்பிக்கை பற்றிய கேள்வியில் பற்றி எரிய ஆரம்பித்தது. விருப்பமற்ற முறையில் வந்து முகத்தின் முன் நின்ற கேள்விகளால் கோபமடைந்த ஜெயலலிதா, நேரடியாக கோபத்தை காட்டினார். அந்த நேர்காணலின் இறுதியில் 'வரும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கிறதா' என்று கேட்க, கோபமடைந்த ஜெயலலிதா 'நான் ஒன்றும் பார்த்து படித்து சொல்லவில்லை, உங்கள் முகத்தை பார்த்து தான் சொல்கிறேன்' என்பார். இப்படி அனலாகவே சென்று கொண்டிருந்த நேர்காணலில் ஜெ.வின் ஜோசிய நம்பிக்கை பற்றிய கேள்வியில் பற்றி எரிய ஆரம்பித்தது. விருப்பமற்ற முறையில் வந்து முகத்தின் முன் நின்ற கேள்விகளால் கோபமடைந்த ஜெயலலிதா, நேரடியாக கோபத்தை காட்டினார். அந்த நேர்காணலின் இறுதியில் 'வரும் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி அடையும் நம்பிக்கை இருக்கிறதா' என்ற கேள்விக்கு, 'எனக்கு ஜோசியம் பார்த்து கணிக்க தெரியாது, நீங்கள் இங்கு தானே இருப்பீர்கள், பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறிய ஜெயலலிதா, இறுதியில் 'உங்களிடம் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கரண் தாப்பர் கூற, 'உங்களிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை' என்று கூறி மைக்கை எறிந்து விட்டு கோபமாக சென்றுவிட்டார்.\n'என் முடிவுகளை நான் எடுக்கவில்லை'\nஎன்.டி.டிவியில் 'டாக்கிங் ஹெட்ஸ்' எனும் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பதில்கள் பொறுமையாக இருந்தது. அதன் தொகுப்பாளர் ஜெனிபர் அருள் கேள்விகளை ஜெயலலிதாவுக்கு ஏற்ப கேட்டார். 'உங்கள் தனிப்பட்ட வாழ்வும், பொது வாழ்வும் ஒரு போர்க்களமாகத்தானே உள்ளது, அதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள் அதற்கான சக்தி உங்கள் குடும்பத்தார் அல்லது நண்��ர்களிடமிருந்து பெறுகிறீர்களா அதற்கான சக்தி உங்கள் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்து பெறுகிறீர்களா' என்ற கேள்விக்கு, 'எனக்குள் தான் எனக்கான சக்தியை பெறுகிறேன். என் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டதில்லை. இதுவரை எனக்கான துறையை தேர்ந்த்தேடுத்தது கூட நானில்லை. சினிமாவிற்கு என் அம்மாவினால் தான் வந்தேன். அரசியலுக்கு எம்.ஜி.இராமச்சந்திரன் தான் அழைத்து வந்தார். அதனால் அனைத்து பிரச்சனைகளையும் நான் காலப்போக்கில் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். இப்படி தன் தனிப்பட்ட வாழ்வை பகிர்ர்ந்திருந்தார் ஜெயலலிதா.\n'என் க்ரஷ் சமி கபூர்\n1999ஆம் ஆண்டு சிமி கார்வெல் நடத்திய 'ரெண்டேஸ்வஸ்' என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இன்னொரு முகத்தை காட்டுவதாக அமைந்தது இந்த பேட்டி. மிகவும் உற்சாகமான பேட்டியான இதில் சிமி கார்வல் ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசும்பொழுது, 'அப்பொழுது உங்கள் மனதைக் கவர்ந்த ஆண்கள் யாரும் இருந்தனரா' என்று கேட்க, கிரிக்கெட் வீரர் நாரி கான்ட்ராக்டர் மீது 'க்ரஷ்' இருந்ததாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே அப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை காணச் சென்றதாகவும் கூறினார். மேலும் ஹிந்தி திரைப்பட நடிகர் சமி கபூரையும் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார். தொகுப்பாளர் சிமி, ஜெயலலிதாவிற்கு பிடித்த பாடல் பற்றி கேட்டு, அதை பாடச் சொன்னார். முதலில், 'இப்பொழுது பழக்கத்தில் இல்லை என்று கூறி பாட மறுத்த ஜெயலலிதாவை, சிரித்துக் கேட்டு, பாடவைத்துவிட்டார் சிமி. 'ஆஜா சனம்' என்ற அந்த ஹிந்தி பாடலை அழகாக பாடுவார் ஜெயலலிதா. இந்த பேட்டி ஜெயலலிதாவின் குதூகலத்துடனும் சிரிப்புடனும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இருக்கும்.\nஇவைதான் ஜெயலலிதாவின் புகழ் பெற்ற நேர்காணல்கள். ஜெயலலிதா குறைவாகத் தான் பேட்டிகள் கொடுத்துள்ளார். அதுவும் தமிழ் ஊடகங்களுக்கு மிக மிக அரிது. 2011இல் முதல்வராக பதவியேற்ற பொழுது, செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 'இனிமேல் உங்களை வாரா வாரம் சந்திப்பேன்' என்று கூறினார். அவரது அணுகுமுறை மாறிவிட்டதோ என்று செய்தியாளர்கள் நினைக்க, அடுத்த வாரமே அது தவறென தெரிந்தது. செய்தியாளர் சந்திப்புகள் நடக்கவில்லை. ஊடகங்களிடமிருந்து விலகி விலகி சென்ற ஜெயலலிதாவிட���் கடைசி வரை கேட்கப்படாமலேயே நூற்றுக்கணக்கான கேள்விகள் செய்தியாளர்கள், மக்களின் மனதில் இருக்கின்றன.\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்ட விஜய் டிவி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த ப���கைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/146832-singer-kj-yesudas-birthday-special-article.html", "date_download": "2019-03-20T04:05:54Z", "digest": "sha1:MOHLA2WGWTLWGCW7MI7JE3EYU67ROJCV", "length": 28546, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "யேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்! #HBDYesudas | Singer KJ Yesudas birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:12 (10/01/2019)\nயேசுதாஸ்... மலையாள மண் ஈன்ற ராக தேவன்\nமொபைலின் சாங்க்ஸ் லிஸ்ட், லேப்டாப், ஐபாட்... என எங்கும் நிறைந்து, நம்மில் பலரது இரவுகளுக்குத் துணையாக வந்து தலை நீவிக் கொடுக்கும் பாடல்களுள் தவிர்க்க இயலாதது, யேசுதாஸ் ஹிட்ஸ் கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும் சின்னச் சின்ன ஸ்வரங்களும்கூட சொக்க வைத்துச் சூனிய வெளிகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும் குரல், கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸுக்கு கீழ் ஸ்தாயியில் ஒலிக்கும் சின்னச் சின்ன ஸ்வரங்களும்கூட சொக்க வைத்துச் சூனிய வெளிகளுக்கு நம்மை அழைத்துச்செல்லும் குரல், கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸுக்கு மலையாள மண் ஈன்று கொடுத்த ராகதேவன், இவர்\n1940-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி கேரளத்தின் கொச்சியில் தாய் எலிசபெத் ஜோசப்புக்கும், மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகருமான தந்தை ஆகஸ்டின் ஜோசப்புக்கும் பிறந்தவர், கட்டசேரி ஜோசஃப் யேசுதாஸ். ஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட இவர், அவரது தந்தையிடமே இசையைக் கற்றார். பிறகு, ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப்பயிற்சி பெற்றார். உயர்கல்விக்காகச் சேர்ந்த திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் செம்மங்குடி சீனிவாசய்யர் மற்றும் செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது.\nசினிமா பாடகராக இவர் கால் பதித்தது, 1960-களில் கே.எஸ்.ஆண்டனி இயக்கிய `கால்பாடுகள்’ என்ற மலையாளப் படத்தில்தான். 1964-ல் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வந்த `பொம்மை’க்காக `நீயும் பொம்மை, நானும் பொம்மை' எனப் பாடி, தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். இவர் குரலை தமிழில் வெளியிடுவதில் `பொம்மை’யை, 1963-ல் வந்த `கொஞ்சும் குமரி’ படம் முந்திக்கொண்டது. செம்பை வைத்தியநாத பாகவதர், இயக்குநர் எஸ்.பாலசந்தரிடம் யேசுதாஸை அறிமுகம் செய்து, வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததாகச் சொல்கின்றனர். 1970-களில் இந்தியில் இவர் குரலில் பாடி வெளிவந்த முதல் படம், `சோடிசி பாத்’. ஆனால், இந்திக்கு இவர் முதலில் ஸ்ருதி சேர்த்தது, `ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ படத்தில்தான்.\nமலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, துளு, வங்கமொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், இந்தி, ரஷ்ய மொழி, அரேபிய மொழி, மலாய், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான திரையிசைப் பாடல்களுக்குத் தனது குரலால் உயிர் சேர்த்துள்ளார். கேரளத்தில் 25 முறை, தமிழகத்தில் 5 முறை, ஆந்திரத்தில் 4 முறை, கர்நாடகத்தில், மேற்குவங்கத்தில் அந்தந்த மாநில அரசுகளிடமிருந்து சிறந்த பாடகருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு மாநில அரசு விருதுகளை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். 1992-ல் சங்கீத் நாடக அகாடமி விருது, சென்னைத் தமிழிசை சங்கத்தின் `இசைப்பேரறிஞர்’ விருது, 1975-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன், 2017-ல் பத்ம விபூஷன், சாகித்ய அகாடமி, 2002-ல் `சங்கீத கலாசிகாமணி’, 2003-ல் `வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது' எனப் பொழுதெல்லாம் விருதுகள் வாங்கிக் குவித்து வருகிறார். 1989-ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 2003-ல் கேரளப் பல்கலைக்கழகமும், 2009-ல் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் இவருக்கு `கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன.\nசிறந்த பின்னணிப் பாடல்களுக்காக இவர் பெற்ற `தேசிய விருது’ ���ட்டியல் நிரம்பி வழிகின்றது. 1972-ல் `அச்சனும் பப்பையும்’ மலையாளப் படத்தின் `மனுஷ்யன் மதங்களே' பாடல், 1973-ல் `காயத்ரி’ மலையாளப் படத்தின் `பத்ம தீர்த்தமே உணரு' பாடல், 1976-ல் `சிட்சோர்’ இந்திப் படத்தின் `பாஷி கொரி தேரா காவோன் படா' பாடல், 1982-ல் `மேகசந்தேசம்’ தெலுங்குப் படத்தின் `ஆகாச தேசனா ஆஷதா மாசனா' பாடல், 1987-ல் `உன்னிகேலே ஒரு கதா பறையம்' மலையாளப் பாடல், 1991-ல் `பாரதம்’ மற்றும் 1993-ல் `சோபனம்’ என்ற மலையாளப் படங்களின் அனைத்துப் பாடல்கள்... என இப்பாடல்களுக்குப் பின்னணி பாடியதற்காக மொத்தம் 8 தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார்.\n`உரிமைக்குரல்’ படத்தில் `விழியே கதையெழுது' என ஒலிக்கவிதையாக உருப்பெருக்கிப் பாடி உள்ளம் எங்கும் காதல் பெருகச்செய்தார். `டாக்டர் சிவா’வில் `மலரே குறிஞ்சி மலரே' எனக் குரலில் இன்னிசையை மலரச் செய்தார். எம்.ஜி.ஆர் நடித்த `பல்லாண்டு வாழ்க’ படத்தில் `ஒன்றே குலமென்று' உயர்ந்த சொற்களை உச்சரித்த தொனிகளில் கவனம் ஈர்த்தார். `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் `தெய்வம் தந்த வீடு' கண்டு அதனுள் குடிபுகுந்தார். அலைபாயும் `அதிசய ராகம்’ கேட்டு `பூவே செம்பூவே’கூட மொட்டவிழ்ந்து புன்னகைக்கும்.\n`தென்பாண்டித்தமிழே’ வரிகளாய் அவர் வாசல் வந்து நிற்கும். இசைக்குரல் தவழுவதாலே, அந்த இடமெங்கும் வீசுகின்ற `பூங்காற்று புதிதானது’ அகாரங்களில் மயங்கி மலையடிவாரச் சாலைகளில் பயணிக்கும்போது, `செந்தாழம்பூவில்’ அமர்ந்துண்ண `கல்யாண தேன்நிலா’ காத்துக் கிடப்பதைக் காணும்போதெல்லாம் `தென்றல் வந்து என்னைத் தொடும்’தானே மெலடியில் இத்தனை செய்தவர், அந்தச் சாயலை உடைத்து, `தண்ணித்தொட்டி தேடிவந்த கன்றுக்குட்டி’களாய் ரசிகர்களைத் துள்ளச்செய்தார். இளையராஜா - யேசுதாஸ் காம்பினேஷன் என்றும் கிளாசிக்தான் மெலடியில் இத்தனை செய்தவர், அந்தச் சாயலை உடைத்து, `தண்ணித்தொட்டி தேடிவந்த கன்றுக்குட்டி’களாய் ரசிகர்களைத் துள்ளச்செய்தார். இளையராஜா - யேசுதாஸ் காம்பினேஷன் என்றும் கிளாசிக்தான் `அம்மா என்றழைக்காத' உயிருண்டா என்ன\nபாடகராகவும் யேசுதாஸாகவும் வேறுபாத்திரங்களாகவும் படங்களில் நடித்துள்ளார். பிறப்பால் கிறிஸ்தவர் என்றாலும், இந்துமதக் கடவுளர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவர். சபரிமலையின் அத்தாழ பூஜையில் ஒழிக்கப்பட்டுவந்து பின்னர், தற்போது இரவு நடைசாத்தப்படும்முன் இவரது குரலில் ஒலிக்கும் ஹரிவராசனத்துக்குத்தான் ஐயப்பனும் சயனிக்கிறான். இவர், பக்திப் பாடல் தொகுப்புகளை அதிகம் வெளியிட்டுள்ளார். `காயம்குளம் கொச்சுன்னி’ மலையாளப் படத்தில் இஸ்லாமியர் வேடமணிந்து `நல்ல சுருமா’ எனப் பாடி நடித்துள்ளார். அட, இசைக்கு ஏது மதமும் மொழியும் சாட்சியாய் ஓங்கி ஒலியுயர்த்திக் குரலெடுக்க, கேட்போர் மேனி சிலிர்த்திடுமாறு வந்து விழுகின்றன, இந்தக் கந்தர்வக்குரலோனின் சாகித்ய சங்கதிகள்\n``உறவுகளைத் தேடி ஒரு பயணம்\" - `யோமெடின்' படம் எப்படி\" - `யோமெடின்' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7038", "date_download": "2019-03-20T03:24:30Z", "digest": "sha1:UQLGCQCKCGAIXK4OVPECWV7SOK5WSSGC", "length": 7646, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.sarayo abarna M.சரயோ அபர்ணா இந்து-Hindu Intercaste-கலப்பு திருமணம் அம்மா -கவுண்டர் அப்பா -முதலியார் Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nCaste : Intercaste-கலப்பு திருமணம்\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம்-தனியார் பணி/கோயம்புத்தூர் மாத வருமானம்-35000 எதிர்பார்ப்பு- எனி டிகிரி/BE/ME,அரசு/தனியார்,நல்ல குடும்பம்\nSub caste: அம்மா -கவுண்டர் அப்பா -முதலியார்\nராகு லக்னம் சுக்கிரன் சூரியன் புதன் குரு\nபுதன் ராகு லக்னம் சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/59", "date_download": "2019-03-20T03:49:31Z", "digest": "sha1:Q3VUIQLXVLTL6VGESKSIIVJ676SKMW5I", "length": 8817, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப���பு பார்க்கப்படவில்லை\nவாழ்வியல் நலம் பிள்ளையவர்கள் சைவ அறிவும், நெறியும் சான்றவர். சைவசித்தாந்தக் கலைக்கடல் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். எனினும் பெரியார்பால் பேரன்பும் பேரீடுபாடும் உடையவராய் விளங்கினார். இன எழுச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழின முனிவர் என்று ஓரிடத்தில் பெரியாரைக் குறித்திருக்கிறார். பகுத்தறி வெழுச்சியும், முன்னேற்ற ஆர்வமும் சிறந்து விளங்கிய பிள்ளையவர்கள் போளுரில் பணியாற்றியபோது பெரியாரின் படம் ஒன்றினை வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டுச் சுவரிற் பொருத்தியிருந்தார். அவ்வூரினின்றும் மாறுதல் பெற்றுச் செல்லும்போது, அப்படம் செம்மையாகத் திகழவேண்டும் என்னுங் கருத்தில் போளுரில் சோடாக்கடை வைத்திருந்த மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார் உரைவேந்தர். பெரியார் இந்தியெதிர்ப்பு மறியல் செய்தகாலை பிள்ளையவர்களும், தமிழ்க்காப்புப் போரணியில் பேரீடு பாடுற்றார். தன் மதிப்பியக்கக் கருத்துகளைப் பரப்புவதிலும், ஏற்பதிலும் தமிழ்ப்புலவருலகில் ஒளவை அவர்களே முதல்வராக விளங்கினார். தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கருதும் பெருமனம் உரைவேந்தரின் உயர் மனத்திற்குரியதாயிருந்தது. திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் பேராசிரிய ராகப் பிள்ளையவர்கள் அமர்ந்து தமிழ்ப்பணியாற்றினார். அப்போது பண்டித நாவலர், திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், ‘மணிமேகலையில் அமைந்துள்ள சமயப் பகுதிகளுக்கும், தருக்கப் பகுதிகளுக்கும் சீரிய கூரிய உரை காண வேண்டும்” என நம் பிள்ளையவர்களுக்குப் பணித்தார்கள். அதனையேற்று திருவேங்கடவன் கீழ்க்கலைக் கல்லூரியில் பணியாற்றிய வடநூற் பேராசிரியர்களாலும், அங்கிருந்த நூல் நிலையத்து நூல்களின் உதவியாலும் அரும் பயன் பெற்றார். இதனிடையே யசோதா காவிய ஏடு பிள்ளைக்குக் கிடைத்தது. அதனை நன்கு ஆராய்ந்து அருமையான உரையெழுதி வெளியிட்டார். “சுமார் நாற்பது ஆண்டுகட்குமுன் யான் தமிழறிவு ஒரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்றகாலை, சில நூல்கள் குறையுற்றிருந்தமை கண்டு, எங்ங்னமேனும் முயன்று நிறைவு செய்வது தமிழன்னைக்குச் செய்யத்தக்க பணியென்ற கருத்தையுட் கொண்டதோடு அதனையே என் வாழ்வின் குறிக்கோளாக்க் கொண்டேன்” என\nஏதாவது ஒரு மின்னூல��� படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/pmfby/", "date_download": "2019-03-20T03:14:39Z", "digest": "sha1:6ZSLDNDGVXAQRBEUSAEAWLENQHGI6UCG", "length": 3516, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#PMFBY Archives - வானரம்", "raw_content": "\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர் இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/oru-nalla-naal-paathu-solren-movie-video/", "date_download": "2019-03-20T02:54:07Z", "digest": "sha1:GIIXTW6OY7D5PT6DNBPCEWYQXRIPZONS", "length": 6764, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "'அண்ணன் கோவமாவா இருக்காறு', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' செம்ம காமெடி! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n‘அண்ணன் கோவமாவா இருக்காறு’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ செம்ம காமெடி\n‘அண்ணன் கோவமாவா இருக்காறு’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ செம்ம காமெடி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ப்ரோமோ வீடியோ.\nRelated Topics:சினிமா கிசுகிசு, விஜய் சேதுபதி\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ��ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/15035614/Cutout-banners-Ban-Madurai-HC-ordered.vpf", "date_download": "2019-03-20T03:59:16Z", "digest": "sha1:PHPC7ZT6WZGRFAPUTFIN2JRGJ7J4QJNR", "length": 15878, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut-out, banners Ban Madurai HC ordered || தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்கட்-அவுட், பேனர்களுக்கு தடைமதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்கட்-அவுட், பேனர்களுக்கு தடைமதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு + \"||\" + Cut-out, banners Ban Madurai HC ordered\nதேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்கட்-அவுட், பேனர்களுக்கு தடைமதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nதேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மதுரை ஐகோர்ட்டு, வாகனங்களில் ஆட்களை அழைத்து வரக்கூடாது என்றும், கட்-அவுட், பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.\nதமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.\nதேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் தொடர்ந்து உள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nகடந்த 2009-ம் ஆண்டில் ��துரை திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வரை அரசியல் கட்சிகளின் சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.\nஅதேபோல் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் பணம் பட்டுவாடா செய்தது, எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வாகனங்களில் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தது தொடர்பாக 3 ஆயிரத்து 742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.27 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.\nஒவ்வொரு தேர்தலின் போதும் பணம் கொடுப்பதாலும், வாங்குவதாலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என அதிக அளவில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகள், வானொலி போன்றவற்றின் மூலமும் விளம்பரம் செய்ய வேண்டும்.\nஇதுகுறித்து பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். ஏராளமான கண்காணிப்பு குழுக் களை ஏற்படுத்தி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.\nசாலைகளிலும், போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது.\nதேர்தல் விதிமீறல்களை காரணம் காட்டி, ஒரு தொகுதியில் தேர்தலை ஒத்தி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ, அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தல் செலவு தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.\nநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிளக்ஸ் பேனர்கள், ‘கட்-அவுட்’கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சியினர் நடத்தும் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு லாரி, வேன், பஸ்கள் போன்ற வாகனங்களில் பொதுமக்க��ை அழைத்து வருவதையும் தடை செய்கிறோம்.\nஇந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்மனுதாரராக சேர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கும், இந்திய தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.\nஇவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nபின்னர் வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n1. கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\nதனது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\n2. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா\n3. கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் பேட்டி\n4. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்\n5. மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_367.html", "date_download": "2019-03-20T02:58:25Z", "digest": "sha1:4FU5M6IVLN5A5T25OT2OSFIAYKRNI3LZ", "length": 4542, "nlines": 31, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதங்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories ரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதங்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nரணில் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதங்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக 200 நீர் இறைக்கும் இயந்திரங்களை இராணுவத்திடம் தருவதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பிரதேச சபைகள் இருக்கிறது எனவும் குறித்த இயந்திரங்களை அவர்களிடம் கையளிக்குமாறும், இராணுவத்தை கொண்டு எல்லாவற்றையும் செய்வதாயின் பிரதேச சபைகளை மூடிவிடுமாறும் ஆதங்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து பிரதேச சபைகளிடம் ஒப்படைத்து ஆக்கள் பற்றாக்குறை இருப்பின் இராணுவத்தையும் எடுத்து குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24800/", "date_download": "2019-03-20T04:11:15Z", "digest": "sha1:UEXR73UJR5YOG522XQKR4FJVQXTIRKXI", "length": 10032, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை – GTN", "raw_content": "\nஅமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு ஓராண்டு தடை\nபிரேஸிலின் றியோடி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற, 25 வயதான அமெரிக்க வீராங்கனை பிரியன்னா ரோலின்ஸ்க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம், லண்டனில் நடக்கவிருக்கும் உலக தடகள போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் போட்டி இல்லா�� காலங்களிலும் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு முறைப்படி தெரியப்படுத்தி சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்.\nஆனால் பிரியன்னா ரோலின்ஸ், கடந்த ஆண்டில் மூன்று முறை இந்த தகவலை ஊக்கமருந்து தடுப்பு கழகத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்காதமையினால் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் அறிவித்துள்ளது.\nTagsஅமெரிக்க வீராங்கனை உலக தடகள போட்டி ஊக்கமருந்து ஓராண்டு தடை பிரியன்னா ரோலின்ஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்டியன் வெல்ஸ் டென்னிஸ் – டொமினிக் தியெம் – அண்ட்ரீஸ்கு சம்பியனானார்கள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்கா இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 இன்று\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்கு நான்காவது உத்தரவாதத்தை வழங்கிய ஹரின் பெர்ணாடோ\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய பார்முலா வன் கார்பந்தயத்தில் போட்டாஸ் முதலிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் இரு பகுதிகள் திறந்து வைப்பு\nகிளிநொச்சியில் வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா\nஊக்க மருந்து பயன்பாடு குறித்த தகவல்களை வெளியிட்ட ரஸ்ய வீரருக்கு தடை\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்.. March 19, 2019\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்… March 19, 2019\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும் March 19, 2019\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ் March 19, 2019\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு… March 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாய��ரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\nLogeswaran on சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்\nLogeswaran on “மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34152-2017-11-14-02-15-53", "date_download": "2019-03-20T03:18:07Z", "digest": "sha1:2UX5W4CCXV7QHKKOA2I7ZAF3BNWE44ND", "length": 8156, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "குடைகளில் இத்தனை நிறங்களா?", "raw_content": "\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2781/LKG/", "date_download": "2019-03-20T02:50:38Z", "digest": "sha1:ZHAYNSEPJ5PLFE6OLG3GAZZ43XM3K2VT", "length": 18372, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எல்கேஜி - விமர்சனம் {3/5} - LKG Cinema Movie Review : எல்கேஜி - பாலாஜி பாஸ் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஎல்கேஜி - பட காட்சிகள் ↓\nஎல்கேஜி - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 4 நிமிடம்\nஎல்கேஜி - பாலாஜி பாஸ்\nநடிப்பு - ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ்\nதயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்\nஇயக்கம் - கே.ஆர். பிரபு\nஇசை - லியோன் ஜேம்ஸ்\nவெளியான தேதி - 22 பிப்ரவரி 2019\nநேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்\nதமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெளிப்படையான அரசியல் படம். சமீபகால தமிழ்நாட்டு அரசியலில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை வெளிப்படையாகவே விம��்சித்தும், கிண்டலடித்தும் இருக்கிறார்கள்.\nஆர்ஜே பாலாஜி அவருடைய பார்வையில், அவருக்குத் தெரிந்த அரசியலை வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை, அரசியல் தலைவர்களைக் கிண்டலடிப்பவர் மிகக் கவனமாக தேசியக் கட்சிகளையும், தேசியத் தலைவர்களையும் கிண்டலடிப்பதைத் தவிர்த்திருக்கிறார்.\nபடத்தை கே.ஆர். பிரபு என்பவர் இயக்கியிருக்கிறார் என்று டைட்டிலில் வருகிறது. படத்தில் இணை இயக்குனர் என்று ஆர்ஜே பாலாஜி பெயரும் வருகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாலாஜிக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும். அதிலும் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது போலிருக்கிறது.\nலால்குடி கருப்பையா காந்தி, பிழைக்கத் தெரியாத அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்தின் ஒரே மகன். அப்பாவைப் போல இல்லாமல் இளம் வயதிலேயே வார்டு கவுன்சிலர் ஆக இருக்கிறார். அவருக்கு அரசியலில் மேன்மேலும் வளர ஆசை. தமிழ்நாட்டின் முதல்வர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ராம்குமார் முதல்வராகப் பதவியேற்கிறார். முதல்வரின் மரணத்தை அடுத்து அவருடைய தொகுதியான லால்குடியில் இடைத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட சிலபல அரசியல் வேலைகள் செய்து எம்எல்ஏ சீட் வாங்குகிறார் பாலாஜி. அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் பலம் வாய்ந்தவரும், ராம்குமாரின் எதிரியுமான அதே கட்சியைச் சேர்ந்த ஜேகே ரித்தீஷ் சுயேச்சையாகப் போட்டி போடுகிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nரேடியோ ஆர்ஜே ஆக இருந்து, நகைச்சுவை நடிகராகி, சீக்கிரத்திலேயே நாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். திரையுலகில் நகைச்சுவை நடிப்பில் நிறைய அனுபவம் வாய்ந்த வடிவேலு, சந்தானம் ஆகியோரே பொருத்தமான கதை கிடைக்காமல் நாயகனாக தங்கள் பெயரைத் தக்க வைக்கத் தடுமாறி வரும் நிலையில் பாலாஜி நாயகனாக நடிக்கும் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். தானே எழுதிய கதை, திரைக்கதை, வசனம் மூன்றுமே தேவையான விகிதத்தில் சரியான கூட்டணி அமைத்திருப்பதால் அது நாயகன் பாலாஜிக்கு மெஜாரிட்டி வெற்றியைப் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. தான் மட்���ுமே கமெண்ட் அடித்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதிலும் மிக கவனமாக இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு எந்தக் காட்சியிலும் கைதட்டல் வந்துவிடாது. வில்லன் ஜேகே ரித்தீஷைக் கூட காமெடி வில்லனாகத்தான் உருவாக்கியிருக்கிறார். பாலாஜியின் எழுத்து அரசியலும், நடிப்பு அரசியலும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.\nதேர்தலுக்காக கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆலோசனை சொல்லி, சர்வே நடத்தி அவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்து தரும் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றின் டீம் லீடர் ஆக பிரியா ஆனந்த். உயர் பதவியில் இருக்கும் மேல்தட்டு கார்ப்பரேட் அதிகாரி எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார் பிரியா. நடை, உடை, பேச்சு என அனைத்திலும் கார்ப்பரேட் ரத்தம் ஊறிப் போன மாதிரியே நடித்திருக்கிறார்.\nகாமெடி வில்லனாக ஜேகே ரித்தீஷ். தன் அன்பாலும், பணத்தாலும் தொகுதியையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர் ரித்தீஷ். அவரை நேரடியாக வீழ்த்த முடியவில்லை என்பதால் சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறார். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதையும், துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதையும் போகிற போக்கில் கிண்டலடிக்கிறார் பாலாஜி. அது எந்த விதத்தில் தவறான ஒன்று. ராமராஜனே நடித்திருந்தால் கூட இப்படிப் பெயர் வாங்கியிருக்க முடியாது. ராமராஜ் பாண்டியன் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரித்தீஷ், ஒரு ரிச்சீஷ்.\nபாலாஜியின் மாமாவாக மயில்சாமி. நகைச்சுவையில் தெறிக்கவிடும் மயில்சாமியை இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக்கிவிட்டார்கள். ஒரு காட்சியில் கூட அவருடைய டைமிங் நகைச்சுவை வரவேயில்லை. நாஞ்சில் சம்பத் தமிழார்வலாக நடித்திருக்கிறார். அவர் திருக்குறளை உதாரணமாக எடுத்துப் பேசும் போதெல்லாம் வேண்டாம் வேண்டாம் என தடுக்கிறார் பாலாஜி. தமிழார்வலர்கள் மீது கோபமா அல்லது திருக்குறள் மீது கோபமான எனத் தெரியவில்லை. முதல்வராக ராம்குமார், அவருடைய குரலில் பிரபுவும், நடையில் அப்பா சிவாஜிகணேசனும் தெரிகிறார்கள்.\nலியேன் ஜேம்ஸ் இசையில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ரீமிக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது.\nதேர்தலில் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை யோசித்து, ஆராய்ந்து பார்த்து வாக்களியுங்கள் என்பதற்காக எடுக்கப்பட்ட படம். பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் சில அரசியல்வாதிகளை மட்டுமே சாடுகிறது படம்.\nஒரு பக்கம் ஸ்பூப் படம் போலத் தோன்றுகிறது. திடீரென சீரியசான அரசியல் படமாகவும், பின்னர் காமெடி அரசியல் படமாகவும் மாறுகிறது. படத்தின் கருத்து பற்றி சில கேள்விகள் எழுந்தாலும் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படமாக தியேட்டரில் ரசிகர்களுக்கு என்டெர்டெயின்மென்ட் கிடைத்துவிடுகிறது. கடைசியில் மட்டுமே ரசிகர்களுக்கு அட்வைஸ்.\nஎல்கேஜி - பாலாஜி பாஸ்\nஎல்கேஜி தொடர்புடைய செய்திகள் ↓\n25 நாட்களைக் கடந்த எல்கேஜி, டுலெட்\nஎல்கேஜி இயக்குனருக்குக் கார் பரிசளிப்பு\nஎல்கேஜி சக்சஸ் மீட்டும், பைக்கில் சென்ற இயக்குனரும்...\nஎல்கேஜி வசூலில் 'முன்னணி', மற்றவர்களுக்கு 'டெபாசிட்' கிடைக்குமா \nமுன்பதிவில் தடுமாறும் 'எல்கேஜி, கண்ணே கலைமானே'\nஅமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர்\nவந்த படங்கள் - ஆர்ஜே பாலாஜி\nவந்த படங்கள் - ப்ரியா ஆனந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/p/blog-page.html", "date_download": "2019-03-20T02:46:08Z", "digest": "sha1:QLYKQLP7TIXYCBFCJ7UJ6JFI46EF6YXU", "length": 23797, "nlines": 247, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : தொடர்புகளுக்கு", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\ngoogle plus இல் சிகரம்பாரதி , Twitter இல் newsigaram , Facebook இல் Sigaram Bharathi மற்றும் சிகரம்பாரதி மூலமும் இணைந்து கொள்ள முடியும். வலைத்தளத்தின் பக்கப் பட்டியில் \"அஞ்சல் பெட்டி\" இணைப்பின் ஊடாகவும் [மின்னஞ்சல் மற்றும் வேறு எந்தக் கணக்குகளும் தேவை இல்லை] செய்தி / ஆலோசனைகளை அனுப்ப முடியும்.\nவாட்ஸப் சேவை : +94728211081\nநல்ல முயற்சி நண்பா... நண்பா எங்கே இருக்கிறீர்கள். தொலை பேசி என் எந்த தேசம்...\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவே நன்றி உள்ளமே. நான் இலங்கை. சந்திப்போம் உள்ளமே.\nஅன்பரே... கூகிள் பாலோயர் விட்ஜ்ஜ இணைக்கவும்...\nமுயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி உள்ளமே.\nஉங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.\nசிகரத்துடன��� சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nஇந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி முதல் மே மாதம் 27ஆம்...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிற��ு. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டுவிட்டது. கட்சிகள் கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகின்றன. உலகின் மிகப்பெரிய தேர்தல்களி...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nBigg Boss (187) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (155) Bigg Boss Telugu (20) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) NEWS TODAY (2) NEWS WIRE (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) Style FM (1) WORLD NEWS WIRE (2) அரசியல் நோக்கு (18) அனுபவம் (7) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (5) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (1) கதிரவன் (1) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (2) கவிதை (18) கவிதைப் பூங்கா (28) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (4) கேள்வி பதில் (14) கோபால் கண்ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (14) சிகரம் (16) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (2) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன் சுப்பிரமணியம் (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) தூறல்கள் (1) தேர்தல் (1) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (8) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (17) படித்ததில் பிடித்தது (36) பட்டிமன்றம் (2) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (187) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (2) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (1) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (2) வரவேற்பறை (25) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (5) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/myskin-apologies-savarakathi-director/", "date_download": "2019-03-20T02:47:31Z", "digest": "sha1:IYBSWIMWRVJ7LYWM55PQPH2QDTREP4OI", "length": 11848, "nlines": 116, "source_domain": "www.cinemapettai.com", "title": "சவரக்கத்தி இயக்குனரிடம் மேடையில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசவரக்கத்தி இயக்குனரிடம் மேடையில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.\nசவரக்கத்தி இயக்குனரிடம் மேடையில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட மிஷ்க��ன்.\nசவரக்கத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகையாக பூர்ணா நடித்துள்ளார், இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.\nஇயக்குனர் மிஷ்கின் பேசுகையில் முதலில் என் தம்பி இயக்குனர் ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்றார்,ஏன் என்றால் அனைத்து போஸ்டர்களிலும் என் பெயரை இயக்குனர் ஆதித்யாவின் பெயரை விட பெரிதாக போட்டுள்ளார்கள் அது ஏன் தவறு இல்லை படத்தை வாங்கியவர் தான் அப்படி செய்துள்ளார்கள்.காரணம் என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் படத்திற்கு வியாபாரம் நன்றாக போகும் என்பதால் அப்படி செய்துள்ளார்கள் என நினைக்கிறன்.\nமேலும் அவர் கூறியதாவது எப்பொழுதும் என் படத்தின் விளம்பரங்களில் எனது பெயரை பெரிதாக போடுவது எனக்கு பிடிக்காத ஓன்று, நான் சென்றாலும் 50 வருடம் கழித்து இது என்னுடைய படம் என்று பேசினால் அது போதும் எனக்கு. சவரகத்தி படத்தின் மூலம் எனக்கு எந்த லாபமும் இல்லை அதேபோல் எந்த லாபமும் வேண்டாம் எனக்கு.\nஅதை நான் எதிர்பார்க்கவும் மாட்டேன் என் மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். சவரகத்தி படத்தில் அம்மாவின் பாசத்தை மையபடுத்தி ஒரு இசை போட்டுள்ளார் அது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அவர் மிகசிறந்த இசையமைப்பாளர்.\nஇயக்குனர் ராம் சவரகத்தி படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்,தனது காலில் அடிபட்டும் தொடர்ந்து படபிடிப்பில் கலந்துகொண்டு சிறப்பாக நடிப்பை வெளிபடுத்தினார். அவரின் படம் பேரன்பு படம் அருமையாக வந்துள்ளது அந்த படத்திற்காக பல விருதுகளை வாங்குவார் என நம்புகிறேன்.\nநடிகையை பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும் இவர் ஒரு மலையாள நடிகை இவர் முதன் முதலில் தனது சொந்த குரலில் சுத்த தமிழ் டப்பிங் பேசியுள்ளார் நடிகை பூர்ணா இந்த படத்தின் வெற்றியை 90% நடிகை பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன் மீதி 10% வெற்றியை இயக்குனர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.\nஎம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை.அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை சந்தோஷத்தில் வைத்தவர்கள் அவர்கள் படத்தை நான் திரையரங்கில் தான் பார்ப்பேன் என்றார் திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்றார் மிஷ்கின்.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-03-20T02:52:07Z", "digest": "sha1:SOCRCCWNQ2VWRFMK62UVBLKJDBNOD3W3", "length": 6593, "nlines": 167, "source_domain": "onetune.in", "title": "அதிக விக்கெட்: முகமது ஷமி முதலிடம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » அதிக விக்கெட்: முகமது ஷமி முதலிடம்\nஅதிக விக்கெட்: முகமது ஷமி முதலிடம்\nமெல்போர்ன்: உலகக்கோப்பை காலிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 302 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கி வங்கதேச அணி விளையாடியது. இரண்டு விக்கெட்டுகளை முகமது ஷமி எடுத்தார். இதுவரை இந்த உலக கோப்பையில் 17 விக்கெட்டுகளளை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் 16 விக்கெட் எடுத்து முதலிடம் இருந்த, ஸ்டார்க்கை ( ஆஸி) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nஅரையிறுதியில் நுழைந்தது இந்தியா பச்சை சட்டை கிழிந்தது\n“ஹெலிகாப்டரை” மிஸ் பண்ணாலும் “கேட்ச்”சில் நம்ம மனசை “கிஸ்” பண்ணிட்டாரே டோணி\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/DMDK-leader-Vijayakanth-electoral-alliance-with-...-1033.html", "date_download": "2019-03-20T02:44:21Z", "digest": "sha1:LAIMU6VE5M2Q2TF5MVUO73HOQGPG3ZVO", "length": 5814, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பாக... - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பாக...\nசட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.\nமதுரை செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்\nநேருவும், அண்ணாவும் கூட்டணி பற்றி பேச தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரமே அதிகம் என்று சொல்லி உள்ளனர். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றார் அவர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பன்னீரை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் வாய்ப்பு கிடைக்க வில்லையே என்று புலம்பும் 10 பாஉ க்களுக்கு\nஆக மொத்தத்தில் 100 மதிப்பெண் வாங்கும் தகுதியிலிருந்து ஒற்றை மதிப்பெண்ணுக்கு சரிந்திருக்கிறது தமாகா\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்கா���்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/tears-rolled-out-deva-gowda-hasan-public-meeting/", "date_download": "2019-03-20T02:43:41Z", "digest": "sha1:XJ4GKYFZ4GXWOZZUYXHCNTVB5TR7T2K4", "length": 12628, "nlines": 167, "source_domain": "nakkheeran.in", "title": "மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தேவகவுடா குடும்பம்... | tears rolled out of deva gowda in hasan public meeting | nakkheeran", "raw_content": "\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தேவகவுடா குடும்பம்...\nஎதிர்வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஇதில் தேவகவுடா வழக்கமாக போட்டியிடும் ஹாசன் தொகுதியில் அவரது பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா இம்முறை போட்டியிடவுள்ளார். அவரது மற்றொரு பேரன் நிகில் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே அவரது மகன் குமாரசாமி முதல்வராகவும், மற்றொரு மகன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருப்பதால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் ப்ரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன் தினம் மாலை நடைபெற்றது. அப்போது பேசிய தேவகவுடா, ‘‘ எனது இளமை காலம் முதல் ஹாசன் தொகுதி மக்கள் என்னை ஆதரித்து, தேர்தலில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு வயதாகிவிட்டதால் அரசியலில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறேன். இந்த தேர்தலில் ஹாசன் தொகுதியில் எனக்கு பதிலாக என் பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இனி அவருக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.\nஎல்லோரும் மஜதவை சாதி கட்சி என்றும், குடும்ப கட்சி என்றும் விமர்சிக்கிறார்கள். அதனால்தான் தேர்தலில் நிற்கும் முடிவை நான் கைவிட்டுள்ளேன். என் பேரன் இந்த தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார். அதனால் நான் இங்கிருந்து விலகி கொள்கிறேன்'' என கூறியவாறு, கண்ணீர் விட்டு அழுதார்.\nஇதனை பார்த்து மேடையில் நின்று கொண்டிருந்த அவரது மகன் ரேவண்ணா, அவரது மனைவி பவானி, பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணாவும் கண்ணீர் விட்டு அழுதனர். மேடையில் தேவகவுடா குடும்பத்துடன் அழும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் ஆணையத்துடன் இணைந்து வருமான வரித்துறை அதிரடி\nமுதல்வரின் வாரிசுக்கு எதிராக 1000 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்...அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்...\nஎங்களுக்காக எந்த தியாகமும் செய்ய வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியை விளாசும் மாயாவதி...\n புதிய பரபரப்பை கிளப்பும் காங்கிரஸ் தலைவர்...\nமாயாவதி உதவியாளரிடம் 225 கோடி சொத்து...வருமான வரி துறை அதிரடி முடிவு...\nமுதல்வரின் வாரிசுக்கு எதிராக 1000 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்...அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்...\nஎரிக்ஸனுக்கு பணிந்த அம்பானி... பி.எஸ்.என்.எல்.-க்கு பணிவாரா...\n778 சதவீதம் உயர்ந்த பாஜக எம்.பி யின் சொத்து... அதிர்ச்சி பட்டியல்...\n2019-20 நிதியாண்டின் கூட்டத்திற்கு முன் ஆர்.பி.ஐ. நடத்தப்போகும் கூட்டம்...\nராகுல் காந்தி கூட்டத்தில் மோடிக்கு ஆதரவாக கோஷம்... அமித் ஷா அதிரடி...\nவிளம்பரத்திற்கே செலவு செய்யாத நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது....\nதம்பிக்கு உதவிய அண்ணன்... இறுதி நேரத்தில் கடனை செலுத்திய அம்பானி...\n\"லட்ச லட்சமாக சம்பாரித்தேன், என் தாய் கேட்டதோ...\" - இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு\nஜெயலலிதாவின் கதையை இயக்கும் இன்னொரு முன்னணி இயக்குனர்...\n'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு \n‘அதில் அனைத்துமே பொய்யானது...’- ரைசா வில்சன்\nபட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி...\nடிடிவியால் ஓட்டு சிதறும் என்பதால் மகனுக்காக களமிறங்கும் ஓ.பி.எஸ்.\nIIT மாணவர்... RSS பின்னணி... கேன்சர் போராளி... ரஃபேல் சர்ச்சை... - மனோகர் பாரிக்கர் வாழ்வும் முடிவும்\nஇந்தத் தேர்தலில் இவர்கள்தான் எண்டெர்டெயின்மெண்ட்டா\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 9\nதேர்தல் ஆணையத்துடன் இணைந்து வருமான வரித்துறை அதிரடி\nமக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_56.html", "date_download": "2019-03-20T02:56:30Z", "digest": "sha1:CIAGG3FOHYMAAROESCMFGLALVRNMXS33", "length": 5235, "nlines": 33, "source_domain": "www.onlinejaffna.com", "title": "புத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவி��ர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories புத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவினர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர்\nபுத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவினர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர்\nயாழ். கொக்குவில் பகுதியில் வழமை போன்று வன்முறையில் ஈடுபட முயற்சித்த ஆவாக் குழுவினருக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று மாலை கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக சுமார் 90 பேருக்கும் அதிமான இளைஞர்கள் மோட்டார் வண்டியில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும் புத்தாண்டு ஆகையால், பெரும்பாலான இளைஞர்கள் வீடுகளில் இருந்துள்ளனர்.\nஇந்நிலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த 90 பேர் அடங்கிய இளைஞர்கள் குழுவை வழிமறித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.\nஇதனையடுத்து சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால் அகப்பட்டவர்கள் மீது அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, அதில் நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டனர்.\nதப்பியோடியவர்களில் சிலரின் மோட்டார் சைக்கிள்களும் சிக்கியுள்ளன. இதேவேளை மாட்டிக் கொண்டவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil16.html", "date_download": "2019-03-20T04:30:42Z", "digest": "sha1:U77BLC7VECBJTRWVUPISDQKDGVXCYO6O", "length": 48091, "nlines": 94, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Sanjeevirayan Temple, Vallam, Thanjavur, Tamil Nadu | ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 16\nஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு\nவல்லம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பினும் அரண் மிகுந்த ஊர் என்பதே பொருத்தமாகும் வகையில் வடஆர்க்காடு, தஞ்சை அருகில், செய்யாறு, செஞ்சி அருகில், மாமண்டூர் அருகில், சீர்காழியடுத்து, திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள 'வல்லம்' என்னும் ஊர்கள் யாவும் கோட்டைகள் அமைந்த ஊர்களாகவே உள்ளன.\nதஞ்சைக்கு மேற்காக உள்ள வல்லம் சரளைக்கற்கள் நிரம்பி, மேட்டுபாங்கான நிலமாக உள்ள இயற்கையாகவே அரணாக அமைந்த ஊர். இன்றும் ஏரிகளும் குளங்களும் மிகுந்த இவ்வூரை 'ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம்' என்றும் 'பாண்டிய குலாசனி வள நாடு' என்றும் சோழர் காலத்தில் அழைத்திருகின்றனர்.\nதஞ்சை இன்று அதிகம் போற்றப்பட்டாலும் வல்லம் பழமை மிக்க ஊர் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளின் முடிவில் தெரியவருகிறது. அங்கு தமிழ் எழுத்தில் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளமையாலும், அது கி.மு. 170க்குரியது என்று துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளதாலும் வல்லம் மிக பழமை வாய்ந்த ஊர் என்று அறியமுடிகிறது.\nகி.பி முதல் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை, கடைச் சங்க காலமாக வகுத்துள்ளார்கள். அச்சங்க காலத்தில் மலர்ந்த தமிழ் நூல்களில் தஞ்சாவூர் அல்லது தஞ்சை என்ற பெயரில் எந்த குறிப்பும் கிடையாது. ஆனால் வல்லம் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஅகநானூறு எனும் பழந்தமிழ் நூலில் காணப்பெறும் 336 ஆம் பாடலிலும் 356 ஆம் பாடலிலும் வல்லம் பற்றிய குறிப்புள்ளது. அவைகளின் பொருள் பார்ப்பின் வல்லம் பாதுகாப்பு மிக்க நகரம் என்பது உறுதிப் படுவதுடன் நெல் விளையும் வளமான பூமி என்றும் அறிய முடிகிறது.\nஇதன் பின் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சோழ நாடுபல்லவப் பேரரசர்களின் ஆளுகையில் இருந்தது. அவர்களது குறுநில மன்னர்களாக முத்தரையர்கள் என்னும் கங்கர்களை நியமித்தனர்.\nதிருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள நியமம் ஊரில் பிடாரி கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகிளின் மூலம் முத்தரையர்கள் பற்றிய பல செய்திகள் அறியமுடிகிறது. பிடாரி கோயில் இடிபாட���ற்று அழிந்தது. பின்நாளில் செந்தலை கோயிலில் இந்த தூண்கள் கொண்டு மண்டபம் கட்டப்பட்டது. அக்கல்வேட்டுகிளில் பாச்சில் வேள் நம்பன் என்னும் புலவர் பாடிய பாட்டு ஒன்றிலிருந்து 'எங்கும் ஆற்றில் வருகின்ற நீரால் சூழப்பட்ட வல்லத்து அரசனாகிய மாறனுடன் செய்த போரில் வீரம் நிரம்பிய இடங்களில் ....' என்று பொருள்படுவதாலும், வல்லம் முத்தரையர்கள் ஆளுகையிலிருந்து இருக்கிறது என்பதை அறிகிறோம். கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் தஞ்சையையும், வல்லத்தையும் கைப்பற்றி சோழர் ஆட்சியை தொடங்கும் வரை முத்தரையர்களுடைய ஆட்சிலேயே வல்லம் நகரம் இருந்திருக்கிறது.\n9 முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வல்லம்\nகி.பி. 850ல் தொடங்கிய இச்சோழ ஆட்சி கி.பி. 1279 வரை தொடர்ந்தது. சோழர்களுக்கு பின் பாண்டியர்களாலும், ஹொயசாளர்களாலும், பின் விசயநகர மன்னர்களின் பிரதிநிதிகளான திருமலைராயன் போன்றவர்களாலும் வல்லம் அரசாளப்பட்டது. விஜயநகர அரசுக்கு அடிபணியாத கோனேரிராயனால் அமைக்கப்பட்ட தனி அரசு கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் சில காலம் தொடர்ந்தது.\nபின்னர் கிருஷ்ணதேவராயர் 1535ல் செவ்வப்ப நாயக்கன் என்ற தன் உறவினனை தஞ்சைக்கு தனி அரசனாகினான். நாயக்கர்களின் ஆட்சி 1674 வரை தொடர்ந்தது. இவர்கள் ஆட்சி முழுவதும் வல்லம் நகரம் மிகச் சிறந்த முக்கியத்துவம் பெற்றது. இவர்களது முக்கியக் கோட்டை கருவூரும் மாளிகையும் அகழிச் சூழ்ந்த வல்லம் கோட்டைக்குள்ளேயே இருந்தன. பல வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் இக்கால கட்டத்தில் வல்லத்தில் நிகழ்ந்தன.\nமதுரை நாயக்கர்கள் விஜயநகர பேரரசை எதிர்த்து நடத்தியப் போர் வல்லத்தில் நடந்தது. இப்போரில் விஜயநகர படைத்தளபதியும் தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்ப நாயக்கரும் வெற்றி பெற்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சியை வல்லம் பிரகாரப்போர் என்று வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. ஒருமுறை முகமதிய படைத் தலைவனின் சூரையாடல்களுக்கு சோழநாடு உட்பட்டபோது விஜயராகவ நாயக்கர் தன்னுடைய பெரும் செல்வத்தை வல்லம் கோட்டைக்குள் வைத்துக் காப்பாற்றினார். இவரின் இறுதி காலத்தில் வல்லம் கோட்டையை, மதுரை சொக்கநாத நாயக்கன் கைப்பற்றினான். பின் அது மீட்கப்பட்டு தஞ்சை நாயக்கர்கள் அரசருக்கே உரியதாயிற்று.\nதஞ்சை நாயக்கர்கள் செய்த திருப்பணிகளாலும் அவர்களத��� பெரும் செல்வம் காப்பாற்றப்படுவதற்கு வல்லம் கோட்டையாக திகழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போர்கள் நடந்த பூமி வல்லத்து பூமியே என்பதாலும் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் வல்லம் நகரம் தனி இடம் பெற்று நிற்கின்றது.\nசெவ்வப்ப நாயக்கரும், அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து வல்லத்துக் காளி கோயிலை (ஏக வீரி அம்மன்- ஏ கௌரியம்மன்) புதிப்பித்தனர். அவர்கள் செய்த திருப்பணியே இன்றளவும் நிலைத்துள்ளது. இவர்கள் காலத்தில் வல்லத்து சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் சிறப்புகள் பல பெற்றன. வல்லத்துக் கோட்டைத் தவிர மக்கள் வாழும் ஊர் பகுதியும் விரிவாக்கம் பெற்றது.\nபின் மராட்டியர் ஆட்சியின் போதும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் வல்லம் தன் தனித்தன்மையை விடாமல் இருந்தது. ஷாஜி என்னும் மராட்டிய மன்னர் தன் இறுதிக் காலத்தில், துறவியாகித் தவம் மேற்கொண்டு சிவகதி அடைந்த ஊர், வல்லமாகும். ஆங்கிலேய ஆளுநர்கள் குடியிருக்கும் இடமாக வல்லம் விளங்கியுள்ளது.\n'வல்லத்துக் கோட்டை விழுந்தால் தஞ்சாவூர்க் கோட்டை தானே விழும்' என்று பழமொழிக்கு எற்ப இருக் கோட்டைகளும் ஒருவர் ஆட்சியிலேயே இருந்துள்ளது. சங்க காலம் தொடங்கி இன்று வரை பல வகையில் சிறப்பாக விளங்கியுள்ளது வல்லம். ஆனால் வல்லம் கோட்டையை பற்றி வரைபடங்களோ அல்லது மற்ற குறிப்போ தொல்லியல் தடயங்களாக கிடைக்காதது ஓர் குறையே. வல்லத்துக் கோட்டையை பற்றி ஆங்கிலேயர்கள் 1906ல் எழுதிய குறிப்பின் படி 780 கெஜம் [714 மீட்டர்] நீளமாகமும் 520 கெஜம் [475மீட்டர்] அகலாகமாகவும் கோட்டை முட்டை வடிவில் இருந்ததாகவும், வடகிழக்கில் சிறிய மதில் இருப்பதாகவும் மற்ற இடங்களில் மதில்கள் இல்லை என்றும், அகழி பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது. கோட்டையிருந்து அழிந்த பகுதியில் தற்போது பெரியார் கல்விக்கூடமுள்ளது.\nவல்லம் நகரில் பழமையான ஏகவீரி[ஏகௌரி]அம்மன், நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர், சோழீசர் கோயில்கள் கல்வெட்டுச் சான்றுகளுடனும் உள்ளன. சப்த கன்னியர், செல்வவிநாயகர் கோயில்களில் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை என்றாலும் பழமை வாய்ந்தது. இதை தவிர மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார், அங்காளம்மன், இராமர் ஆகிய சமீபகால கோயில்களும் உள்ளன.\nஇதுவரை எங்கும் குறிப்பிடப் படாது இருக்கும் தொன்மையான ஓர் ஆஞ்சநேயர் கோயில் வல்லம் அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தற்பொழுது அருள்மிகு சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப் படும் இக்கோயில் 'கோடிஸ்வரன் அறக்கட்டளை' கீழ் தமிழக அரசு இந்து சமய அமைப்பினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலைப் பற்றிய எந்த குறிப்போ, வரலாறோ கோடிஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்தில் கிடைக்கவில்லை. இந்த கோயிலைப் பற்றி, 1799ல் திரு முருக வேளார் அவர்களால் எழுதப் பட்டு அச்சில் வராத 'வல்லம் தல புராணம்' கையெழுத்து பிரதியுலும் எந்த குறிப்பும் இருப்பதாக தெரியவில்லை.\nவல்லத்துக் கோட்டை, வடக்கு-தெற்காக சுமார் 714 மீட்டர் நீளமும், கிழக்கு-மேற்க்காக சுமார் 475 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்திருக்கிறது. கோட்டையை சுற்றி சுமார் நான்கு/ஐந்து மீட்டர் அகலம் உடைய அகழி இருந்திருக்கிறது. தற்போழுது அகழியின் நிலையை விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட படம் காட்டுகிறது.\nஇக்கோயில் கோட்டையின் மேற்குப் புறம் உள்ள அகழியின் கரையில், கோட்டை நீளவாட்டில் நடுமத்தியில் உள்ளது. தற்போழுது அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் ஆஸ்பத்திரி தெருவில் இருந்து சுமார் நூறு அடி உள்ளடங்கி உள்ளது.\nவடக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். வரம்பிலிருந்து சுமார் 15 அடி உள்ளடங்கி அழகிய கருங்கல்லிலான கருடஸ்தம்பம் ஐந்தடி உயர மேடை அமைத்து நிறுத்தப்பட்டுள்ளது. பார்த்த உடன் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயில் கருடஸ்தம்பத்தை நினைவு படுத்தும் நாயக்கர் கால வேலைப்பாடு. தூணின் அடிபாகம் நான்கு பக்க சதுரமாக அமைந்துள்ளது. அதில் வடக்கு நோக்கிய பகுதியில் ஆஞ்சநேயர் உருவமும், கிழக்கு நோக்கி சங்கும், தெற்கு நோக்கி [கோயிலை நோக்கி] கருடரும், மேற்கு நோக்கி சக்கரமும் உள்ளது. பின் எண்பட்டையாக தூண் சுமார் இருபது அடி உயரம் உள்ளது. அதன் மீது சிறிய மண்டபம் வேலைபட்டுடன் உள்ளது. மண்டபத்தின் நான்கு மூலையிலும் மணி உள்ளது. இந்த தூண் நாயக்கர்கால படைப்பு என்பதில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லாமல் உள்ளது.\nகோயிலின் தென்-கிழக்கில் ஒரு கிணறு இருக்கிறது. தற்போது வரண்டு முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது.\nகருடஸ்தம்ப மேடையிலிருந்து சுமார் இருபத�� அடி தூரத்தில் வல்லத்து கல்களால் [செம்பூரான் கற்கள்] ஆன கோயிலின் மகா மண்டபத்தின் அஸ்திவாரம் உள்ளது. பழமையில் சுமார் 25/27 அடி நீளமான மகா மண்டபமாக இருந்திருக்க வேண்டும். மகா மண்டபமாக இருந்த இவ்விடத்தில் தற்போது முதல் 15 அடிக்கு மண்டபம் இல்லை அதனால் இவ்விடம் சற்றே உயர்ந்த மேடையாக திறந்த வெளியாக காட்சியளிக்கிறது. பின் சுமார் பன்னிரண்டு அடி நீளத்திற்கு மகா மண்டபம் புதிப்பிக்க பட்டுள்ளது. இதன் இருபுற சுவர்களும் பழமையானவை என்பது வல்லத்து கற்களால் ஆனதால் ஊர்ஜிதமாகிறது. இந்த பாகத்திற்கு, சமீபத்தில் சாய்வாக மேற்கூறை ஓடு வெய்துள்ளனர். அடுத்ததாக உள்ளது சுமார் பத்தடி நீளமான முன் மண்டபம். முன் மண்டபத்தில் நுழையும் வாயிலுக்கு மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரின் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும், அருகில் லக்ஷ்மணரும் உள்ளார்கள். சுமார் பத்தடி அகலம் உள்ள முன் மண்டபத்தில் தற்பொழுது ஒன்றும் இல்லை. அடுத்து அர்த்த மண்டபம் சுமார் ஐந்து அடி நீளமானது, மகா மண்டபத்தை விட சற்று அகலமானது. கருங்கல்லிலான கூரை. அடுத்து கருவரை.\nஅர்த்த மண்டபத்திலிருந்து கருவரை நுழையும், நுழைவாயிலின் மேல் ஸ்ரீவிஷ்ணுவின் கிடந்தக் கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. கிழக்குபுறம் தலை வைத்து மேற்குபுறம் கால்நீட்டி இடது கை இடது துடை மீதும், வலது கை அபயமுத்திரையுடனும், ஏழு தலையுடன் கூடய ஆதிசேஷனின் மீது சயனக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் சுதை. நுழைவாயிலின் இருபுறமும் ஜயன் விஜயன் துவாரபாலகர்கள் சுதை வடிவில் உள்ளனர். அவர்களின், பின் இருகைகளில் சங்கும் சக்கரமும், முன் இருகைகளில் ஒன்றில் கதையும் மற்றறொன்று தர்ஞனி முத்திரையும் கூடிய சுதை.\nகருவரை இரண்டு பகுதிகளை கொண்டது. ஸ்ரீ சஞ்சீவிராயர் உள்ள அறை சதுரமாக உள்ளது, முன்னால் சிறிய பகுதி. விமானம் செங்கல் கட்டுமானம், நான்கு புறமும் ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தனாக அமர்ந்த நிலையில் உள்ளார். விமானம் தற்போது கலசம் இல்லாமல் உள்ளது.\nஸ்ரீ சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் மிக நேர்த்தியான கல்லிலான மூர்த்தம். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பிரபையுடன் கூடிய சிலை. நாயக்கர் கால சிலா வடிவம் என்பதிலே ஐயம் வேண்டாம் என்று சொல்லும் தீர்க்கம். வடக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் வலது கை அபய முத்திரையை காட்டுகிறது. கதையை பிடித்துள்ள இடது கை, இடுப்பை ஒட்டி சௌகந்தி புஷ்பத்தின் தண்டையும் பிடித்துள்ளது. இடது பாதம் முன் நோக்கி உள்ளது. வலது பாதம் சற்றே தூக்கிய நிலையில் உள்ளது. பார்க்க மேற்கு நோக்கி பயணிப்பதுப் போல் உள்ளது. அவருடைய வால் மேல் நோக்கி தலைக்கு மேல் ஓம் வடிவில் சுருண்டுள்ளது. கையை கங்கணம், கேயூரம் அலங்கரிக்கின்றன. மார்பை முப்புரி நூலும், மாலைகளும் அலங்கரிக்கின்றன. திரு பாதங்களை தண்டை, நூபூரம் அலங்கரிக்கின்றன. சுமார் ஆறு அடி உயரம் உள்ள சிலா மூர்த்தம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலின் வெளியிலிருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார்.\nஅருகில் மற்றொறு ஆஞ்சநேயரின் சிறிய மூர்த்தம் இதே போன்று ஆனால் பிரபை இல்லை, சுமார் ஒன்னரை அடி உயரம் உள்ளது. அருகில் ஒன்னரை அடி உயர நாகர் சிலையும் உள்ளது.\nமேலே குறிப்பிட்டுள்ள சிலா வடிவம் 'வீர ஆஞ்சநேயர்' என்று வழங்கப் படுகிறது. இப்படி பட்ட சிலாவடிவங்கள் நாயக்கர்கள் கால சிலாவடிவமாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி பெரிய கோயிலின் 221 கோயில்களில் ஒன்று ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தமும் ஒரே மாதிரி உள்ளது. ஸ்ரீரங்கம் ஆஞ்சநேயர் கோயில் 1492ல் நாயக்கமன்னர் கைங்கரியமாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் கோடிக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தம் மாதிரியே உள்ளது குறிப்பிட தக்கது. நாயக்க மன்னர்களால் கைங்கரியம் செய்யப்பட்டுள்ள மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ராஜகோபுரத்திலுள்ள ஆஞ்சநேயர் சிலா மூர்த்தமும் இது போன்று உள்ளது ஆனால் சற்றே சிறியது. நாயக்கர் காலத்தில் ஆஞ்சநேய வழிபாடு மிகுந்து இருந்திருக்கிறது. விஜய நகர பேரரசின் மரபையொட்டி அவர்களின் குறுநில மன்னர்கள் ஆஞ்சநேயரை ஸ்ரீசஞ்சீவிராயர் என்றே வழங்கியிருக்கின்றனர். இவைகளை எல்லாம் வைத்து நோக்கும் பொழுது தஞ்சை வல்லத்து ஸ்ரீசஞ்சீவிராயர் மூர்த்தம் நாயக்கர்கள் காலத்து படைப்பு என்பதில் சற்றும் ஐயம்பட இடமில்லை.\nதற்பொழுது ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ சஞ்சீவிராயர், நாயக்கர் கால படைப்பு என்றால், கோயிலும் அவ��்கள் கால படைப்பாகவே இருக்க வேண்டும். ஆனால் இக்கோயில் ஸ்ரீ சஞ்சீவிராயருக்காக கட்டப்பட்டதா என்பதில் சற்று ஐயப்பாடுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக இக்கோயில் கட்டப்பட்டிருந்தால், கருட ஸ்தம்பம் வைக்கப்பட்டிருக்குமா என்பதை முதலில் ஆராய்வோம். வைணவ மரபுப்படி கருடரை 'பெரிய திருவடி' என்றும், ஆஞ்சநேயரை 'திருவடி' என்று தான் மொழிகிறார்கள். இங்கு 'பெரிய' என்கின்ற அடைமொழி முத்தவர் எனப் பொருள் கொள்க. இருவருமே ஸ்ரீமகாவிஷ்ணுவின் அடிகளார்கள். அப்படியிருக்க ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன் கருட ஸ்தம்பம் இருப்பது மரபுக்கு ஒவ்வாத ஒன்று. கருட ஸ்தம்பம் ஸ்ரீவிஷ்ணு கோயிலுக்கு முன்னே இருப்பது மரபு என்பதாலும் இக்கோயில் ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.\nஇரண்டாவதாக, முன் மண்டபத்தின் நுழைவாயிலில் மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரின் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும் அருகில் லக்ஷ்மணரும் உள்ளனர். ஆஞ்சநேயர் கோயில் முகப்பில் இப்படியுள்ளது சற்று புதுமை.\nமூன்றாவதாக, கருவரையின் நுழைவாயிலின் மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணுவின் கிடக்கும் பாவத்தில் உள்ள சுதை சிற்பம். மற்றும் ஜய-விஜயர்கள் துவரபாலகர்களாக உள்ள சுதை சிற்பம். சாதாரணமாக ஆஞ்சநேயருக்கு அங்கதனும் நளன் /நீலன் துவாரபாலகர்களாக அமைக்கப்படுவர். இவை எல்லாவற்றையும் நோக்கின், ஸ்ரீஆஞ்சநேயருக்கான இக்கருவரை அமைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுப்படுகிறது.\nஅப்படி இது ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டபடவில்லையென்றால் இது ஒரு விஷ்ணு கோயிலாக கட்டப்பட்டு பின் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் நம்மால் ஊகிக்க முடிகிறது.\nவல்லம் ஸ்ரீஅரங்கநாதன் கோயிலா அல்லது ஸ்ரீஇராமர் கோயிலா\nஸ்ரீ அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் அளவுகடந்த பக்தியுள்ளம் கொண்டிருந்தவர். தினம் ஸ்ரீஅரங்கநாதனை தர்சனம் செய்ய வேண்டி அவர் காலத்தில் தஞ்சையில் பெரிய கோபுரம் கட்டியதாக செவிவழிச் செய்தி உண்டு. அவர் காலத்தில் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலுக்கு பல கைங்கரியங்கள் செய்துள்ளார், முக்கியமாக விமானத்திற்கு தங்க தகடு வெய்துள்ளார். தன் மகன் ரகுநாத நாயக்கனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு, அவர் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீஅரங்கநாதனின் நிழலில் ஒதுங்கியிருந்தாகவும் வரலாற்று செய்தி உள்ளது. இவைகளிலிருந்து அச்சுதப்பநாயக்கரின் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் இருந்த பக்தி தெளிவாகிறது.\nஅச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விஜயநகரப் பேரரசை எதிர்த்து மதுரை நாயக்கர்கள் செயல்பட்டனர். அப்போது விஜயநகரப் பேரரசின் படையும் தஞ்சை நாயக்கர் படையும் இணைந்து, மதுரைப் படையை எதிர்த்துப் போரிட்டது. அதில் விஜயநகரப் பேரரசும் தஞ்சை அரசும் வெற்றி பெற்றனர். இப்படி தஞ்சை அரசுக்கான எதிர்ப்பு அத்தனையும் வல்லதின் மேற்கிலிருந்து தான் வந்திருகின்றது.\nவல்லம் நகரில் செவ்வப்ப நாயக்கராலும் ஆச்சுதப்ப நாயக்கராலும் திருப்பணி செய்யப்பட்ட பழமையான நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர் கோயில்கள் கோட்டையின் உள்ளேயே இருந்தாலும், அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஏகவீரி [ஏகௌரி] அம்மன், சோழீசர் கோயில்கள் கோட்டைக்கு மேற்கே வெளியில் தான் இருக்கின்றது. வல்லம் ஊரும் வல்லத்துக் கோட்டைக்கு மேற்கில் வெளியில் இருக்கின்றது. அல்லாமல் வல்லத்து எதிரிகளும் மேற்கிலிருந்தே படையெடுத்துள்ளனர். ஆக மன்னர்கள் வல்லம் நகருக்கு வருவதற்கும், கோட்டைக்கு வெளியே உள்ள ஏகௌரி அம்மன் கோயில் மற்றும் சோழீயர் கோயிலுக்கு செல்லவும், எதிரிப் படையினை சந்திக்கவும் கோட்டையின் மேற்கில் வழி அவசியப்பட்டிக்கும்.\nஅதனால் கோட்டையின் மேற்கில் ஒரு வாயில் வைத்திருக்க வேண்டும். ஸ்ரீஅரங்கநாதனிடம் அளவற்ற பக்தி கொண்ட அச்சுதப்பநாயக்கர் வெளியே செல்லும் முன் அரங்கனை தொழுவதற்கு வசதியாக இருக்க தன் கோட்டை வாயிலில் அரங்கனுக்காக இந்த கோயிலை எழுப்பியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி அரங்கனுக்காக எழுப்பப்பட்ட கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் ஒரு சந்நதி இருந்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கத்திலும் அரங்கனின் சந்நதியிலேயே ஸ்ரீஆஞ்சநேயருக்கும் தனி சந்நதி உள்ளதை நினைவுகூறுக.\nஅல்லது அச்சுதப்பநாயக்கரும் இரகுநாத நாயக்கரும் சேர்ந்து அரசாட்சி செய்தபோது இங்கே இராமனுக்காக கோயில் கட்டியிருக்கலாம். இரகுநாத நாயக்கர் ஸ்ரீஇராமர் மேல் தீராத காதல் கொண்டவர். இவருக்கு கிடைத்த 'இராமாயண அநாவிருத இராமகதாமிருத சேவகன்' என்கின்ற பட்டம் இதை உருதிப்படுத்துகிறது. அரங்கனுக்காகவோ, இராமன���க்காகவோ கட்டப்பட்ட இக்கோயிலில் ஆஞ்சநேயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nஇரகுநாத நாயக்கரால் தஞ்சை அரண்மணையின் வடக்கு வாயிலில் ஓப்பல்நாயக்கர் பங்க் இல் இராமருக்காக ஒரு கோயில் கட்டப்பட்டு அதன் நேர் எதிரில் ஆஞ்சநேயருக்கும் சன்னதி எடுக்கப்பட்டது. இராமர் சிலை களவாடப்பட்டதால், தற்போது இராமர் கோயில் அங்கு இல்லை. எதிரில் இருந்த ஆஞ்சநேயர் சன்னதி தற்போது பங்க் ஆஞ்சநேயர் கோயில் என்று பிரபலம். அதே மாதரி வல்லத்திலும் நடந்திருக்கலாம். தற்போது உள்ள கோயிலில் இருந்த ஸ்ரீ அரங்கனையோ ஸ்ரீ இராமரையோ கள்வர்கள் நகர்த்தியிருக்கலாம். அரங்கனோ இராமனோ இருந்த இடத்தில், அங்கேயே இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரை பிற்காலத்தில் பக்தர்கள் பிரதிஷ்டை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇன்றைய ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலின் நிலை\nஇன்று, பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோயில் பார்க்க பரிதாபமான நிலையில் உள்ளது. விமானத்தில் முட்செடிகள் மண்டி கிடக்கிறது. முதலில் முட்செடிகள் அகற்றப்பட வேண்டும். விமானத்தினை சீர் செய்ய வேண்டும். கருவரை பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம் முன் மண்டபம் ஆகியவைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. தற்போது சுற்று சுவர்கள் இல்லை. மிக அருமையான கருடஸ்தம்பம் மேல் உள்ள அலங்கார மண்டபம் பழுது பார்க்கபட வேண்டும். ஊர் கூடினால் இந்த அருமையான கோயிலை புதிப்பித்து பழமையான வல்லம் கோயில்களின் கீர்த்தியை உலகறியச் செய்யலாம்.\nஒன்று பட்டால் நிச்சயமாக முடியும் இது. வல்லத்திற்கு பெருமை சேர்க்க ஒர் அரிய வாய்ப்பினை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். பழமையான இக்கோயிலுக்கு உழவாரபணி செய்துப் புதிப்பிப்போம்.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அ��ுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil49.html", "date_download": "2019-03-20T04:25:36Z", "digest": "sha1:QPXICVC3KRR72Y2QKVQ7O2RFWVH73FQE", "length": 23659, "nlines": 75, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த- கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், சிங்கேரி, கர்நாடகா | SRI ADI SHANKAR PRADESHTA HANUMAN: KERE ANJANEYA TEMPLE, SRINGERI, KARNATAKA", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 49\nஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த\nகேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்\nமேற்கு தொடர்ச்சி மலைகளிடையே அமைந்துள்ள மலைகளாலும், காடுகளாலும், நதிகளாலும் சூழப்பட்ட மிக அருமையான இடங்களை பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும். சயத்திரி மலை தொடரில் அமைந்துள்ள சிங்கேரி மிகவும் புனிதமான க்ஷேத்திரம். இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீ ஆதி சங்கரர் மடம் ஒன்று நிறுவியுள்ளார்.\nதுங்கா நதியின் கரையில் அமைந்துள்ளது இப்புனித க்ஷேத்திரம். துங்கா நதியின் நீர் இவ்விடத்தில் ஸ்படிகம் மாதரியும், மிகவும் இனிமையாகவும் இருக்கும். ரிஷ்யசிங்க மஹரிஷியின் பெயரில் ரிஷ்யசிங்க மலை என்பதின் சுருக்கமே சிங்கேரி.\nவிபாண்டக முனிவர் கடும் தவத்தில் இருந்தார். தவத்தின் வலிமையால் அவரது தேஜஸ் மிக உன்னதமாகவும் உக்கிரமாகவும் இருப்பதை கண்ட இந்திரன், அவரது தவத்தினை கலைக்க எண்ணி தனது சபையின் நர்தகியான ஊர்வசியை அவரின் தவத்தினை கலைக்க அனுப்பி வைத்தான். ஊர்வசியும் தனக்களிக்கப் பட்ட வேலையை செய்து முடித்தாள். ஆதன் விளைவாய் இவர்களுக்கு ஒர் மகன் பிறந்தான். அக்குழந்தை தலையில் மான் கொம்புடன் பிறந்தது ஆதலால் ரிஷ்ய சிங்கர் [ருஷ்ய சிங்கர்] என்று அழைக்கப்பட்டார். ஊர்வசி தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றிய பிறகு இந்திர லோகம் திரும்பினாள். பூலோகத்தில் விபாண்டக முனிவர் பெண்களை நம்புவது இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அதன் காரணமாக தனது மகன் ரிஷ்யசிகரை பெண் வாசனையில்லாமல் வளர்க்க முடிவு செய்து காட்டு பகுதியில் வளர்க்களானார். ரிஷ்ய சிங்கர் பெண் வாசனையே இல்லாமல் வளரலானார்.\nஅருகிலிருக்கும் ராஜ்யத்தை ரோமபாதர் என்னும் அரசர் ஆண்டு வந்தார். அப்பிரதேசத்தில் மழையின்மையால் வறச்சி தலைவிரித்தாடியது. அங்கு நிலவும் வறச்சியை போக்க ரிஷ்யசிங்கர் ��ோன்ற மிக தபவலிமைமிக்க முனிவர்களால் தான் முடியும் என்று அரசபை பண்டிதர்கள் கூறினார்கள். அதன்படி அரசர் விபாண்டக முனிவரை பல முறை வேண்டியும், திரும்ப திரும்ப முயற்சிகள் செய்த பின், அவர் ரிஷ்யசிங்கரை அவர்கள் ராஜ்யத்திற்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தார். ரோமபாதரின் ராஜ்யத்தில் ரிஷ்யசிங்கரின் புனிதமான கால் பட்டதும் கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. சில நாட்களில் வரட்சி தீர்ந்தது, அரசன் தன் மகிழ்ச்சியையும் நன்றியும் தெரிவிக்கும் விதத்தில் தனது மகள் சாந்தாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.\nரிஷ்யசிங்கர் ரோமபாதரின் ராஜ்யத்தில் இப்படி இருக்கும் சமயத்தில்தான் புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தி வைக்க தசரத மகாராஜா அழைப்பு விடுத்தார். அவர் செய்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு தவதிரு புதல்வர்கள் பிறந்தனர்கள். சில வருடங்கள் கழித்து ரிஷ்யசிங்கர் தனது பிரதேசத்துக்கு திரும்பவும் தவத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்தார்.\nஅவர் நீண்ட தவத்திற்கு பிறகு அவரால் வழிபாடு செய்யப்பட்ட உருவற்ற லிங்க வடிவினில் சரணடைந்தார். சிங்கேரி அருகாமையில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிங்கா என்னும் இடத்தில் இன்றும் ரிஷ்யசிங்கர் சித்தி பெற்ற சிவ லிங்கத்தை தர்சிக்கலாம். இப்படி போற்ற தக்க மகானின் பெயரில் இவ்வூர் சிங்கேரி என்று அழைக்கப்படுகிறது.\nபுனித மிகு சிங்கேரி, கர்நாடகா\nரிஷ்யசிங்கரால் புனிதமான பூமியினை ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் தன் காலத்தில் உருதிப்படுத்தினார். பகவத்பாதாள் தனது அத்வைத சித்தாந்தத்தை பரப்புவதற்காக நிருவிய பீடங்களில் ஒன்றினை இவ்விடத்தில் நிருவினார். மஹிஷிபுரத்தினை சேர்ந்த ஶ்ரீகுமாரில பட்டின் சீடரான ஶ்ரீமண்டல மிஶ்ரா அவர்களுடன் தனது அத்வைத சித்தாந்தத்தை முன் வைத்து வாதாடினார்.\nமண்டல மிஶ்ரா பிரம்மாவின் அவதாரம் என்றும், அவரது மனைவியார் உபய பாரதி அவர்கள் சரஸ்வதி தேவியின் அவதாரம் என்றும் போற்றப்படுபவர்கள். பகவத்பாதளுக்கும் மண்டல மிஶ்ராவிற்கும் தர்க்கம் நடக்கவிருந்த நிலையில் நடுவராக இருக்க உபய பாரதியை இருவரும் வேண்டினர். தர்க்கத்தின் முடிவில் பகவத்பாதாள் அத்வைத சித்தாந்ததம் பலம் வாய்ந்தது என்பதனை மண்டல மிஶ்ரா ஒப்புக்கொண்டார். பகவத்பாதாள் அவர்களையே தனது க��ருவாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சந்யாசம் வேண்டிய பொழுது, அவர் மனைவியார் உபய பாரதி தனது சுயரூபமான சரஸ்வதி தேவியாக காட்சி அளித்து தன் கணவர் சந்யாசியாகி விட்டதால் தான் பூலோகத்தை புறப்பட தயாராகி விட்டதாக அறிவித்தார். ஶ்ரீசுரேஶ்வராசார்யார் என்ற சந்யாஸ்ரம பெயருடன் பகவத்பாதளை மண்டல மிஶ்ரா பின் தொடர்ந்தார். உபய பாரதி அவர்களை பின் தொடர்ந்து வருவாள் என்றும் அவர்கள் திரும்ப பார்க்க வேண்டாம் என்றும் எங்கு அவர்கள் திரும்பி பார்க்கிறார்களோ அங்கு அவள் தனது சுயரூபத்திற்கு [சரஸ்வதி] மாறுவாள் என்பதும் நிச்சயக்கப் பட்டது.\nஅத்வைத சித்தாந்தத்தை நிலைநிருத்த இருவரும் பல பல இடங்களுக்கு சென்றனர். உபய பாரதி என்னும் சரஸ்வதி அவர்களை பின்தொடர்ந்து வருகிறாள் என்பதனை அவளது சதங்கை ஒலி உறுதிபடுத்திய வண்ணம் அவர்களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. கோடையின் உச்சத்தில் ஒரு மதிய வேளையில் அவர்கள் சிங்கேரிக்கு வந்து சேர்ந்தனர். துங்கா நதியில் நீராட சென்ற இடத்தில் அவர்கள் கண்ட காட்சி மிக பிரமிப்பாக இருந்தது. உச்சி வெய்யலில் நதி கரையில் ஓர் தவளை பிரசவ நேர வேதனையில் இருப்பதையும், தவளையின் இயற்கையிலேயே எதிரியான ஓர் நாகம் படமெடுத்து அந்த தவளைக்கு குடைபிடித்துக் கொண்டு வெய்யலின் கொடுமையை தணித்தது.\nஇயற்கையிலேயே எதிரியான தவளையும் நாகமும், பசுவும் புலியும் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதை கண்ட பகவத்பாதாள் இப்பகுதி மிக புனிதமான பூமி என்று எண்ணியவண்ணம் திரும்பினார். முன்பே தீர்மானித்தபடி உபய பாரதி என்னும் சரஸ்வதி, சிங்கேரியில் துங்கா நதிகரையிலேயே ஸ்திரமாகிவிட்டாள்.\nஶ்ரீசங்கர பகவத்பாதாள், உபய பாரதி ஸ்திரமான அவ்விடத்தில் ஶ்ரீசாரதாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். அவ்விடத்தில் அத்வைத சித்தாந்தத்தை அவனிக்கு எடுத்துச் சொல்ல ஶ்ரீசுரேஶ்வராசாரியாவின் கீழ் மடம் ஒன்று நிருவினார்.\nஞானத்தின் உருவான ஶ்ரீசாரதாம்பிகையை, ஶ்ரீசங்கர பகவத்பாதாளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீசாரதாவை சிங்கேரியில் தரிசிக்க இன்று ஆயிரம் கோடி மக்கள் வருகிறார்கள். சிங்கேரியின் எல்லையை குறிக்கும் நான்கு மூலைகளில் ஶ்ரீசங்கர பகவத்பாதாள் ஶ்ரீகால பைரவர், ஶ்ரீவன துர்க்கா, ஶ்ரீகாளிகாம்பா, கேரே ஶ்ரீஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இத்தெய்வங்கள் எல்லோராலும் பூஜிக்கப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள இம்மூர்த்தங்கள் சிங்கேரியையும், ஶ்ரீசாரதாம்பிகை கோயிலையையும் எப்படி அன்னியர்கள் பிடியிலிருந்து காத்து வந்திருக்கிறார்கள் என்பது ஓர் சரித்திர உண்மை.\nஶ்ரீசங்கர பகவத்பாதாள் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே ஆஞ்சநேயர் இவர் தான். சிங்கேரியின் மேற்கு மூலையை பாதுகாக்கும் அவர் ’கேரே ஶ்ரீஆஞ்சநேயர்’ என்று புகழுடன் அழைக்கப்படுகிறார்.\nஇன்று சிங்கேரியின் புதிய பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தற்போதய பேரூந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய ஏரி இருந்தது. ’கேரே’ என்றால் கன்னடத்தில் கரை என்பது பொருள். ஏரிகரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரை ’கேரே’ ஶ்ரீஆஜ்சநேயர் என்று புகழுடன் அழைப்பது வழக்கமாயிற்று.\nகாலப்போக்கில் ’கேரே’ ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டினார்கள். இன்று நாம் இருப்பத்து ஏழு படிகள் ஏறினால் கோயில் பிரகாரத்தை அடையலாம். முன்னால் நீண்ட திறந்த வெளி. பின் நீள வாட்டில் பெரிய சந்நிதி. நடுவில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கர்பகிரஹம். மிக எளிமையான கோயில்.\nஇப்புனித க்ஷேத்திரத்தில் கேரே ஶ்ரீஆஞ்சநேயர் சிறிய மூர்த்தமே ஆயினும் ஆகர்ஷ்ணம் மிகுந்தவராக அமைந்துள்ளார். தெற்கு நோக்கி இருக்கும் பகவான், கிழக்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறார். இடது திருக்கரத்தில் தாமரை புஷ்பத்தை வைத்துள்ளார், இறைவனின் வலது திருக்கரம் அபய முத்திரை தரித்து பக்தர்களுக்கு ஆசிகளை அளிக்கிறது. இரு திருக்கரங்களிலும் கேயூரங்கள் அணிந்திருக்கிறார். வளைந்து மேல் நோக்கி அமைந்துள்ள வாலின் நுனியில் சிறிய மணியுள்ளது. முன் நிற்கும் பக்தனின் கவனத்தை ஈர்ந்து இழுக்கும் ஒளிமயமான கண்கள். நம்மை மறக்க வைக்கும் உருவமாக காட்சி அளிக்கிறார் ஶ்ரீ ஆஞ்சநேயர்.\nவைதீக முறையில் இங்கு பூஜைகள் செய்யப்படுகிறது. பிரதி சனிகிழமை தீபோத்ஸவம் நடத்தப்படுகிறது. கிருத்திகா மாதம் கிருஷ்ணபக்ஷத்தில் பதினைந்து நாட்கள் வருடம்தோறும் உத்ஸவம் நடத்தப்படுகிறது. காலை ஒன்பது முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மற்றும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும்.\nமெய்சிலிர்க்கும் அனுபவத்தை தருவது சிங்கேர��� க்ஷேத்திரம். ஶ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அனுகிரத்தை இங்கு நாம் நன்கு உணர முடியும். ’கேரே’ ஶ்ரீ ஆஞ்சநேயரின் மகத்தான ஆசிகளை பெற்று அமைதியும், சாந்தத்தையும் பெறுவோம் என்பது தின்னம்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195770?ref=category-feed", "date_download": "2019-03-20T03:07:03Z", "digest": "sha1:VZUCUQTCMAGVJFLVIIIH7WDKDTKANEIO", "length": 7789, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "50 வருடங்களாக அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ராணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n50 வருடங்களாக அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ராணி\nபிரித்தானிய ராணி தனக்கு பிடித்தமான சில பொருட்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறார்.\n92 வயதான பிரித்தானிய ராணி தனது துணிகளைத் தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில சப்ளையர்களை வைத்துள்ளார். அவர்களில் சிலர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.\nபொது பணிக்கான அவரது பணிமிகுதி அட்டவணையால் ஒரு நாளில் பல்வேறு அலங்கார மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.\nஅதிலும் கையுறைகள் மற்றும் காலணிகள் மிக உயர்ந்த தரமான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nஅப்படி அவருக்கான பொருட்கள் பல தயாரிக்கப்பட்டு வந்தாலும், வெளியில் செல்லும் நேரங்களில் கையில் வைத்திருக��கும் பிரிட்டிஷ் லேபிள் Launer காப்புரிமை கொண்ட பையானது கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவரிடம் இருந்து வருகிறது.\n1970 இல் முதன் முதலாக செக்கர்ஸில் ஜனாதிபதி நிக்சன் உடனான சந்திப்பின் போது அவரது கையில் காணப்பட்ட பை, மீண்டும் 2017 ல் கிங் டிராப் ராயல் ஹார்ஸ் பீரங்கியைப் பரிசோதித்துப் பார்க்கையில் அணிந்திருந்தார்.\nஇதேபோல அவருக்கு பிடித்தமான காலனி, தலைப்பாகை மற்றும் ஜாக்கெட்டுகளை தொடர்ந்து தன்னுடனே பத்திரமாக வைத்து வருகிறார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-censor-board-denies-certificate-to-silk-smitha.html", "date_download": "2019-03-20T02:53:32Z", "digest": "sha1:USBO6GE7FUBLRT6XWIRKBM4NAFCUZ75J", "length": 11729, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சில்க் படத்துக்குத் தடை! | Censor board denies certificate to Silk's 'Thangatamarai' - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nசிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\n1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா\nசில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த படத்துக்கு சென்சார் தடை\nதமிழ்த் திரையுலகின் கவர்ச்சிக் கன்னியாக பல காலம் விளங்கிய சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த தங்கத்தாமரை என்ற படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் வாரியம் மறுத்து விட்டது.\nபல ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா. தமிழ்த் திரையுலகில் ப��ரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சில்க். அவரது கவர்ச்சிக்கு ரசிகர்களைப் போலவே திரையுலகமும் கிறங்கிக் கிடந்தது.\nஅத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளால் சில்க். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிசியாக நடித்து வந்தவர் சில்க்.\nஅவர் கடைசியாக நடித்த படம் தங்கத்தாமரை. இப்படத்தை திருப்பதி ராஜா இயக்கியுள்ளார். விஜயன் என்பவர் ஜோடியாக நடித்துள்ளார். இதுவரை இந்தப் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.\nபடத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த திருப்பதிராஜா, அதை தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைத்தார்.\nஆனால் படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம், இப்படத்தில் ஜாதிக் கலவரம் ஏற்படக் கூடிய வகையிலான காட்சிகள் இருப்பதாக கூறி அந்தக் காட்சிகளை நீக்க கூறியது. மேலும், எம்.ஜி.ஆர்., அண்ணா, காமராஜர் ஆகியோரின் படங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதற்கும் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.\nஇவற்றை நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியம் கூறி விட்டதாம்.\nஆனால் இந்த நீக்கத்திற்கு திருப்பதிராஜா மறுத்து விட்டாராம். மறு ஆய்வுக் கமிட்டிக்குப் படத்தை அனுப்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nChowkidar: நாய்க்கும் ‘சவ்கிதார்’.. வாண்டடாக தமிழிசையை வம்புக்கு இழுக்கும் ஜி.வி.பிரகாஷ்\nமகனுடன் மல்லுக்கட்டி சண்டை போடும் விஜய் சேதுபதி... வைரலாகும் வீடியோ\nஊரே காரித் துப்பும் இயக்குநருக்கு வக்காலத்து வாங்கும் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/09-aish-abhisek-buy-flat-at-dubai.html", "date_download": "2019-03-20T02:55:45Z", "digest": "sha1:4FGFXEIEKISQAHI34YN3BNXKQG7RR2AH", "length": 10348, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ. 40 கோடிக்கு வீடு வாங்கிய ஐஸ்! | Aish - Abhisek buy Flat at Dubai - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nசிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\n1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா\nரூ. 40 கோடிக்கு வீடு வாங்கிய ஐஸ்\nஅபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும், துபாயில் ரூ. 40 கோடி மதிப்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளனராம்.\nஎமிரேட்ஸின் எழில் மிகு துபாயில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலருக்கும் சொந்தமாக வீடுகள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த சில பெரும் பணக்காரர்களுக்கு துபாயில் வீடு உண்டு. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இணைந்துள்ளனர்.\nசமீபத்தில் துபாயில் புதிய பிளாட் ஒன்றை இருவரும் வாங்கியுள்ளனராம். இதன் விலை ரூ.40 கோடி என்கிறார்கள். சகல வசதிகளும் நிரம்பிய ஆடம்பர மாளிகையாம் இது.\nதற்போதுதான் இது கட்டுமானத்தில் உள்ளது. 2010ம் ஆண்டில்தான் ஐஸ் -அபி கைக்கு வீடு வருமாம். இந்த வீடு எங்கே உள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.\nதுபாயில் வீடு வாங்கியிருப்பதை ஐஸ்வர்யா உறுதிப்படுத்தியுள்ளார். துபாய் மிகவும் அழகான நகரம். அங்கு வீடு வாங்கியிருப்பது பெருமையாக உள்ளது என்றார் ஐஸ்வர்யா.\nஐஸ்வர்யா எங்கிருந்தாலும் அது அழகாகி விடும். துபாய் இன்னும் அழகாகி விடும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: abhishek அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் சினிமா பாலிவுட் bollywood cinema flat\nரொம்ப தெளிவு: மீடியா மீது பழியை போட்டு காப்பான் அப்டேட் கொடுத்த சூர்யா\nமகனுடன் மல்லுக்கட்டி சண்டை போடும் விஜய் சேதுபதி... வைரலாகும் வீடியோ\nமீண்டும் திருமணமான ஹீரோவுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/01/12/", "date_download": "2019-03-20T03:17:34Z", "digest": "sha1:KZJSA7I3GDUPWWBJALQOUOGILGKKKZ3S", "length": 3263, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "January 12, 2019 - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர் இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/10/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-934271.html", "date_download": "2019-03-20T03:53:18Z", "digest": "sha1:JMPTRSUA5A6QFUMB6TQCONQHDSIGLI7Y", "length": 11441, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஇளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nBy தருமபுரி | Published on : 10th July 2014 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இண்டமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும், அதே பகுத��யைச் சேர்ந்த கவுண்டமணிக்கும் (28) திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில், பாலக்கோடு வட்டாட்சியர் லதா, வருவாய் ஆய்வாளர் ஜெயசெல்வம் ஆகியோர் இண்டமங்கலம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், 17 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடத்து ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அதிகாரிகள் பேசி திருமணத்தைத் தடுத்து நிறுத்தனர்.\nஅதேபோல, பெரியாம்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த இளம் வயது திருமணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nகார் மோதியதில் விவசாயி சாவு\nஅரூர், மொரப்பூரில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஅரூர் வட்டம், ராசலாம்பட்டியைச் சேர்ந்தவர் வே.சொக்காசாமி (64). இவர் மொரப்பூரில் நியாய விலைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு தருமபுரி- அரூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.\nஅப்போது, மொரப்பூர் கலைஞர் நகர் அருகே சென்ற போது, கார் மோதியதில் சொக்காசாமி பலத்த காயமடைந்தார்.\nஅங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதடையை மீறி உண்ணாவிரதம் இருந்தவர் கைது\nதருமபுரி,தருமபுரியில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கக் கோரி, புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.\nதருமபுரியைச் சேர்ந்தவர் பி.ஓ.ஜெயபாண்டியன். இவர் இந்தியன் அறிவியல் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.\nஇவர் தருமபுரியில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், நிரந்தரமாக அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஜெயபாண்டியனை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர்.\nதருமபுரி,தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்���லம் அருகே போலி மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஞ்சி மகன் சுரேஷ் (28). ஹோமியோபதி மருத்துவப் படிப்பு படித்துள்ள இவர், மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளியில் ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தாராம்.\nஇதுகுறித்து மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் குணசுந்தரி அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீஸார் சுரேஷை புதன்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/22/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--31056.html", "date_download": "2019-03-20T03:48:06Z", "digest": "sha1:ZQRCQOPN3GKG4O2P6OAYITA764IQP6GG", "length": 8743, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்: 29,788 மனுக்கள் மீது தீர்வு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்: 29,788 மனுக்கள் மீது தீர்வு\nBy தூத்துக்குடி | Published on : 22nd August 2013 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா சிறப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 29,788 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 598 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபட்டப்படிப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்த பெண்கள் 7,892 பேருக்கு ரூ.29 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 27,787 மாணவர், மாணவிகளுக்கு ரூ.48 கோடியில் விலையில்லா மடிக்கணினியும், பசுமை புரட்சி ஏற்படுத்தும் வகையில் 1,407 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 விலையில்லா கறவை மாடுகளும், 7,788 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 98 லட்சத்து 6 ஆயிரத்து 500 விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதேபோல முதல்வரின் சிறப்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 14,795 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாதந்தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி 7,755 மெட்ரிக் டன் வழங்கப்படுகிறது.\nஏழை, எளிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் அம்மா திட்டம் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா திட்டம் சிறப்பு முகாமில் இதுவரை 62,482 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.\nஇதில் 29,788 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 13,566 மனுக்கள் நிலுவையில் உள்ளன. கிராம மக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக இதன்மூலம் பெற்று வருகின்றார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82205", "date_download": "2019-03-20T03:21:05Z", "digest": "sha1:B2PC4VN6T6GZGJHE5DANCAQV7CUOZOOO", "length": 12201, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்னிஹோத்ரம் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6\nதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு »\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலில் பிரச்னை ஏற்பட்டது எல்லாரும் அறிந்ததே. அப்போது அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர் வழக்கம் போல நக்கீரன் பத்திரிகையில் சிவபெருமானைப் பற்றியும், அந்தக் கோவிலைப் பற்றியும் சில முகம் சுளிக்க வைக்கும் தகவல்களை எழுதியிருந்தார்.\nஎனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள், திரித்து எழுதியதையும், உண்மையான தத்துவ விளக்கங்களையும் அதற்கு ஆதாரமான புத்தங்களை எடுத்துகொண்டு அவர் விலாசத்துக்கே சென்றனர். அவரின் வயதான மகனை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அந்தப் பெரியவரோ “என் அப்பா எதுவும் எழுதறதெல்லாம் இல்ல. காது ரெண்டு வருஷமா கேக்கிறதில்ல. புத்தியும் தெளிவா இல்ல. அதுக்கு மேல கேக்காதேள்” என்ற அளவில் ஏதோ சொல்லியிருக்கிறார்.\nஅக்னிஹோத்ரம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். நாங்கள் ஏழுபேர் சிலவருடம் முன்பு அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எழுதியவற்றில் உள்ள நூல்முரண்பாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அவரிடமிருந்து பதில் இல்லை. ஆகவே நேரில்காணலாம் என நினைத்தோம். நேரில்சென்றோம். அவரது மகனைப் பார்த்தபின்னர்தான் அவர் எவ்வளவு வயதானவர் என்பதே எங்களுக்கு உறைத்தது. அவரது மகன் எங்களை அவரைப்பார்க்கவே விடவில்லை.\nஅருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த அக்னிஹோத்ரத்தைச் சந்தித்தோம். சந்திப்பது என்ன பார்த்தோம். காய்கறி மாதிரி இருந்தார் மனுஷன். காது கேட்காது. சுத்தமாக எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. முன்பின் தொடர்பான பேச்சு இல்லை. எதையும் சொல்லி கேட்டுவாங்க முடியாது. senility யின் உச்சநிலை.\nஆனால் கண்டபடி வசைபாடிக்கொண்டிருந்தார். பெருமாளை சிவனை. வார்த்தைகள் சிலவற்றை அந்த வட்டாரத்தின் சிறந்த சொற்கள் என்று சொல்லமுடியும். இங்குள்ள நக்கீரன் வகையறா பத்திரிகைக் காலிகளால் உண்டுபண்ணப்பட்ட போலிக்கதாபாத்திரம் அவர். புத்தகம் அவர் பேரில் வேறு எவரோ எழுதியது. அப்பட்டமான ஒரு ஹேட்புக். நீங்கள் சொல்வதுபோலத்தான்\nஇத்தனை விவாதம் நிகழ்ந்தும் இதை ஏன் எவருமே பொருட்படுத்துவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை காரணம் எல்லாருக்கும் உண்மை தெரியும். ஒரு பெரியவர் அவரைச்சார்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டார். அதை தோண்டிச்செல்வதில் பொருளில்லை.\nஇந்தவகையான மோசடிகள் வழியாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்பது ஒரு அறிவிழந்த தன்மை. ஆனால் நக்கீரன் , திக வகையினரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்\nTags: அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர்\nதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது.\n - ஒரு மகத்தான பயணம்\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_66.html", "date_download": "2019-03-20T03:01:03Z", "digest": "sha1:Y6UIRU7OUHO2P5HD23BO7JNMQY746GGL", "length": 6634, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மஹிந்த தரப்பிற்கு பேரிடியான மைத்திரி மகள் பற்றி தகவல் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முக���ூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories மஹிந்த தரப்பிற்கு பேரிடியான மைத்திரி மகள் பற்றி தகவல்\nமஹிந்த தரப்பிற்கு பேரிடியான மைத்திரி மகள் பற்றி தகவல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான டட்லி சிறிசேன அரசியலில் ஈடுபட முடிவுசெய்திருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் ஜனாதிபதி சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்காவும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிமைப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அதிகாரத்தை கட்சிக்குள் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இந்த அரசியற் பிரவேசங்கள் அமையப்போவதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஜனாதிபதியின் மூத்த மகளான சத்துரிக்கா தனக்கென சமூக வலைத்தளங்களில் ஆதரவுத் தளங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும் இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதித் தாத்தா என்ற நூலை இவர் வெளியிட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை இலங்கையின் கோடீஸ்வரர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் டட்லி சிறிசேனவும் சம காலத்தில் அரசியல்மீது நாட்டம் காட்டிவருவதாக சொல்லப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், பணத்தாசையால் நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டை விலைபேசிக்கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் தலைமைதாங்கி களத்தில் குதிக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.\nமேலும் நாடானது ஒன்பது துண்டங்களாகப் பிரிபடப்போகும் அபாயத்தை தான் அறிந்துள்ளதாகவும் அந்த அபாயத்திற்கு எதிராக உயிர் அர்ப்பணிப்புடன் போராடப்போவதாகவும் தான் எதற்கும் பயந்தவன் இல்லை என்றும் கூறினார்.\nஇது நிகழ்ந்து சில மணித்தியாலங்களேயாகியுள்ள நிலையில் ஜனாதிபதியின் மூத்த புதல்வியும் சகோதரரும் அரசியலில் குதிக்கப்போவதான தகவல்கள் வந்துள்ளமை மஹிந்த தரப்பினரிடையே ஒருவித அதிர்வு நிலையினைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.\nஇந்த தகவல் மஹிந்த தரப்பிற்கு அரசியல் வட்டாரத்தில் பேரிடியாக மாறியு��்ளதாக கூறப்படுகிறத.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aishwarya-apologist-to-media/", "date_download": "2019-03-20T03:58:31Z", "digest": "sha1:7MWEFYZMRJUIARLQ6QLCX55Y7KLOQO6X", "length": 10830, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - ஐஷ்வர்யா ராஜேஷ் - Sathiyam TV", "raw_content": "\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன்றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nHome Cinema மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் – ஐஷ்வர்யா ராஜேஷ்\nமனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் – ஐஷ்வர்யா ராஜேஷ்\nகனா வெற்றி விழாவின் போது ஐஷ்வர்யா ராஜேஷ் ’’இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ இல்லையோ, வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள்’’ என்று பேசி மற்ற படங்களை விமர்சித்த ஐஸ்வர்யாவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇது பற்றி டிவிட்டரில் ஐஸ்வர்யா , ‘ஒரு படத்தை பல கஷ்டங்களுக்கு இடையே உருவாக்குகிறார்கள். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. விளையாட்டாக சொன்னதுதான் அந்த வார்த்தை. அது மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.\nவெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எனக்கு கிரிக்கெ���் விளையாட தெரியாது என்றாலும், என்மீது நம்பிக்கை வைத்து முன்பயிற்சி அளித்து நடிக்க வைத்தனர். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நம்பிக்கையை நான் பூர்த்தி செய்திருக்காவிட்டால், அவர்களுக்கு இது மிகப் பெரிய ரிஸ்க்காக மாறியிருக்கும்.\nஎன்னைத்தேடி வரும் எல்லா படத்திலும் நடிக்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்படுவார். ஆனால், கனா படத்தை பார்த்துவிட்டு, ‘இனிமேல் நீ நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஒரு படம் மட்டுமே உன் வாழ்நாளுக்கு போதும்’ என்று சொன்னார். அவரது பாராட்டு என்னை உண்மையிலேயே நெகிழவைத்தது. இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ இல்லையோ, வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள். ஆனால், கனா படத்துக்கு நடப்பது நிஜமான வெற்றிவிழா’’ என்றார்.\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/data-centers-in-chennai/", "date_download": "2019-03-20T02:43:45Z", "digest": "sha1:E3FCB25HUCUL4PALSQVFPUTEQE6T4E2K", "length": 3000, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "data centers in chennai – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன\nகார்த்திக்\t Jun 28, 2016\nஇணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில் ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது. மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209702/", "date_download": "2019-03-20T04:12:08Z", "digest": "sha1:ZTHFFYUG642RE7E2GLGIANZQPMLAMP6Y", "length": 10889, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் தொங்கிய புதுப்பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\n2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் தொங்கிய புதுப்பெண்\nதமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த ஆர்த்தி (21). என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nபெற்றோர் இல்லாத ஆர்த்தி அவரது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் இதையடுத்து புதுமணதம்பதிகள் ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் இந்நிலையில் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்தார்.\nஇதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பொலிசார் மர்மமான முறையில் இறந்த ஆர்த்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.\nShare the post \"2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் தொங்கிய புதுப்பெண்\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்\n3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர சம்பவம்\nதிருமணமான சில மாதத்தில் படுக்கையறையில் இறந்து கிடந்த மனைவி\n3 மணி நேர சித்ரவதை : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அதிரவைக்கும் சம்பவம்\nதிருமண மேடையிலேயே மயங்கி உயிரைவிட்ட பெண் : பதறவைக்கும் வீடியோ காட்சி\nபொள்ளாச்சி கொடூரத்தின் எதிரொளி : காட்டுக்குள் சிக்கித்தவித்த காதல்ஜோடி\nவீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் : மகள்களுடன் சடலமாக கிடந்த தந்தை : உயிருக்கு போராடும் தாய்\nமகனை பிரிய மனமில்லாத தாய் உணவில் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை\nபொள்ளாச்சி சம்பவம் அடங்குவதற்குள்ளே மீண்டும் ஒரு கொடூரம் : காதலிப்பதாக கூறி நடந்த கொடுமை\nதுப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியுங்கள் : சகோதரிகளின் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர��� கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka3.html", "date_download": "2019-03-20T04:30:06Z", "digest": "sha1:OIYRUBDZD2CEHARAYMRYUWW54DWYDL5K", "length": 5885, "nlines": 60, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Anjaneya Swami Dyana Slokas | ஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 3\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள்\nபுத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||\nஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |\nஅபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||\nஅஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ'கநாசனம் |\nகபீச'மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||\nஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |\nபாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||\nயத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |\nபாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||\nமனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |\nவாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி'ரஸா நமாமி ||\nஅஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |\nராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||\nஉத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |\nகந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||\nஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |\nஅபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||\nராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |\nஅஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||\nநாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |\nஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=347", "date_download": "2019-03-20T02:45:18Z", "digest": "sha1:FY35U6V7UUATLTNC7OHJEY67DXCDHSCZ", "length": 62128, "nlines": 451, "source_domain": "areshtanaymi.in", "title": "திருமூலர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)\nஉணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி\nபுணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்\nகணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி\nகொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.\nநீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல் சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை ���ோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.\nஊழி – நீண்டதொரு காலப்பகுதி\nகும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)\nகொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்\nநல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய\nவல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்\nஇல்லான் நியமத் திடையில்நின் றானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – அட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.\nகொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.\nசரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)\nநீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்\nபாங்கான பாசம் படரா படரினும்\nஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே\nநீங்கா அமுதம் நிலைபெற லாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.\nஉயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.\nஞாதுரு = காண்பவன் – ஆன்மா / சீவன்\nஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்\nஞேயம் = காணப்படும் பொருள் – சிவம்\nஅமு��மொழி – விளம்பி – மாசி – 15 (2019)\nநீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்\nபாங்கான பாசம் படரா படரினும்\nஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே\nநீங்கா அமுதம் நிலைபெற லாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.\nஉயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)\nகானுறு கோடி கடிகமழ் சந்தனம்\nவானுறு மாமலர் இட்டு வணங்கினும்\nஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது\nதேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.\nகாட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.\nஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.\nஉறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 5 (2019)\nஇல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்\nவல்லது ஆக வழிசெய்த அப்பொருள்\nசொல்லது சொல்லிடில் தூராதி தூரமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும் சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்\nசிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு, சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)\nமண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்\nதிண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது\nவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்\nஎண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் ம��ிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.\nயாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.\nகுறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.\nஅமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)\nதெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே\nஅளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை\nவிளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்\nசுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nசிவபெருமானை இகழ்ந்தமையால், அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, அழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ\nஇறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.\nதூய் மொழியாள் : உமை.\nதக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.\nஅமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)\nமாய விளக்கது நின்று மறைந்திடுந்\nதூய விளக்கது நின்று சுடர்விடுங்\nகாய விளக்கது நின்று கனன்றிடுஞ்\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nமாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.\nதோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்��ைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது\nகனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்\nமாய விளக்கு – இயற்கை ஒளி\nதூய விளக்கு – ஞான ஒளி\nகாய விளக்கு – உள் ஒளி\nசேய விளக்கு – சிவ ஒளி\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)\nநார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்\nபார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;\nதோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nதோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன, நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன, கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.\nதோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு\nஅசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)\nமுத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்\nபத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா\nசத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்\nசுத்தி அகன்றோர் சுகானந்த போதரே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nவீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.\nநின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.\nதத்துவம் – மெய்ப் பொருள்\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)\nபோகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்\nபாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்\nஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்\nபாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஅடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி, திரோதான சத்தியாக நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.\nதிரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல் அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி பயனும் உணர்த்தப் பெறும்\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 18 (2018)\nவாசியும் மூசியும் பேசி வகையினால்\nபேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை\nஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்\nஈசன் இருந்த இடம்எளி தாகுமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nவாசி யோகத்தின் பெருமைகளையும், கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்தை எளிதில் அடையலாம்.\nமூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.\nஅன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 16 (2018)\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு\nமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன\nமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்\nபார்ப்பான் பசுஐந்தும் பாலாயச் சொரியுமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nபிரமனால் படைக்கப்பட்டு சரீரம் கொண்ட ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பாலினைத் தரும் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக்கு புலனாகும் மெய், வாய், கண், மூக்கு, செவி. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். மேய்ப்பார் இன்மையாலே அப்பசுக்கள் உலகியல் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்��தால் அவைகள் வெறித்துத் திரிகின்றன. அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டு காத்து அருளினால் அப்பசுக்களுக்கு வெறியடங்கும். வெறியடங்கினால் அப் பசுக்கள் அந்த உயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநின்று அப்புலன்களும் சிவ வண்ணமாகும்.அப்பொழுது பசு கரணங்கள் பதி கரணங்களாகத் திரியும்.\nஅமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 1 (2018)\nஇசைக்கருவிகள் அறிமுகம் : சிலம்பு\nஅங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்\nசிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று\nசங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்\nபொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\n‘எந்த உயிருக்கு ஆணவமாகிய குற்றம் நீங்கி மல பரிபாகம் எனும் பக்குவம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி சிவபெருமான் வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்ந்து, பொங்குதல் நிறைந்த குழலை உடையவளான அருள் சத்தியாகிய தேவியும் சங்கினையும், வளையினையும், சிலம்பினையும் அணிந்து அவைகள் ஒலிக்குமாறு விரைவில் சென்று அங்கே மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்குவாள்.\nஈசனின் வழிபற்றி அவன் தன்மையில் அம்மையும் அருளுதல் செய்தலை விளக்கும் பாடல்\n‘அங்கே’ – சிவன் அங்கே எப்பொழுதும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றியது\nசிங்காசனத்தே சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள்.\nசலேல் – ஒலிக் குறிப்பு; ஓடி வருதல்\nநடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்புவதும், நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பினை, சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் அணிந்தனர். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று அமைக்கப்பட்டு, உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். (கழல் – ஆண்கள் அணியும் சிலம்பு வகை)\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)\nவைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்\nபத்து முகமும் பரையும் பாரபரச்\nசித்தக் கரணச் செயல்களும் செய்திடும்\nசத்தியும் வித்தைத் தலைவிய ளாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஅம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால் பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.\nதிரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளது\nவித்தை – திருவடியுணர்வு; மெய்யுணர்வு; பதிஞானம்; பிரம வித்தை\nஅமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 1 (2018)\nகொம்பு அனையாளை குவிமுலை மங்கையை\nவம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்\nசெம் பவளத் திருமேனிச் சிறுமியை\nநம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nபூங்கொம்பு கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.\nதிரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்\nசிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.\nவானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.\n`மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 31 (2018)\nபோகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்\nபாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,\nஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்\nபாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nதிரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்���ில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.\nசிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும், அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 30 (2018)\nபராசத்தி மாசத்தி பல்வகை யாலும்\nதராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்\nஉராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்\nபுராசத்தி புண்ணிய மாகிய போகமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nதிரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.\nபராசத்தி – எங்கும் வியாபித்துள்ள சத்தி.\nதராசத்தி – ஆதாரசத்தி, தாங்கும் ஆற்றல்\nஉராசத்தி – பொருந்தும் சத்தி.\nஅமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)\nதான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி\nஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்\nவான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்\nகோன்எங்கும் நின்ற குறிபல பாரே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஎங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக\nகுறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.\nஉயிர்களுக்கு உடல் ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)\nவாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 3 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (851) அமுதமொழி (223) அறிவியல் = ஆன்மீகம் (20) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (5) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (4) கௌமாரம் (18) அருணகிரிநாதர் (15) கந்தர் அலங்காரம் (9) திருப்புகழ் (6) கச்சியப்ப சிவாச்சாரியார் (1) கந்த புராணம் (1) சாக்தம் (38) அபயாம்பிகை சதகம் (31) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (31) சக்தி பீடங்கள் (3) சித்தர் பாடல்கள் (23) அகத்தியர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (1) தனிப்பாடல்கள் (1) கடுவெளிச் சித்தர் (2) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (5) பட்டினத்தார் (1) போகர் (1) சைவம் (271) சந்தானக் குரவர்கள் (2) சைவ சித்தாந்தம் (49) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) மெய்கண்டார் (1) சிவஞானபோதம் (1) சைவத் திருத்தலங்கள் (64) திருஅருட்பா (6) வள்ளலார் (6) திருநெறி (2) திருமுறை (125) திருஞானசம்பந்தர் (55) தேவாரம் (120) சுந்தரர் (52) திருநாவுக்கரசர் (45) திருமூலர் (46) திருமந்திரம் (46) திருவாசகம் (12) மாணிக்கவாசகர் (12) பாடல் பெற்றத் தலங்கள் (65) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (5) சேக்கிழார் (5) மகேசுவரமூர்த்தங்கள் (25) தர்க்க சாஸ்திரம் (4) தாயுமானவர் (1) பக்தி இலக்கியம் (12) பைரவர் (17) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (16) மஹாபாரதம் (37) உமா மகேஸ்வர ஸம்வாதம் (30) காதலாகி (450) அனுபவம் (321) அன்னை (6) இறை(ரை) (140) இளமைகள் (87) கவிதை (340) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (205) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (9) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (68) சிந்தனை (87) சினிமா (20) இசைஞானி (14) பொது (79) நகைச்சுவை (54) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/03/kural1225.html", "date_download": "2019-03-20T04:11:43Z", "digest": "sha1:BSC2Z4KFQ2Z6PQZDWJEERPUVTADCDHNU", "length": 26174, "nlines": 458, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: காலைக்கு���் செய்தநன்று என்கொல்", "raw_content": "\nஅறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை\nஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...\nகாலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்\nகாலைக்குச் - காலைப் பொழுதிற்கு\nசெய்தநன்று - நான் செய்த நன்மை\nஎன்கொல் - என்ன அது \nஎவன்கொல்யான் - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும்\nமாலைக்குச் - மாலைப் பொழுதிற்கு\nசெய்த - நான் செய்த\nபகை - அபகாரம் / பகை என்ன \nமாலையிலும் (இரவிலும்) கூடியிருந்து காதல் செய்த காலங்களில் காலை பிறக்கிறதே அவரை பிரிவோமே என்று காலையினை திட்டிக் கொண்டு இருந்தாள் தலைவி. பின்புக் காலை எப்பொழுது செல்லும், மாலை எப்பொழுது வரும் என்று மாலைக்காக ஏங்கி மாலைப் பொழுதைப் போற்றிக் கொண்டு இருந்தாள் தலைவி. ஏன் என்றால் மாலையில் தான் யார் கண்ணுக்கும் படாமல் இவர்கள் ஒன்றாய் இருக்கலாம் அல்லவா இப்படி தயவு தாட்சனையமே இல்லாமல் காலை மேல் கோபம் கொண்டு இருந்தாள் ஆனால் எல்லையில்லா இன்பம் தந்த மாலைப் பொழுதை புகழ்ந்துக் கொண்டு இருந்தாள். காலையை விரும்பவில்லை. மாலையை விரும்பினாள்.\nஆனால், இன்றோ, தலைவன் தலைவியை பிரிந்து சென்று விட்டார். ஆதலால் மாலையில் (இரவில்) இவர்கள் கூடி இருந்து பொழுதை தலைவன் இல்லமால் தலைவியால் கழிக்க முடியவில்லை. அவர்கள் கூடி இருந்த நினைவுகள் வலிய வந்து துன்புறுத்துகிறன. அது மட்டுமின்றி மாலைப் பொழுதில் அவள் தனியாக இருக்கிறாள்.\nஆனால் காலைப் பொழுதில் அப்படி இல்லை, அவளுக்கு உறுதுணையாக தோழிகள் என்று யாராவது உடன் இருப்பர். காலைப் பொழுதில் அவர்கள் கூடாததால் அவர்களின் கூடிய நினைவுகள் காலையில் மாலையளவுக்கு வருவதில்லை.\nஆக இவரைப் பிரிந்து உள்ள பெரும் துயரத்தில் தலைவிக்கு காலைப் பொழுது மாலை என்னும் துன்பக் கடலை கடக்கும் ஒரு பெரும் கரையாக உள்ளது. கெட்டதிலும் ஒரு நன்மையாக காலைப் பொழுது உள்ளது. (blessing in disguise). அப்படி எனக்கு நன்மையாக இருக்கும் அளவிற்கு நான் என்ன நன்மை செய்தேன் காலைப்பொழுதிற்கு இப்படி ரணமாய் மாறும் அளவிற்கு மாறிய மாலைப்பொழுதிற்கு நான் என்ன அபகாரம் செய்தேன் இப்படி ரணமாய் மாறும் அளவிற்கு மாறிய மாலைப்பொழுதிற்கு நான் என்ன அபகாரம் செய்தேன் \nஇங்கே தலைவிக்கு பிரிவு ஏற்படுத்திய நேர்மாறான (180degree) மாற்றத்தை விளக்குகிறார் திருவள்ளுவர்.\nஎன் வாழ்வில் இக்குறள் (முழுக்குறளுக்கு அல்ல. ஒரு சிறிய ஒப்புமை மட்டுமே)\nநான் டெல்லியில் இருந்த காலத்தில் காலை அலுவலகத்திற்கு செல்வேன். எப்படா மாலை வரும், வீட்டுக்கு போகலாம்’னு இருப்பேன். ஆனா அவளுடன் அறிமுகம் பெற்றப் பிறகு அவளுடன் பேசுவது காலை பொழுதுகளில் மட்டும் தான். அதாவது அலுவலகத்துக்கு பஸ்சில் சென்று வரும் பொழுது மட்டும். ஆதலால், அதன் பின், எப்படா தூங்கி எழுந்து பஸ்’ல ஏறுவோம்னு இருக்கும். ஆக நான் விரும்பிய மாலைக்கு நான் செய்த தீங்கு என்ன அன்று நான் நேசிக்காத ஏசிய காலைக்கு நான் செய்த நன்மை என்ன \nஇதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது\nவிளக்கம் (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)\nஞா. தேவநேயப் பாவாணர் உரை\n(காலையும் மாலையும் காதலர் உடனிடருந்த நாள் போலாது இன்று நேர்மாறான இயல்பு கொண்டுள்ளன. அவற்றுள்)யான் காலைக்குச் செய்த நன்று என்-நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்கு யாது; மாலைக்குச் செய்த பகை எவன்-மாலைப் பொழுதிற்குச் செய்த தீங்கு யாது; மாலைக்குச் செய்த பகை எவன்-மாலைப் பொழுதிற்குச் செய்த தீங்கு யாது\nமுன் பெல்லாம் நடுங்கத்தக்க பிரிவச்சம் உண்டு பண்ணிய காலை, இன்று அஃதொழிந்து, இரா வென்னும் துன்பக் கடலைக் கடந்தேறும் கரையாக மாறிற்று என்னுங் கருத்தால் 'நன்றென்கொல்' என்றும், முன்னாளில் எல்லை யில்லா இன்பஞ் செய்து வந்த மாலை இன்று இறந்து படுமளவு துன்பஞ் செய்கின்ற தென்னுங் கருத்தால் 'பகை யெவன் கொல்' என்றும் கூறினாள்.'கொல்' ஈரிடத்தும் அசை நிலை. 'பகை' ஆகுபொருளி.\nகாதலர் பிரிவ���ன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.\nகாலைக்கு நான் செய்த நன்மை என்ன மாலைக்கு நான் செய்த தீமை என்ன மாலைக்கு நான் செய்த தீமை என்ன\n\"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.\nஅதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.\nஇந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா\nசாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது\nLabels: 03 காமத்துப்பால், Athikaaram_123, கற்பியல், பொழுதுகண்டிரங்கல்\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nIndex 044 குற்றங்கடிதல் (1)\nIndex 045 பெரியாரைத் துணைக்கோடல் (1)\nIndex 046 சிற்றினஞ்சேராமை (1)\nIndex 047 தெரிந்துசெயல்வகை (1)\nIndex 051 தெரிந்துதெளிதல் (1)\nIndex 052 தெரிந்துவினையாடல் (1)\nIndex 053 சுற்றந்தழால் (1)\nIndex 054 பொச்சாவாமை (1)\nIndex 055 செங்கோன்மை (1)\nIndex 056 கொடுங்கோன்மை (1)\nIndex 057 வெருவந்தசெய்யாமை (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodetamizh.blogspot.com/2011/12/11.html", "date_download": "2019-03-20T03:45:40Z", "digest": "sha1:INY4K6JZ3VKKF72DD4XESVN6K2TVKW54", "length": 10672, "nlines": 199, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: சங்கமம்‘11 அழைப்பிதழ்", "raw_content": "\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 2:41 PM\nLabels: ஈரோடு பதிவர்கள் குழுமம், சங்கமம்‘2011\nஆஹா, அற்புதமான அழைப்பிதழ். இது இல்லாமலேயே வருவதாகத்தான் இருந்தேன். அழைப்பு வந்ததுக்கு அப்புறம் வராம இருந்தா மரியாதை இல்லைதானே. நாமக்கல் கோழி வேற கண் முன்னாடியே நிக்குது.\nதங்களின் சங்கமம் 2011 , அழைப்பிதழ் பார்த்தேன் ,\nஎன்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் , என்னுடைய வாழ்த்துக்கள் என்றும்\nஉண்டு. வரும் ஜூன் மாதம் இந்தியா வரும் பொழுது அனைவரையும் சந்திக்கின்றேன் .\nமுத்து ரத்தினம்., சவுதி அரேபியா.\nஇந்த விளம்பரத்தையே சங்கமத்தில் கலந்து கொண்டு உண்டு நான் ஒரு ராசியில்லா ராஜா,அப்படீன்னு மட்டும் நினைத்து விடாதீங்க ஏன்னா அறுசுவை விருந்து. (வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் யாரு விடறாங்க) அப்புறம்,அவ்வப்போது பழரசம்,அப்புறம் காபி,அப்புறம் சூப் (VERY சூப்PER),வெற்றிலை,பாக்கு,அப்புறம் நான் ஒரு நன்றி இல்லாதவனுங்க,தின்னதையே மறந்துட்டேனுங்க.PARAMESDRIVER // KONGUTHENDRAL.BLOGSPOT.COM\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nபோர் .. ஆமாம் போர்\nகிளையிலிருந்து வேர்வரை என்னும் நவரச நாயகி\nசோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\n\"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \"-அர்த்தம் புரிந்து வாழ்த்துவோம்\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nசங்கமம்‘2011 ல் பாராட்டு பெற்ற 15 பேர்\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈர��டு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/magalir-mattum-magic/", "date_download": "2019-03-20T03:33:03Z", "digest": "sha1:AVXC74OTDPJPMXFH5HKKOKHVIPQ364XA", "length": 9806, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "மகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..! - Behind Frames", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\nமகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..\nஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் படத்தின் கதைக்கருவும் நம்மில் சிலரின் வாழ்க்கை நிகழ்வுகளும் ஒரே மாதிரி இருப்பதை உணர வைக்கும்.. அதை தொடர்ந்து நிச்சயம் அதற்கு அடுத்த செயலில் நம்மை அடியெடுத்து வைக்க தூண்டும்..\nஅப்படி ஒரு படம் தான் சமீபத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படம்.. ஜோதிகா நடிப்பில் பிரம்மா இயக்கியுள்ள இந்தப்படம் பள்ளிப்பருவத்தில் பிரிந்துபோன ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என்கிற மூன்று தோழிகளை பற்றியது.. அவர்களை ஜோதிகா எப்படி மீண்டும் அவர்களது பள்ளிப்பருவ குதூகலத்திற்கே அழைத்து செல்கிறார்..இழந்த சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கிறார் என்பது தான் மொத்தப்படம்..\nஇந்தப்படத்தை பார்த்த பெண்கள் பலருக்கும் தங்களது பள்ளிப்பருவ தோழிகளின் ஞாபகம் வந்து கண்களை குலமாக்கியுள்ளது.. அங்கே இங்கே உள்ள சக நண்பர்கள் மொலமாக தங்களது பள்ளித்தோழிகள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள் என தேட வைத்துள்ளது..\nமகளிர் மட்டும் படத்தில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்த தோழிகள் மூவர் உள்ளனர். அவர்கள் மகளிர் மட்டும் படத்தை பார்த்ததும் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே படத்தில் சில காட்சிகள் வந்ததால் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.\nஅவர்கள் தயாரிப்பாளர் சூர்யாவை தொடர்பு கொண்டு ‘மகளிர் மட்டும்’ போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். சூர்யா இதை போன்ற தரமான படங்களை தயாரிக்கவேண்டும். மகளிர் மட்டும் எமோஷனலாக எங்கள் மனதை தொட்ட படம் . இதைப்போன்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் 2D நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.\nமகளிர் மட்டும் படத்தை பார்��்த திருமதி. வசந்தி என்ற பெண். படத்தில் வருவது போல தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா.. என்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்… இது மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலர் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்கள் என்பது நமக்கு கிடைத்த தகவல்.\nஅதனால் ஒரு தயாரிப்பாளராக ‘மகளிர் மட்டும்’ போன்ற ஒரு தரமான படத்தை தயாரித்தற்காக மகிழ்ச்சியாக உள்ளார் சூர்யா. ‘மகளிர் மட்டும்’ படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்தில் வருவது போல தங்களுடைய தோழிகளை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் பலர் செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்\nஇதுதான் மகளிர் மட்டும் படம் செய்த மாயாஜாலம்.\nSeptember 18, 2017 11:05 PM Tags: 2 டி என்டேர்டைன்மெண்ட், ஊர்வசி, கிறிஸ் பிக்சர்ஸ், கிறிஸ்டி சிலுவையப்பன், சரண்யா பொன்வண்ணன், சூர்யா, ஜிப்ரான், ஜோதிகா, பானுப்ரியா, பிரம்மா, பூர்ணிமா, மகளிர் மட்டும், மணிகண்டன், மாயாஜாலம், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்\nநடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…\n200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்; மேடைப்பேச்சில் வல்லவர்;...\nகண்டக்டர் to காலா ; வேகம் குறையாத ரஜினி எக்ஸ்பிரஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்திய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.. உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியவர்.. அவர் நடித்த...\n200 கோடி கிளப்பில் ‘சி-3’ இணைவது உறுதி ; ஸ்டுடியோகிரீன் திட்டவட்டம்..\nஇயக்குனர் ஹரி-சூர்யா கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் ‘சிங்கம்’ வெற்றிப்பட வரிசையில் மூன்றாவது பாகமாகவும் உருவாகி இருக்கும் படம் தான் ‘சி-3’.. அனுஷ்கா...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/01/urgent-vacancies-in-saudi-arabia.html", "date_download": "2019-03-20T03:04:14Z", "digest": "sha1:PNTMQOXVDZDHGAZJS4R5KVRQNKIUVUYK", "length": 2613, "nlines": 69, "source_domain": "www.nationlankanews.com", "title": "Urgent Vacancies in Saudi Arabia - Nation Lanka News", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2012/09/blog-post_26.html", "date_download": "2019-03-20T03:58:58Z", "digest": "sha1:6EVO27WHWNOHG23XMYHG76QZKODBYXRE", "length": 23431, "nlines": 81, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.\nஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.\nதிருக்குறள் போன்று ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான். உலகப் பொதுமறை என்பதற்கு உலகத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவானது என்று பொருள் கொண்டால் திருக்குறளும் ஜோதிடமும் ஒன்று தான்.\nமதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் உலகப் பொதுமறை திருக்குறள். அதனால் தான் மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் திருக்குறள் நிறைந்துள்ளது. அது தமிழ் உலகுக்கு தந்த கொடை. மதம் சாராதது என்பதற்காகத்தான் ஆதிபகவன் என்ற வார்த்தையை பொதுவாகக் கொடுத்தது திருக்குறள்.\nதிருக்குறளுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்றால் ஜோதிடமும் ஒரு உலகப் பொது மறைதான். மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் ஜோதிடம். ஆனால் இன்று அது ஒரு மதம் சார்ந்தது என்ற கோட்பாடு நிலவுகிறது. அது தவறு. தமிழ் தந்ததால் திருக்குறள் என்ன தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா சொந்தமாகிறது இல்லை திருக்குறள் உலகம் தழுவியது. அது போலத்தான் ஜோதிடமும். ஜோதிடத்தை யார் தோற்றுவித்தார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விடுத்து ���ார்த்தால் அது உலகம் தழுவியது தான். உலகில் எங்கு மனிதன் பிறந்தாலும் அவனுக்குரிய பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொதுவானது தான் ஜோதிடம். அப்படி என்றால் திருக்குறளும் ஜோதிடமும் உலகப் பொதுமறை தானே.\nஉலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை என்றளவிற்கு அனைத்து துறை தொடர்புடைய கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருக்குறளில்\nஜோதிடம் தொடர்பான கருத்துக்களையும் ஜோதிடத்தின் பார்வையில் திருக்குறளையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.\nஜோதிடத்தின் மூலம் என்ன என்றால் மனிதன் பிறப்பிற்கு மனிதனே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அது தான் அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. திருக்குறளும் இதைத் தான் ஊழ் என்று குறிப்பிடுகிறது.\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும் – குறள் 380\n பரிமேலழகர் உரையின் படி தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். இதனை எளிமையாக கூறுவது என்ன என்றால் விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு எவையும் வலிமையானவை அல்ல என்று திருக்குறள் கூறுகிறது. இதே கருத்தைத் தான் ஜோதிடம் முன்நிறுத்துகிறது. விதிப்படி தான் எல்லாம் நடைபெறும். விதியை மாற்றக்கூடிய சக்தி இல்லை. ஆனால் அவற்றை அறிந்துகொள்ளக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது. அது தான் ஜோதிடம். விதியையை அறிந்து பின் அவ்விதியை அனுபவிக்கக் கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதைத் தான்\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள். 377\nஎன்கிறது திருக்குறள். வகுத்தான் என்ற வார்த்தைக்கு பொருள் கூறும் போது பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்றால் ”ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்” இப்படி ஊழ் அதிகாரம் முழுவதும் விதியின் விளைவுகளைக் கூறுகிறது. அதாவது ஜோதிடத்திற்கு துணை நிற்கிறது.\nதங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்\nதேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nகோள்களின் வலிமை மற்றும் பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பலன்க...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\nகாலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்.\nகாலம் – யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்பொழுதும் நிகழ்காலம் இல்லை. இச்சனப் பொழுது என்பது கூட கடந்த காலம் தான்....\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை.\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை. வேதஜோதிடம் – ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் ஒரு தனித்துவம் கொண்ட முறையைக் கையாள்கிறது. ந...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இயற்கை அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தான் தந்திருக்கிறது. இனிமேல் அனைவருக்கும் சுகம...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் ச���ய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்���ியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4116", "date_download": "2019-03-20T03:30:25Z", "digest": "sha1:5PVSWVEQADQOWWDCLATQRQVLQ4UEECQ3", "length": 7137, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "D.JEEVITHA D.ஜீவிதா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் - சத்திரியர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் - சத்திரியர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி மூவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shreya-says-no-to-item-numbers-200108.html", "date_download": "2019-03-20T02:58:57Z", "digest": "sha1:XUBGBEKERKX6XTLIX4OYL6UCIX3W7RNI", "length": 11082, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சிங்கிளுக்கு' ஷ்ரியா ஸாரி! | Shreya says 'No' to item numbers! - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nசிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\n1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா\nஇனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்ற 'வரலாற்றுச் சிறப்புடைய' முடிவை எடுத்துள்ளாராம் ஷ்ரியா.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததைத் தொடர்ந்து ஷ்ரியாவைத் தேடி முன்னணி நடிகர்களுடன் இணை சேரும் வாய்ப்பு ஷ்ரியாவைத் தேடி வந்தது. ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடப் போக, வந்த வாய்ப்புகள் பேக் டிராக் ஆகின.\nகுறிப்பாக அஜீத், ஷ்ரியாவுடன் ஜோடி சேர ரொம்பவே தயங்கியதாக கூறப்பட்டது. மேலும் சில ஹீரோக்களும் ஷ்ரியாவை நிராகரிக்க முடிவு செய்தனர்.\nஇதனால் குழப்பமான ஷ்ரியா இனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.\nவடிவேலுவுடன் ஆடிய ஒரே காரணத்திற்காக ஷ்ரியாவைத் தேடி வந்த 3 முன்னணி நடிகர்களின் படங்கள் நழுவிப் போனதாம்.\nமுதலில் ஷ்ரியாவை நிராகரித்த அஜீத், பின்னர் சமரசமாகி தற்போது அவருடன் ஜோடி சேர சம்மதம் தெரிவித்துள்ளார். அதுவும் ஷ்ரியாவே நேரடியாக களம் இறங்கி, அஜீத்தை சந்தித்துப் பேசிய பின்னர்தான் அஜீத் மனம் மாறினாராம்.\nஇப்போது தன்னைத் தேடி வரும் ஒற்றைப் பாட்டு வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷ்ரியா.\nஷ்ரியாவின் முடிவை அஜீத்தும் பாராட்டியுள்ளாராம். தாமதமான முடிவு என்றாலும் கூட புத்திசாலித்தனமான ஒன்று என்று கூறினாராம் அஜீத்.\nவடிவேலுவுடன் ஆடிய அம்புட்டு பெரிய தவறா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith அஜீத் சிவாஜி ரஜினிகாந்த் வடிவேலு ஷ்ரியா shivaji shriya vadivelu\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\nபொள்ளாச்சி கொடூரம்: உருக்கமான கவிதை எழுதிய பரியேறும் பெருமாள் இயக்குநர்\nபொள்ளாச்சி பயங்கரம்: இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-part-1-post-no-5290/", "date_download": "2019-03-20T03:12:17Z", "digest": "sha1:2JAKMUXZQ6OIUYXKA4WZMIU4FZCSJ3SM", "length": 19121, "nlines": 236, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்\nபாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்\nஸம்ஸ்க்ருதக் கதை நூல்களில் ஒட்டகம்\nகட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-\nசங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.\nசிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.\nபனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்\nஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன\nவீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்\nகடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.\n‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’\nஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்\n‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை\nபெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’\nஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.\nஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.\nஅகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்\n“குறும்பொறை உணங்கும��� ததர் வெள் என்பு\nகடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்\nகல்நெடுங் கவலைய கானம் நீந்தி,\nஅம்மா அரிவை ஒழிய– அகம்.245\nபாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.\nஇந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.\nஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.\nஅகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்\nசிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்\nபூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன\nவான வண்கையன் அத்திரி ஏற\nமான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்\nகோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………\nவானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.\nஇதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.\nமதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.\nஎருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல\nஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்\nஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர, க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால் அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)\nஅமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்\nபெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது\nக்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.\nதமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே\nகரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.\nPosted in அறிவியல், இயற்கை, தமிழ் பண்பாடு\nTagged ஒட்டகத்தின், கோவேறுக் கழுதை, தமிழில் ஒட்டக, பெயர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209091/", "date_download": "2019-03-20T04:14:00Z", "digest": "sha1:I4ARORIOESGN2HIRJ3ZGGKJIBMSWSLJD", "length": 18088, "nlines": 137, "source_domain": "www.vavuniyanet.com", "title": "குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாடு : விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! – வவுனியா நெற்", "raw_content": "\nகுழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாடு : விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nசிறிய குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இலங்கையின் குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெற்றோர்கள் அனைவருக்கும் அவர் இந்த எ��்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nகுழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்\nஅதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.\nகுழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.\nஇவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது.\nஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும். இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.\nகிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nகுழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்துவது அவசியம்.\nமுக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.\nநீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.\nகுழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.\nபொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.\nஉங்கள் குழந்தைக்கு என சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் எப்போது கொடுக்கலாம் பதினொரு வயதிற்கு மேலேயே நல்லது என 2017 வந்த ஒரு ஆய்வு கூறியது என குறிப்பிட்டுள்ளார்.\nShare the post \"குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்பாடு : விளைவுகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nபெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி\nமதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை\nமரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nபிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது\nமலையகத்தின் பல பகுதிகளில் ஐஸ் மழை பொழிவு : மகிழ்ச்சியில் மக்கள்\nஅதிரடியாக செயற்பட்ட பொலிசார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பெண்\nதமிழகம் வந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட இலங்கை பெண் : அடுத்து நடந்த சம்பவம்\nகொழும்பில் ஒன்றின் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து\nநாட்டு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nஇரு வர்த்தகர்கள் கொலைச் சம்பவம் : 7 பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9344-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-03-20T04:11:26Z", "digest": "sha1:JXMC47G7K5OGEEFEOV4XS6P3VZ3NUEZW", "length": 12100, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "இவ்வாண்டில் 9,344 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nதி.மு.க – அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகள் முரண்பாடானவை\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nஇவ்வாண்டில் 9,344 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவிப்பு\nஇவ்வாண்டில் 9,344 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவிப்பு\nஇவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் வழங்கிய 600 மில்லியன் ரூபாய் (3.5மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நிதியுதவியைக் கொண்டு இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.\n2018 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க நிதியுதவியுடன் 1.86 மில்லியன் சதுர மீற்றர்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.\nஇலங்கையில் கண்ணிவெடி ஆபத்தை நீக்குவதற்கு அமெரிக்கா 2002 ஆம் ஆண்டு முதல் 9.5 பில்லியன் ரூபாயை (56 மில்லியன் அமெரிக்க டொலர்) வழங்கியுள்ளது.\nஅமெரிக்க நிதியுதவியின் பயனாக, இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.\nநிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய எட்டு மாவட்டங்களில் அவற்றை அகற்றும் முயற்சிகளுக்கு அமெரிக்க தொடர்ந்தும் நிதியுதவி வழங்கி வருகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் 664 கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.\nஉள்ளுர் பங்குதாரரான சமூக ஒற்றுமைக்கான டெல்வோன் சங்கம் மற்றும் சர்வதேச பங்காளரான ஹலோ ட்ரஸ்ட், மைன்ஸ் அட்வைசரி குரூப் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் இக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்துவருகிறது.\n2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடித் தாக்கம் அற்ற நாடு என்ற இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் மூலோபாயத்திட்டம் மற்றும் இலக்குக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்’ என இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் த���ரிவித்தார்.\n‘மக்கள் தமது வீடுகள், வர்த்தக நடவடிக்கைகள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கு இந்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு உறுதுணையாக இருப்பதுடன், இது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – ஐ.நா. வை சந்திக்கிறது இலங்கை\nஇலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் 40ஆவது மனித உரிமை\nநாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகடந்த பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த\nஇலங்கையில் கார்களின் பதிவில் வீழ்ச்சி\nஇலங்கையில் கார்களின் பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்\nஐ.நா பிரேரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு\nஇலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிதாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர\nஇலங்கை மீதான புதிய தீர்மானத்தை போலித் தேசியவாதிகள் எதிர்க்கின்றனர் – சுமந்திரன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படக்கூடாது என போலித் தேசியவா\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nஇரண்டு கைகளாலும் வரையும் அபூர்வ பெண் ஓவியர்\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன்\nசுப்பர் ஓவரில் போராடித் தோற்றது இலங்கை\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nபிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜெரமி கோர்பின்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 135 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/pink-remake-h-vinod-is-the-right-person-boney-kapoor-tribute/", "date_download": "2019-03-20T02:54:35Z", "digest": "sha1:PG6IC6BYMJSAMQWWJGNM55GKQGOSIJGK", "length": 11166, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "\"பிங்க்\" ரீமேக்கை இயக்க ஹெச்.வினோத் தான் சரியான நபர்” - போனி கபூர் புகழாரம்..! - Behind Frames", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\n“பிங்க்” ரீமேக்கை இயக்க ஹெச்.வினோத் தான் சரியான நபர்” – போனி கபூர் புகழாரம்..\nதயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியிலான மற்றும் கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பாளராக 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். அஜித் படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் போனி கபூர்.\nவிமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த பிங்க் இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.\nஇந்த நிகழ்வில் பேசிய போனி கபூர், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றியபோது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.\nதென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇன்று படப்பிடிப்பை துவக்கி, 2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.\nஇயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பின்பற்றி வருகிறேன், மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் ‘பிங்க்’ படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார் போனி கபூர்..\nஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் திரைப்படத்துறையின் மீதான இவரது ஆர்வம் தான் சிறந்த தமிழ் படங்களை இந்திக்கு எடுத்து செல்ல தூண்டுதலாக இருந்தது. அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த, அவரின் ‘மிஸ்டர் இந்தியா’ என்ற ஃபேண்டஸி திரைப்படம் இன்றும் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது.\nDecember 15, 2018 11:38 AM Tags: அஜித், இங்கிலீஷ் விங்கிலீஷ், ஜீ நிறுவனம், தீரன் அதிகாரம் ஒன்று, பிங்க், போனி கபூர், மாம், மிஸ்டர் இந்தியா, யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீதேவி, ஹம் பாஞ்ச், ஹெச்.வினோத்\nமுதல்நாள் தேர்தல் – மறுநாள் முனி 4 காஞ்சனா 3 ரிலீஸ்\nசன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4, காஞ்சனா 3...\nபரபரப்பான படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நோக்கி கென்னடிகிளப்\nசசிகுமார், இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இ���ுவரை...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_98.html", "date_download": "2019-03-20T02:55:21Z", "digest": "sha1:YSQU3FI33PRU7VWNXZF5SDOA7NJVWCEL", "length": 24064, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்\nஐ.தே.க. ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது: ரணில்\nஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் திருடர்களைப் பாதுகாக்காது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியமை மூலம் புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது கட்சியின் உபதலைவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். ஜனாதிபதியைச் சந்தித்தும் இதனை அவர் கூறியிருந்தார். புதிய கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளோம். சாதாரணமாக பிழை செய்தவர்கள் அல்லது பிழை செய்ததாக நிரூபிக்கப்பட்டவர்களே பதவி விலகுவார்கள். ஆனால், விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதைக் காண்பிப்பதற்கான முன்னுதாரணமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை விசாரணைக்கு எடுத்துகொள்ள முடியாவிட்டாலும், இதற்கு முன்னர் மோசடிக்காரர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர். தற்பொழுது அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதை நாம் நோக்கவேண்டியுள்ளது. நாம் எவ்வாறான முன்னுதாரணத்தை கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு தற்பொழுது விவாதத்தை நடத்தலாம். கடந்த காலத்தில் அமைச்சர் ஒருவர் ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்றுள்ளாரா. கருத்துத் தெரிவித்தார் என்பதற்காக எங்கேயாவது அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளாரா\nரவியின் விலகல் மூலம் புதிய கலாசாரமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம், யாராவது ஒருவரை திருடர் என்று கூறினால் அந்த நபரை கட்சியிலிருந்து விலக்குவோம். திருடர்களை வைத்திருப்பதால் பலனில்லை.\nநான் யார் மீதும் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. கட்சியில் திருடர்களை வைத்திருப்பதில்லையென்ற கொள்கையைக் கூறும்போது ஆளும் கட்சியில் உள்ள எவரும் குழம்பவில்லை. ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் குழம்புகின்றனர். மணல் கொள்ளையர்கள், கரம்போட் கொள்ளையர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சுனாமி திருடர்கள் இருந்தால் அவர்கள் குழம்புவதில் நியாயம் உள்ளது.\nகடந்த 10 வருடங்களில் அவர்களால் இவ்வாறானதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியாது போயிருந்தது. லசந்த விக்ரமதுங்கவை கொன்றனர், எக்னலிகொடவை கடத்தினர்.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு பெறவில்லை. தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு பின்வரிசையில் சென்று அமர்ந்துவிட்டார்.\nசொலிசிட்டர் ஜெனரல் பிரியஷாந்த டெப்புக்கு என்ன நடந்தது. அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் சரியில்லையெனக் கூறியதால் அவரை சட்டமா அதிபராக நீதிமன்றத்துக்கு அனுப்பினார். இருந்தும் அவருடைய திறமை காரணமாக அவர் தற்பொழுது பிரதம நீதியரசராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.\nசுதந்திரம் இருப்பதால் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிடுகின்றன. அக்காலத்தில் நாம் பதவிவிலகுமாறு கோரிய போது ஊடகங்கள் எம்மை துரோகிகள் என்றனர். இன்று சகலரும் திருடர்களாக இருக்கின்றனர். ஆனால் தற்பொழுது புதிய யுகமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவார இறுதியில் கதைத்தோம். என்னை கடந்த வெள்ளிக்கிழமை, ரவி சந்தித்திருந்தார். செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடி, புதன்கிழமை ஜனாதிபதியை மீண்டும் சந்தித்தோம். இன்று பாராளுமன்றத்தில் தனது அமைச்சுப் தவியை அவர் இராஜினாமா செய்துள்ளார்.” என்றுள்ளார்.\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்ட விஜய் டிவி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய�� நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/11/blog-post_7.html", "date_download": "2019-03-20T03:47:03Z", "digest": "sha1:EK6BBOI5KYWE5RSZ5CGHAVQBX7ULDDSN", "length": 18431, "nlines": 92, "source_domain": "www.yazhpanam.com", "title": "அரசியல் செயற்பாட்டாளர் கைதின் மூலம் பயங்கரவாத த��ைச் சட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் அரசு!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled அரசியல் செயற்பாட்டாளர் கைதின் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் அரசு\nஅரசியல் செயற்பாட்டாளர் கைதின் மூலம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கும் அரசு\nமஹிந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்கும், யாழில் கொள்ளை, கொலைகளை மலிவாக நடத்துவதற்கும், கலாச்சார சீர்கேடுகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு அடிதடிக் குழுவே ஆவா என பல சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளே மேடைகளில் பகிரங்கமாக கூறி வருகின்ற நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் மீண்டும் மேலுழுந்து வருவதாக காட்டப்படுவதன் நோக்கம் தான் பல்வேறுபட்ட கேள்விகளை எம் முன் மத்தியில் எழுப்பியுள்ளது.\nமேற்படி காரணங்களுக்காக ஆவா உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதிகளில், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்காமல் வைத்திருப்பது எவ்வாறு தமிழ்த் தேசியச் சார்புள்ள இளைஞர்கள் மற்றும் மக்களை ஒடுக்குவது எவ்வாறு தமிழ்த் தேசியச் சார்புள்ள இளைஞர்கள் மற்றும் மக்களை ஒடுக்குவது எவ்வாறு, சிறையில் தள்ளுவது எவ்வாறு, சிறையில் தள்ளுவது எவ்வாறு என்று அரச தரப்பு சிந்தித்ததன் விளைவாக கூட ஆவா பூச்சாண்டியின் மீளுயிர்ப்பினை நோக்க வேண்டியுள்ளது.\nஇதன் தற்போதைய தொடர்ச்சியாக தான் TID யினரின் எழுந்தமானமான கைதுகளை பார்க்க வேண்டியுள்ளது.\nபோர் முடிந்து ஏழாண்டுகளாகியுள்ள நிலையில் தமிழர் விரோத சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க வேண்டும் என தாயகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி, சர்வதேச இராஜதந்திர மட்டங்களிலும் சரி தொடர்ச்சியாக குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், அடிதடிக் குழுவைக் கைது செய்வதற்கே TID யினைப் பயன்படுத்துவதனூடாக பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு தொடர்ச்சியாக உயிர்கொடுக்க நல்லாட்சி அரசு முற்பட்டுள்ளமை பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nதமிழ்த் தேசி�� மக்கள் முன்னணியை ஒரு பிரச்சினைக்குரிய தரப்பாக காட்டி கட்சியின் அரசியல் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு சோடிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது. இதன் ஓர் அங்கமாகவே கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது கைது தொடர்பில் தாய், தந்தையரிடமோ, கட்சியிடமோ எந்த தகவலும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.\nஒரு தமிழ் கட்சியில் அங்கம் வகிக்கும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படுகின்ற போது, ஏனைய சில தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குதூகலிப்பதை சமூக வலைத்தள பதிவுகள், வெகுஜன உரையாடல்கள் மூலம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. \"தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்\" என்பார்கள்.\nகைதானவர் சமூகத்துக்கு என்ன செய்திருக்கிறார், அண்மைய செயற்பாடுகள் என்ன என்று பார்க்காமல் ஒரு கட்சியின் அங்கத்தவர் என்று வெறுமையாகப் பார்ப்பதால் அவரது கைதுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்பதில் இருந்து தவறி விடுகின்றோம்.\nஆனால், இந்த மனோநிலை பேராபத்தை ஏற்படுத்தும் என உணராமல் சில அரசியல் கோமாளிகள் செய்யும் வித்தைகளைப் பார்க்க வேடிக்கையாக இருக்கின்றது.\nமஹிந்த, மைத்திரி, ரணில் தரப்புக்கள் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் சிங்கள தேசியவாதம் என்று வருகின்ற போது ஓரணியில் நின்று ஒற்றுமையாக குரல் கொடுக்கும் சூழலில், சில மன நோய் பீடித்த தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் கட்சிகளும் சுயலாபங்களுக்காக, கறுப்பு, வெள்ளை என பாகுபாடு காட்டி, பிரிந்து நின்று விமர்சிப்பது எங்களுக்கிடையிலான பலவீனத்தையே காட்டுகின்றது. சிங்களவர்களிடம் தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றது.\nஎப்படி தூக்குத் தண்டனை என்ற கொடிய தண்டனையை மனித குலத்திற்கே எதிரானது என்று ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோமோ, அப்படியான ஒரு எதிர்ப்பை இப்படியான கொடிய சட்டங்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று காட்ட வேண்டும். இனியும் இப்படியான சட்டங்கள் தமிழ் இளைஞர்கள் மீது பாய்வதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.\nஆயுதப் போராட்ட கால��்தில் பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக கைதான ஏராளமான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் இன்றும் சிங்களச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரது குடும்பங்கள் மிகவும் வறியவை. இதனால் அவர்கள் மீதான வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இழுப்பட்டுச் செல்லும் சூழல் காணப்படுகின்றது.\nஉண்மையில் ஒருவர் அடிதடிக் குழு அங்கத்தவர் என்றால், இலங்கையின் நீதித்துறை மூலமே சரியான தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கு சட்டத்தில் சிறந்த ஏற்பாடுகளும் உள்ளன.\nஅதையெல்லாம் விடுத்து கேள்வி கேட்க முடியாத கொடிய சட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாய்ச்சுவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.\nஎல்லாவற்றையும் தாண்டி பலத்த இராணுவ, பொலிஸ் கண்காணிப்பில் உள்ள யாழ் மாவட்டத்தில் இலக்கத் தகடற்ற ஜீப், வாளுடன் மோட்டார் சைக்கிள் ரவுடிகள், கஞ்சா கடத்தல், கலாச்சாரப் பிறழ்வுகள் எல்லாம் பெரும் மாய, மந்திர வித்தையாகத் தான் உள்ளது. இப்படியான சூழலில் இவை எல்லாம் சாத்தியம் என்றால் இதற்குப் பின்னால் இருக்கும் அந்த இராணுவ, பொலிஸ் உயரதிகாரி யார், யார் என்கிற கேள்வி எழுகின்றது\nபுலிகளின் காலத்தில் போல்ஸ் வைத்திருக்கிறார், குண்டு வைத்திருக்கிறார் எனக் கூறி துல்லியமாக கைது செய்த குற்றத் தடுப்பு பொலிஸாரால், தற்போது ஆவா மற்றும் பல ரவுடிகளை துல்லியமாக கைது செய்ய முடியாதிருப்பது ஏன்\nஇன்று தெருவில் வாளுடன் திரிபவர்கள், கஞ்சா கடத்துபவர்கள், ரவுடிகள் யாரும் இராணுவம், பொலிஸாரின் கண்களுக்கு தெரியாமல் இருப்பது தான் உலக மகா வேடிக்கையாக உள்ளது.\nஇலங்கை அரசு அப்பாவிகளை சுட்டுக் கொல்வது, அரசியல் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கு கூட இங்கே ஒரு தீர்வைக் காண முடியாமல், நாங்கள் சர்வதேசத்தை நாட வேண்டியுள்ளது.\nஆவா போர்வையில் தமிழ்த் தேசியத்துக்காக செயற்படும் இளைஞர்களை ஒடுக்குவதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.\nமஹிந்த அரசு ஹத்துருசிங்கவை வைத்து ரவுடிக் குழுக்களை இயக்கியது போல் நல்லாட்சி அரசும் யாரை வைத்து இந்தக் குழுக்களை மீள உயிர்ப்பிக்கின்றது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.\nதமிழ் மக்களின் மத்தியில் அரசியல் தெளிவுபடுத்தல்கள், வேலைத்திட்டங்கள், சமூக நலன் சார் திட்டங்கள் சில அரசியல் கட்சிகளினால் ம���ற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் அரசியல் செயற்பாட்டாளரின் கைது இவற்றை எல்லாம் அப்படியே முடக்கிப் போடும் வகையில் அமைந்துள்ளது.\nதமிழ் மக்கள் உரிமைகள் எவற்றையும் கேட்டு விட முடியாது, தருகிற சலுகைகளை பெற்றுக் கொண்டு பேசா மடந்தையாக இருக்க வேண்டும் என்பதே, காலம் காலமாக சிங்கள தலைமைகள் எமக்கு உணர்த்திவரும் பாடமாகும்.\nஅப்படி மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்கிற முன்னெச்சரிக்கை மணியாகத் தான் அலெக்ஸ் கைதை நோக்க வேண்டியுள்ளது.\nஎன்ன செய்யப் போகிறது தமிழர் தரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/08/blog-post_20.html", "date_download": "2019-03-20T03:09:02Z", "digest": "sha1:SHFYOPBG6O7CBMNIXATR3RPAOQ2IWO67", "length": 3781, "nlines": 78, "source_domain": "www.yazhpanam.com", "title": "யாழ் நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா- வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled யாழ் நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா- வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா- வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nஉலகப்புகழ் பெற்ற, நல்லூர் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 20.08.2017 ஞாயிறு காலை சிறப்புற நடைபெற்றது.\nநாடெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்காண அடியவர்கள் நல்லைக் கந்தன் தேரேறி வரும் கண்கொள்ளாக்காட்சியினைக் காணத் திரண்டனர்.\nபக்த வெள்ளத்தின் நடுவே அலங்காரக் கந்தன் தேரில் ஆரோகணித்து வீதியலா வந்தார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4810", "date_download": "2019-03-20T02:48:29Z", "digest": "sha1:MIRH2VJA6IQG34OXQBFCZUTKKO7RBZ5W", "length": 7138, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.nivetha s.நிவேதா இந்து-Hindu Pillaimar-Asaivam வெள்ளாளர் - சோழிய வெள்ளாளர் Female Bride Palani matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு -ANY PG DEGREE ,BE,MBA,B.TECH,M.TECH,GVTJOB,ITI குலதெய்வம் -அங்க���ள பரமேஸ்வரி\nSub caste: வெள்ளாளர் - சோழிய வெள்ளாளர்\nசனி செ சனி கே சூரி புத‌ சுக் ல‌/\nசெ ல/ அம்சம் ரா\nகுரு சந் புத‌ சனி\nFather Name செல்வ சுப்பிரமணியன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/165895?ref=news-feed", "date_download": "2019-03-20T03:57:40Z", "digest": "sha1:XOYOD5TJL2FT75ANUAO23GCP4PPKAWDW", "length": 6392, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள் - போட்டோ இதோ - Cineulagam", "raw_content": "\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nடிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..\nகாதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\n3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்\nமுருகதாஸ் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினி- மாஸ் அப்டேட் இதோ\nகூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்... திருத்தவே முடியாது இவங்களை\nநயன்தாராவின் ஐரா பட புதிய புகைப்படங்கள்\nவிருது விழாவிற்கு ஹாட்டான உடை அணிந்து வந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகை ராஷிகண்ணாவின் கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nநடிகர் விஷால்-அனிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nசரவணன்-மீனாட்சி புகழ் சீரியல் நடிகை ரச்சிதா புடவையில் இருக்கும் கலக்கல் புகைப்படங்கள்\nரஜினி படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது பாருங்கள் - போட்டோ இதோ\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது இந்தியாவே ரசிக்கும் நடிகராக இருக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து, பின் பஸ் நடத்துனராக பணியாற்றி பின்னர் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.\nஅவர் படித்த அரசு பள்ளி தற்போது எப்படி உள்ளது என பிரபலம் ஒருவர் தற்போது புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.\nஅதில் அந்த பள்ளி பெயருடன் ரஜினியின் புகைப்படமும் உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/26005657/World-Cup-shootings-disappointment-to-India.vpf", "date_download": "2019-03-20T03:57:32Z", "digest": "sha1:3XXQNGKZ26POACTUKZDEGNOR27QBEHVI", "length": 11383, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup shootings: disappointment to India || உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம் + \"||\" + World Cup shootings: disappointment to India\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 61 நாடுகளை சேர்ந்த 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலாவும், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரியும் புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் செர்ஜி காமன்ஸ்கி 249.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். சீன வீரர்கள் லூ யுகுன் 247 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஹூய் ஜிசெங் 225.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் த��வ்னாஷ்சிங் பன்வார் (627.2 புள்ளிகள்) 12-வது இடமும், ரவிகுமார் (627 புள்ளிகள்) 14-வது இடமும், தீபக்குமார் (624.3 புள்ளிகள்) 34-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்து தகுதி சுற்றுடன் வெளியேறினார்கள். இதனால் நேற்று பதக்க வேட்டையில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\n1. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி, 3 பேர் படுகாயம்\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.\n2. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\nஇந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.\n3. இந்தியாவிற்கு எதிராக மீண்டும் களமிறங்க துடிக்கும் சீனா.... அமெரிக்கா எச்சரிக்கை செய்தி\nமசூத் அசார் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா களமிறங்க வாய்ப்பு உள்ளது என மறைமுகமாக தெரியவந்துள்ளது.\n4. மசூத் அசார் விவகாரம்: பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -சீனா சொல்கிறது\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என சீனா தெரிவித்துள்ளது.\n5. பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் - இம்ரான் கான்\nபாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இம்ரான் கான் கூறியுள்ளார்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/10/blog-post_10.html", "date_download": "2019-03-20T03:02:59Z", "digest": "sha1:TYWBAKME7NDZ7QZTBMP543GSSXMQA5QG", "length": 16259, "nlines": 236, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: துக்ளக் பிறந்த கதை!", "raw_content": "\n‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.\nநாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.\nநாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).\nசோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.\n“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்\n“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு\n“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா\nஇதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.\nசோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.\nபிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.\n அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.\nஇந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.\nபார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.\nசோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.\n“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.\n“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.\n“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான் எவன் படிப்பான்\n“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”\nஅடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).\nபத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.\n‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ.\n1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.\nஎண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.\nசோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/32502-the-epfo-has-planned-to-credit-etf-units-into-the-epf-accounts-from-april.html", "date_download": "2019-03-20T04:24:54Z", "digest": "sha1:BA64SMH3XL5IH4TVUPIZ6RUVCWSW25KO", "length": 10400, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச் சந்தைகளில் அதிகளவில் பிஎஃப் பணம் முதலீடு | The EPFO has planned to credit ETF units into the EPF accounts from April", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nபங்குச் சந்தைகளில் அதிகளவில் பிஎஃப் பணம் முதலீடு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் விரும்பினால் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் கூடுதலாக முதலீடு செய்யும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.\nபங்குச் சந்தைகளில் அதிகளவில் பிஎஃப் பணம் முதலீடு செய்யும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என பிஎஃப் அமைப்பின் மத்தியக் குழு தெரிவித்துள்ளது. தற்போது பிஎஃப் சந்தாதாரர்கள் பணத்தில் 15 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பிஎப் தொகையை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அளவை சந்தாதாரர்கள் விரும்பும் பட்சத்தில் உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிஎஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிஎப் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப��்தில் 5 சதவீதமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற் போது 15 சதவீதம் வரை முதலீடு செய்யப்படுகிறது. பிஎஃப்க்கு நடப்பு நிதி ஆண்டுக்கு 8.55 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பிஎப் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது லாபத்தையே கொடுக்கும் என்கின்றனர் வர்த்தகவியலாளர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் பலி; 5 வீரர்கள் காயம்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nகேட்பாரற்று கிடந்த பணப்பை: தவறவிட்டவரிடமே ஒப்படைத்த ஆர்.பி.எஃப்\nபுல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.01 கோடி நிதியுதவி \nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/40-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?s=d3ab77ab6d3a8d8284bba1c85dbd25a4", "date_download": "2019-03-20T03:14:01Z", "digest": "sha1:Z3WRNBS2KVCL5JCXVDA5T2GQGQK7ET6B", "length": 11996, "nlines": 432, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் உரை", "raw_content": "\nSticky: மன்றக் கட்டமைப்பு மாற்றம்\nSticky: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: தமிழ் மன்ற வழிகாட்டி.\nமுரளி என்ற மன்ற உறுப்பினர் மன்றத்தின் உள்ளே நுழைய முடியவில்லை\nஎனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்.........\nமன்றத் தளம் திறப்பதில் தாமதம்\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது\nஇறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2019/01/blog-post_8.html", "date_download": "2019-03-20T04:07:33Z", "digest": "sha1:FRRXISXGNPCS2PDXEQNKAM4ME4VH6QEN", "length": 10478, "nlines": 81, "source_domain": "www.yazhpanam.com", "title": "தமிழ் மாணவியைக் கடத்தி மத மாற்றம் செய்த முஸ்லிம்கள்- கொதித்தெழுந்த மக்கள்!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled தமிழ் மாணவியைக் கடத்தி மத மாற்றம் செய்த முஸ்லிம்கள்- கொதித்தெழுந்த மக்கள்\nதமிழ் மாணவியைக் கடத்தி மத மாற்றம் செய்த முஸ்லிம்கள்- கொதித்தெழுந்த மக்கள்\nதமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை களுவன்கேணியில் ஆர்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது.\nமட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடப் பேரணியில் நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.\n\"வேண்டாம் வேண்டாம்\" மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம்\", வழித்துக்கொள் தமிழா முஸ்லிம்களின் மதமாற்றத்துக்கு எதிராக, முஸ்லிம் சமூகமே உனது மத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இனமாற்றத்தை கூட்டாதே இனகலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த மாணவியின் தந்தை வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் கருத்து தெரிவிக்கையில், ”இந்த பாடசாலையில் உள்ள இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் எனது மகளுக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். எனது மகளை வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எனது மகள் வீடு திரும்பாவிடின் பாராதூரமான விளைவுகளை எதிர்நோக்கும் நிலை ஏற்படும். அந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மத ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.\nகளுவன்கேணி கடலில் பிடிக்கப்படும் மீன்களில் பெருமளவானவை சகோதர முஸ்லிம் வியாபாரிகளுக்கே விற்பனை செய்செய்கிறோம். பல வருடங்களாக நாங்கள் எந்த வித இன வேறுபாடுகளுமின்றி தொழில் செய்கிறோம். ஒருசிலர் இன ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தாக தமிழ் - முஸ்லிம் உறவு பாதிக்கப்படும்.” என்றார்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவியிடம் கையளித்தனர். கோரிக்கையைப் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,\n”குறித்த வியடம் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து சம்மந்தப்பட்டதாக கூறப்படும் ஆரிசியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். மாணவியின் பொற்றோருடனம் கலந்துரையாடியுள்ளோம். விபரங்களை திரட்டி விபரங்கள் அனைத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் உத்தரவுக்கமைய நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.\nபல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் வாழுகின் நாங்கள் மதம் சார்ந்த விடயங்களில் ஈடுபடுகின்றபோது சமாதானமான வழியினைப் பின்பற்ற வேண்டும். குறித்த மாணவி யாருடைய வீட்டில் இருக்கிறார் என்றால் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவித்திருக்க வேண்டும். மாணவியின் விடயத்தில் ஆசிரி���ங்களுக்கு சம்மந்தம் இருப்பதாக அறிந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கையெடுப்போம்” என்றார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kathir-interview-speech/22022/", "date_download": "2019-03-20T02:45:31Z", "digest": "sha1:BKG4IZZCAM2UMEB7ENTFVGCUCBHGBYX4", "length": 5975, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kathir Interview : யாராலயும் தொடவே முடியாது, வேற லெவல்", "raw_content": "\nHome Latest News யாராலயும் தொடவே முடியாது, இது வேற லெவல் – தளபதி 63 குறித்து கதிர் பேட்டி.\nயாராலயும் தொடவே முடியாது, இது வேற லெவல் – தளபதி 63 குறித்து கதிர் பேட்டி.\nKathir Interview : தளபதி 63 படம் குறித்து நடிகர் கதிர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.\nதளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அப்போ செம காமெடி தான்.\nஇந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதிர் சமீபத்தில் இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅந்த பேட்டியில் தளபதி ரசிகர்கள் விஜயின் மீது வைத்துள்ள அன்பிற்கு அளவே இல்லை. அதை யாராலும் தொட முடியாது. வேற லெவலான அன்பு என்று கூட கூறலாம் என பேசியுள்ளார்.\nவிஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.\nமேலும் தளபதி 63 ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் படு மாஸாக பக்காவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.\nPrevious articleஎன் வலையில் இருந்து தப்பித்தது த்ரிஷாவும் நயன்தாராவும் தான் – பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி.\nNext articleஅதுக்குள்ள 50-வது நாள் கொண்டாட்டமா – விஸ்வாசம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட திரையரங்கம்.\nபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில் விற்று தீர்ந்த சாட்டிலைட் ரைட்ஸ் – தளபதி 63 மெகா அப்டேட்.\nதெறியில் விஜய் சமந்தாவுக்கு பிறந்த குழந்தையா இது – இப்போது இப்படி இருக்கு பாருங்க.\nதர லோக்கலாக ஆட்டம் போடும் விஜய் – இணையத்தில் லீக்கான தளபதி 63 வீடியோ.\nஎஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/26/air.html", "date_download": "2019-03-20T02:58:21Z", "digest": "sha1:DVZGEUC2AGUZJ6LHHK22RVATULJFBPZD", "length": 16624, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனம்பாக்கத்தில் ஏர்-டெக்கன் விமான அலுவலகம் சூறை! | Angry passengers beseige Air Deccan counter at airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\njust now ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n5 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\n12 min ago இன்றாவது வருமா தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\n22 min ago இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nமீனம்பாக்கத்தில் ஏர்-டெக்கன் விமான அலுவலகம் சூறை\nசென்னை-டெல்லி இடையிலான ஏர்-டெக்கன் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், மீனம்பாக்கம் விமானநிலையத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் டிக்கெட் கெளண்டர் சூறையாடப்பட்டது, கண்ணாடிகள் உடைத்துநொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகுறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை என்ற பெயரில் இந்த நிறுவனம் நாடு முழுவதும் விமானங்களை இயக்கிவருகிறது. ஆனால், பல நேரங்களில் இதன் விமானங்களில் கோளாறு, அவசரமாக தரையிறங்குவது என பலபுகார்கள் இருந்து வருகின்றன.\nமுன் கூட்டியே பதிவு செய்தால் சென்னையில் இருந்து டெல்லிக்கு வெறும் ரூ. 500 கட்டணத்தில் அழைத்துச்செல்கிறது இந்த விமான நிறுவனம்.\nஇந் நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு ஏர்-டெக்கன் விமானம் சென்னையில் இருந்து ஹைதராபாத் வழியாகடெல்லி ��ுறப்பட இருந்தது. இதில் செல்ல 140 பயணிகள் காத்திருந்தனர். இவர்களில் 5 பேர் ரூ. 500 கட்டணத்தில்டெல்லி செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர்.\nஆனால், காலை 7 மணி வரை இந்த விமானம் கிளம்பவில்லை. அதுவரை ஏர்-டெக்கன் நிறுவனம் எந்தக் காரணமும்சொல்லவில்லை. 7 மணிக்கு மேல் பொறுமை இழந்த பயணிகள் ஏர் டெக்கன் ஊழியர்களை தொடர்புகொண்டபோது, சில காரணங்களால் இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதனால் கோபமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏர்டெக்கன் ஊழியர்கள் திமிர்த்தனமாக பதில்சொல்லவே, கடுப்பான பயணிகள் டிக்கெட் கெளண்டரின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.\nடிக்கெட் கெளண்டரில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதையடுத்து போலீசாரும் விமான நிலையஅதிகாரிகளும் ஓடி வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர்.\nஇதே டிக்கெட்டில் நாளை டெல்லிக்கு இந்தப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஏர் டெக்கன் நிறுவனஅதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.\nஆனால், நேற்றும் இதே விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\nஇரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nBREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\n மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிம���கவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-online-test-05-06-2017-10-06-2017/", "date_download": "2019-03-20T03:47:15Z", "digest": "sha1:LFTO4MVWCH4ZNQM7HZYEQITMZHMYZU6S", "length": 50115, "nlines": 1216, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Online Test 05.06.2017 to 10.06.2017 | TNPSC Exam Preparation | The Best Free Online TNPSC Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nபாடம் – நடப்பு நிகழ்வுகள் ஜூன் 3ல் இருந்து ஜூன் 9 வரை\nஎந்த கவிதைத் தொகுப்புக்காக அப்துல் ரஹ்மான் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்\nB)ஆலாபனை – அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் பிறந்து ஜூன் 2, 2017 ல் இயற்கை எய்தினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nB)ஆலாபனை – அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் பிறந்து ஜூன் 2, 2017 ல் இயற்கை எய்தினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் ____ குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nOPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nB)31% – ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் (OPHI) ஒரு புதிய அறிக்கையின்படி, உலகின் “அடிமட்ட நிலை ஏழை” குழந்தைகளில் 31% குழந்தைகள் இந்தியாவில் வாழ்கின்றனர்.\nOPHI என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆராய்ச்சி மையமாக உள்ளது.\nஉலக சுற்றுச்சூழல் தினம்அனுசரிக்கப்படும் நாள்\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் கருப்பொருள் : “இயற்கை மக்களை இணைக்கும்”.\nC)5 ஜூன், 2017 – உலக சுற்றுச்சூழல் தினம் (WED) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டின் கருப்பொருள் : “இயற்கை மக்களை இணைக்கும்”.\nசாவித்ரி நதியில் 165 நாட்களில் புதிய பாலம் சமீபத்தில் கட்டப்பட்டது. இது எங்கு அமைந்துள்ளது\nC)மகாராஷ்டிரா – மஹாராஷ்ட்ராவிலுள்ள மகாத் என்ற இடத்தில் சாவித்ரி மற்றும் கல்கா மீது 1928 இல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டுமான வேலைப்பாடு கொண்ட பாலம் ஆகஸ்ட் 2, 2016 அன்று கடுமையான மழை காரணமாக சரிந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், திரு. நிதின் காட்கரி உடனடியாக ஆறு மாதங்களுக்குள் புதிய பாலம் அமைக்க அறிவித்தார்.\nC)மகாராஷ்டிரா – மஹாராஷ்ட்ராவிலுள்ள மகாத் என்ற இடத்தில் சாவித்ரி மற்றும் கல்கா மீது 1928 இல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டுமான வேலைப்பாடு கொண்ட பாலம் ஆகஸ்ட் 2, 2016 அன்று கடுமையான மழை காரணமாக சரிந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர், திரு. நிதின் காட்கரி உடனடியாக ஆறு மாதங்களுக்குள் புதிய பாலம் அமைக்க அறிவித்தார்.\nநான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் டியூப தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nD)நேபாளி காங்கிரஸ் – நான்காவது முறையாக நேபாள பிரதமர் பதவியில் ஸ்ரீ ஷெர் பகதூர் தேவா (Shri Sher Bahadur Deuba) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநேபாளத்தின் 40 வது பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான டெபுபா தேர்ந்தெடுக்கப��பட்டார்.\nBIMSTEC அதன் ___ ஆண்டு ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது.\nA)20வது – BIMSTEC அதன் 20 வது ஆண்டு ஆண்டு கொண்டாடுகிறது. இந்த பிராந்திய அமைப்பானது ஜூன் 6 ஆம் தேதி, பாங்காக் பிரகடனத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nBIMSTEC தலைமையகம் டாக்கா (Dhaha), வங்காளத்தில் அமைந்துள்ளது.\nA)20வது – BIMSTEC அதன் 20 வது ஆண்டு ஆண்டு கொண்டாடுகிறது. இந்த பிராந்திய அமைப்பானது ஜூன் 6 ஆம் தேதி, பாங்காக் பிரகடனத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nBIMSTEC தலைமையகம் டாக்கா (Dhaha), வங்காளத்தில் அமைந்துள்ளது.\nTNPSC தினசரி ஆன்லைன் தேர்வு – 09.06.2017 – பொது தமிழ்\nதேர்வு தேதி : 09.06.2017\nபாடம் : பொது தமிழ்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 5\nமொத்த மதிப்பெண் : 5\nஅகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :\nA) கிண்ணம், கூட்டம், கீற்று, கடமை ,காட்சி\nசெயப்பாட்டு வினைச் சொற்றொடரை கண்டறிக\nஅகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nB)தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு\nC)நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு\nD)பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nA)சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு\nஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\nதலைப்பு – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை\nஜெட் காற்றோட்டம் உருவாகும் இடம்\nஇந்தியாவில் கடகரேகைக்கு வடக்கில் உள்ள இடங்களில் ______ நிலவுகிறது.\nபஞ்சாபில் நார்வெஸ்டெர்ஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது\nஇந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று\nஉலகிலேயே அதிக மழைப்பொழிவு பெறுமிடம்\nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – மாநில அரசு\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அனுபத்திக்கிறது\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nB) 42 வது சட்ட திருத்தம், 1976\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nD) 73 வது சட்ட திருத்தம், 1992\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nமாநில அமைச்சரவை சட்டப்பேரவைக்கு கூட்டுப் பொறுப்பு கொண்டுள்ளது என கூறும் சரத்து\nமாநில அரசாங்கத்தின் தலைமைச் பேச்சாளர் யார்\nC) லோக் சபா சபாநாயகர்\n2006 ஆம் ஆண்டின் 94 வது திருத்தச் சட்டத்தின் கீழ் பழங்குடி நலன்புரி அமைச்சரைக் கொண்டிருக்கவேண்டாம் என்று நீக்கப்பட்ட மாநிலம் எது\nமாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக எத்தனை மாத கால அவகாசத்தில் நியமிக்கப்படலாம்.\nதலைப்பு – சமூக சீர்திருத்தங்கள் மற்றும் மத இயக்கங்கள்\nநீதிக்கட்சி, அதிகாரப்பூர்வமாக எவ்வாறு அறியப்படுகிறது\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nB)தென் இந்திய நீதி கழகம்\nC)தென் கிழக்கு நீதிக் கழகம்\nD)தென் கிழக்கு சுதந்திரக் கழகம்\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nA)தென்னிந்திய நல உரிமை கழகம்\nEVR மூலம் —- ல் சுய மரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்\n“இழவு வாரம்” யாரால் நடத்தப்பட்டது\n“இயலிசை மன்னர்” என்ற பட்டத்தை M.K. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு அளித்தவர்\nதலைப்பு – இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்\nபட்டியல் I பட்டியல் II\nA) பாரோமீட்டர் 1.சிறிய அளவிலான துணைப் பிரிவின் அளவை அளவிடுகிறது\nB) டியனாமோ 2.நேரடி மின்னோட்டத்தின் பலத்தை அளவிடவும்\nC)டான்ஜெண்ட் கால்வான்மீட்டர் 3. இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது\nD) வெர்னியர் 4.வளிமண்டல அழுத்தம்\n1 ஒளி ஆண்டு =\nஸ்க்ரூ காச் எதை அளவிட பயன்படுகிறது\nஒரு வானியல் அலகு பூமியின் மையம் மற்றும் ————- தொலைவு ஆகும்\nC) செவ்வாய் இன் மையம்\nபூமியில் இருந்து நிலவின் தூரத்தை அளவிடுவதற்கு எந்த முறை பயன்படுத்தப்படுகிறது\nA) ரேடியோ எதிரொலி முறை\nB) திருகு கியர் முறை\nC) அல்ட்ரா சோனிக் முறை\nA) ரேடியோ எதிரொலி முறை\nA) ரேடியோ எதிரொலி முறை\nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/157610?ref=archive-feed", "date_download": "2019-03-20T03:52:56Z", "digest": "sha1:R3YMQZ36UXRWIP4N4QWCW4I7EJOZLDKQ", "length": 6840, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரமாண்ட பட்ஜெட் படத்தில் ரஞ்சித், திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் - Cineulagam", "raw_content": "\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nடிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..\nகாதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\n3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்\nமுருகதாஸ் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினி- மாஸ் அப்டேட் இதோ\nகூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்... திருத்தவே முடியாது இவங்களை\nநயன்தாராவின் ஐரா பட புதிய புகைப்படங்கள்\nவிருது விழாவிற்கு ஹாட்டான உடை அணிந்து வந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகை ராஷிகண்ணாவின் கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nநடிகர் விஷால்-அனிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nசரவணன்-மீனாட்சி புகழ் சீரியல் நடிகை ரச்சிதா புடவையில் இருக்கும் கலக்கல் புகைப்படங்கள்\nபிரமாண்ட பட்ஜெட் படத்தில் ரஞ்சித், திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம்\nரஞ்சித் அட்டக்கத்தி முதல் காலா வரை தொடர்ந்து தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கிய காலா படம் பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மிகவும் கவர்ந்துள்ளது.\nபாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நமா பிக்சர்ஸ் ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது, ரஞ்சித்தும் அவர்களை சந்தித்து கதை கூறிவிட்டதாக கூறப்படுகின்றது.\nஇப்படம் வரலாற்று கதையம்சம் கொண்டதாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது, இதனால், எப்படியும் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமேலும், இதற்கிடையில் ரஞ்சித் சிறுபட்ஜெட்டிலும் ஒரு படத்தை இயக்குவார் என்று தெரிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_707.html", "date_download": "2019-03-20T02:57:23Z", "digest": "sha1:IXT2AA2UIMA66YUL6WG2Q44KJKKECXAN", "length": 8389, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கிளிநொச்சியில் ரணிலின் கட்சி சக���வை துரத்திய அதிகாரி - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories கிளிநொச்சியில் ரணிலின் கட்சி சகாவை துரத்திய அதிகாரி\nகிளிநொச்சியில் ரணிலின் கட்சி சகாவை துரத்திய அதிகாரி\nஅரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை வழங்க மறுத்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் தான் எனக் கூறித்திரியும் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் செயலாளரின் எழுத்து மூல உத்தரவுக்கமைவாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.\nவெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரச செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது அக்கூட்டத்தில் நுளைந்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகத்திற்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் சென்று அமர்ந்திருந்தார்.\nஅவ்வேளையில் அரசாங்க அதிபர் மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பான விளக்கத்தினை கணினியின் துணையுடன் வழங்கிக்கொண்டிருந்தார்.\nவெள்ளப் பாதிப்புத் தொடர்பில் விளக்கமளித்து முடிந்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தனது இருக்கைக்குத் திரும்பிய போது அவரது இருக்கையில் அமர்ந்திருந்த ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்அதனை வழங்க மறுத்து அடம்பிடித்துள்ளார்.\nஅவ்வேளையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக தனது கதிரையிலிருந்து எழுந்து சென்ற போது மேற்படி ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்அக்கதிரையில் தாவி அமர்ந்துகொண்டார்.\nமுல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விளக்கமளித்து விட்டு தனது இருக்கைக்குத் திரும்பிய போது அவருக்குரிய கதிரையை வழங்க மறுத்து அவரை வேறு இடத்தில் சென்று அமருமாறு கூறி அடம்பிடித்துள்ளார்.\nஇச்சம்பவத்தை ஆரம்பம் முதல் கண்ணுற்ற பிரதமரின் செயலாளர் உடனடியாகச் செயற்பட்டு அரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை வழங்கி விட்டு அவ்விடத்தை விட்டு அகலுமாற�� கடதாசியில் எழுதி ஐ.தே.கட்சியின் அமைப்பாளரிடம்கொடுப்பித்தமையை அடுத்தே அவர் அரசாங்க அதிபர்களுக்குரிய கதிரையை விட்டு எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.\nவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கென அவர்களை அடையாளப்படுத்தி கதிரைகள் வழங்கப்பட்டிருந்தன.\nஅப்படியாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலேயே ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் எனக் கூறிக்கொண்டு புகுந்தவர் அரசாங்க அதிபருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் சென்று அமர்ந்துகொண்டு அக்கதிரையை அவருக்கு வழங்க மறுத்து அடம்பிடித்து பிரதமரின் செயலாளரது எழுத்து மூல உத்தரவுக்கமைய அவ்விருக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/12100110/1005668/Thoothukudi-Sand-Loot-Sub-Inspector-Murder-attempt.vpf", "date_download": "2019-03-20T03:46:06Z", "digest": "sha1:57RM6P3YTFYSZAIGXCE33HDZCPM6TR64", "length": 9407, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மணல் திருட்டை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி : 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமணல் திருட்டை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி : 2 பேர் கைது\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காவல் உதவி ஆய்வாளரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதாமிரபரணி ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நிகழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இன்னோஷ்குமார், சேரகுளம் தனிப்பிரிவு காவலர் சுதன் உள்ளிட்டோர் சோ��னைக்காக சென்றனர். அப்போது எதிரே மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி ஓட்டுனர் போலீசார் மீது மோதியுள்ளார். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக, 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.\nஇளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி\nதிமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nடூப் போட்டு முழு படத்தையும் எடுத்த இயக்குனர் - நடிகர் பாபிசிம்ஹா போலீசில் புகார்\nநடிகர் பாபி சிம்ஹா, பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.\n\"36,000 கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும்\" - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்\n36 ஆயிரம் பழமையான கோயில்களில் சிலை பாதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.\nஜாமினில் இன்று விடுதலையாகிறார் நிர்மலா தேவி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் இன்று வெளிவருகிறார்.\nதேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக\nஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.\nதேர்தல் களம் - விநோத வேட்பாளர்\nபின்னோக்கி நடந்தவாறு வந்து வேட்பு மனுத்தாக்க���்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apparswamy.org/events/maha-kumbabishekam-2017", "date_download": "2019-03-20T02:47:39Z", "digest": "sha1:TNJK7BXGIGFTF6VN4EPFN46XDNYWYAVM", "length": 12087, "nlines": 156, "source_domain": "apparswamy.org", "title": "apparswamy temple - அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 8-3-2017 or activate Google Chrome Frame to improve your experience.", "raw_content": "\n8-3-2017 காலை 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம்\nசென்னை மாநகரம், திருமயிலையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அப்பர்சுவாமி திருக்கோயிலில் நிகழம் மங்களகரமான ஸ்ரீ துா்முகி ஆண்டு மாசி திங்கள் 24ம் தேதி (08-03-2017) புதன்கிழமை, ஏகாதசி திதி, புனா்பூசம் நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய நன்னாளில் காலை 9.15க்குமேல் 10.15க்குள் மேஷ லக்கனத்தில், விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் சுவாமிக்கும், அருள்மிகு அப்பர் சுவாமிகளுக்கும் பரிவார மூா்த்திகளுக்கும் விமானங்களுக்கும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. பக்தா்கள் அனைவரும் வந்திருந்து தரிசித்து அருட்பிரசாதம் பெற்று பிறவிப் பயன் பெற அன்புடன் வேண்டி அழைக்கின்றோம்.\nமஹாகும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் பதிவிறக்கம்\nதுா்முகி வருடம் மாசி 18ம் நாள்\n(2-3-2017) வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு யஜமான அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, தேவதா அனுக்ஞை\nஇரவு 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல்\n(3-3-2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம்\nகாலை 10.20 மணிக்கு பிரசாதம் வழங்குதல்\n(4-3-2017) சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு நவக்கிரக ஹோமம்\nகாலை 10.45 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\nமாலை 5.30 மணிக்கு வாஸ்து, சாந்தி, பிரவேச, பலி, மிருத்லெஸ்கிரஹணம்\nஇரவு 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல்\n(5-3-2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மூா்த்தி ஹோமம், ப்ரசன்னாபிஹேகம்\nகாலை 11.00 மணிக்க��� தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\nமாலை 6.00 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்க்ஷபந்தனம்\nஇரவு 7.00 மணிக்கு கும்பலங்காரம் கலாகா்ஷனம் தொடா்ந்து யாகசாலா பிரவேசம், முதல்கால யாக பூஜைகள்\nஇரவு 9.00 மணிக்கு முதல் கால பூா்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\n(6-3-2017) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள்\nகாலை 11.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\nமாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜைகள்\nஇரவு 7.30 மணிக்கு பஞ்சமுக அா்ச்சனை\nஇரவு 8.30 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\n(7-3-2017) செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜைகள்\nகாலை 11.30 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\nமாலை 5.30 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜைகள்\nஇரவு 7.30 மணிக்கு நவசக்தி அா்ச்சனை\nஇரவு 8.00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி பூஜை\nஇரவு 9.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்\n(8-3-2017) புதன்கிழமை காலை 6.00 மணிக்கு ஆறாம் காலயாக பூஜைகள் சபா்சாருதி\nகாலை 9.00 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனை\nகாலை 9.15 மணிக்கு கடம் புறப்பாடு ஆலயம் வலம் வருதல்\nமூலாலய கும்பாபிஷேகம் தொடா்ந்து மஹா அபிஷேகம்\nஇரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம் தொடா்ந்து பஞ்சமூா்த்தி புறப்பாடு\nயாகசாலை பூஜா காலங்களில் வேதபாராயணம். திருமுறை பாராயணம் நடைபெறும்.\nசா்வ சாதகம் : சிவஸ்ரீ திருமூலநாதன் குருக்கள்\nதலைமை அா்ச்சகா் : S.சிவஸ்ரீ கண்ணன் சிவாச்சார்யார் M.A., M.Phil.,\nமேலாளா் : திரு. K.கோபாலகிருஷ்ணன் B.Com.,\n அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக \nMore in this category: « இசை மற்றும் பரதநாட்டிய விழா 2016\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nவானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ\nபான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nயானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்\nமகா சிவராத்திரி விழா 2018\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nஅருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்\nதிரு கோயில் அமைய பெற்ற இடத்தை காட்டும் வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sunravi.com/2012/11/blog-post_9519.html", "date_download": "2019-03-20T03:57:40Z", "digest": "sha1:N7OFL5A5SL7JGW2JY6BFPMBLZKFM6H2L", "length": 3220, "nlines": 48, "source_domain": "www.sunravi.com", "title": "போக்குவரத்து ~ Sunravi.com_ சண்ரவி.கொம் *** காப்புறுத���கள் + வங்கிக்கடன்", "raw_content": "\n சண்ரவி பேர்ண் அனைத்க்காப்புறுதி + வங்கிக்கடன்.வங்கிக்கடன், காப்புறுதிகள் A லிருந்து Z வரைக்கும்\nநாளை வளம்பெற இன்றே முதலீடு\nஉங்கள் உயர்வுக்கும் நம்பிக்கைகும் விரைவான சேவைக்கும் SMI Bern\nஉங்கள் உறவினர்கள் சுவிஸ் வருவதற்கான மருத்துவக் காப்புறுதி குறைந்த கட்டணத்தில் உயர் தரத்தில் செய்து தருகின்றறோம்.\nமற்றும் நீங்கள் சர்வதேச ரீதியில் பயணம் செய்யும்போது உங்கள் உடமைகள் ஆவங்கள் அனைத்திற்கும் எந்தவிதமான இடையூறுமின்றி நீங்கள் பயணம் செய்ய உகந்தது. இந்த திட்டத்தில் இணையும் பட்சத்தில் உங்கள் வாகனத்திற்கு TCS தேவையில்லை. (சுவிஸ் உட்பட)\nமேலும் பல சிறப்பான சலுகைகள் இப்பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றே இப்பொதியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/army/", "date_download": "2019-03-20T03:45:59Z", "digest": "sha1:RIGGFTOO6J5RIMK52GBE3D6H73OKUEME", "length": 3267, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#Army Archives - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/33026-airtel-reports-78-drop-in-revenue.html", "date_download": "2019-03-20T04:20:48Z", "digest": "sha1:BSK4XEJM4HCDWZCPDE6JG7MQ5GRSDZWG", "length": 9286, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "கட்டணக்குறைப்பு: ஏர்டெலுக்கு லாபமா? நஷ்டமா? | Airtel reports 78% drop in revenue", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 78% குறைந்துள்ளது.\nஜியோவிடம் போட்டிபோட்டு கொண்டு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல ஆஃபரை அறிவித்தன. இந்நிலையில் ஏர்டெல் கடந்தாண்டின் முதல் 3 மாதங்களில் 373 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த நிலையில் தற்போது அதே கால கட்டத்தில் 82 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் நிகர லாபம் இந்தளவுக்கு குறைவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறை. மேலும் நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.5 சதவீதம் சரிந்து ரூ.19,634 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.21,935 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. தொலைபேசி கட்டணங்களை செயற்கையாக சிலர் குறைத்து நிர்ணயம் செய்வதே லாப விகிதம் வெகுவாக குறைய காரணம் என ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nபிஎஸ்என்எல்-லின் ரூ.599 அதிரடி பிளான்: ஆனால் டேட்டா கிடையாது\nஇந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி\n4G வேகத்தில் ஏர்டெல் ட���ப்; 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஜியோ\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-03-20T03:44:54Z", "digest": "sha1:REJNAZ5DA3GSOMTLBW3P7DY3BW6GTUFR", "length": 7459, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்கொணர்வு மனு – GTN", "raw_content": "\nTag - ஆட்கொணர்வு மனு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதார்களுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்(வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் ஆங்கில மொழியில் நடைபெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மனு தாக்கல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து...\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்.. March 19, 2019\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்… March 19, 2019\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும் March 19, 2019\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ் March 19, 2019\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு… March 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிண���ு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\nLogeswaran on சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்\nLogeswaran on “மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/top/blogs/1", "date_download": "2019-03-20T03:20:11Z", "digest": "sha1:CX5ZOIRNIZKZKD76K3PSACQWCBXXOJS4", "length": 3947, "nlines": 76, "source_domain": "tamilmanam.net", "title": "Top Tamil Blogs of the week", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நாள் : 2019-03-17\nவலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்\nபதிவின் பெயர் : வி ம ரி ச ன ம்\nபதிவின் பெயர் : vinthai ulakam\nபதிவின் பெயர் : வினவு\nபதிவின் பெயர் : (சு)வாசிக்கப் போறேங்க\nபதிவின் பெயர் : avargal\nபதிவின் பெயர் : கருப்பு ரோஜாக்கள்\nபதிவின் பெயர் : கிரி Blog\nபதிவின் பெயர் : சுரன் குறிப்புகள்,,,,,,,,,\nபதிவின் பெயர் : Cable சங்கர்\nசங்கர் நாராயண் @ Cable Sankar\nபதிவின் பெயர் : venkatnagaraj\nபதிவின் பெயர் : தமிழ்லீடர்\nபதிவின் பெயர் : பனிமலர்\nபதிவின் பெயர் : பிச்சைக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/19-admk-mlas-cash-for-mla-19-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-03-20T03:23:07Z", "digest": "sha1:TRD4PSK5KPV67NXDPAGKCPVULPBRHD75", "length": 4438, "nlines": 96, "source_domain": "www.kathiravan.tv", "title": "19 ADMK MLAs | cash for MLA : 19 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க வாய்ப்புள்ளதா? | Sun News – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\n19 ADMK MLAs | cash for MLA : 19 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறி��்க வாய்ப்புள்ளதா\nதமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு\nதமிழர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஆதாரம்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்\nTRT தமிழ் ஒலியின் சுவிஸ் நேரம் கலந்துரையாடல் பகுதி 1\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கூட்டுறவு மண்டபத்தில்\nகிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை\nகிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்\nதமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்\nகாணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது சுமந்திரன்\nகரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் மீண்டும் பணி பகிஸ்கரிப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/15003333/Nayantara-who-celebrated-Valentines-Day.vpf", "date_download": "2019-03-20T04:01:33Z", "digest": "sha1:CJISRVR3BNTNMHZ6VTYKGBKKNZ2MS5E7", "length": 10135, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara who celebrated Valentine's Day || காதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா\nநயன்தாராவுக்கு ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. இப்போது நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.\nநயன்தாராவுக்கு ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. இப்போது நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றி நெருக்கமாக செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்று சிலரும், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று சிலரும் கிசுகிசு பரப்பி வருகிறார்கள். நயன்தாரா ரசிகர்களும�� விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வலைத்தளங்களில் வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவனுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து நயன்தாரா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் இந்த படத்தை அவர் பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநயன்தாரா தமிழில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல். இந்த வருடம் அவர் நடிப்பில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. மேலும் ஐரா, கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் மற்றும் விஜய் ஜோடியாக ஒரு படம் கைவசம் உள்ளன. இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா படங்களில் நடிக்கிறார்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. பெருநாளியில் தாய்மாமனின் பாசப்போராட்டம்\n2. சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும்\n3. தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா\n4. வி.சி.குகநாதன் கதை-வசனத்தில் காவி ஆவி நடுவுல தேவி\n5. ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/12/blog-post_7.html", "date_download": "2019-03-20T04:06:20Z", "digest": "sha1:F73FHOYWYGDVT2GCWH47Z7N7UKND4QUN", "length": 4964, "nlines": 67, "source_domain": "www.maarutham.com", "title": "சற்று முன்னர் பெரிய நீலாவணையில் ஏற்பட்ட கோர விபத்து!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nசற்று முன்னர் பெரிய நீலாவணையில் ஏற்பட்ட கோர விபத்து\nபொத்துவில்லிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்��� கனரக வாகனமொன்று பெரியநீலாவணையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது மோதுண்டதுடன் மோதுண்ட இடத்திலிருந்து15 m தூரம் வரை தள்ளிச் செல்லப்பட்டது. இந் நிலையில் முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையிலும் (தற்போது இறந்து விட்டதாக அறிய முடிகிறது) மற்றும் வண்டியினுள்ளிருந்த இரண்டு குழந்தைகளும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.\nமேலும் இவ் விபத்தின் முக்கிய காரணமாக கனரக வாகனத்தின் சாரதி போதைப்பொருள்(கஞ்சா) பாவித்திருந்திருக்கிறார் என்று ஆதாரங்களுடன் உள்ளதாக அங்கு குழுமியிருந்த மக்கள் கூறினார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/39219-india-proposes-customs-duty-hike-on-30-us-products.html", "date_download": "2019-03-20T04:22:46Z", "digest": "sha1:6THCSJGEQU6KB7JL4YCCIPK4SWSR5VY4", "length": 11021, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "30 அமெரிக்க பொருட்களுக்கு சுங்க வரி 50 சதவீதம் அதிகரிப்பு | India proposes customs duty hike on 30 US products", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\n30 அமெரிக்க பொருட்களுக்கு சுங்க வரி 50 சதவீதம் அதிகரிப்பு\n30 வகையான அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டு உள்ள நிலையில் இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தி வருகிறார். இந்த இரு வல்லரசு நாடுகளின் வர்த்தக மோதல் காரணமாக இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.\nஅண்மையில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை 241 மில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்கா திடீரென அதிகரித்தது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் குறையும் நிலை ஏற்பட்டது. இதை ஈடுகட்டும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.\nஅதன்படி 800 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் உள்பட சுங்க வரி உயர்த்தப்படும் 30 வகையான பொருட்களின் பட்டியலை உலக வர்த்தக சபையிடம் இந்தியா அளித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் முதல்வருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியின் சொத்துகள் முடக்கம்\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nசிறப்பு ஒலிம்பிக்கில் 188 மெட���்கள் வென்ற இந்தியா\nஎனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை: ஷ்ரேயஸ் ஐயர்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1151", "date_download": "2019-03-20T03:39:59Z", "digest": "sha1:RDZYLISZMJ7Z42L4B5T64QRMV6K6Q66L", "length": 8998, "nlines": 72, "source_domain": "theneeweb.net", "title": "திங்கட்கிழமை வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – Thenee", "raw_content": "\nதிங்கட்கிழமை வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nவட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முந்திய நாள் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண ஆளுநர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.\nஅதற்கு பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் கூறியுள்ளது.\nகிளிநொச்சியில் விசர் நாய் கடி ஊசி கையிருப்பில் உள்ளது வைத்தியசாலைப் பணிப்பாளர் காண்டீபன்\nதமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு\nதிருட்டில் ஈடுபட்டவரை பேஸ்புக்கின் உதவியுடன் மடக்கி பிடிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை ஏற்கும் ஆர்வம் இல்லை – சுமந்திரன்\n← ஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் – பொது மக்கள் சந்தேகம்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பமாகவுள்ளது. →\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\nஎஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவி�� கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_5689.html", "date_download": "2019-03-20T03:44:52Z", "digest": "sha1:ZYFJSOOAUWPI6ER23R56AJCLMKDUZBFR", "length": 5363, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம்\n7:51 AM செய்திகள், விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம் 0 கருத்துரைகள் Admin\n\"விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது', என தென்காசி-வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தரமான விதை உற்பத்தி செய்திட விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சுத்தி செய்தி சான்று அட்டை பொருந்திய விதைகளை வினியோகம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வாகனம், எடைபார்க்கும் இயந்திரம், ஈரப்பதமானி, சாக்கு தைக்கும் இயந்திரம் போன்றவைகளையும், சுத்திகரிப்பு இயந்திரங்களையும் உள்ளடக்கி விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 9 லட்சத்து 98 ஆயிரத்து 491 ரூபாய் செலவு ஆகிறது.\nஇதில் 50 சதவீத தொகை பாங்க் கடனும், திட்ட இறுதி மானியமாக 4 லட்சத்து 99 ஆயிரத்து 490 ரூபாய் காசோலையும் வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த மானியம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியராஜாவிற்கு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானிய தொகைக்கான காசோலையை வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மானாவாரி திட்ட உதவி செயற்பொறியாளர் மற்றும் வாசுதேவநல்லூர் வேளாண்மை அலுவலர் ராமசாமி, துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லையா, பால்ராஜ், சம்சுதீன், அண்ணாத்துரை உடனிருந்தனர்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மானியம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maaya-bimbam-movie-trailer/", "date_download": "2019-03-20T03:50:17Z", "digest": "sha1:TS5FO6QMNR7M7ZCDRLINQKL2N5ODYV6W", "length": 7346, "nlines": 94, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மாய பிம்பம்’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\n‘மாய பிம்பம்’ படத்தின் டிரெயிலர்..\nactor akash harirudran actress janaki director k.j.surendar Maaya Bimbam Movie Maaya Bimbam Movie Trailer இயக்குநர் கே.ஜே.சுரேந்தர் நடிகர் ஆகாஷ் ஹரிருத்ரன் நடிகை ஜானகி மாய பிம்பம் டிரெயிலர் மாய பிம்பம் திரைப்படம்\nPrevious Post‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் நடிகர் அதர்வா சமரசம் - படப்பிடிப்பு துவக்கம்.. Next Post\"இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்\nகாதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்\nசிங்கப்பூர் தமிழர்கள் உருவாக்கியிருக்கும் ‘டான் கீ’ திரைப்படம்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/11-08-2017-raasi-palan-11082017.html", "date_download": "2019-03-20T04:18:33Z", "digest": "sha1:IPQCL2JRHUSTHLS54DJSK5T7FR7UZEJL", "length": 25105, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 11-08-2017 | Raasi Palan 11/08/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக் கும். வெளிவட்டாரத் தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத் யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார் கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமிதுனம்: புதிய பாதை யில் பயணிக்கத் தொடங்குவீர் கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதி காரி ஒத்துழைப்பார். நிம்மதியான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். திட்டமிட்டவை தாமதமாக முடியும் நாள்.\nகன்னி: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பார்த்த இடத் திலிருந்து நல்ல செய்தி வரும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. அல���ச்சல் அதிகரிக்கும் நாள்.\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்ட விஜய் டிவி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும��� விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1608", "date_download": "2019-03-20T03:58:33Z", "digest": "sha1:QIDMW4C63SBMAGJZOUWVQWYJGZ5EA3MF", "length": 16660, "nlines": 210, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kamakshi ambal sametha vadakaleeswarar Temple : Kamakshi ambal sametha vadakaleeswarar Kamakshi ambal sametha vadakaleeswarar Temple Details | Kamakshi ambal sametha vadakaleeswarar- Athur | Tamilnadu Temple | காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில்\nபிரதோஷம், சிவராத்திரி, ராம நவமி\n1945 மற்றும் 48-ஆம் வருடங்களில், இங்கு வந்த மகாபெரியவா, காமாட்சி அம்பாளுக்கும் வடகலீஸ்வரருக்கும் பூஜைகள் செய்திருப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில், மேல்மருவத்தூர், ஆத்தூர், சென்னை.\nநோய் தீர்க்கும் தலமாகவும், அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.\nசுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇந்த ஊர், நோய் தீர்க்கும் ஸ்தலம் என்ற பெருமை கொண்டது. எட்டு வயதைக் கடந்தும், சரியாப் பேச்சு வராத சிறுவன் ஒருத்தனுக்கு, வடகலீஸ்வரர் கருணையால பேச்சு வந்தது காமாட்சி அம்பா���ோ கடைக்கண் பார்வை பட்டாலே, திருமண தோஷம் முதலான எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.\nபல்லவர் காலத்துக் கோயில்; ஆத்தூர் கிராமத்துக்கு மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார் காஞ்சிமகா பெரியவர். 1938 -ஆம் வருடம் இங்கு வந்தபோது, அக்ரஹாரத்தில் உள்ள வெங்கய்யர் வீட்டில் தங்கி, அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்போது அவருடைய முகத்தில் ஏதோவொரு தேடல்... இங்கே, இந்த ஊர்ல சிவாலயம் இருக்கா, என்ன என்று கேட்டாராம். மடத்து அன்பர்கள் ஊர்க்காரர்களைப் பார்க்க, அவர்கள் ஆமாம் என்றனர். அந்தக் கோயிலுக்குப் போகலாம், வாங்கோ என்று கேட்டாராம். மடத்து அன்பர்கள் ஊர்க்காரர்களைப் பார்க்க, அவர்கள் ஆமாம் என்றனர். அந்தக் கோயிலுக்குப் போகலாம், வாங்கோ என்று சட்டென்று எழுந்த பெரியவா, விறுவிறுவெனக் கிளம்பிச் செல்ல... மொத்த ஊரும் திரண்டு அவருக்குப் பின்னே சென்றது. கோயிலைப் பார்த்ததும் பரவசமானார் பெரியவா. அற்புதம்... அற்புதம் என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றார். புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, மகாபெரியவா என்று சட்டென்று எழுந்த பெரியவா, விறுவிறுவெனக் கிளம்பிச் செல்ல... மொத்த ஊரும் திரண்டு அவருக்குப் பின்னே சென்றது. கோயிலைப் பார்த்ததும் பரவசமானார் பெரியவா. அற்புதம்... அற்புதம் என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றார். புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, மகாபெரியவா சிவ சன்னதிக்கு எதிரில் அப்படியே அமர்ந்துவிட்டார். சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக் கொண்டிருந்தவர், அடடே... என்று நெகிழ்ந்து போனார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் வேணுமே... என்று மடத்துச் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்ல... உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னிக்கிப் பிரதோஷம். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, ஸ்வாமிக்குப் பிரதோஷ பூஜை நடக்கப் போறது என்று சுவாமி சொல்ல... பூமாலைகளும் வில்வ இலைகளும், பழங்களும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அன்று மாலை, தன்னுடைய திருக்கரங்களால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்தார். பிரதோஷ பூஜை சிறப்புற நடந்தது. மொத்த ஊரும் சிலிர்த்துப் போனது.\nஅதிசயத்தின் அடிப��படையில்: 1945 மற்றும் 4ஸ-ஆம் வருடங்களில், இங்கு வந்த மகாபெரியவா, காமாட்சி அம்பாளுக்கும் வடகலீஸ்வரருக்கும் பூஜைகள் செய்திருப்பது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்கிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது தொழுப்பேடு. இந்த ஊரில் இருந்து சூணாம்பேடு எனும் ஊருக்குச் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஆத்தூர் எனும் கிராமம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/radha-ravi-on-saravana-stores-owner/", "date_download": "2019-03-20T02:45:20Z", "digest": "sha1:PTT4AHET4QDOGQKOWSU623SMU63TYYQB", "length": 7723, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "“சரவணா ஸ்டோர் ஓனர் சினிமாவுக்கு வந்துட்டான்! சினிமா கெட்டுப்போச்சு” - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n“சரவணா ஸ்டோர் ஓனர் சினிமாவுக்கு வந்துட்டான்\n“சரவணா ஸ்டோர் ஓனர் சினிமாவுக்கு வந்துட்டான்\nநடிகர் ராதாரவி மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுபவர். இதனால் சர்ச்சையில் சிக்குவதுண்டு.\nசங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ராதா ரவி. அப்போது, தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு முதல் சரவணா ஸ்டோர் ஓனர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.\nவாரிசுகள் எப்போதும் வருவார்கள். பாருங்க.. அரசியல்ல வருவாங்க.. ஹோட்டல்ல வருவாங்க.. பாருங்க சரவணா ஸ்டோர்ஸ்லயும் வர்றாங்க..\nஅவன் ஆடும் போதே நெனச்சேன் சினிமாக்கு வரப்போறானு.. வந்துட்டான்.. சினிமா கெட்டுப் போச்சு… என்ன செய்யறது. சரி இத உடுங்க..\nஅப்றோன் இத ஹெட்டிங்கா போட்டுருவாங்க.. இந்த இண்டர்நெட் ஆளுங்க இருக்காங்கள்ல்ல.. அய்யோய்யோய்யோ…” இவ்வாறு பேசினார்.\nRelated Topics:தமிழ் செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அ���்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/22/2010-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5-882954.html", "date_download": "2019-03-20T03:11:52Z", "digest": "sha1:7XT2SBW5JPNA2GZRQ7Z6NZ6BB2USYMYQ", "length": 12455, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "2010-இல் பஹர்கஞ்ச் தாக்குதல் தவிர்க்கப்பட்டது எப்படி?- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n2010-இல் பஹர்கஞ்ச் தாக்குதல் தவிர்க்கப்பட்டது எப்படி\nBy புது தில்லி | Published on : 22nd April 2014 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் 2010-ஆம் ஆண்டு பஹர்கஞ்ச் பகுதியில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதல் தவிர்க்கப்பட்டதன் பின்னணியை தில்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக அண்மையில் தில்லி போலீஸ் கைது செய்த யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது குறித்த விவரம்:\n2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி, கத்தீல் சித்திக், முகம்மது அத்தில் ஆகியோர் மூலம் பஹர்கஞ்ச் பகுதியில் தாக்குதல் சதியை நிறைவேற்ற இந்திய முஹாஹிதீன் இயக்கம் திட்டமிட்டது. இந்த இருவர் குழுவுக்கு யாசின் பட்கல், ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை கிடைக்க உதவியுள்ளார். பிஹாரில் வசித்துவந்த இந்திய முஜாஹிதீன் இயக்க இணை நிறுவனரான ரியாஸ் மூலம் துப்பாக்கி, வெடிமருந்துகளை பட்கல் வாங்கினார். அதைத் தொடர்ந்து, கத்தீலை தொடர்பு கொண்ட யாசின், அத்திலுடன் தில்லி செல்லும்படியும், சாஸ்திரி பார்க் பகுதியில் தங்கி பஹர்கஞ்ச் தாக்குதலை நடத்தும்படியும் கூறியுள்ளார்.\nஅதன்படி, 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி இருவர் குழு பஹர்கஞ்ச் பகுதிக்கு சென்றது. ஆனால், வழியிலேயே கத்தீல் கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் அவரது இடுப்புப் பகுதியில் தோட்டா துளைத்தது. அதில் கத்தீல் காயம் அடைந்தார். இதனால், பஹர்கஞ்ச் தாக்குதல் திட்டத்தை பயங்கரவாதிகள் கைவிட்டனர்.\nஅதன் பிறகு, தாக்குதல் நடத்த சரியான இடமாக ஜாமா மசூதி பகுதியை யாசின் பட்கல் தேர்ந்தெடுத்தார். அச் சதியை நிறைவேற்ற அஸதுல்லா அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உர் ரகுமான் (எ) வகாஸ் ஆகியோரை பட்கல் தேர்வு செய்தார். ஆனால், மீண்டும் தங்களுக்கு வாய்ப்புத் தரும்படி கத்தீல், அத்தில் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். ஆகவே, அவர்களே தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அஸதுல்லா, ஜியா உர் ரகுமான் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.\nஇத் திட்டத்தின்படியே, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஜாமா மசூதி பகுதியில் வந்த சுற்றுலாப் பேருந்தில் இருந்து இறங்கியவர்களைக் குறிவைத்து கத்தீலும் அத்திலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில் இரு தாய்வான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ஜாமா மசூதி அருகே தாக்குதல் நடத்திவிட்டு அவ் வழியாக வந்த பேருந்தில் ஏறி இருவரும் தப்பினர். மேலும் அப் பகுதியில் இருந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழிக்கப்பட்டது. தில்லியில் 2010-ஆம் ஆண்டு அக்டோபரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வர அச்சப்படும் சூழலை உருவாக்கி சர்வதேச அளவில் நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதே இந்திய முஜாஹிதீன் இயக்கத்தின் திட்டம்.\nஇத் திட்டத்துக்கு முன்பாக பஹர்கஞ்ச் தாக்குதல் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பெரும் உயிர் சேதத்தை தலைநகர் சந்தித்திருக்கும் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதில்லி போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள கத்தீல் சித்திக் புணே ஜெர்மன் பேக்கரி தாக்குதல் வழக்கில் 2012-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் அதே ஆண்டு புணே ஏர்வாடா சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-baahubali-rajamouli-14-07-1629406.htm", "date_download": "2019-03-20T03:39:29Z", "digest": "sha1:MULOCOHFILCY3FXDAQHWQ4M2AV4QEYZ7", "length": 6101, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது! - Baahubalirajamouli - பாகுபலி 2 | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி 2 ரிலீஸ் தேதி வெளியானது\nபாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.\nஇதன் படப்பிடிப்பு ரூ. 30 கோடி பொருட்செலவில் தொடர்ச்சியாக 80 நாட்கள்வரை எடுக்கப்படவுள்ளது. மேலும் இதுவரை இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி - ஹீரோ யார் தெரியுமா\n▪ பாகுபலி 2 படப்பிடிப்பை பாதியில் விட்டுபோன ராணா\n▪ பாகுபலி 2 படப்பிடிப்புக்கு வந்த திடீர் சோதனை\n▪ பாகுபலி 2-வில் சத்யராஜ் இறந்துவிடுவாரா\n▪ கட்டப்பா குத்தியும் பாகுபலி சாகவில்லையா – புது தகவல்\n▪ பாகுபலி 2 கிளைமாக்ஸ் குறித்த சுவாரஸ்��� தகவல்\n▪ பாகுபலி 2 சேட்டிலைட் விற்பனை கண்டு அதிர்ந்து போன இந்திய திரையுலகம்\n▪ நேற்று தான் பாகுபலி படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு\n▪ பாகுபலியின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் தேதி இதுதான்\n• தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)\n• சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்\n• அஜித் படத்தின் கதையில் மாற்றம்\n• விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n• மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n• சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு\n• விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n• நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்\n• வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\n• பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajini-kabali-11-02-1625846.htm", "date_download": "2019-03-20T03:38:20Z", "digest": "sha1:STUKYDBJ3ST7F5J6KSKHXEPR5HA2QKZS", "length": 6947, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "பிப்ரவரி இறுதியில் ரஜினியின் கபாலி டீசர் வெளியாகிறது - Rajinikabali - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nபிப்ரவரி இறுதியில் ரஜினியின் கபாலி டீசர் வெளியாகிறது\nரஜினி தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ‘கபாலி’ டீசரை இம்மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபிப்ரவரி 20 அல்லது 25-ந் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் பிப்ரவரி 25-ந் தேதிக்கு மேல் டீசரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். ஆகவே, இந்த மாதத்திலேயே ‘கபாலி’ டீசர் வெளிவந்துவிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், நாசர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். சந்தோஷ நாராயணன் இசையமைத்து வருகிறார்.\n▪ 100 கோடி வசூலித்த கபாலி\n▪ ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்\n▪ கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்\n▪ அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி\n▪ 600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி\n▪ தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை\n▪ என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்\n▪ ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'\n▪ சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்\n▪ கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்\n• தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)\n• சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்\n• அஜித் படத்தின் கதையில் மாற்றம்\n• விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n• மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n• சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு\n• விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n• நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்\n• வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\n• பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/07/24165903/1004450/Disney-World-Hollywood-Agent-Auctions.vpf", "date_download": "2019-03-20T02:47:12Z", "digest": "sha1:N2HT6PGH4TOPGN4K7TUSYRV4HTQDND6Q", "length": 8859, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்கள் ஏலம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளது.\n* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னி உலகத்தில் இடம்பெற்ற பொருட்களை ஏலம் விட ரிச்சர்ட் கிராப்ட்(kraft) என்ற ஹாலிவுட் ஏஜண்ட் முடிவு செய்துள்ளார்.\n* டம்போ என்ற பறக்கும் யானை, சின்ட்ரெல்லா, ஸ்நோ வைட் போன்ற ஓவியங்கள், கார் வகைகள் என 750 பொருட்களை வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஏலத்தில் விட அவர் முடிவு செய்துள்ளார்.\n* லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் இலவச கண்காட்சியில், குறைந்த பட்சம் மூன்றாயிரம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை இந்த பொ���ுட்கள் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் : தங்கம் வென்று அசத்தினார், மேரிகோம்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்க பதக்கம் வென்றார்.\nதொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி\nசென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.\nஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம்\nஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது\nபாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி\nபாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nவசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்\nசீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nபெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.\n\"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்\" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்\nதொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nஇந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி\n10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு\nஇந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு : 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்\nநோயாளிகளுடன் பழக நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி\nமருத்துவமனைக்குள் உலா வரும் செல்ல பிராணிகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\n��ென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/193058/", "date_download": "2019-03-20T04:08:45Z", "digest": "sha1:6ZRSTGQVQKQIAATCEUKGFWCMOZOK6Z3H", "length": 14373, "nlines": 153, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018\nசமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி வருஷம் தட்சணாயம் ஆடி மாதம் பத்தொன்பதாம் நாள் (04.08.2018) சனிக்கிழமை சப்தமி திதியும் அஸ்வினி நட்சத்திரமும் கூடிய சுப தினத்தன்று பகல் 12.00 மணிக்கு துவஜாரோகணமாகி கொடியேற்றம்) ஆடி மாதம் 28ம் நாள் (13.08.2018) திங்கட்கிழமை பூர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறத் திருவருள் கைகூடி உள்ளதால் அடியார்கள் யாவரும் வந்து தரிசித்து அம்பாளின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇக்காலங்களில் அடியார்கள் வந்து தரிசித்தும் தங்களால் இயன்றளவு சரியைத் தொண்டுசெய்து, பூ, பூமாலைகள், பால், தயிர், இளநீர் முதலியன தந்துதவி எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்று உய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\n(03.08.2018) வெள்ளி மாலை விநாயகர் வழிபாடு, அனுஞ்ஞை , கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம் |\n01 ஆம் திருவிழா கொடியேற்றம் (04.08.2018 சனி)\nஉபயம்: சிவத்திரு. சி. இளந்தனையசிங்கம் குடும்பம்.\n02 ஆம் திருவிழா (05.08.2018 ஞாயிறு)\nஉபயம்: திரு. வே.இராமச்சந்திரன், திரு.K.குகதாசன், N.K.திருச்செல்வம் குடும்பம், K.தவலிங்கரட்ணம் குடும்பம்,திரு. வே.ஜெபநேசன் குடும்பம், திரு. R.மாதவன் குடும்பம், திரு. மு. சிவதர்சன் குடும்பம், திரு. வே. கணாதீஸ்வரன் குடும்பம்\n03 ஆம் திருவிழா (06.08.2018 திங்கள்)\nஉபயம்: திரு. க. இளையதம்பிகுடும்பம், திரு. பா.சசிகரன் குடும்பம், திரு. கே. பிரபாகரன் குடும்பம்.\n04 ஆம் திருவிழா (07.08.2018 செவ்வாய்)\nஉபயம்: திருவாளர் லீலா அரிசி ஆலை\n05 ஆம் திருவிழா (08.08.2018 புதன்)\nஉபயம்: சிவத்திரு. ஆ. கனகலிங்கம் குடும்பம்\n06 ஆம் திருவிழா (09.08.2018 வியாழன்)\nஉபயம்: திரு. வே. சரவணபவராஜா குடும்பம்\n07 ஆம் திருவிழா (10.08.2018 வெள்ளி) மாலை வேட்டைத்திருவிழா\nஉபயம்: திரு. சரவணமுத்து குடும்பம், திரு. சீ. சிவதாசன் குடும்பம், திரு. சாந்தலிங்கம் குடும்பம்\n08 ஆம் திருவிழா (11.08. 2018 சனி) மாலை முத்துச்சப்பறத்திருவிழா\nஉபயம் : திரு. உ.உதயசங்கர் குடும்பம்\n09 ஆம் திருவிழா 12.08.2018 ஞாயிறு) தேர்த்திருவிழா\nஉபயம்: திரு. நா.அம்பலவாணர் குடும்பம்\n10 ஆம் திருவிழா (13.08.2018 திங்கள்)தீர்த்தோற்சவம்\nயாககும்ப அபிஷேகம், சதுர்ஷ்டி (64) |உபசாரத்துடன் பூரகர்மா மாலைதிருவூஞ்சல்துவஜாவரோகணம்,மௌனோற்சவம்,சண்டேஸ்வரி உற்சவம், ஆச்சாரிய உற்சவம்\nஉபயம்: சிவத்திரு குலதேவராசா குடும்பம்\n11 ஆம் திருவிழா வைரவர் பொங்கல் (14.08.2018 செவ்வாய் பிராயச்சித்த அபிஷேகம்\nஉபயம்: திரு. சிவஞானம் குடும்பம்,.\nஅமுதசுரபியினால் தினசரி அன்னதானம் வழங்கப்படும் .\nShare the post \"வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018\"\nவவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது\nபெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்\n3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர சம்பவம்\nமதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை\nமரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nபிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது\nவவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் கைது\nமலையகத்தின் பல பகுதிகளில் ஐஸ் மழை பொழிவு : மகிழ்ச்சியில் மக்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றத�� தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amurugapoopathy?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%22", "date_download": "2019-03-20T03:35:53Z", "digest": "sha1:NBY47LIXYIMIWMHLZTAM3MEXCE2RQBSK", "length": 2696, "nlines": 60, "source_domain": "aavanaham.org", "title": "லெ. முருகபூபதி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (2) + -\nஒலிப்பதிவு (1) + -\nவாய்மொழி வரலாறு (1) + -\nமுருகபூபதி, லெ. (4) + -\nகானா பிரபா (3) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nகாவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nஎஸ். பொன்னுத்துரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nலெ. முருகபூபதி வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/02/kural1231.html", "date_download": "2019-03-20T04:11:00Z", "digest": "sha1:Y3UGKXAFVX54OZNA5K6PPVGSFRLJDXNS", "length": 25143, "nlines": 466, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: நறுமலர் நாணின கண்", "raw_content": "\nஅறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை\nஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...\nசிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி\nசிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.\n- பிறர் மனத்தை வரு��்துகை; நோய்; வியாதி\nநமக்கொழியச் - நமக்கு ஒழிய - நமக்குத் தான் தவிர மற்றவர்களுக்கு இல்லை.\nசேட்சென்றார், - தொலைவான் இடத்திற்கு / நாட்டிற்கு சென்றுள்ளவர் (காதலர்) - appel. n. Persons gone to a distance.\nசேண் - தொலைவு, அகலம், தூரம், உயரம், நீளம், ஆகாயம்\nஉள்ளி - மனதில் நினைத்து\nஉள் - உள்ளே - மனதில்\nஉள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.\nஉள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.\nநறுமை - வாசனை, சுகந்தவருக்கம் (perfume), நன்மை\nநறுமலர் - வாசனையான மலர் / பூ\nநாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு\nநாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு, கூசுதல்\nகண் - (அழகு இழந்த, வாடிய) கண்கள்\nஉறுப்புநலன் அழிதல் - தன்னைப்பிரிந்துச்சென்ற கணவனையெண்ணி உடலின் உறுப்புகள் அழகையிழத்தல்\nகணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.\nஅப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை\n(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்).\nஅப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன.\nஅத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு \nஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.\nஇவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :\nஇப்படி பெருங்கொடுமை ஆற்றி வெ���ியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் \nகுறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)\nகாணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்\nகண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்\nநாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது\nநளின விழி தனைக் கண்டால் என்று என்றும்\nஆன மட்டும் அழுதழுது அழகிழக்க\nஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து\nஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.\nவிளக்கம் (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.)\nநமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.\n(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)\nசிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.\nஇவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)\nபிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.\nLabels: 03 காமத்துப்பால், Athikaaram_124, உறுப்புநலனழிதல், கற்பியல், நெல்லை கண்ணன்\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன���றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nIndex 044 குற்றங்கடிதல் (1)\nIndex 045 பெரியாரைத் துணைக்கோடல் (1)\nIndex 046 சிற்றினஞ்சேராமை (1)\nIndex 047 தெரிந்துசெயல்வகை (1)\nIndex 051 தெரிந்துதெளிதல் (1)\nIndex 052 தெரிந்துவினையாடல் (1)\nIndex 053 சுற்றந்தழால் (1)\nIndex 054 பொச்சாவாமை (1)\nIndex 055 செங்கோன்மை (1)\nIndex 056 கொடுங்கோன்மை (1)\nIndex 057 வெருவந்தசெய்யாமை (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T03:47:57Z", "digest": "sha1:XKEUKGJRMZVEV25HWGJDOCBVKP6VNNCP", "length": 7219, "nlines": 69, "source_domain": "thamizmanam.net", "title": "இலக்கியம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஞானசேகரனின் ‘எரிமலை’ – இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் ...\nDr.M.K.Muruganandan | இலக்கியம் | நூல் அறிமுகம் | ஞானசேகரன்\nஇனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல் ஞானசேகரனின் ‘எரிமலை’ ‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ...\nசாருவின் மயான கொள்ளை நாடகம் - என் பார்வையில்\npichaikaaran s | இலக்கியம் | வாசிப்பு | வாசிப்பு அனுபவம்\nசிவராத்திரி என்பது ஒரு தனித்துவமான இரவு... ஆலயங்களில் ஆகம முறைப்படி இறைவனை வழிபடுவது ஒரு விதம் என்றால் , மயானங்களில் சிற்றாலயங்களில் நடக்கும் ...\nராஜம் கிருஷ்ணன் - அன்பு சூழ் உலகில் வாழ்ந்த அற்புதம்\npichaikaaran s | இலக்கியம் | எழுத்தாளர் | எழுத்து\nராஜம் கிருஷ்ணன் அவர்கள் ஒரு நாவலாசிரியாக அறியப்பட்டு இருந்தாலும் அவர் நல்ல சிறு கதை எழுத்தாளரும்கூட எழுத்து என்பதை மானுடத்தை உயர்த்தும் ஒரு ...\npichaikaaran s | இலக்கியம் | வாசிப்பு | வாசிப்பு அனுபவம்\nஇலக்கிய மதிப்பால் , கலை நேர்த்தியால் கவனம் பெறும் படைப்புகள் உண்டு.. சுவாரஸ்யத்தை வைத்து கவனம் பெறும் படைப்பாளிகள் உண்டு சில ...\nஞானசேகரனின் ‘எரிமலை’ – இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் ...\nDr.M.K.Muruganandan | எரிமலை | ஞானசேகரன் | நூல் அறிமுகம்\nஇனமுரண்பாட���டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல் ஞானசேகரனின் ‘எரிமலை’ ‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ...\nநினைவுகள் வாழும் வீடு மௌனத்தின் பதுங்கு குழியாய் சலனமற்றிருக்கிறது குடும்ப வீடு. குருவிகளற்ற கூடாய் அது எதிர்பார்ப்புகளின் ஏக்கங்களைச் சுமந்து ...\nகாசி ஆனந்தன் கவிதை நூல் - ஒரு பார்வை\nகவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும் இலங்கை படுகொலைகளை பலரும் மறந்து விட்டு காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறி விட்ட சூழலில் , ...\nஎன் ஆர் தாசன் - எழுத்துகள்\npichaikaaran s | இலக்கியம் | வாசிப்பனுபவம் | வாசிப்பு\nதமிழில் நல்ல எழுத்துகள் எத்தனையோ உண்டு... பலர் எதையுமே படிப்பதில்லை... நமக்கு முன்னால் என்னவெல்லாம் எழுதி இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டால்தான் அதை ...\nஇதே குறிச்சொல் : இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagasalai.com/rettaipiravi/", "date_download": "2019-03-20T02:52:04Z", "digest": "sha1:SMRREPTH6CKMJ64FNV4ACQU5WFP4OZJC", "length": 11132, "nlines": 181, "source_domain": "vasagasalai.com", "title": "ரெட்டைப்பிறவி - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nகட்டற்ற வெளி – 2\nநீலம் பச்சை சிவப்பு – 4 – கோலி சோடா\n”பிம்பக் காடு ”- அயல் சினிமா தொடர் – 2\nகாதலெனும் முடிவிலி – 4\n0 182 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nமண்கவ்வி வந்து போகின்றன செங்குழவிகள்\nதானம் செய்யப்பட்ட அக்காதுகளின் வழியாகத்தான் இவ்வுலகின் ‘குன்னாங்குன்னாங்குர்ர்ர்ர்…’ ஐ முதன்முதலாக கேட்கிறேன்\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nபதில் அனுப்பவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்\nசமூக ஊடகத்தில் பின் தொடர\nகதைக்களம் காணொளிகள் சென்னை நேர்காணல் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalai@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2018 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nகாதலெனும் முடிவிலி – 1\n‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jaitly", "date_download": "2019-03-20T03:24:34Z", "digest": "sha1:C3JZMCOULOMIT7C4OCI4JAHFUHV5U6SW", "length": 8393, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி …. | Malaimurasu Tv", "raw_content": "\n27 வாக்குறுதிகள் கொண்ட புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமத்திய அரசு திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளன – தமிழிசை சவுந்திரராஜன்\nவிவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே விவசாயி சின்னம் – சீமான்\nஈரோட்டில் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்\nசி- விஜில் செயலியில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்…\nதெலங்கானா முதலமைச்சர் மீது ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nஇந்திய – ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சி\nநிரவ் மோடியை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரம்..\nஇந்திய – ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சி\nஇந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு | 63 பேர் உயிரிழப்பு\nஇருநாள் அரசுப் பயணமாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாலத்தீவு பயணம்\nதாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்\nHome இந்தியா பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்���ு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ….\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ….\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ள செய்தியில், கள்ளநோட்டு, கருப்பு பண புழக்கம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவற்றை ஒழிக்கவே, ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தாக தெரிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். மேலும், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பணப்பரிமாற்றம் பெருமளவு கட்டுபடுத்தப்பட்டு விட்டதாக கூறிய அவர், இதன் மூலம் டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருப்பதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் வாயிலாக, ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் 14 சதவீதம் வளர்ச்சியை கண்டிருப்பதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.\nPrevious articleபணமதிப்பிழப்பு – நாட்டின் அவமானம்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…..\nNext articleஉடல்நலக்குறைவால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் உயிரிழப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர்தப்பிய வாலிபர்\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு\n27 வாக்குறுதிகள் கொண்ட புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=52253", "date_download": "2019-03-20T04:11:40Z", "digest": "sha1:O4OB7X52SDAQGKEUDMG7EUGQ3WHKWWDZ", "length": 11114, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பா.ஜ.க அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி – சந்திரபாபு நாயுடு..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஆம்ஆத்தி கட்சி தலைவர் கெஜ்ரிவால்காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திசந்திரபாபு நாயுடுசரத்யாதவ்பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிபா.ஜ.க. அரசுமக்களுக்கு உண்மையான தீபாவளிமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு\nபா.���.க அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி – சந்திரபாபு நாயுடு..\nமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியுள்ளார்.\nஆந்திராவுக்கு மோடி உறுதி அளித்தபடி சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால், பாஜ கூட்டணி யில் இருந்து தெலுங்குதேசம் விலகி பாஜகவையும், மோடியையும் கடுமையாக வசை பாடி வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதைத்தொடர்ந்து பாஜக அரசு மீது கடந்த நாடாளுமன்ற தொடரின்போது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தார்.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜவை தோற் கடிக்க களமிறங்கி உள்ளர். இதன் காரணமாக, பா.ஜ.க வுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி ஒருங்கிணைத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு.\nஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம்ஆத்தி கட்சி தலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.\nஇந்த நிலையில், தீபாவளி பண்டிகையை காணமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி அரசு முடிவுக்கு வரும் நாளே தீபாவளி என்று கூறி உள்ளார்.\nமோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. மனித நேயமற்று தன்மையுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது இதன் காரணமாக தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல என்றும், மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமை யிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்\nTags:ஆம்ஆத்தி கட்சி தலைவர் கெஜ்ரிவால்காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திசந்திரபாபு நாயுடுசரத்யாதவ்பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிபா.ஜ.க. அரசுமக்களுக்கு உண்மையான தீபாவளிமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு\n‘கடாரம் கொண்டான்’ – கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..\nபொங்கலுக்கு அஜித்துடன் மோதும் சிம்பு..\nஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்.. ஒத்திவைப்பு\nதி��ுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் இதோ..\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் : தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கும் கமல்ஹாசன்..\n18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் – கமல்ஹாசன் அதிரடி..\nஇந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’..\n“அகவன்” – விமர்சனம் இதோ..\nவிக்னேஷ் கார்த்திக் இயக்கும் ‘தயாரிப்பு எண் 2’ படம்..\nகாதலும் இளம் தலைமுறையினரும் “ஜூலை காற்றில்” விமர்சனம் இதோ..\nநல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் – லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்..\nஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா : தமிழரசன் படத்தில் நடிக்கிறார்..\n“நடிகை மேகாலி” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11150.html", "date_download": "2019-03-20T04:26:16Z", "digest": "sha1:VGW5QU76EFQYIRXNSAH5JRRHBT2YTODW", "length": 7480, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கைத் தமிழர் ஒருவர் முதல் முறையாக படைத்த சாதனை! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் ஒருவர் முதல் முறையாக படைத்த சாதனை\nமுதல் முறையாக Mister Ocean போட்டியில் இலங்கைத் தமிழன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஜெரோஷன் ஸ்மித் என்ற நபரே இப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் இப் பட்டத்தை பெறும் இலங்கையின் முதல் தமிழனாக தன்னை பதிவு செய்கொண்டார். அத்துடன் மொடலிங் உலகில் தமிழர்களின் பெயரையும் நிலைநாட்டியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி உலக அளவில் நடைபெறவிருக்கும் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட்டதக்கது.\nஅடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான Mister Ocean போட்டிக்கு இலங்கை சார்பாக கலந்து கொண்டு இப் பட்டத்தை வென்று உலக அளவில் தமிழனின் பெயரை பதிவு செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசீனாவில் நடைபெறவிருக்கும் இப் போட்டியில் கலந்து கொள்ள அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களையோ அல்லது தனி நபர்களையோ (Sponsor) எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமிஸ்டர் வேள்ட் (Mister World) இற்கு அடுத்தபடியாக பார்க்க��்படும் Mister Ocean போட்டி பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநாய் உருவில் பெற்றோரைத் தேடி வந்த உயிரிழந்த குழந்தை யாழில் நடத்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஇறப்பிலும் மகளுடன் கூடவே சென்ற தாய்\nஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.. மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்..\nஉலகை அதிர்ச்சி கொள்ளவைத்த விமானம் விழுந்து தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபயங்கரவாதியின் துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா\nபிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை பெண்\nஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.. மருத்துவர்கள் கூறிய அதிசய தகவல்..\nஉலகை அதிர்ச்சி கொள்ளவைத்த விமானம் விழுந்து தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபயங்கரவாதியின் துப்பாக்கியில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-20T03:01:37Z", "digest": "sha1:4MAMQ7GAUCH36N23PDPH265L6AG5JHBU", "length": 4356, "nlines": 88, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "கருத்து கேட்பு | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nபுவியியல் மற்றும் சுரங்க துறை மாவட்ட விவர அறிக்கை\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4969", "date_download": "2019-03-20T02:44:07Z", "digest": "sha1:VBSW5VZUCAQIDZT6ZUQP33RKD5R4QAA2", "length": 6745, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "g.sakthipriya g.சக்திபிரியா இந்து-Hindu Agamudayar Not Available Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-08-05-2017-13-05-2017/", "date_download": "2019-03-20T03:55:28Z", "digest": "sha1:M3F5SEW3SWCZYYDVQT3SQF75IQL5ONBC", "length": 49559, "nlines": 1471, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test 08.05.2017 to 13.05.2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nபாடம் – நடப்பு நிகழ்வுகள்\nஸ்வச்ஹ் சர்வேக்ஸன் ஆய்வு 2017 இல் பங்குபெறாத ஒரே மாநிலம் எது\nபிரான்சின் இளைய ஜனாதிபதி யார்\n2015-2016 ஆண்டிற்கான தொல்காப்பிய விருது பெற்றவர் யார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nB) முனைவர் M. வனிதா\nC) முனைவர். V. பிரகாஷ்\nD) முனைவர் S. பிரேம்குமார்\nA) முனைவர் R. கலைக்கோவன்\nA) முனைவர் R. கலைக்கோவன்\n22 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்கு எது\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹ��்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nD) ஆலிவ் ரிட்லி ஆமைகள் – இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.\nஅந்தமான் நிக்கோபார் கடற்படையின் கீழ், போர்ட்-பிளேயரில் 29 வது கூட்டு ரோந்து தொடர் பணி துவங்கியது. இதில் இந்தியாவுடன் கலந்துகொள்கிற நாடு எது\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 சமீபத்தில் தொடங்கிய இடம்\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nA) புது தில்லி, இந்தியா\nஅண்டார்டிக்காவில் உள்ள மைத்ரி ஆராய்ச்சி நிலையம் யாரால் பெயரிடப்பட்டது\nA) அடல் பிஹாரி வாஜ்பாய்\nB) H.D தேவா கவுடா\nD) இவர்களில் யாரும் இல்லை\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nD) இவர்களில் யாரும் இல்லை – முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த “SAMADHAN” -ன் புதிய கோட்பாடு எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது\nA) வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம்\nB) வட - கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம்\nD) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்\nதேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படும் நாள் எது\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\nB) மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டது.\n“ஸ்பைடர்” – மேற்பரப்பு-வான் ஏவுகணையை தயாரித்த நாடு எது\nTNPSC தினசரிஆன்லைன் தேர்வு – 12.05.2017 – பொது தமிழ்\nதேர்வு தேதி : 12.05.2017\nபாடம் : பொது தமிழ்\nதலைப்பு : புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்-திருக்குறள் தொடர்பான செய்திகள் – இனியவை கூறல்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 7\nமொத்த மதிப்பெண் : 7\nகோடிட்ட இடத்தை நிரப்புக :\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nவீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது\n“பட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. சீறாப்புராணம் அ. பாரதிதாசன்\n2. அழகின் சிரிப்பு ஆ. பாரதியார்\n3. கண்ணன்பாட்டு இ .உமறுப்புலவர்\n4. நாலடியார் ஈ. சமணமுனிவர்கள்\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) அ இ ஈ ஆ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nB) இ அ ஆ ஈ\nB) இ அ ஆ ஈ\n“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின் “- இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது\nபட்டியல் I ல் உள்ள புகழ்பெற்ற நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழேக்கொடுக்கப்பட்டுள்ள குறீயிடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக :\nபட்டியல் I பட்டியல் II\n1. இனியவை நாற்பது அ .திருவள்ளுவர்\n3. சிறுபஞ்சமூலம் இ .பூதஞ்சேந்தனார்\n4. திருக்குறள் ஈ. கணிமேதாவியார்\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nB) இ அ ஆ ஈ\nC) ஆ இ அ ஈ\nD) இ ஆ அ ஈ\nA) இ ஈ ஆ அ\nA) இ ஈ ஆ அ\nபாடம் – புவியியல் மற்றும் பொருளாதாரம்\nதலைப்பு – பூமி மற்றும் அண்டம் – சூரிய குடும்பம், இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்\nஎந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை\nசூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் எது\nபுளூட்டோ, சரோன், சீரிஸ், ஈரிஸ் எனபடுபவை\nA) நீள்வட்ட வடிவ வடிவம்\nஃபோபோஸ் மற்றும் டீமோஸ் செயற்கைக்கோள்களைக் கொண்ட கிரகம் எது\nசூரியக் குடும்பத்தின் சிறிய கிரகம்\nசூரியனுக்கு பிறகு புவிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் எது\nD) அவற்றில் ஒன்று இல்லை\nபொருட்களினை கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபொருட்களின் உபரி அதிகமாக இருக்கும்போது ——- \nபொருட்களின் பற்றாக்குறை இருக்கும்போது ……… \nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nஇந்திய அரசியலமைப்பில் ———– அட்டவணைகள் உள்ளது.\nஇந்தியாவின் முதல் ஜனாதிபதி இருந்தவர் –\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nD) மேலே குறிப்பிட்டவர் எவரும் இல்லை\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nB) டாக்டர். ராஜேந்திர பிரசாத்\nஅரசியலமைப்புச் நிர்ணய சபை இறுதி அமர்வு ——– இல் நடைபெற்றது\nD) டிசம்பர் 9, 1946\nஅறிமுகவுரை இந்தியாவை ஒரு ————- நாடு என்று அறிவிக்கிறது.\nD) மேலே குறிப்பிட்டவை எதுவும் இல்லை\nஇந்திய அரசியல் நிர்ணய சபைக்கான முதல் அமர்வு என்று நடைபெற்றது\nA) டிசம்பர் 9, 1946\nB) டிசம்பர் 12, 1946\nA) டிசம்பர் 9, 1946\nA) டிசம்பர் 9, 1946\nஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுவின் தலைவர்\nA) N. மாதவா ராவ்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர்\nC) டாக்டர் B.R. அம்பேத்கர���\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் அமர்வை தலைமை வகித்தவர்\nA) Dr. ராஜேந்திர பிரசாத்\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nD) Dr. சச்சிதானந்த சின்ஹா\nஅரசியலமைப்பு சாசனத்தினை செயல்முறை படுத்த ஏன் “ஜனவரி 26” தேர்ந்தேடுக்கப்பட்டது\nA) அந்த நாளில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nC) அரசியல் நிர்ணய சபையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாள்\nD) மேலே குறிப்பிட்டவை எதுவுமில்லை\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nB) ஜனவரி 26, 1930ல் பூர்ண ஸ்வராஜ் கொண்டாடப்பட்டது\nஒரு பாராளுமன்ற அமைப்பில், நிர்வாகிகளின் முழு பொறுப்பு\nஇந்திய ———— இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்ககிறது\nதலைப்பு – ஐரோப்பிய படையெடுப்பு வருகை\nஇந்தியாவுக்கு புதிய கடல் வழி பாதை முதன்முதலாக கண்டுபிடித்தவர்கள் \nஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு ——–\nவாஸ்கோட காமா கோழிக்கோடு (கள்ளிகாட்டுக்கு) வந்தபோது அப்பகுதியின் ஆட்சியாளர் யார்\nபார்த்தலோமிய டயஸ் ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு இட்டப் பெயர் \n: B) குமரி முனை\n: C ) புயல் முனை\n: D) மேல்கூறியவை ஏதுமில்லை\nC ) புயல் முனை\nC ) புயல் முனை\nஇந்தியாவில் போர்ச்சுகீசிய வாணிபத்தின் முதல் ஆளுநர் யார்\n: C) அல்போன்சா- டி- அல்புகெர்க்வே\n: D) ராணி எலிசபெத்\nதலைப்பு – இயற்பியல் அலகுகள்\nபின்வரும் கருவியில் எது வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது\nகீழ்காணும்வற்றில் எது அடிப்படை அளவு கிடையாது\n1 வானியல் அலகு = \nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/japan/", "date_download": "2019-03-20T03:44:57Z", "digest": "sha1:LTQZIWFYELXAS6MALT356SGWJUL2ESTO", "length": 3105, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "japan Archives - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nசென்ற முறை நாம் இத்தாலியிலுள்ள உள்ள பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் கண்டு களித்து வந்தோம். இன்று நாம் எங்கே செல்லவுள்ளோம் தெரியுமா சுனாமிக்கு பூகம்பத்திற்கும் பிரசித்தி பெற்ற நாடு இது. ஒழுக்கத்திற்க��ம், சுறுசுறுப்பிற்கும் பெயர் போன நாடு இது. இன்னும் தெரியவில்லையா சுனாமிக்கு பூகம்பத்திற்கும் பிரசித்தி பெற்ற நாடு இது. ஒழுக்கத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெயர் போன நாடு இது. இன்னும் தெரியவில்லையா புல்லெட் ரயில் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் நாடு எது புல்லெட் ரயில் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் நாடு எது ஆம், ஜப்பான் நாட்டிற்கு தான் இன்று நாம் விஜயம் செய்ய உள்ளோம்.\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/157943?ref=archive-feed", "date_download": "2019-03-20T03:50:42Z", "digest": "sha1:V3UN4BBWQVTCCPW5R5BP3QPTID3ZSLJ5", "length": 6392, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி - Cineulagam", "raw_content": "\nவிஜய் vs அஜித் vs ரஜினி இணையத்தில் யார் கிங் கூகில் புள்ளி விவரம் இதோ\nஇந்த வார ராசியில் இந்த ராசிக்காரர்களுக்கு தான் பேரதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்.. மற்ற ராசிகளின் நற்பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nடிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..\nகாதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர் மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு\n3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்\nமுருகதாஸ் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனருடன் கூட்டணி போடும் ரஜினி- மாஸ் அப்டேட் இதோ\nகூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்... திருத்தவே முடியாது இவங்களை\nநயன்தாராவின் ஐரா பட புதிய புகைப்படங்கள்\nவிருது விழ���விற்கு ஹாட்டான உடை அணிந்து வந்த நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகை ராஷிகண்ணாவின் கவர்ச்சி போட்டோஷுட் இதோ\nநடிகர் விஷால்-அனிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nசரவணன்-மீனாட்சி புகழ் சீரியல் நடிகை ரச்சிதா புடவையில் இருக்கும் கலக்கல் புகைப்படங்கள்\nபாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\nசமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் முடிந்தும் தொடர்ந்து நடித்து தான் வருகின்றார்.\nதற்போது இவர் யு-டர்ன் என்ற படத்தில் நடிக்க, அடுத்து ஒரு கொரியன் படம் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தில் சமந்தா 70-80 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகின்றது, அது மட்டுமின்றி இவர் கையில் சூப்பர் டீலக்ஸ், சீமராஜா என அரை டஜன் படங்கள் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/15013226/Change-of-electric-train-service.vpf", "date_download": "2019-03-20T04:01:04Z", "digest": "sha1:FOGGRIX4LIILDBAPUND3XIOT2SDTKK2E", "length": 11219, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Change of electric train service || பராமரிப்பு பணி:மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபராமரிப்பு பணி:மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு + \"||\" + Change of electric train service\nபராமரிப்பு பணி:மின்சார ரெயில் சேவையில் மாற்றம்தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nபராமரிப்பு பணி காரணமாக வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n* மூர்மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.05 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, அரக்கோணம், திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் 24 மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணத்திலிருந்து மூர்மார��கெட் மற்றும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 21 மின்சார ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.\n* ஆவடி-பட்டாபிராம் சைடிங் மதியம் 1.50 மணிக்கும், மூர்மார்கெட்-அரக்கோணம் காலை 9.45 மணிக்கும், அரக்கோணம்-திருத்தணி காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும், திருவள்ளூர்-மூர்மார்கெட் மதியம் 1.15 மணிக்கும், ஆவடி-அரக்கோணம் காலை 11.10 மணிக்கும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n2. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n3. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல திருநாவுக்கரசுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார் 3-வது நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n3. பொள்ளாச்சி பாலியல் சம்பவம், திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை - பெண்களை ஆபாச படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது\n4. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு\n5. சாலை தடுப்பில் கார் மோதி விபத்து, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/15034536/TV-ActressNilaniFurious.vpf", "date_download": "2019-03-20T04:02:46Z", "digest": "sha1:FUAZDSWZFEFMRXAZMRSMRSRYV4CK3RVM", "length": 11424, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "TV Actress Nilani Furious || பொள்ளாச்சி சம்பவம்:டி.வி. நடிகை நிலானி ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொள்ளாச்சி சம்பவம்:டி.வி. நடிகை நிலானி ஆவேசம் + \"||\" + TV Actress Nilani Furious\nபொள்ளாச்சி சம்பவம்:டி.வி. நடிகை நிலானி ஆவேசம்\nபொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து டி.வி. நடிகை நிலானி, தனது கண்டனத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல டி.வி. நடிகை நிலானி, தனது கண்டனத்தை பதிவு செய்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.\nஅந்த வீடியோவில் கதறி அழுதவாறே அவர் கூறியிருப்பதாவது:-\nபெண்கள் என்ன பாவம் செய்தார்கள். எல்லா வகையிலும் பெண்களை நாசம் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எதுவென்றாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நம் நாட்டில் இதற்கான தண்டனை கிடைக்காது என்று தெரியும். மனிதாபிமானம் எங்கே போனது. சினிமாவில் பார்ப்பது போன்று நேரில் நடக்கிறது.\nநாம் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண் பிள்ளைகளை எப்படி இந்த சமுதாயத்தில் பாதுகாப்பாக விட்டு செல்ல முடியும் தண்டனை கொடுத்தால் குற்றங்கள் குறையும் என்று சொல்கிறார்கள். அவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். இது தான் நம்முடைய ஆசை. ஆனால் இது எல்லாம் நடக்காது.\nஎன் பையனால் ஒரு பெண் கண்ணீர் சிந்தினாலோ, தவறு நடந்தாலோ அவனை நான் விஷம் வைத்துக் கொல்வேன். குழந்தைகள் கையில் செல்போன் கொடுக்க வேண்டாம். பிள்ளைகளை தவறாக வளர்க்காதீர்கள் என்று நான் ஒவ்வொரு தாயையும் கெஞ்சிக் கேட்கிறேன். பெண் குழந்தைகளை பொத்தி, பொத்தி பாதுகாக்கிறோம். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படி வளர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோமா\nதிருநாவுக்கரசு உள்பட 4 பேரின் தாய்மார்களை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பெண்களை மதிக்க தெரிந்தவர்களாக இருந்தால் உங்கள் மகன்களை நீங்களே கொன்றுவிடுங்கள்.\nநிலானியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\n2. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா\n3. கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் பேட்டி\n4. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்\n5. மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/aug/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2556677.html", "date_download": "2019-03-20T03:19:16Z", "digest": "sha1:LIXKROQF4YLN6YWAMM3UWMTALLL2D4LZ", "length": 8431, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நிகழ்வுகள்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy DIN | Published on : 15th August 2016 07:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை, அம்பத்தூர், பானு நகரில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் தவத்திரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜி மகராஜ் தலைமையில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகின்றது. 12.8.2016 - திருமூலர் ரத ஊர்வலம்; 13.8.2016 - புனித அன்னை ஸ்ரீ சாரதாதேவி தினம் கொண்டாடப்படுகின்றன. இதனையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.\nசென்னை, திருமுல்லைவாயில், முல்லை நகரில் (தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம்) உள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ ஐஸ்வர்ய விநாயகர், அருள்மிகு மங்களாம்பாள் சமேத ஸ்ரீ சொர்ண\nபுரீஸ்வரர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் ஆகஸ்டு- 27 இல் தொடங்குகின்றன.\nதிருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோயிலில் திருப்பவித்திரத் திருவிழா நடைபெறுகின்றது. இதனையொட்டி, சிறப்பு யாகங்கள், வேத பாராயணங்கள், நாலாயிரதிவ்ய பிரபந்த சேவை சாற்று மறைகளுடன் திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு திருப்பவித்திரம் சமர்ப்பித்தல் வைபவம் நடைபெறும்.\nகோயில் நகரம் என்ற பெருமையுடன் திகழும் சென்னை, நங்கநல்லூர் பகுதியில் விஷ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் குரு பரம்பரை வரிசையில் அமைந்துள்ள மூன்று மிருத்திகா பிருந்தாவனங்களான ஸ்ரீ விஜயீந்திரர், ஸ்ரீ சுதீந்திரர், ஸ்ரீ ராகவேந்திரர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகளின் 345 ஆவது ஆண்டு ஆராதனை விழா (பூர்வ, மத்ய, உத்தர) மூன்று நாள்களுக்கு நடைபெறுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/12/blog-post_10.html", "date_download": "2019-03-20T04:05:55Z", "digest": "sha1:2TELB2IUYKQXFKMM3WIONIG2T23FBR2Z", "length": 4978, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "கொழும்பில் துப்பாக்கிச் சூடு! ஐவர் படுகாயம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/Crime_News/Sri-lanka /கொழும்பில் துப்பாக்கிச் சூடு\nகொழும்பு – மட்டக்குளி பகுதியில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் ���ெரிவித்துள்ளார் .\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆயுததாரிகளே முச்சக்கரவண்டி ஒன்றின் மீது குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇதேவேளை, ஆயுததாரிகள் இனங்காணப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-20T04:07:58Z", "digest": "sha1:3DSW7FVDNKLWT5PFS6UKEHDH5V6YGMMK", "length": 7889, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சன்னி லியோனின் ஆவணப்படம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதி.மு.க – அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகள் முரண்பாடானவை\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: உணர்வுபூர்வமாக நடமாடி அஞ்சலி செலுத்தப்பட்டது\nகவர்ச்சிப் பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன் பற்றிய ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\n‘கரேன்ஜிட் டு சன்னி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் ஆனப்படத்தில் ‘கரேன்ஜித் கௌர் வோஹ்ரா’ என்றவர் சன்னி லியோனாக எப்படி மாறினார்\nகனடாவில் இருந்து ஏன் வந்தார் அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டது போன்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கூறப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்விடையத்தினை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சன்னி லியோன் பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த ஆவணப்படத்தை ஜீ டி.வி தயாரித்துள்ள நிலையில் ஆவணப்படம் குறித்த ஏனைய விபரங்கள் வி���ைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.\nகவர்ச்சிப் பட நடிகையான சன்னி லியோன் பின்னர் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.\nஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் திரையிலும் அறிமுகமானார்.\nதற்போது வடிவுடையான் இயக்கும் ‘வீரமாதேவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றமை குறிபிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபீகார் மாநில அரசின் பொதுச் சுகாதார துறைக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்று\nதொடரும் அவலத்தால் துவழும் கேப்பாப்புலவு மக்கள்\nபிரித்தானியாவில் ஈழத்துப் பெண் சாதனை\nஇலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் பொப் பாடகராக புகழ்பெற்றுள்ள மாயா அருள்பிரகாசத்தின் வாழ்வில் நடந்\nசன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் திறப்பு\nபொலிவுட் நடிகை சன்னி லியோனின் மெழுகுச்சிலை டெல்லியில் அமைந்துள்ள மடம் துசாட் அருங்காட்சியகத்தில் திற\nகுடும்பத்தார் ஆதரவில்லை: சன்னி லியோன் கவலை\nதன்னுடைய வேலை தொடர்பாக இறுதிவரை தனது குடும்பத்தினருக்கு புரியவைக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து எந்\nஇரண்டு கைகளாலும் வரையும் அபூர்வ பெண் ஓவியர்\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன்\nசுப்பர் ஓவரில் போராடித் தோற்றது இலங்கை\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nபிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜெரமி கோர்பின்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 135 ஓட்டங்கள்\nஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3670-karunchattai-aug1-2017/33679-2017-08-18-08-39-26", "date_download": "2019-03-20T03:17:36Z", "digest": "sha1:ZJX6G6C66QPSZNQPGLHNC77HVSDHGLYT", "length": 32547, "nlines": 277, "source_domain": "keetru.com", "title": "‘தாமரை’யின் கனவைத் தகர்த்தெறிவோம்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2017\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nபணமும் நிலமும் சூறையாடும் முதலாளிகளுக்கு பகவத் கீதை மட்டும் நமக்கு\nமத்திய அரசே, நெல் கொள்முதல் விலையை உயர்த்து\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து கோபியில் பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nகுஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\n - நழுவும் மோடி அரசு\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2017\nபாரதிய ஜனதாகட்சியை அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது.\nஅது நாசிசத்தின் நகல். பாசிசத்தின் மறுவடிவம், அதன் தாய்வீடு இந்துமகாசபை.\nஅகிலபாரதிய இந்துமகாசபா 1906ஆம் ஆண்டு ‘முஸ்லீம் லீக்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதைக் காரணம் காட்டி 1915ஆம் ஆண்டு அமிர்தசரசில் மதன்மோகன் மாளாவியா, லாலா லஜபதிராய் ஆகியோர் தலைமையில் 'அகில பாரதிய இந்து மகா சபா’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள் பார்ப்பனர்கள். 1920ஆம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கார் இதன் தலைவர் ஆனார்.\nஇந்தச் சபையின் கொள்கையை ஒரே வரியில் சொன்னால் அது ‘இந்து’ தேசியவாதம். இந்து என்ற இச்சொல்லில் பார்ப்பனியமும், இந்து ராஷ்டிரமும் ஒளிந்துகொண்டு இருக்கிறது. இதற்கு அச்சபையின் அதிகாரப் பூர்வபெயர் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’.\nஅதென்ன, மனிதநேயத்தில் ஒருங்கிணைந்த, ஒருங்கிணையாத மனிதநேயம்\n1949ஆம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நள்ளிரவில், அயோத்தி பாபர் மசூதிக்குள் நுழைந்து கள்ளத் தனமாக பாலராமன் சிலையை வைத்தது இந்துமகாசபா. இதற்கு உடந்தையாக இருந்தவர் அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கே.கே.நாயர்.\nஇதற்குப் பரிசாக 1967ஆம் ஆண்டு கே.கே.நாயர், ஜனசங்கம் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார். இதை ‘வேலைக்கேற்ற கூலி’ என்பார் அருணன்.\nஇதுதான் (இந்து&முஸ்லீம் இடையேயான) இவர்கள் சொல்லும் ஒருங்கிணைந்த மனிதநேயமோ மத மோதலுக்கான இந்து மகாசபையின் கருவிகளுள் இது முக்கியமான ஒன்று.\nஅடுத்து இந்து மகா சபையினால் உருவாக்கப் பெற்ற இன்னொரு ��ார்ப்பனிய வலது சாரித் தீவிரவாத அமைப்பு ராஷ்டிரிய சுயம் சேவக் சங்.\nராஷ்டிரிய சுயம் சேவக் சங் ஆர்.எஸ்.எஸ். என்று மூன்றெழுத்துகளால் அழைக்கப்படும் இந்தச் சங்கத்தை 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் உருவாக்கினார் கேசவ் பாலிராம் ஹெக்டேவர். இவர் இந்துமகாசபையில் பயிற்சிபெற்றவர். 1940 முதல் 1973 வரைமகாதேவ் சதாசிவ கோல்வால்கர் இதன் தலைவராக இருந்துள்ளார்.\nஇந்த அமைப்பின் கொள்கை இந்துத்துவம். இதற்குள் பார்ப்பனியத்தின் அனைத்து நலன்களும் அடங்கும். வர்ணாசிரமம் உட்பட. ஆனால் இந்த அமைப்பும் சொன்னது ஒருங்கிணைந்த மனிதநேயம் என்று. இதோஅதற்கு ஓர் எடுத்துக்காட்டு.\nஇந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேரு, முகமதலி ஜின்னா இருவரும் ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள். நவகாளி இந்து&முஸ்லீம் கலவரத்தை ஒட்டி மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.\nஇந்த காரணத்தை முன் வைத்து 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் காந்தியைச் சுட்டு கொன்றான் நாதுராம் கோட்சே. இவன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரஉறுப்பினன். ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்திய அரசு தடை செய்தது.\nஇதற்கான விளக்கத்தை 1948 பிப்ரவரி 4 ஆம் நாள் இந்திய அரசு அறிக்கையாக தந்ததை இணையதளம் இப்படிக் கூறுகிறது :\n“ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்கள் நோக்கம் என்று கூறுகிறது. நடைமுறையில் அப்படியில்லாமல் விரும்பத்தகாத பயங்காரவாத நடவடிக்கைகளில் அதன் உறுப்பினர்கள் ஈடுபட்டு உள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல்,சேதப்படுத்தல், கொள்ளையிடல் போன்றசம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவருகிறது” என்று\nஆர்.எஸ்.எஸ்-ஐ ஒருபயங்கரவாத அமைப்பாகவே அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதுதான் இந்துத்துவாவின் ஒருங்கிணைந்தமனிதநேயம்.எப்படி இருக்கிறது\nஇந்தியா இந்து நாடு, ராமராஷ்ட்ரம். அதை அடைய அதிகாரம் தேவை. அரசியல் அதிகாரத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஜனசங்கம்.\n1951 அக்டோபர் 21 ஆம் நாள் சியாமாபிரசாத் முகர்ஜியால், ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி பாரதிய ஜனசங். சியாமாபிரசாத் முகர்ஜி 3 ஆண்டுகள் நேருவின் அமைச்சரவையில் இருந்தவர். இவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தயாரிப்பு என்று ‘ஜனசங்கம்’வரலாற்றை எழுதிய கிரைக் பா��்ஸ்டர் கூறுகிறார். இவர்தான் அடல்விகாரி வாஜ்பேயி, லால்கிஷன் அத்வானி ஆகிய இருவருக்கும் குருநாதர்.\n அதுவே சொல்கிறது “பாரதிய சான்ஸ்கிருதி, மர்யாதா (பார்ப்பனிய தர்மசாஸ்திரங்களின் படி) இந்தியாவைஅரசியல் பொருளாதாரஅடிப்படையில் மாற்றுவது.”அப்பட்டமான வர்ணாசிரமம்.\nஅக்கட்சியின் உறுப்பினர் படிவத்தின் பின்புறத்தில் “ஒற்றை ஆட்சி முறையை உருவாக்குதல், அகண்ட பாரதத்தை அமைத்தல், பசு பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு” என்று அதன் இலட்சியப் பாதையைப் பதிவு செய்கிறது.\n1952 ஆம் ஆண்டிற்கானஅதன் தேர்தல் அறிக்கையில் “ஒரேநாடு”&“ஒரேதேசம்”&“ஒரே கலாச்சாரம்”&“பாரத்வர்ஷம்”என்றபிரகடனம் ஜனசங்கத்தின் முகத்திரையைக் கிழித்துவிடுகிறது.\nதமிழ் போன்ற இந்திய மொழிகள் தேவநாகிரி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் வரி, ஒலி வடிவத்தையும், சொல்லாட்சியையும் ஏற்கவேண்டும். இல்லையேல் பிறமொழித் தேசிய இனங்கள் மீது ஒடுக்குமுறைதான் என்பதை“அகில இந்திய மொழியாக மிகவிரைவில் இந்தி ஏற்கப்படச் செய்யக்கட்சி உழைக்கும்”என்ற ஜனசங்கத்தின் அறிக்கை, இன்றையபா.ஜ.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.\n1977 ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் நிறுவனகாங்கிரஸ், பாரதிய லோக் தளம், சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து ‘ஜனதா கட்சி’யாகப் போட்டியிட்டது ஜனசங்கம். வெற்றி பெற்ற ஜனதாகட்சியின் பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவி ஏற்றார். ஜனசங்கத்தின் சார்பில் அந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறைஅமைச்சராக வாஜ் பேயியும், செய்தி ஒலிபரப்பு அமைச்சராக அத்வானியும் பதவி ஏற்றார்கள். பின்னர் ஜனதாகட்சி உடைந்தது. ஜனசங்கம் தடுமாறியது. ஜனசங்கத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது.\n1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஜ்பேயி தலைமையில் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-சின் இரண்டாவது அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி.\nஇக்கட்சியின் உயர்மட்டத் தலைமை ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் வந்த பார்ப்பனவாதிகளிடம் இருக்கும். கீழ்மட்டத் தலைமையும், தொண்டர்களும்தான் ஆர்.எஸ்.எஸ். அல்லாத இந்துக்களிடம் இருக்கும்.\nஇந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் இவ்வமைப்புகளின் வழியாக வந்த பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கைகள் பா.ஜ.க.விடம் மதவாதமாகவும், சாதியவாதமாகவும் வெறிகொண்ட கொள்க���யாக மாறிவிட்டன.\nஒருங்கிணைந்த மனிதநேயம் பேசியவர்கள் 1992 ஆம் ஆண்டு அயோத்தியில், முதல்வர் கல்யாண்சிங் தயவுடன் பாபர் மசூதியை\nடிசம்பர் 6ம் நாள் இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்.\nஇதுகுறித்து லிபரான் குழுவிடம் மன்மோகன்சிங் அளித்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணமானவர்கள் வாஜ்பேயி, அத்வானி, கல்யாண்சிங் என்று கூறியிருக்கிறார்.\nமனிதநேயம் நொறுங்கி மதக்கலவரத்திற்கு இதுவும் கால்கோளாய் அமைந்தது.\n2014-ல் நரேந்திரமோடிபிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து நாடு சுடுகாடாக மாறுவதைப் போலத் தோற்றம் தருகிறது.\nபசுவதை தடுப்பு, மாட்டிறைச்சி, சாதியம், சாதி மறுப்புத் திருமணம், சாதி மறுப்புப் பேசுவோர்கள் தாக்கப்படுவதும், நிர்வாணக் கோலத்தில் அடித்துத் துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் சர்வ சாதாரணம் ஆகிவிட்டன.\nசாதிக்கு எதிராகவோ, பார்ப்பனியத்திற்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் பலியிடப்படுகிறார்கள். மாணவர் வளர்மதியும் அப்படி ஆக்கப்பட்டவர்தான்.\n282 நாடாளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வின் ஆளுமையில் ஏறத்தாழ 70 விழுக்காடு இந்திய நிலப்பரப்பு வந்துவிட்டது என்பது கசப்பான, ஆனால் வலிமையான உண்மை.\nஉத்திரப்பிரதேசத்தில் 70 குழந்தைகள் இறந்ததைப் பார்த்துக் கவலைப்படாத ராஜ் நாத்சிங், கேரளாவில் ஒரு பா.ஜ.க. தொண்டன் கொலை செய்யப்பட்டதற்குத் துடித்துப் போய் கூப்பாடுபோட்டாரே. கேரளத்தில் கலவரம் உண்டாகி அதன் மூலம் ஆட்சிக்குப் போகவேண்டும் என்ற நோக்கமா அது\nஇப்பொழுது அமித்ஷாவுக்கு உறுத்திக் கொண்டு இருப்பது தமிழ்நாடு.\nதமக்கு வாக்களிக்காத தமிழகத்தை ‘வறட்டு’ நிலமாக ஆக்க மோடியின் முயற்சி ஒரு பக்கம்; இருந்தாலும், அமித்ஷா பா.ஜ.கவை இங்கே நிலைநிறுத்தப் பார்க்கிறார் மறுபக்கம்.\nஇது பெரியார் விதைத்த மண். அதனால் தான் பா.ஜ.காவைத் தடுத்துக் கொண்டு இருக்கிறது பெரியாரியம். ஆனால் பா.ஜ.க. தமிழகத்தில் நுழைந்துவிட்டது.\nகன்னியாகுமரி, கோவை, திருப்பூர், சென்னை போன்ற பகுதிகளில் அதுகால் ஊன்றிவிட்டது. அதற்கு வாக்குகள் கணிசமாக கிடைக்கவில்லை இதுவரை. இனிமேல் அது பா.ஜ.க.வின் பிடியில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வின் மூலம் கிடைக்க சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.\nதென் மாவட்டத்தில் கிருஷ்ணசாமியின் சாதியம், வடக்கில் பா.ம.க.வின் சாதியம்,மேற்கு மாவட்டங்களில் கொங்கு சாதியம் இவை பா.ஜ.க.விற்குப் பலம் சேர்க்க வாய்ப்பு இல்லை எனச் சொல்ல முடியாது. அதனால்தான் அமித்ஷா துணிச்சலாக வருகிறார்.\nஅனைத்துத் திராவிடக் கட்சிகள், இயக்கங்கள், இடதுசாரிகம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமியகட்சிகள், அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான முற்போக்கு அமைப்புகள் என்று பா.ஜ.க. எதிர்நிலையாளர்கள் எல்லாம் ஓரணியில் இதுவரை திரளவில்லை. தனித்தனியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தனிமரம் தோப்பாகாது, கரங்கள் இணைந்தால்தான் தோல்விகாணாது.\nமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாதது மிகப்பெரும் பலவீனம். காலம் கடந்தபின் கதறிப்பயனில்லை.\nதாமரை இலக்கியங்களில் மலரட்டும், ஆட்சி அரசியலில் உதிரட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்துத்துவா வடிவ பாஸிஸம் தமிழகத்துள் நுளைய வேண்டிய அவசியம் இல்லை. பாசிஸத்தின் அடிப்பட்டைக்குண ாசங்களில் ஒன்று சமூகத்தின் ஏதோவோர் அணியின் பேரகங்காரவாதமாக ும். இந்துத்துவா வடிவ பாசிஸத்தின் சதுர்வர்ண பேரகங்கரவாதம் தமிழ் நாட்டிற்க்கு வெளியில் இருந்து இறக்குமதியாக்கப ்பட வேண்டியதில்லை. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் எதிரான பக்தி இயக்க காலத்திலேயே சைவ வடிவ பாசிஸம் இங்கு உருவாகி காளூன்றிவிட்டது . பிராமணியத்தின் உதவியுடந்தான். பிராமணியத்தை முன்நிறுத்தும் அதேவேளை பிராமணர்களை புறந்தள்ளிவைக்க ும் சைவ வகைப் பாசிஸம் தற்போது அரசியல் ரீதியில் இந்துத்துவ வடிவ பாசிஸத்துடன் கைகோர்க்க முற்படுகிறது. அவ்வளவுதான. இவ்விரு வகைப் பாசிஸங்களும் இந்தியளவல் ஒன்றுகலக்கப் போகிறார்கள். தமிழ் நாட்டில் வழர்ந்துவரும் உரிமைப் போராட்டங்களை ஒட்டிய அச்சமே அதற்கான காரணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddhactmr.blogspot.com/2010/10/managing-common-cold.html", "date_download": "2019-03-20T03:06:03Z", "digest": "sha1:AWASHZMYZINDURIHOVACFUNPTBM6KNYK", "length": 5055, "nlines": 95, "source_domain": "siddhactmr.blogspot.com", "title": "CTMR: Managing common cold", "raw_content": "\nஎன் 10 வயது மகனுக்குக் கடந்த ஒரு வாரமாக, சளித்தொல்லை இருந்து வருகிறது. இதனால், இடைவிடாத தலைவலி, இருமல், உடல் வலி, பசியின்மை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறான். இதற்கு இயற்கை வைத்தியம் இருக்கிறதா\nநாம் குடிக்கும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால், இப்படிச் சளித்தொல்லை வரலாம். குடிக்கும் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் சீரகத்தைச் சேர்த்துப் பருகுவது நல்ல பலனைக் கொடுக்கும். பதிமுகம் என்ற ஒரு தண்டை, தண்ணீரில் போட்டு கேரள மாநிலத்தவர்கள் பருகுவார்கள். அது கிடைத்தாலும் அப்படிச் செய்யலாம். கூடுமானவரை மழையில் நனையாமல் இருப்பது, சளி வராமல் தப்பித்துக் கொள்ள உதவும். அப்படிச் சளி வந்துவிட்டால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம், இரவு வேளையில் பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகலாம். ஆடாதொடை இலை, துளசி, சித்தரத்தை மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் போல் செய்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடாதொடை இலை பூ விற்பவர்களிடம் கிடைக்கும். கண்டந்திப்பிலி ரசம் சாப்பிடுவதும் நல்லது. தீபாவளி வரை இப்படிச் சளி, இருமல், காய்ச்சல் என்பது பரவலாகப் பலருக்கும் இருக்கும். நான் மேற்கூறிய கை வைத்தியங்களை இவர்கள் செய்து கொள்ளலாம். அதைப் போலவே, நிலவேம்பு குடிநீர் பொடி சித்த மருந்தகங்களில் கிடைக்கும், அதைக் கொதிக்கும் நீரில் போட்டுச் சாப்பிடுவதும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/gallery/movie-gallery/", "date_download": "2019-03-20T03:49:18Z", "digest": "sha1:EX62EFJWBBUDHMQB7ZWIUDWKOOSJG7JC", "length": 6403, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Movie Gallery", "raw_content": "\nநயன்தாரா, கலையரசன் ஜோடியாக நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஒரு அடார் லவ்’ படத்தின் புகைப்படங்கள்\n‘ஒற்றைப் பனை மரம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவி��ய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்\nகாதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்\nசிங்கப்பூர் தமிழர்கள் உருவாக்கியிருக்கும் ‘டான் கீ’ திரைப்படம்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-sunil-kumar-desai/", "date_download": "2019-03-20T03:48:11Z", "digest": "sha1:Y76KPBHAA6WHSPKBLRXRGLQDDRQSOIJI", "length": 6388, "nlines": 88, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director sunil kumar desai", "raw_content": "\nTag: acterss tanya hope, actress sai dhansika, actress shraddha das, director sunil kumar desai, uchakatam movie stills, Uchakattam Movie, இயக்குநர் சுனில் குமார் தேசாய், உச்சக்கட்டம் திரைப்படம், உச்சக்கட்டம் ஸ்டில்ஸ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகை தன்யா ஹோப், நடிகை ஷ்ரத்தா தாஸ்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nதிகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில்...\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட���டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்\nகாதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்\nசிங்கப்பூர் தமிழர்கள் உருவாக்கியிருக்கும் ‘டான் கீ’ திரைப்படம்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/02/2018.html", "date_download": "2019-03-20T03:40:38Z", "digest": "sha1:P42W2AJBGQO6IKYUPBAQTB455YHRXRAD", "length": 5073, "nlines": 79, "source_domain": "www.yazhpanam.com", "title": "\"வேரும் விழுதும் -2018\" கலைமாலை விழா..! (அறிவித்தல்) - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled \"வேரும் விழுதும் -2018\" கலைமாலை விழா..\n\"வேரும் விழுதும் -2018\" கலைமாலை விழா..\nசுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, \"வேரும் விழுதும் -2018\" கலைமாலை விழா..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், \"சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து\", எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் \"விழா மலர்\" வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்���ில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH) நடைபெறவுள்ளது.\nஇளையோர்களின் \"ஹிப் ஹாப்\" நடனங்கள், நாட்டியங்கள், \"சுவிஸ்ராகம்\" கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு, பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள்.. \"ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக\" நடைபெற உள்ளது.\nஅத்துடன் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும், முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் \"வேரும் விழுதும்-2018 விழாமலர்\" வெளியீடும் நடைபெற உள்ளது.\nகாலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு ,\n\"அனைவரும் வருக, ஆதரவு தருக\" (அனுமதி இலவசம்)\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/124662-tv-actress-pooja-lokesh-talks-about-her-bangalore-days.html", "date_download": "2019-03-20T03:59:54Z", "digest": "sha1:HJ5W7JW5KTZP6ZUPPG4RBGIMKNTA5NLQ", "length": 23960, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சென்னை, சீரியல் எல்லாத்தையும் விட்டுட்டேன்!'' - பூஜா | TV actress Pooja lokesh talks about her bangalore days!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:51 (10/05/2018)\n``சென்னை, சீரியல் எல்லாத்தையும் விட்டுட்டேன்\nநெகட்டிவ் கதாபாத்திரங்கள் வழியே 10 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. 'இந்தப் பொண்ணுகிட்ட எவ்வளவு வில்லத்தனம் பாரேன்' எனப் பேசாத வாய் அரிது. தற்போது, தமிழ் சீரியலுக்கு பிரேக் கொடுத்திருக்கும் அவரை தொலைபேசியில் பிடித்துப் பேசினோம். அவர் பேச்சுக்கு முன்பு குட்டி பயோ...\nமீடியா என்ட்ரி: 14 வயதில்\nதற்போது பணி: ஃபேஷன் டிசைனிங்\nதமிழ் சீரியல் என்ட்ரி: குங்குமம்\nதமிழ் சீரியல் ரீ-என்ட்ரி: விரைவில்\n``சீரியல்களில் என்னை வில்லியாகவே பார்த்திருப்பீங்க. நிஜத்துல பயங்கர ஜாலி பர்சன். யார்கிட்டேயும் சண்டைப் போடுறது பிடிக்காது. என் தாத்தாவும் பாட்டியும் கன்னட மொழியில் ஃபேமஸான ஆர்ட்டிஸ்ட். அதனால், எனக்குள்ளும் நடிப்பு விதை இருந்துச்சு. இப்போ, நான் ஃபேமிலியோடு பெங்களூரில் செம ஹேப்பியா இருக்கேன். 14 வயசுல மீடியா வாய்ப்பு கிடைச்சது. கன்னடத்தில் நிறைய படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்து, 'குங்குமம்' மெகா சீரியலிலும் நடிக்க, குஷ்பு மேடம் கூப்பிட்டாங்க. அப்படித்தான் சிங்கார சென்னைக்கு வந்தேன். தமிழ் சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களே கிடைச்சது. என் முகத்துக்கும் நெகட்டிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்துச்சு. என் நடிப்பைப் பார்த்துட்டு வெளியிலிருந்து நிறைய திட்டு வந்தாலும், அது எனர்ஜியைத்தான் கொடுத்துச்சு. அதுதானே நம் நடிப்புக்குக் கிடைக்கும் உண்மையான விருது'' எனப் புன்னகைக்கும் பூஜா, தன்னுடைய பர்சனல் பக்கங்களை புரட்டுகிறார்.\n``என் தம்பியும் நானும் சேர்ந்து ஒரு புரடெக்‌ஷன் ஹவுஸ் நடத்திட்டு இருக்கோம். மஜா டாக்கீஸ் (Majaa Talkies) என்கிற கன்னட நிகழ்ச்சியை புரொடியூஸ் பண்றோம். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது என் தம்பிதான். நான் நடிச்சுட்டு இருந்தப்பவே காஸ்டியூம் டிசைனிங் மேலே ஆர்வமா இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் சீரியலில் எனக்கான காஸ்டியூமை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பிச்சேன். இப்போ நாங்க புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான்தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன். குறிப்பா, என் தம்பிக்கு ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷலா டிசைன் பண்றேன். பொண்ணுங்களுக்கு காஸ்டியூம் டிசைன் பண்றது ரொம்ப ஈஸி. பசங்களுக்கு பண்றதுதான் சவால். நார்மலா அவங்க போடும் பேன்ட், ஷர்ட்லேயே நம்ம கிரியேட்டிவை காட்டணும். எனக்குப் பிடிச்ச அந்த வேலையைத்தான் இப்போ பண்ணிட்டிருக்கேன்'' என்றவரிடம், தமிழ் சீரியல் வாய்ப்பு குறித்து கேட்டதுமே, குரலில் எக்ஸ்ட்ரா துள்ளல்.\n``நிறைய தமிழ் சீரியல் வாய்ப்பு வருது. இப்பவும் என்னைச் சந்திக்கும் தமிழ் ரசிகர்கள் 'ப்ளீஸ்... மறுபடியும் நடிக்க வாங்க'னு அன்பு மழையில் நனைக்கிறாங்க. அந்த அன்புக்காகவே சீக்கிரமா ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'' என்றவரிடம், 'ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை' எனக் கேட்டால், சட்டென பதில் வருகிறது.\n''எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. சினிமாவும் சீரியலும் மட்டும்தான் என் உலகம். என் ஃபேமிலியும் என் விருப்பத்தை புரிஞ்சுட்டு சப்போர்ட் பண்றாங்க. எதிர்காலத்தில் நிறைய படங்களை டைரக்ட் பண்ணி, சக்ஸஸ்ஃபுல் வுமனா வலம்வரணும்'' என்கிறார் பூஜா.\n''செல்வமும் நீங்களும் செகண்ட் பார்ட்லயாவது சேருவீங்களான்னு கேட்குறாங்க'' - 'திருமதி செல்வம்' அபிதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் கு���லாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pkirukkalgal.blogspot.com/2010/09/38.html", "date_download": "2019-03-20T03:52:46Z", "digest": "sha1:WFTEZOWAK6BOL3DKK6GYHCAGZCLG7DU6", "length": 49690, "nlines": 108, "source_domain": "pkirukkalgal.blogspot.com", "title": "பித்தனின் கிறுக்கல்க��்: பித்தனின் கிறுக்கல்கள் - 38 '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை தயவு செய்து எனது அனுமதி பெற்ற பிறகே தங்கள் இணையதளத்திலோ (அல்லது) வலைப்பூவிலோ பயன்படுத்தவும்\nபித்தனின் கிறுக்கல்கள் - 38\nபல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.\nஇது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது\nவேட்டைக்காரன், சுறா படங்களின் தோல்வியால் நஷ்டமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் நடிகர் விஜய் இவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nவிஜயின் படம் தோற்பது திடீரென நடந்த ஒரு சம்பவமில்லை. அவருடைய முந்தைய ஆறு படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறது. 6 முறை தோற்றபிறகும் அவர் அவருடைய படங்களின் கதையை, இயக்குனரை சரிவர தேற்வு செய்யவில்லை சரி, வினியோகஸ்தர்களுக்கு மூளை என்பது கிஞ்சித்தும் இல்லையா, படத்தை ரஷ் பார்த்து விட்டுத் தானே படத்தை வாங்கியிருப்பார்கள் அப்போது எதை வைத்து இந்தப் படம் ஓடும் என்று நினைத்தார்கள. கதாநாயகியின் கவர்ச்சியா, குத்துப் பாட்டுகளா, பஞ்ச் டைலாக்கா. இதைத் தான் வள்ளுவர் செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் என்றார். இவருடைய மற்ற டப்பா படங்களான திருப்பாச்சி, சிவகாசி, மதுர, பத்ரி, பகவதி படங்கள் ஓடியது என்பதால் இவருடைய எல்லா குப்பைப் படங்களும் ஓடும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டு இப்போது கூச்சல் போட்டு என்ன புண்ணியம். மேலும் இவருடைய படங்கள் ஓடிய போது காசு பார்த்தவர்கள் அந்த லாபத்தில் பங்கு கொடுத்தார்களா என்று தெரியவில்லை. அப்படி கொடுத்திருந்தால் ஒருவேளை இப்போதைய நஷ்டத்திற்கு ஈட்டுத் தொகை கேட்கலாம், இல்லை, ஒரு 100 கிராம் எள்ளு வாங்கி நீர் விட்டு இறைத்து விட்டு போகவேண்டியதுதான்.\nசுறா மற்றும் வேட்டைக்காரன் படங்கள் பற்றிய எமது கருத்தை இந்தப் பதிவின் கடைசியில் பார்க்கலாம்.\nஇந்தத் தொடரின் முதல் பாகம் சூப்பராக இருந்தது என்பதால் 2ம் பாகம் எடுத்து வெளியிட்டார்கள் ஜெயா டிவி நிருவனத்தார். நான் முதல் பாகம் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் எனது நண்பனின் தயவால் அவ்வபோது பார்க்க முடிந்தது. அதன் பிறகு முதல் பாகத்தில் சோ அங்கங்கே வந்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டதை யூ.டியூபில் கண்டேன். நான் இந்த கதை தொடராக துக்ளக்கில் வந்து பிறகு புத்தகமாகவும் வெளி வந்த போதே படித்து விட்டதால் முழுவதும் பார்க்காதது பெரிய குறையாக இல்லை. இரண்டாம் பாகம் முடிக்கப் பட்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை என்பது எனது நண்பனின் ஆதங்கத்திலிருந்து தெரிந்தது. 2ம் பாகத்தின் கடைசி நாள் ஒளிபரப்பை பார்த்த பிறகு எனக்கு ஒன்று தோன்றியது, இப்படி மெகாத் தொடர் பார்க்கும் நம் அனைவருக்கும் ஒரு கதை என்பது பல உபகதைகளைக் கொண்டிருந்தால் அந்த உபகதைகள் நிறைவாக முடிந்தால் மட்டுமே மூலக் கதை முடிவுக்கு வரவேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது இதனால் படக்கென்று மூலக் கதையை முடித்தால் ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. எனக்கு இந்தத் தொடர் முடிந்ததில் எந்த அதிருப்தியும் இல்லை ஆனால், மூலக்கதையின் முடிவில் அஷோக்காக பூமிக்கு வந்த வசிஷ்டர் பட்டென்று மேல்லோகம் திரும்புவதும், அவரால் இங்கு வர்ணாசிரம தர்மத்தின் படி பிராமணனாக வாழ முடியாமல் போய் அவர் ஒரு பித்தன் (நான் இல்லை) என்று முத்திரை குத்தப் படுவதுமாக காட்டியிருப்பது சோவின் மன ஓட்டமே தவிர அப்படித்தான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. இதை சோவின் இன்பக் கனா ஒன்று கண்டேன் என்ற மேடை நாடகத்தில் கடைசியில் சுமார் 30-35 வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தார். மந்தவெளி மன்னாரு என்ற ஒரு சென்னை செந்தமிழ் பேசும் ஒருவன் அவனுடைய கனவில் ஒரு சிறிய தீவு, அதில் ஒரு 100 பேர் கரை ஒதுங்குகிறார்கள் அவர்களில் ஒரு டாக்டர், ஒருவர் இஞ்சினியர், ஒருவர் இந்த தொழில், ஒருவர் அந்தத் தொழில் என்று பல செயல்கள் செய்கிறார்கள் இருவருக்கும் மட்டும் எந்த சிறப்புத் தகுதியும் இல்லை, அவர்கள் அந்த தீவில் தேர்தலைக் கொண்டுவந்து பிறகு அவ்விருவராலும் அந்த தீவு படாத பாடு படுகிறது கடைசியில் யாருக்கும் ஒற்றுமை இல்லாமல் ஒரு மனித உயிர் பலியாவதில் கதை முடிகிறது. கதை முடிந்த பிறகு மன்னாராக வரும் சோ சொல்வார், ஒரு கனவில் கூட நல்லது நடக்காமல் போய்விட்டதே இதற்கு இந்த அரசியலும் அரசியல்வாதிகளும்தான் காரணம் என்பார். அதுபோலவே வசிஷ்டர் பூலோகத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போவதற்கு நாடு காரணமாக இருந்தாலும், அதிகக் காரணம் சோ தான் என்பேன, காரணம் வசிஷ்டர் அப்படி வந்திருந்தாலும் ஓடியிருப்பார் என்பது ‘சோ’ கருத்துதானே நம்முடையது இல்லையே.\n வேறு என்ன, சோ எதைச் செய்தாலும், சொன்னாலும் அது ஒரு விவாதத்திற்குரிய ஒன்றாக மாறிவிடுகிறதே அதுதான். 2010 ஜனவரியில் துக்ளக்கின் ஆண்டுவிழாவில் தி.மு.க ஆட்சி போய், ஆ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார், தாத்தா ஸ்டாலின் எப்படா பெருங்கிழம் நகரும் என்று இன்னமும் இளைஞரணியின் தலைவராகவும், துணைய்ய்ய்ய்ய்ய்ய் முதல்வராகவுமே இருக்கிறார் இதற்குள் சோ வேறு இப்படி ஒரு சொற்பொழிவாற்றி அவர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார்.\nஅமெரிக்க அதிபரின் மீது மக்களி���் நம்பிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது என்பதை இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒப்புக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். இவர் ஆட்சிக்கு வரும் வரை இவர் சொன்னதை செய்வார், மாற்றம் என்பது இவரால் மட்டும்தான் முடியும் இத்யாதி இத்யாதி என்று பட்டி தொட்டியில் இருக்கும் சாதா குடிமகன் முதல், ஸ்பெஷல், எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் குடிமகன் வரை, ஏன் நமது ரிச்மண்ட் நகரிலேயே பல புலம் பெயர்ந்த பல இந்தியர்கள் உட்பட எல்லோரும் ஜிங்க் ஜிங்க் என்று ஜல்லியடித்தார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அப்படி ஜல்லியடித்த ஒரு சிலரை சில கேள்விகள் கேட்ட போது, \"ஓ அதுவா, அதெல்லாம், ஒன்னும் பண்ண முடியாது, இவருக்கு முன்னாடி இருந்த அதிபர் செஞ்ச கோமாளித்தனம், அவர் ஏன் அதையெல்லாம் சரி செய்யாம போனாரு, அதை கேக்காம, இவரை போட்டு இப்படி காய்ச்சரீங்க, இதெல்லாம் சரியில்லை ஆமாம் சொல்லிட்டேன்\" ன்னு ஜகா வாங்கிட்டாங்க \"என்ன அப்பு இப்படி பேசரீங்க, இவரு சொன்னது நடக்கும், தொட்டது துலங்கும் ன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணீங்களே என்ன ஆச்சு இப்படி மஞ்ச தண்ணீல நனைஞ்ச கோழி மாதிரி சிலு சிலுன்னு சிலுப்பரீங்க\"ன்னு கேட்டதுக்கு இன்னிவரைக்கும் பதில் இல்லை. அதிபரும் பாவம் என்ன பண்ணுவாரு, நம்மூரு 'நித்தி' கதவைத் திற காற்று வரும்\" ன்னு கதை விட்டுட்டு கதவை (ரொம்ப அதிகமாவே) திறந்து வெச்சுட்டு, காத்துக்கு பதிலா, காவல்துறையே வந்துட்ட மாதிரி, என்னை தேர்ந்தெடுங்க, கதவை திறந்தா பாலா வரும், பிட்சாவா வரும்ங்கர ரேஞ்சுல கதை விட்டார், ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில இன்னமும், இராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானிலிருந்தும், ராணுவத்தை திரும்ப கொண்டு வரமுடியலை, விலைவாசியை கட்டுப் படுத்த முடியலை, வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியலை, அவரோட தேர்தல் அறிக்கையிலேயே 10 லட்சம் வேலை வாய்ப்பு வருதுன்னு சொன்னார், அட அத விடுங்க அரசாங்க அலுவலகத்திலேயே ஆட்குறைப்பு அபரிமிதமா நடக்குது அதை தடுக்க முடியலை, பழைய அதிபர், அமெரிக்க வேலைகள் வெளிநாட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு போவதை தடுக்கனும்னா ஒழுங்கா படிங்கன்னார், அதை \"கெக் கெக்\" ன்னு கேலி பண்ணிட்டு, அமெரிக்க வேலை எங்கயும் போகாது, அதை விடமாட்டேன்னு உதார் விட்ட இவரை கொண்டு வந்தா, அதை செய்ய முடியலை. இன்னும் இந்தியா கம்பெ���ிகள் ஜாம் ஜாம்னு கொள்ளையடிக்கராங்க. \"அது என்னமா நீ சொல்லலாம், நீ ஒரு பிறவி இந்தியன்ங்கரத எப்படி மறந்துட்டு ” ன்னு வெறும வாய்வார்த்தைக்கு பேசலாம், இங்க இருக்க நம்மளமாதிரி புலம் பெயர்ந்தவர்களும் அவங்க அவங்க வேலைகளை இந்திய கம்பெனிகள் கிட்ட தொலைச்சுட்டு, வெறும விரல் சூப்பிட்டு இருக்கோம். ஒரு டெவெலப்பர் வேலைக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு $25.00 என்பது குறைந்த பட்ச ஊதியம், அது இந்திய மதிப்பீட்டில் 23.4 லட்சம் ரூபாய்கள் (ஒரு வருடத்திற்கு) ஆனால் அவருக்கு அங்கு அதிக பட்சமாகத் தரப்படும் ஊதியமோ, 7.2 லட்சம் ரூபாய்கள். 16.2 லட்சம் ரூபாய்கள் அவரை வேலைக்கு வைத்திருக்கும் அந்த இந்தியக் கம்பெனியின் ஒரு வருட சம்பாத்தியம். அவருடைய விடுமுறை மற்றும் ஏனைய சில செலவுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு ஊழியர் மூலம் ஒரு வருடம் அந்தக் கம்பெனி சம்பாதிக்கும் குறைந்த பட்ச வரவு 12-14 லட்சம் ரூபாய்கள். இதில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், காக்னிசென்ட்ஸ், விப்ரோ, சத்யம், சின்டெல் போன்ற கம்பெனிகளின் (அமெரிக்க கம்பெனிகளுக்காக மட்டும் உழைக்கும்) ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 15-20 லட்சம் பேர்கள். கணக்கு போட்டுப் பாருங்கள் பிறகு தெரியும் கொள்ளை நடக்கிறதா இல்லையா என்று.\nஇந்த கூத்துக்களெல்லாம் போதாது என்று இவரை எதிர்க்கும் குடியரசு கட்சியோ, 1983-84ல் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து எம்.ஜி.ஆர். கருப்பு சட்டை போராட்டம் நடத்தி, பள்ளி கல்லூரிகளுக்கு 2 வாரம் லீவ் விட்டது போல எந்த ஆக்க பூர்வமான திட்டங்களும் இன்றி, சும்மா தேநீர் கூட்டம் நடத்தி காமெடி செய்து கொண்டிருக்கிறது,.\nவிஜய் கருத்தரித்தப் பெண் போல இடுப்பில் கைவைத்த படி, வழக்கம் போல் சிறிது காமெடி, எக்கச் சக்கமாக அட்வைஸ், அதைவிட அதிகமாக பஞ்ச் டைலாக், டாய், ஏய் என்று கத்தி கத்தி வசனம் பேசி, பார்த்தாலே உடம்பு வலிக்கும் அளவுக்கு சண்டை போட்டு இருக்கும் படம் என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதும் இல்லாத படம். இதில் அனுஷ்கா நடிக்க எந்த வாய்ப்பும் இல்லாமல், கொஞ்ச்ச்ச்சூசூண்டு உடுத்திக் கொண்டு பாடல் காட்சிகளில் நடனம் ஆடவும் தெரியாமல் வெறும வந்து குயவனார் களிமண் மிதிப்பது போல் மிதிக்கிறார், இவர் எப்படி இவ்வளவு ப்ரபலமானா��் என்பது தெரியவில்லை. இதில் சலீம் கெளஸ் என்கிற வடநாட்டு நடிகரை வில்லனாகப் போட்டு ‘சிவனும் நானும் ஒன்று’ என்று சொல்லி சொல்லி அவருடைய நல்ல நடிப்பை விரயம் செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ் அவருடைய மனைவியாக வருபவர் என்று ஒரு பட்டாளமே சும்மானாச்சி வந்து போகிறார்கள். இந்தப் படம் ஓடக்கூடிய சாத்தியக்கூறுகள் ரொம்ப குறைவு. பாடல்கள் குத்துப்பாட்டு இசைக்கு தலைவர் விஜய் ஆண்டனியின் இசையில் இருந்தாலும் க்ரிஷ் பாடியுள்ள ‘ஒரு சின்னத் தாமரை’ பாடல் அறுமை. பாடல்கள் குத்துப் பாட்டாக இருந்தாலும், அதற்கான செட், நடன அமைப்பு என்று விஜயின் படங்களில் சீ சென்டரை கவரும் வகையில் இருப்பது மாறுவதே இல்லை. இந்தப் படம் விஜயின் திருப்பாச்சியை நினைவு படுத்துவதும் இது ஒடாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nபடம் ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் காமெடி படம் முழுக்க நீடிக்கிறது. இது விஜய்யின் சண்டைப் படம் என்பது சொன்னாலும் நினைவுக்கு வருவதில்லை. முதல் காட்சியில் அவர் கடலில் ஒரு சுறா போல எம்பி எம்பி குதித்து நீச்சலடித்தபடி வருவதைப் பார்த்த பிறகு இது ஒரு சண்டைப் படம் என்று எப்படி ஒருவர் சீரியசாக இந்தப் படத்தை பார்க்க முடியும். வழக்கம் போல பாடல்கள் பலதும் குத்துப் பாட்டு ரகம்தான் என்றாலும், அதில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடலை பாடியவர் கலக்கியிருக்கிறார், சிறகடிக்கும் நிலவு பாடலில் கார்த்திக் கலக்கியிருக்கிறார். இதில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடலை சமீபத்தில் ரிச்மண்டில் ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் நாரியின் மகன் பாடி அசத்தியிருந்தார். படத்தில் கதை என்ற ஒன்று கிஞ்சித்தும் இல்லை, லாஜிக் என்பது விஜய் பேசும் பன்ச் டைலாக்தான் என்று நம்பி விடுங்கள். தெலுங்கு நடிகர் வில்லனாக நடித்திருக்கிறார் (அல்லது காள் காள் என்று கத்தியிருக்கிறார்) இவருக்கு எடுப்பு ஸ்ரீமன் (பஞ்ச தந்திரம் படத்தில் கமலின் குறுந்தாடி நண்பராக வந்து தெலுங்கு பேசுபவர்), கதாநாயகி தமன்னா (எதுக்கு), வடிவேலு பாவம் முடிந்தவரை படத்திற்கு உயிரூட்ட முயற்சி செய்கிறார் ஆனாலும் முடியவில்லை.\nவேட்டைக்காரன், சுறா படங்களின் நஷ்டத்தை ஈடு கட்ட சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் சிங்கம். சூர்யா உயிரைக்கொடுத்து நடித்திருக்கும் படம், சூர்யாவின் நடிப்பு, நல்ல மசாலா, நல���ல பாடல்கள், நல்ல சண்டை, டாய் டாய் என்று வசனங்கள் என்று படம் முழுவது விரவியிருக்கிறது. விஜய்க்கு துணையாக நடித்த நடிகை, சூர்யாவுக்கும் துணையாக நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன், அதனால் இந்தப் படத்தின் நாயகி அனுஷ்கா, இந்தப் படத்திலும் இவருக்கு நடிப்பத்ற்கு வாய்ப்பு இல்லாமல் வெறும வந்து போகிறார். சூர்யா அவருடைய வேல் படத்திற்கு பிறகு படத்திற்கு படம் பக்கம் பக்கமாக வசனம் பேசி பேசி கொல்கிறார். அதை இவர் உடனடியாக நிறுத்துவது நல்லது. அவருடைய நடிப்பிற்கு இது மிகப் பெரிய தடையாக இருக்கிறது. இது படத்தில் மட்டும் இல்லை, ஒரு விழாவிற்கு வந்தாலும் சரி, தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் என்றாலும் சரி இவர் பேச ஆரம்பித்தால் நிறுத்துவதே இல்லை, இவரோடு இவர் தம்பியும் இருந்தால் போச்சு இவரது பேச்சு இரட்டிப்பாக மாறிவிடுகிறது. இந்தப் படத்தின் வில்லன் ப்ரகாஷ்ராஜ், இவர் இப்படி ஒரு சாதாரண வில்லானாக வந்து போவதை கண்டிப்பாக குறைத்துக் கொள்ள வேண்டும். இவர் முன்னாள் நடிகர்கள் எஸ்.வி. ரங்காராவ் போல பன்முக நடிகர் ஆனாலும் இவரிடமும் ஒரு மெனரிசம் ஒளிந்திருக்கிறது இதை இவருடைய எல்லா படத்திலும் பார்க்க முடிகிறது. படத்தில் சகிக்க முடியாத ஒன்று என்றால் அது விவேக்கின் நடிப்பு. இவர் செய்வது எல்லாம் காமெடி என்று இவராகவே ஒரு கணக்கிட்டு நடிக்கிறார், இதில் நிறைய வடிவேலுவை போல காப்பியடிக்க முயற்சி வேறு, சீக்கிரம் இவர் தனது பாணியை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், காலம்தள்ளுவது கடினம். ஒரு முறை பார்க்க்க்கூடிய ஜனரஞ்சகமான படம்.\nமுதலில் இந்தப் படம் ஃப்ரென்ச் படமான வசாபியை காப்பியடித்த்து என்று விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நிஜ இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் என்றால் இதுநாள் வரை இவரது படங்களை இயக்கியது கண்டிப்பாக வேறு யாரோ. இந்தப் படம் ஒரு குப்பை என்று சொல்லக்கூடாது, காரணம் சில சமயம் குப்பையிலிருந்தும் சில மாணிக்கங்கள் கிடைக்கலாம், இது அதையும் தாண்டி கீழானது. சரத்குமாருக்கு நடிக்க ஒரு ஸ்கோப்பும் இல்லை, ஷ்ரேயாவுக்கு நடிக்கத் தெரியவேயில்லை, சரத்தின் மனைவியாக வருபவருக்கு சரத், ஷ்ரேயா போல ஸ்டார் அந்தஸ்த்தும் இல்லை, நடிப்பும் இல்லை, அழகும் இல்லை, மொத்தத்தில் இவரைச் சுற்றியே இயங்கும் படத்தில் எப்படி இவருக்கு வாய்ப்பு தந்தார்கள் என்று தெரியவில்லை. விமானத்தில் சரத்தின் அருகில் அமர்ந்து வருபவர் முதல் படத்தின் அசகாய சூர வில்லன் வரை எவருமே பாத்திரத்திற்கு பொருத்தமாகவே இல்லை. தாங்க முடியாத மற்றோரு கொடுமை இந்தப் படத்தில் காமெடியன், சரத்தின் நண்பன், ஆஸ்ட்ரேலியாவில் தோள்பட்டை வரை முடிவளர்த்து போலீஸில் உயர் அதிகாரியாக (எப்படிங்க அது) வந்து நடிப்பு/காமெடி என்று கவுண்டமணி தாளிக்கிறார். ஓசியில் கிடைத்தாலும் பார்க்க முடியாத திராபை படம். இதில் இந்தப் படத்தை திருட்டு வீடியோவில் படம் வெளிவரும் முன்பே வந்து விட்டதாகச் சொல்லி தர்ணா செய்து, பொதுக்கூட்டம் கூட்டி, க்ளைமாக்ஸை மாற்றி, எல்லா குழப்படிகளையும் செய்தார்கள். எனக்கென்னவோ இந்தப் படம் ஓடாது என்பது தெரிந்த்தும் படக்குழுவினரே ப்ளான் செய்த ஸ்டண்ட் இது என நினைக்கிறேன்.\nதிருட்டுப் பயல் என்பது இதன் அர்த்தம். பசங்க படத்தில் “இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு” “இந்த நல்லவன் பேர் மீனாட்சி” என்று சிரித்தபடி வரும் விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம், நாயகி ஓவியா இவருக்கு நடிப்பு சுமாராக வருகிறது. விமல் சர்வ சாதாரணமாக நடிக்கிறார். நடிக்கிறார் என்றுகூட சொல்ல முடியாது மிக மிக இயல்பாக இருக்கிறார். முன்னனி நடிகர்களே உஷார், இவரது பாடி லாங்க்வேஜ் கிராமத்தான் வேடத்திற்கு கச்சிதமாக இருக்கிறது அதைச் சற்று மாற்றி நகரத்தானாக மாறினால் உங்கள் கதி அதோகதிதான். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அருமையான படம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு புறம் 180+ கோடிகளில் எந்திரன் வரும் அதே நேரம் ஒரு சில லட்சங்களில் இப்படி பட்ட தரமான படங்களும் வருகிறது என்பது நம்பிக்கைத் தரும் விஷயம்.\nஇந்திப் படம். அரசியல் என்ற தலைப்பில் வேறென்ன அரசியல்தான், கதைக்காக யாரும் மெனக்கெடவில்லை, மகாபாரதத்தையும், ஆங்கில நாவலான காட்ஃபாதரையும், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியின் கதை என்று இவை மூன்றையும் ஒரு சட்டியில் போட்டு கலக்கி கதை பண்ணியிருக்கிறார்கள். நடிப்பின் சிகரங்கள் நானா படேகர், நஸ்ருதீன் ஷா மற்றும் மனோஜ் பாஜ்பாய் போன்றவர்களை வீணடித்து எடுத்திருக்கும் படம். அஜய் தேவகன், ரன்பீர் கபூர்(ரிஷி கபூரின் மகன்), காத்தரீனா கய்ப் போன்றோர் வந்து போயிருக்கும் படம். இதில் ரன்பீர் கபூர் எதிர்கால இந்தித் திரைப்படங்களின் நடிப்பின் சிகரம் என்று ஒரு பேச்சு என்று எனது நண்பரின் மனைவி நொந்து கொண்டே தெரிவித்தார், இது உண்மை என்றால், இந்திப் படங்கள் நாசமாகப் போகிறது என்பதற்கு இது கண்டிப்பாக ஒரு அறிகுறிதான். இவரது படங்கள் ஓடாமல் இவரும் இவருடைய தந்தையைப் போலவே சீக்கிரம் திரை உலகை விட்டு விலகினால் இந்தி திரைஉலகிற்கு நல்லது.\nஎனக்கு பிடித்த நடிகர் ஜான் ட்ரவோல்டாவும், ஜானதன் ரைஸ் மெயர்ஸும் நடித்துள்ள வேக வேகமான ஒரு படம். ட்ரவோல்டா அநாயசமாக நடிக்கிறார், இவரது ஆளுமைத்தன்மை படத்தை வேகமாக நகர்த்திச் செல்கிறது. சற்று மிகை நடிப்பாகத் தெரிந்தாலும் அதிலும் ஒரு தீவிரம் தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்க தகுதியில்லாத் ஒன்றாகச் செய்தாலும், வேகமான படத்தை விரும்பும் பலருக்கும் இது ஒரு விருந்து.\nக்ரிஸ்ட்டோஃபர் நோலன் (மொமெண்டோ, டார்க் நைட்) இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். கதை ரொம்ப சிக்கலான ஒன்று. நாம் எல்லோரும் கனவு காண்போம் அல்லவா அப்படி ஒரு கனவில் நாம் தூங்கி அங்கு ஒரு கனவு கண்டால் அப்படி ஒரு கனவில் நாம் தூங்கி அங்கு ஒரு கனவு கண்டால் இந்த விஷயத்தை சீரியசாக கையாண்டு நிஜ வாழ்க்கையில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு அந்தக் கனவில் ஒரு கனவு என்று தெளிவு படுத்தி ( இந்த விஷயத்தை சீரியசாக கையாண்டு நிஜ வாழ்க்கையில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு, அந்தக் கனவில் ஒரு கனவு அந்தக் கனவில் ஒரு கனவு என்று தெளிவு படுத்தி () எடுத்திருக்கும் படம் இது. படம் முடியும் தருவாயில் நாம் இருப்பது கனவு லோகமா, அல்லது நிஜ லோகமா என்று நம்மை சற்று தள்ளாட வைத்திருக்கிறார் இயக்குனர். லியனார்டோ டி காப்ரியோ சர்வசாதாரணமாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம், முடியவில்லை என்றால், கண்டிப்பாக வீட்டிப் பார்க்க வேண்டிய ஒரு படம். படத்தின் முடிவு தெரிந்தால் சற்று எனக்கு பின்னூட்டமிடவும். மனித மனங்களோடு அதிகம் விளையாடும் கதையாகவே தனது கதைகளை அமைத்துக் கொள்வது இந்த இயக்குனரின் கை வந்த கலை.\nஇயக்குனர் மார்ட்டீன் ஸ்க்கோர்ஸீஸ் (டிபார்ட்டட், காங்க்ஸ் ஆஃப் ந்யூ யார்க், காஸினோ, கேப் ஃபியர், குட் ஃபெல்லாஸ், டாக்ஸி ட்ரைவர்) இயக���கத்தில் வெளிவந்த படம். கதை - ஒரு சிறிய தீவு, அதில் ஒரு குற்றத்தை புலனாய்வு செய்ய வரும் கதாநாயகன் லியனார்டோ டி காப்ரியோ அவருடைய உதவியாளர் சகிதம் நடந்த குற்றத்தை கண்டுபிடிக்க முயல்வதும், அதில் அவர் சந்திக்கும் சவால்களும், வெளிக் கொணரும் மர்மங்களும் என்று நம்மை துடி துடிக்க வைக்கும் படம். இதன் விளம்பரத்தை பார்த்துவிட்டு இது ஒரு பேய்ப் படம் என்று பலரைப் போல நானும் திரையரங்கில் பார்க்காமல் குறுந்தகட்டில் வந்தவுடன் பார்த்தேன். அப்படி பார்த்த போதுதான் இந்தப் படம் மிகச் சிறந்த மர்மப் படம் என்பது புரிந்தது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு படம்.\nபித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்\nநிறைய எழுதுவேன், அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வேன்.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2949629.html", "date_download": "2019-03-20T02:47:26Z", "digest": "sha1:ZADWQEWHRVSQUMOORKQMNOBDGFALVNKT", "length": 8334, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி மாமூல் கேட்ட 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவியாபாரியை கத்தி முனையில் மிரட்டி மாமூல் கேட்ட 2 பேர் கைது\nBy புதுச்சேரி, | Published on : 29th June 2018 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி கோரிமேட்டில் கத்தி முனையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபுதுச்சேரி சொக்கநாதன்பேட் தட்சிணாமூர்த்தி நகரில் வசிப்பவர் கேசவன் (35). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 26}ஆம் தேதி கடையில் இருந்தபோது அங்கு வந்த 3 இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரபல தாதாவின் கூட்டாளிகள் என்று கூறி, மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் மாமூல் தரவேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.\nமாமூல் தர கேசவன் மறுக்கவே, அவரைக் கத்தி முனையில் ரெளடி கும்பல் மிரட்டியுள்���து.\nஅப்போது, அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார் கேசவன் கடை அருகே வந்தபோது போலீஸாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள்\nகத்திகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து, 2 பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், சொக்கநாதன்பேட் அணைக்கரை வீதியைச் சேர்ந்த தமிழ்மணி (24), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி (23) என்பதும், வியாபாரி கேசவனிடம் மாமூல் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது.\nபோலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2815402.html", "date_download": "2019-03-20T03:52:13Z", "digest": "sha1:65WTNWWHUTZWIGUATDRBFVFIGBJ2XTBS", "length": 6093, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "செய்திகள் சில வரிகளில்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nBy DIN | Published on : 27th November 2017 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரைனா செபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் தலியா ஜாகுபோவிச்சை வீழ்த்தி தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை வென்றார். சர்வதேச போட்டிகளில் 40 தங்கப் பதக்கங்கள் வெல்லாத வரையில், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்கக் கூடாது என்று துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹிந்துஸ்தான் கிங் பாங்ஸ் அணி 5-3 என்ற கணக்கில் டைம் லிங்க்ஸ் மொபி சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2014/08/blog-post.html", "date_download": "2019-03-20T02:50:16Z", "digest": "sha1:GDLCPGV5R6NTOJMKFAIVWKGSBG3PGOU7", "length": 14139, "nlines": 220, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: அழைத்தார் பிரபாகரன்", "raw_content": "\nஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.\nநூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.\nபன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இரு��்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.\nபத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.\nஅய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.\nபத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.\nஅந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.\nகுழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.\nஉறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரிய���டு அய்யாவின் உரையாடல்.\n“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”\n“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”\nஅனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு\nநூல் : அழைத்தார் பிரபாகரன்\nஎழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\nவெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,\nநூல் வெளியீட்டு விழா 03-08-2014, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Friday, August 01, 2014\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/10/blog-post_51.html", "date_download": "2019-03-20T04:02:52Z", "digest": "sha1:BX3TWN3CJAOX7AKDDRYMNZS2GIJ7BAJG", "length": 8556, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் ஆலயத்தில் நவராத்திரி பூஜை நடைபெற தடை போடும் இஸ்லாத்தை தழுவிய இந்து விரிவுரையாளர்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் ஆலயத்தில் நவராத்திரி பூஜை நடைபெற தடை போடும் இஸ்லாத்தை தழுவிய இந்து விரிவுரையாளர்\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் ஆலயத்தில் நவராத்திரி பூஜை நடைபெற தடை போடும் இஸ்லாத்தை தழுவிய இந்து விரிவுரையாளர்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் புற்றுநோயாளர் வைத்திய பிரிவிடையே காணப்படும் மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது.இத்தாதியர் பயிற்சி கல்லூரியானது இலங்கை பூராக தமிழ் மொழி பேசும் தாதியரை உருவாக்கி வடகிழக்கு எங்கும் கஸ்ட பிரதேசங்களில் தாதியரை வருடாந்தம் வழங்கியது.\nஇத்தாதியர் பயிற்சி கல்லூரியில் அதிகமாக தமிழ் முஸ்லிம் மாணவர்களே பயிற்சி பெற்றார்கள்;முஸ்லிம் பெண்கள் தமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சீருடை என்பதால் பத்து வருடம் முதல் தாதியராக வர முன்வரவில்லை ��தலால் தமிழ் பெண்களே அதிகமாக மாணவராக கற்றார்கள்;தாதியர் பயிற்சி கல்லூரியை பொருத்தவரை மீலாதுவிழா, நத்தார் பண்டிகை என இனபேதமற்று கொண்டாடினார்கள் அதே நேரம் பத்துவருடம் முதல் இக்கல்லூரி அதிபராயிருந்த கத்தோலிக்க மதத்தை சேர்ந்த அலோசியஸ் மற்றும் தாதிய போதனாசிரியர்களான திருமதி வீரசிங்கம், திருமதி ,திரிகுலதர்சன் அற்புதவடிவேல், புவிந்திரன்,திருமதி. ஜெயசூர்யா சிவசிதம்பரம் தமது எதிர்வு கூறலாக இன்னும் ஐந்து வருடங்களில் இக்கல்லூரி பெரும்பான்மையினத்தவரின் ஆதிக்கத்தில் விழுங்கப்படலாம் எனும் ஆதங்கத்தில் தமது காலத்திலே பழைய மாணவர்கள் அப்பொழுது கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மும்முரமாக தமிழரின் அடையாளமான மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் பிரமாண்ட சரஸ்வதி சிலை, ஆலயம் அமைத்து தினமும் பூசை, கும்பாசேகம், நவராத்திரி விழா செய்து சிறப்பித்தார்கள் ஆனால் இன்றோ சிங்கள நிர்வாகத்திலும் முஸ்லிம் நபரை திருமணம் செய்து மதம்மாறிய தம்பிலுவில் சேர்ந்த தாதிய போதனாசிரியரான தேவரஜனி (பர்ஸானா)\nநவராத்தி பூசையோ ஆலயத்தில் மணியோசையோ செய்யக்கூடாது ஆலயத்தை சாத்தானாக கூறி ஏளனம் செய்து தமது எதிர்ப்புகளை தெரிவிப்பதோடு கோயில் சென்று வழிபடும் மாணவர்களை பழிவாங்கி தமது மதம்மாறிய குறைமாத புத்தியை காட்டுகின்றார் என்று அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.\nமேலதிக தகவலுக்காக கீழேயுள்ள முக நூல் பக்கத்தை பார்வையிடவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24news7.com/cinema/singer-sunitha-marriage", "date_download": "2019-03-20T03:22:48Z", "digest": "sha1:6UGBIYFOV3GQR2ITODJMYONWEPAX72WR", "length": 7452, "nlines": 48, "source_domain": "www.tamil24news7.com", "title": "20 வயதில் மகன்..! 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.! | Tamil24news7 | The Leading entertainment website", "raw_content": "\nகலைஞர் கருணாநிதி. இவரைப் போல் வாழ்ந்துவரும் இல்லை, இவருக்கு நிகர் உயர்ந்தோரும் இல்லை…\nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nமீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்\nதொழிலதிபர் போல் ஏமாற்றி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை கைது\n பிக்பாஸூக்கு நன்றி சொல்லும் மகத் வீடியோ\nஉடலுறவுக்கு பின் உணவு கூட கொடுக்கவில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\n 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.\n இரவில் கதவை தட்டிய டைரக்டர்..\nHome / சினிமா / 20 வயதில் மகன்.. 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.\n 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.\n 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.\nதெலுகு சினிமாவில் பிரபல பிண்ணனி பாடகியாக இருந்து வருபவர் சுனிதா. தெலுங்கில் பல படங்களில் பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் ஏ ஆர் ரகுமான் , இளையராஜா போன்றவர்கள் இசையிலும் ஒரு சில பாடல்களை பாடியுள்ளார்.\nஏற்கனவே திருமணமாகியுள்ள சுனிதா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதனது 19 வயதிலேயே கிரண் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான சுனிதா சில வருடங்களிலேயே தனது கணவரை பிரிந்து விட்டார். பல ஆண்டுகள் ஆகியும் தனது கணவருடனுடன் மீண்டும் சேராமல் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது 40 வயதாக்கும் சுனிதா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளிக்கையில் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ” என்று தெரிவித்திருந்தார்.\nஇருப்பினும் அவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தி அதிகமாக பரவிக்கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் நேரலையில் “என்னக்கு திருமணம் செய்யும் எந்த ஒரு என்னமும் இல்லை, தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.\n இரவில் கதவை தட்டிய டைரக்டர்..\nNext இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nதொழிலதிபர் போல் ஏமாற்றி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை கைது\nதொழிலதிபர் போல் ஏமாற்றி டிவி, ஏசி போன்ற பொருட்களை வாங்கி அதை ஆன்லைனில் விற்று பல கோடி ரூபாய் மோசடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil143.do.am/index/0-90", "date_download": "2019-03-20T02:51:21Z", "digest": "sha1:UCP3MEPDDXUSH5ZYWV2JWN5NKXX3XBPM", "length": 12074, "nlines": 50, "source_domain": "tamil143.do.am", "title": "tamil143 - புத்தி பலம்", "raw_content": "\nபுத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.\nஇளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.\n\"தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம் மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும் மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்'' என்று சொல்லிச் சிரிப்பான்.\nஅதற்கு அந்த மூவரும், \"இளங்கோ உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும் உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்'' என்று சொல்லி சிரிப்பர்.\nஇப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.\nஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.\nவழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.\nஎதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.\n\"விடுவிடு'வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.\nஅதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.\n உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி\n\"உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்\nஅதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் \"ஹா... ஹா... ஹா...'' என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.\n\"நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார் வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்\n\"இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்'' என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.\n எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்'' என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.\nஇளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.\nஅந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அ���்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.\nதிடீரென்று \"இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ' என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.\nமூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.\nஎதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.\nவண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.\nஇளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. \"இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்' என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.\nகடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.\nஅவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.\nமூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, \"\"மூளை பலம் என்பது இது தான்,'' என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=1154", "date_download": "2019-03-20T03:37:49Z", "digest": "sha1:2OCEBPSJPEYIFCKLTYCPRCO6OUXLCFYU", "length": 37202, "nlines": 83, "source_domain": "theneeweb.net", "title": "மலேசியப் பாடம் – Thenee", "raw_content": "\n—பேராசிரியர். அமீர் அலி —-\nகாலனித்துவ காலத்துக்குப் பின்னான பரந்த வரலாற்றில்; இருந்து மலேசியாவுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே உள்ள அதிக எண்ணிக்கையிலான சமாந்தரமான பல விஷயங்களை ஒருவரால் பகுத்துணர்ந்து கொள்ள முடியம். உதாரணமாக, மக்கள்தொகையின் அளவு, வளர்ச்சி மற்றும் அதன் பன்முகத்தன்மை, அரசாங்கத்தின் வகை மற்றும் சுதந்திரத்துக்கான போராட்டம் , இனம் சார்ந்த தேசியவாதத்தை ஊக்கப்படுத்தல், அரசியல் இலாபம் அடைவதற்காக மதத்தை பயன்படுத்தல் போன்று வித்தியாசத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஒற்றுமைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளன. பண்டிதர்கள் இந்த விவரங்களை மறுதலிக்கக் கூடும், ஆனால் அதன் விரிவா��� படத்தை மறுக்க முடியாது.\nஎனினும் இரு நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள் அரசியல் சுதந்திரத்தை வழிநடத்துவது தொடர்பான விடயத்தில் அவற்றைக் கையாள்வதற்காக பின்பற்றிய ஒரே மாதிரியான அணுகுமுறைகளில் அவதானிக்கக் கூடியதாக குறிப்பிடத்தக்க ஒரு ஒற்றுமை இருந்தது. இரு நாடுகளிலும் இருந்த பெரும்பான்மை சமூகம் ஸ்ரீலங்காவில் பௌத்த சிங்களவர்கள் மற்றும் மலேசியாவின் மலாயர்கள் ஆவர், சமூக பொருளாதார நீதியை பின்பற்றுவது தொடர்பில் விகிதாசாரமற்ற முறையில் அனுகூலமற்ற தன்மை அங்கு காணப்பட்டது,அதேவேளை மலேசியாவில் உள்ள சீனச் சிறுபான்மையினர் ஒப்பீட்டளவில் மலேயர்களைக் காட்டிலும் பொருளாதார முன்னேற்றங்களில் வெகுதூரம் முன்னணியில் இருந்தார்கள், ஸ்ரீலங்காவிலும் இதே மாதிரியான ஒரு ஏற்றத்தாழ்வு கல்வி மற்றும் தொழில் திறமை போன்ற துறைகளில் சிறுபான்மை தமிழர்களுக்கும் மற்றும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையே நிலவியது. பிரித்தானிய ஏகாதிபத்தியவதிகள் இருநாடுகளிலும் பிரித்து அரசாளும் தந்திரத்தைப் பின்பற்றினார்கள், பாரபட்சமான வளர்ச்சியை வேண்டுமென்றே ஊக்குவித்தார்கள். இயல்பாகேவே சுதந்திரத்துக்குப் பின்வந்த புதிய ஆட்சியாளர்கள் காலனித்துவ ஏற்றத்தாழ்வுகளை மறுசீரமைக்க தீர்வுகளை மேற்கொண்டார்கள்.\nஇரு நாடுகளிலும் பெரும்பான்மையினரின் அரசியல் கருவிகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே சிறுபான்மையினரின் இழப்பினை இலக்குவைத்து பெரும்பான்மையினர் ஆதாயம் அடையும் வகையான கொள்கைகளை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தின. இரண்டு இனக்கலவரங்கள் ஒன்று ஸ்ரீலங்காவில் 1957ல் தமிழர்களுக்கு எதிராகவும் (அதைப் பின்தொடர்ந்து மற்றவைகளும் இடம்பெற்றன, 1983 படுகொலைகள் இதன் உச்சக்கட்டம்) மற்றும் அடுத்தது சீனர்களுக்கு எதிராக 1969ல் மலேசியாவிலும் இடம்பெற்றன, இரண்டு நாடுகளும் பிரிவினைவாத அரசியல் சமுக பொருளாதார மறு பொறியியல் என்கிற சமாந்தரப் பாதையில் நடைபோட்டன.\n1971 ல் பிரதமர் மகாதீர் மொகமட் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கை சமூக பொருளாதார மறுசீரமைப்பின் அடிப்படையில் மலாய்காரர்களுக்கு நன்மை வழங்கியது, இதேபோல ஸ்ரீலங்காவில் பிரதமர் எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்காவினால் அறிமுகப் படுத்த���்பட்ட சிங்களம் மட்டும் மசோதா, அதைத்தொடர்ந்து தனியார் கல்லூரிகளை தேசியமயமாக்கல் மற்றும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் என்பன சிங்களவர்களுக்கு நிபுணத்துவம் பெற உதவியது. மலேசியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை, செல்வத்தை மீள் வழங்கல் செய்யும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட அதேவேளை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி மற்றும் பல்கலைக்கழக கொள்கை என்பன அதே இலக்குகளை அணுகும் நோக்கத்தைக் கொண்டிருந்தன, ஆனால் மறைமுகமாக கல்வி வாய்ப்புகளின் வழியாக அது மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்காவைப் போலவே 1969ல் மலேசியாவும் அதே நோக்கத்துடன் மலாய் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியது.\nஇரண்டு நாடுகளிலும் இந்த நடவடிக்கைகளில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய விபரங்கள் விவாதிக்கப்படவில்லை, இதில் உள்ள ஒரு பொதுத் தன்மையைப் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் அது என்னவென்றால் மலேசியத் தீர்வு ஸ்ரீலங்காவுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கும். பெரும்பான்மையினரின் இன தேசிய வாதத்தின்மீது நிறுவப்பட்ட சமூக மறுசீரமைப்பு பொறிமுறை அதன் சொந்த வரம்புகளைக் கொண்டுள்ளது. மலேசியாவில் ஏற்கனவே திரட்டியிருந்த செல்வத்தை மீள் வழங்கல் செய்தபின்னர், பெரும்பான்மையினரின் அரசியல் கட்டமைப்புக்குள் அதிக செல்வத்தை உருவாக்குவது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. ஒருக்கால் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பினூடாக (யுஎம்என்ஓ)\nஉறுதிப்படுத்தப்பட்டதும், அது அரசியல் சமன்பாட்டிலிருந்து சீனர்களை வெளியேற்றிய அதேவேளை மலேசியன் இந்திய காங்கிரசின் வழியாக இந்தியர்களை உள்ளிளுக்கத் தொடங்கியது, இதன் காரணமாக பெரும்பான்மை சமூகத்தினுள்; உட்கட்சிப்பூசல்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகியது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மலேசிய பூமி புத்திரர்களுக்கு நன்மையளித்ததினால், விரைவிலேயே புதிய பணக்கார வர்க்கம் ஒன்று உருவானது, அவர்கள் புதிதாகத் திரட்டிய செல்வத்தை அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றுடன் போட்டியிடுவதற்கு பயன்படுத்தலாயினர். கோஷ்டிப் பிளவுகள் மற்றும் பண அரசியல் என்பன ஊழலை அறிமுகப்படுத்தின அது புற்றுநோயைப் போல அரசாங்க நிருவாகம்,பொதுநிறுவனங்கள் நீதித்துறை மற்றும் தனியார் வியாபாரங்களில் கூடப் பரவத் தொடங்கிற்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் காலத்தின்போது ஊழல் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதிகம் ஆட்களை உள்வாங்குவதற்காக கல்வியின் தரம் கூடத் தியாகம் செய்யப்பட்டதால் வேலையற்ற மலாய் மொழி மூலப் பட்டதாரிகளுக்கான கடைசிப் புகலிடமாக அரசாங்க சேவை மாறியது.உயர் மட்ட ஊழல் தளர்வான நிருவாகம் மற்றும் இனவாத தேசியம் என்பனவற்றின் உதவியால், பொருளாதார அழிவு மற்றும் சமூக சமநிலையற்ற ஒரு சாலையில் மலேசியா வேகமாகப் பயணம் செய்ய ஆரம்பித்தது.\n1950ன் களின்; நடுப்பகுதி முதல் ஸ்ரீலங்காவும் இதே சமாந்தரப் பாதையிலேயே பயணம் செய்யத் தொடங்கியது. ஒருக்கால் தமிழர்கள் கூட்டாட்சி என்கிற பெயரில் தமிழ் மாநிலம் என்கிற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசியல் சமன்பாட்டில் இருந்து ஒதுங்கியதும் பெரும்பான்மையினரின் ஆட்சி முஸ்லிம்களின் ஆதரவுடன் சிங்களவர்களுக்கு உறுதியானது. 1960 களில் ஒரு குறுகிய காலம் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியாக இருந்தததைத் தவிர, தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக நாட்டின் ஆட்சி வட்டத்திற்கு வெளியிலேயே இருந்து வருகிறது. மலேசியாவில் மலேசியன் இந்தியன் காங்கிரசின் கீழ் இந்தியர்கள் ஆளும் அரசாங்கங்களுக்கு பின்துணை நல்குவதுபோல ஸ்ரீலங்காவில் முஸ்லிம்களும் நிச்சயமாக இதே பங்கினை வகித்தார்கள். ஐக்கிய மலாய் தேசிய அமைப்பிற்கு ( யுஎம்என்ஓ) சமமாக இல்லாமல்,ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு பொதுத் தேர்தலின் பின்பும் சிங்களவர்களின் வாக்கு வங்கியுடன் சேர்ந்த முஸ்லிம்களின் ஆதரவு சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உத்தரவாதம் வழங்குவதற்குப் தேவையானளவு போதுமானதாக இருந்தது. தமிழர்களின் ஒதுங்கிப்போகும் முட்டாள்தனத்தினால் அவர்கள் அரசாங்கத்தைச் சிங்களவர்களின் கைகளில் ஒப்படைத்தார்கள். மலேசிய சமூக பொருளாதார மறுசீரமைப்பு பொறிமுறையில் உள்ளதுபோல இல்லாமல் ஸ்ரீலங்காவில் சிங்களவர்கள் பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தையும் மற்றும் செல்வாக்கiனையும் அடைவதற்காக முதலாளித்து வர்க்கத்தின் விரிவாக்கம் ஒன்றினை தம்மிடையே உருவாக்கினார்கள்.\nசிங்கள மொழி மூல பட்டத��ரிகள் பொதுத்துறைகளில் அளவுக்குமீறி நியமிக்கப்பட்டார்கள் மற்றும் நிருவாகத்தின் தரம் சரிவடைந்தது. மலேசியாவைப் போலவே பெரும்பான்மை அரசியல் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்திலும் அதன் தாக்கத்தைச் செலுத்தியது. இருக்கும் செல்வத்தை; மீள வழங்கியதின் பின்னர் ஒரு செல்வம் படைத்த முதலாளித்துவத்தின் உயரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான செல்வத்தை தேடும் முயற்சி இனவாத அரசியல் மற்றும் மத தேசியவாதம் என்பனவற்றால் ஊக்குவிக்கப்பட்டது.சிங்களவர்கள் இடையே தோன்றிய கோஷ்டி பூசல்கள் இரண்டு வகையான பிரதான அரசியல் கட்சிகளாக வடிவம் பெற்றன, ஒவ்வொரு கட்சியும் முதலாளித்துவத்தின் பிரிவுகளுக்கு ஆதரவு வழங்கியது. விரைவிலேயெ பணம் அரசியலுக்குள் நுழைந்தது ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் ஊழல் அதன் உச்சத்தை நெருங்க உறுதியளித்தது.\nஇரண்டு நாடுகளிலும் கீழ்நோக்கிச் சுழலும் பாதைகள் சமாந்தரமான மாற்றத்தைக் கோரின. மலேசியாவின் பரம்பரையை மிக நெருக்கமாக அவதானித்தால், பூமிபுத்திரக் கொள்கைகளின் பிரதான வடிவமைப்பாளராக இருந்தவர் மகதீர் மொகமட் மற்றும்; 2003ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு மலேசியாவை ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகிவற்றின் கலங்கரை விளக்கமாக மாற்றியமைத்தார். மலேசிய அரசியலின் கோட்டையாக விளங்கும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பை உருவாக்கியவர் இவர்தான், அந்தக் கோட்டையின் தூண்களாக விளங்கும் தேசிய முன்னணி என அழைக்கப்படும் ‘பரிசான் நஷனல்’ , மலேசியாவை இடைவிடாது தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (யுஎம்என்ஓ) ஆதரவு மற்றும் மகாதீர் ஆட்சியின் அரசியல் செல்வாக்கு காரணமாக அவருக்குப் பின்வரும் பிரதமர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனால்கூட அவர்களின் தேர்தலில் வெற்றி உறுதியானது என்கிற தவறான நம்பிக்கை இருப்பதாக கணிக்கப்பட்டது. குறிப்பாக நஜிப் ரஸாக்கினது அரசாங்கம் அதன் அனைத்து பிரமாண்டமான நிதி மற்றும் நிருவாக ஊழல்கள் மற்றும் பொது நிதிகளின் கையாடல்கள் போன்றவைகளை இந்த நம்பிக்கையின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டன. தேசப்பற்று சற்றும் குறையாத தொண்ணூறு வயதையும் தாண்டிய மகாதீர் மொகமட் பெரும்பான்மையின அரசியலின் சரிவடையும் வரம்புகளை மட்டுமன்றி இன – மத – தேசியவ���தத்தில் ஏற்பட்டிருந்த தேசிய ஆபத்தையும் உணர்ந்து கொண்டார். அதன்காரணமாக இந்த கீழ்நோக்கிய சரிவைத் திருத்தவேண்டும் என்று முடிவு செய்த அவர் அதற்காக தனது ஓய்விலிருந்து மீண்டும் எழுச்சிபெற முடிவுசெய்தார்.\n1960களில் மலேசியா மலாயர்களுக்கே என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர். இப்போது மலேசியா மலேசியர்களுக்கே என்று கோஷமிட்டார். தனது கடந்தகால சாதனைகளின் பதிவுகளொடு மகாதீர் மொகமட், ரஸாக் அரசாங்கத்தின் மகத்தான தோல்விகள் மற்றும் ஊழல்களையும் முறையாக வெளிப்படுத்தலானார் மற்றும் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்துவதாக மலேசியர்களிடம் வாக்குறுதி வழங்கினார். நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற நஜீப் ரஸாக் விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார், இப்போது அவர் பல வகையான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மற்றும் திருட்டுக் குற்றங்களையும் எதிர்கொண்டுள்ளார். மற்றும் அவருடைய சகபாடிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். கையாடல் செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளது. மீதி இப்போது வரலாறாக மாறியுள்ளது. 1960களில் இருந்த மகாதீர் மொகமட், ஒரு சீனரை நிதி அமைச்சராகவும் மற்றும் ஒரு சீக்கியரை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராகவும் நியமிப்பது வெறும் கற்பனையாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இப்போது அவர் அதைச் செய்திருக்கிறார். இதேபோன்ற மாற்றங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது,அங்கு இன ரீதியாக இல்லாமல் தகுதியின் படி நியமனம் செய்வது இப்போது வெற்றி பெற்றுள்ளது.\nமகாதீருக்குச் சமமான ஒருவரை ஸ்ரீலங்கா கொண்டிருக்கவில்லை ஆகவே அங்கு நாட்டை அனைத்து ஸ்ரீலங்காவாசிகளின் நலன்களுக்காகவும் வழிநடத்தக்கூடிய ஒரு புதிய ஞ}னமுள்ள அரசியல் தலைமை உடனடியாகத் தேவைப்படுகிறது. தகுதிசார் ஆளுமையின் நலன்களுக்காக பெரும்பான்மையினரின் ஜனநாயகம் கைவிடப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் நிருவாகிகள் பொறுப்புக்கூற வைக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். 2015ல் இதைச் செய்வதாக வாக்குறுதி வழங்கியவர்கள் அதிகார மோகத்தின��ல் ஈர்க்கப்பட்டு அதை நீடிக்க வைக்கும் கலைக்கு அடிமையாகி விட்டார்கள். அதிகமாக பிரபலமான யகபாலன மற்றொரு வெற்று வாய்வீச்சாக மட்டுமேயுள்ளது. நாட்டுக்கு ஒரு தூய்மையான அரசாங்கம் தேவை மற்றும் நீதி,நியாயம் என்பனவற்றைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினரையும் சமமாக நடத்தி, தகுதிப்படி வெகுமதிகளை வழங்கி மற்றும் நடுநிலை தவறாமல் நடக்கும்; ஒரு அரசாங்கத்தினாலேயே இதைச் செய்ய முடியும். அதன் மக்களைத் தவிர இயற்கைவளங்கள் எதுவும் இல்லாத பன்முகத்தன்மையுள்ள நாடான சிங்கப்பூர் அந்தக் கொள்கையின்படி ஆரம்பித்து தேசிய அபிவிருத்தியின் ஒவ்வொரு அம்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட மலேசியா, இன – தேசியவாத பாதையை தேர்ந்தெடுத்ததால் அதன் வரம்புகளை உணர்ந்துகொண்டது மற்றும் இப்போது அதை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இங்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக ஸ்ரீலங்காவுக்கு மலேசியாவிடம் இருந்து படிப்பதற்கு ஒரு பாடம் உள்ளது. இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தலைமை ஸ்ரீலங்காவில் உள்ளதா\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன்\nபாதிரியார்களின் பாலியல் இச்சைகளுக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள்:\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அறிக்கை\n← பிரிட்டன் திருகோணமலையில் கடற்படைத் தளம் ஒன்றைநிறுவ முயற்சிக்கிறதா\nவடக்கில் 2018 இல் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள் →\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\nஎஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=344", "date_download": "2019-03-20T03:35:09Z", "digest": "sha1:HUSBWZWMFJUOTFUWETP63DN5T6GAY4HL", "length": 12129, "nlines": 76, "source_domain": "theneeweb.net", "title": "சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம் – Thenee", "raw_content": "\nசதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்\nகண்டி மாவட்டத்தின் முன்னணி உலமாக்களில் ஒருவரான ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும், அவருக்கு மேலான சுவன வாழ்வு கிட்டவேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவரது மறைவு குறித்து விடுத்துள்ள அனு��ாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரின் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;\nகடந்த மார்ச் மாதம் திகன, அக்குறணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களின்போது பஸ் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காடையர் கும்பலினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஏ.சி.எம். சதகத்துல்லாஹ் மெளலவி காலமான செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசன்மார்க்க அறிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஏ.சி.எம். சதக்கத்துல்லாஹ் மெளலவி பன்முக ஆளுமை கொண்டவர். மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் சன்மார்க்க கல்விகற்ற அன்னார், ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், சன்மார்க்க போதகராகவும், சிட்டி ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் உப தலைவராகவும், காதி நீதிபதியாகவும், சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் பல்வேறு மட்டங்களில் பணியாற்றியுள்ளார்.\nஇனங்களுக்கு மத்தியில் நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்னின்று உழைத்த மர்ஹூம் ஏ.சி.எம். சதக்கத்துல்லாஹ் மெளலவி, இனவாதிகளாளின் ஈனச்செயலுக்கு இலக்காகி தனது இன்னுயிரையே இழக்க நேர்ந்தமை முஸ்லிம் சமுதாயத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்றே கருதவேண்டும்.\nஅன்னாரின் மறைவினால் துயரமுற்றுள்ள அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், தெல்தோட்டை பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது மறுமை வாழ்வில் மேலான சுவன வாழ்வு கிடைக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம்.\nதமிழக மீனவர்கள் 13 பேர் கைது\nஇலங்கை ரூபாவை கடத்தி வந்த இந்தியர் கைது\nகரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; தென்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம்\nவீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ஐவருக்கு விளக்கமறியல்\n← வெள்ளநீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யம் பணியில் படையினர்\nவெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெருக்கடியில் →\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\nஎஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-20T03:34:23Z", "digest": "sha1:ANGSTM6ULW3NLZ6EH6NREOXD7EHMPFBZ", "length": 3803, "nlines": 45, "source_domain": "thamizmanam.net", "title": "இரா. அசோகன்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஎளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்\nமூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் ...\nஎளிய தமிழில் Robotics 3. கொஞ்சம் கோட்பாடு கொஞ்சம் கைப்பயிற்சி\nஇரா. அசோகன் | Robotics | Tamil | இரா. அசோகன்\nபயிற்சி வழிக் கற்றல் கோட்பாடுகள் உருவமற்றவை. அதிகமானால் சலிப்புத் தட்டும், புரிந்து கொள்வதும் கடினம். கைப்பயிற்சியில் விளையாட்டாகக் கற்றுக்கொள்ளலாம். ...\nஎளிய தமிழில் Robotics 2. தொழில்துறை எந்திரன்கள்\nஇரா. அசோகன் | Robotics | Tamil | இரா. அசோகன்\nமுதல் எண்ணிம கட்டுப்பாடு மற்றும் நிரல் எழுதி இயக்கக்கூடிய எந்திரனை 1954 இல் ஜார்ஜ் டெவல் (George Devol) என்பவர் உருவாக்கினார். ஜெனரல் மோட்டார்ஸ் ...\nஎளிய தமிழில் Robotics 1. நிலம், நீர், வானம் எங்கும் ...\nஇரா. அசோகன் | Robotics | Tamil | இரா. அசோகன்\nதானியங்கியியல் (Robotics) என்றவுடனே நம் மனக்கண்ணில் தோன்றுவது எந்திர மனிதன் தான். டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் படத்தில் வந்த C3P0 மற்றும் R2D2, வால்-E, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/133925-actress-yvijaya-talks-about-her-acting-career-and-personal-life.html", "date_download": "2019-03-20T04:04:00Z", "digest": "sha1:VRWTFB6HKL4X2ARUIZOAIQ7GVPKVLG47", "length": 25550, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்!\" ஒய்.விஜயா | actress y.vijaya talks about her acting career and personal life", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:53 (14/08/2018)\n\" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்\n'னு கமல் சார்கிட்ட ஒருமுறை விளையாட்டா கேட்டேன். ''உங்களை மறக்கமுடியுமா என்ன டான்ஸர்; என்ன பர்ஃபாமர்'னு சொன்னார்.\"\n1970, 80-களில் தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர், நடிகை ஒய்.விஜயா. பெரிய இடைவெளிக்குப் பிறகு, சன் டிவியின் 'மின்னலே' சீரியல் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.\n\"நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கறீங்க. இந்த இடைவெளிக்குக் காரணம்...\"\n\"கடைசியாக, 'ப்ரியமான தோழி' படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவா நடிச்சேன். குஷ்புவுடன் நடித்த 'கல்கி', என் கடைசி சீரியல். சினிமாவில் நடிச்சு 15 வருஷமும், சீரியலில் 10 வ���ுஷமும் ஆகிருச்சு. தமிழில் நான் நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து சென்னையில்தான் இருக்கேன். ஆனால், ஹைதராபாத்துக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன்னு பலரும் சொல்லிக்கிறாங்க. ஒரு போன் பண்ணி எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுட்டிருக்கலாம். அப்படி யாரும் பண்ணலை. சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துக்கிறேன். இப்போவரை தெலுங்கில் பிஸியா நடிச்சுட்டுதான் இருக்கேன்.\"\n\" 'மின்னலே' சீரியல் என்ட்ரி எப்படி நிகழ்ந்துச்சு\n\"இதுக்கு முன்னாடியே ஒரு சில சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. எனக்குப் பிடிக்கலை. 'மின்னலே' கதையும் டீமும் பிடிச்சிருந்துச்சு. பல வருஷம் கழிச்சு மீண்டும் தமிழில் நடிக்கிறதில் ரொம்ப சந்தோஷம். இதில் நடிக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசம்தான் ஆகுது. சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு ஒரு வாரம்தான் ஆகுது. 'ரொம்ப நாள் கழிச்சு உங்க நடிப்பைப் பார்க்கிறோம்'னு பலரும் சொன்னாங்க. மக்களின் இந்த அன்பு, கடைசி வரை கிடைக்கணும். நடிச்சுட்டிருக்கும்போதே என் உயிர் போனாலும் சந்தோஷப்படுவேன்.\"\n\"தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நினைவுகள் பற்றி...\"\n\"என் பூர்விகம், ஆந்திரா. டான்ஸ் கத்துக்க ஆசைப்பட்டு, சின்ன வயசுல சென்னைக்கு வந்தேன். அரங்கேற்றம் முடிச்சுட்டு, சினிமாவுல நடிக்க முயற்சி எடுத்தேன். 'வாணி ராணி' படத்தில் சின்ன ரோல்ல நடிச்சேன். தெலுங்கில் ஹீரோயினா நடிச்ச பல படங்கள் பெரிய ஹிட். அதன்பிறகுதான், பாலசந்தர் சாரின் 'மன்மத லீலை' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. படம் பெரிய ஹிட். 'நவரத்தினம்', 'புண்ணிய பூமி', 'மூன்று முடிச்சு', 'ஆறு புஷ்பங்கள்', 'பைரவி' எனப் பல படங்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பெரிய ஹீரோக்களுடன் நடிச்சேன்.\"\n\" 'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கடைசியா எப்போது கேட்டீங்க\n(பலமாகச் சிரிப்பவர்), \" 'மன்மத லீலை' படத்தில் வரும் இந்தப் பாடல், ரொம்ப ஃபேமஸ். எங்கே போனாலும் இந்தப் பாடல் ஒலிக்கும். எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் இந்தப் பாடலின் சில வரிகளை என்னிடம் பாடிக் காட்டுவாங்க. நானும் அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்பேன். அப்போது, அந்த ஷூட்டிங் டைம், கமல்ஹாசன் சாருடன் நடிச்ச நினைவுகள் வரும். 'சிங்காரி சரக்கு' பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தப் பாட்டும் பெரிய ஹிட். எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அதனால், ரொம்ப சந்தோஷமா ஆடினேன். மக்களால் ரொம்பவே ரசிக்கப்பட்டது. 'அபிராமி' என்கிற சீரியலில், கெளதமியுடன் இணைந்து நடிச்சேன். அப்போ, கமல் சாரை சந்திச்சேன். 'என்னை மறந்துட்டீங்களா சார்'னு விளையாட்டா கேட்டேன். ''உங்களை மறக்கமுடியுமா'னு விளையாட்டா கேட்டேன். ''உங்களை மறக்கமுடியுமா என்ன டான்ஸர்; என்ன பர்ஃபாமர்'னு சொன்னார். ரஜினி சாரும் என்னை எங்கே பார்த்தாலும் நல்லா பேசுவார். என் பொண்ணு கல்யாணத்துக்கு ரஜினி சாருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்தேன். அவர் வெளியூர் போகவேண்டிய சூழல் ஏற்பட்டதால், சீர்வரிசைப் பொருள்களை அனுப்பிவெச்சார்.\"\n\"கணவர் அமலநாதன், காலேஜ் முதல்வர் மற்றும் தாளாளரா இருந்து ரிட்டயர்மென்ட் வாங்கிட்டார். என் ஒரே பொண்ணு அனுஷ்யா, கல்யாணமாகி ஃபாரீன்ல வசிக்கிறாங்க. 1984-ம் ஆண்டு, தெலுங்கில் ரொம்ப பிஸியா இருந்தேன். 1985-ல் திருமணம் ஆனபோது, தமிழில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. ஹீரோயினா நடிச்சுட்டிருக்கும்போதே, கிளாமர் ரோல்களிலும் நடிச்சேன். ஒருகட்டத்தில், கேரக்டர் ரோல்கள் வர ஆரம்பிச்சது. நெகட்டிவ் ரோல்களும் நிறைய பண்ணினேன். குறிப்பிட்டு ஒரு கேரக்டர் பிடிக்கும்னு சொல்லமுடியலை. எல்லாமே பிடிக்கும். எல்லா மொழிகளிலும் சேர்த்து, 700 படங்களுக்கு மேலே நடிச்சாச்சு.\"\n\"தயவு செஞ்சு என்னைத் திட்டுங்க ப்ளீஸ்\" - 'சந்திரலேகா' சுமங்கலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125315-pattern-blouse-oxidised-jewellery-black-colour-my-favourite-says-chaitra-reddy.html", "date_download": "2019-03-20T04:02:30Z", "digest": "sha1:SCCJRKPZ6HTF2TBB3LAER7HFDVS67Y3N", "length": 25369, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ!'' - சைத்ரா | \"pattern blouse, oxidised Jewellery, black colour, my favourite\" says chaitra reddy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:34 (18/05/2018)\n``பேட்டர்ன் பிளவுஸ், கறுப்பு நிறம், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி செம காம்போ\nவில்லியாக நடித்தாலும் ரசிக்க வைக்கும் முக பாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என யாரடி நீ மோகினி தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா.\nவில்லியாக நடித்தாலும் ரசிக்கவைக்கும் முகபாவங்கள், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸ் என 'யாரடி நீ மோகினி' தொடரில் கிளாப்ஸ் அள்ளும் சைத்ரா ரெட்டி, தனது ஆடைகள் மூலம் தனக்கென ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். தன்னுடைய வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட வானவில் விஷயங்கள் இவை...\nபொதுவாக, நிறைய பெண்கள் ஃபேஷனில் புதுசா என்ன வந்திருக்கு என்பதைப் பார்த்து, அந்த ஆடையைத் தனக்கு ஏற்ப வடிவமைத்து, ட்ரயல் பார்ப்பாங்க. நான் கொஞ்சம் வித்தியாசம். எனக்கான ஃபேஷனை நானே உருவாக்குவேன். அதுக்காக, நிறைய மெனக்கிடுவேன். எனக்கு இதுதான் பொருந்தும் என்ற பொதுப்படையான கருத்து இல்லாமல், புதிய வகை ஆடைகளையும் தயங்காமல் முயற்சி செய்வேன். அதுதான் இப்போ நிறைய கேர்ள்ஸிடம் டிரண்ட் செட்டராக என்னைக் கொண்டுவந்திருக்கு. ஐம் சோ ஹேப்பி\n'யாரடி நீ மோகினி' சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். புடவைதான் ரெகுலர் காஸ்டியூம் என்றதும், தமிழ் மக்களிடம் வில்லிகளுக்கான டிரெடிஷினல் கெட்அப்பை ஃபாலோ பண்ணக்கூடாது, புதிய ஆடைகளை முயற்சி செய்யணும்னு நினைச்சேன். நிறைய சீரியல்களில், ஹீரோயின்ஸ் புடவைகளில் வெரைட்டி காட்டுவதைப் பார்த்திருக்கேன். கலம்காரி முதல் ஸ்டோன் ஒர்க் புடவை வரை எல்லாவற்றிலும் ஹீரோயின் ஃபேஷன் ஐகான் ஆக இருப்பாங்க. அதனால், பிளவுஸ்களில் கெத்து காட்ட நான் முடிவு எடுத்தேன். என் டிசைனர் இளவஞ்சியிடம் பேசி, நிறைய புதுவகை பிளவுஸ்களை உருவாக்கினோம். பிளவுஸ்களில் ஹை காலர், முக்கால் கை, ஃபோட் நெக் மாதிரியான வெரைட்டியே பலருக்கும் தெரியும். ஆனால், 'யாரடி நீ மோகினி' சீரியலில் நான் அணிந்துவரும் பிளவுஸ்கள் எல்லாமே ஃபேட்டர்ன் வகை. Cold shoulder, Half shoulder, Cut work, Frill work என நிறைய வகைகளை என் டிசைனர் உருவாக்குகிறார். நானும் என் உடல்வாகுக்கு ஏற்ப அணிகிறேன். அதுதான் அந்த சீரியலில் வில்லியாக நடித்தாலும், நிறைய ரசிகைகளைக் கொடுத்திருக்கு.\nநான், பெங்களூர் பொண்ணு. ஆனால், இப்போ சென்னையில் தங்கி, சீரியல்கள் பண்ணிட்டிருக்கேன். சென்னையில் ஷாப்பிங்குக்கு பெஸ்ட் இடம் தி.நகர்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனால், போறதுக்கு நேரம் இருக்காது. இந்தக் கடையில், இந்த பிரான்ட்தான் வாங்கணும் என்றெல்லாம் எந்த பாலிஸியும் எனக்கு இல்லை. ஒரு டிரஸ் மனசுக்குப் பிடிச்சுட்டால், யூடர்ன் போட்டு அந்தக் கடைக்குப் போயிடறது என் பாலிஸி.\nசீரியலில் எனக்குப் புடவைதான் காஸ்டியூம். அதனால், புடவைக்குப் பொருந்தும் ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி, லாங் நெக் பீஸ், பாலி டைப் கம்மல்கள், டிரெடிஷனல் ஜிமிக்கி எனத் தேர்ந்தெடுத்து போட்டுப்பேன். ரியல் ஃலைப்பில் எனக்கு ஷூ மேல்தான் பெரிய கிரேஸ். எங்கே போனாலும் ஏதாவது ஒரு கலரில் ஷூ வாங்கிடுவேன்.\nஎனக்கு எப்போதும் வெஸ்டர்ன் டிரஸ் வகைகளை போட்டுக்கவே ஆர்வம். அதுதான் வசதியாகவும் இருக்கும். பத்தாம் வகுப்பு வரை ப��ய் ஹேர்கட்லதான் இருந்தேன். ஜீன்ஸ், டிஷர்ட் என் ரெகுலர் காஸ்டியூம். என் அப்பா பெங்களூரில் சொந்தமாக ஒரு ஃபொட்டிக் வெச்சிருக்காங்க. நிறைய வெரைட்டியான டிரஸ்களை அங்கே பார்க்கலாம். அதனால், சின்ன வயசிலிருந்தே எப்போதும் என்னை ஃபேஷனில் அப்டேட்டாக இருப்பேன். அதனால், எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும்; எது செட் ஆகாதுனு ஒரு தெளிவு இருக்கும். அந்த வகையில் என் மனசைக் கொள்ளை அடிச்ச டிரஸ், ஜீன்ஸ் டிஷர்ட்\nகறுப்பு நிறம்தான் என் ஃபேவரைட். ஆனால், 'யாரடி நீ மோகினி' தொடர் கிராமத்தில் நடக்கிறதால், சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என இன்டர்மீடியேட் கலர்கள்தான் தேவைப்படும். அதையே செலக்ட் பண்ணி போட்டுக்கிறேன்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டிரஸ்ஸிங்கில் எப்பவும் ஒரு புது லுக் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் ஆடைத் தேர்வு அந்த கேரக்டருக்கு அட்டகாசமா பொருந்திடும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ... ஐ லவ் ஹெர்\nfashionserialzee tamilபுடவையாரடி நீ மோகினி\n``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்\" தீபச்செல்வன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் ��ிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/29/vellai.html", "date_download": "2019-03-20T03:56:06Z", "digest": "sha1:77BVK2H6I73K7FZKSSM5N2XZ6IFEZYFX", "length": 14314, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Man Jumps White House Fence, Caught Immediately - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n9 min ago எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்\n20 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n40 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n55 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\nTechnology 8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவெள்ளை மாளிகையில் வேலி தாண்டியவர் கைது\nஅமெரிக்க அதிபர் கிளிண்டன் கார் வரும் பாதையில், வெள்ளை மாளிகையின் வேலியைத் தாண்டிக் குதித்த நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.\nஇந்தச் சம்பவத்தையடுத்து வெள்ளை மாளிகைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது.\nவெள்ளை மாளிகையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைப் பகுதியில் கிளிண்டன் கார் அவருக்காக காத்துக் கொண்டிருந்தது.அப்போது ஒரு நபர் அங்கிருந்த வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார்.\nஅதிபரின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மெக்கின் கூறுகையில், அந்த நபர் உடனடியாக பிடிக்கப்பட்டு, விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nஅதிபர் கார் இருந்த புதர் போன்ற பகுதியில் நவீன ஆயுதம் தாங்கிய ரகசிய புலனாய்வுப் போலீஸ் மற்றும் ஒரு ரகசிய ஏஜெண்டு ஆகியோர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர் திடீரென வேலியைத் தாண்டி உள்ளே குதித்தார். உடனடியாக இரு புலனாய்வுப் படையினரும் பாய்ந்து சென்ற அந்த நபரை பிடித்துக் கொண்டனர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் clinton செய்திகள்View All\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி இல்லாதவர்: ஒபாமா கடும் தாக்கு\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஹிலாரி - பராக் ஒபாமா \nஹிலாரி, கிளிண்டனின் மனைவியே இல்லை... பயங்கரமாக ஏமாற்றுகிறார்கள்: பரபரப்பைக் கிளப்பும் எழுத்தாளர்\nமறுபடியும் \"ஆரம்பிச்சுட்டாரு\" கிளிண்டன்.. பரபரப்பைக் கிளப்பும் புத்தகம்\nதாத்தா ஆனார் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஹில்லாரி பாட்டி\nபியான்ஸ் வதந்தி... 'கிளிண்டன் நம்பர் 2' ஆகிறாரா ஒபாமா...\nஒபாமா- க்ளிண்டன் இணைந்து பிரச்சாரம் - வரலாறு காணாத கூட்டம்\nஹைதி மக்களிடம் கைகுலுக்கிவிட்டு கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்\nஅணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் - யு.எஸ். நூல்\nகிளின்டன்-கிம் பேச்சு: இரு யுஎஸ் நிருபர்களும் விடுதலை\nபில் கிளின்டன் திடீர் வட கொரியா பயணம்\nஹிலாரி-மேனன் சந்திப்பு-இலங்கை குறித்து பேச்���ு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-26-2016/", "date_download": "2019-03-20T03:52:19Z", "digest": "sha1:Z24WT2F3H5JFVZ5CNFT2463FBAHTAVZU", "length": 15932, "nlines": 419, "source_domain": "tnpsc.academy", "title": "Read online daily tnpsc current affairs in tamil dec 26, 2016 and PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் நினைவாக, அரசாங்கம் அன்று நல்லாட்சி தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.\nமத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு “நல்ல ஆட்சி” என்ற கரு கொண்டு நாடு முழுவதும் 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஅக்னி – 5 சோதனை ஏவுதல்\nஇந்தியாவின் நீண்ட தூர அணு திறன் கொண்ட ஏவுகணையான அக்னி 5, டிஆர்டிஒவால் ஒடிசாவின் கலாம் தீவு கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக சோதனை ஏவுதல் நடத்தப்பட்டது.\nஇந்த ஏவுகணை இந்தியாவின் அக்னி குடும்பத்தின் சமீபத்திய நடுத்தர கண்டம் விட்டுக் வெகுதூர கண்டம் வரை ஏவுகணைகளில் இது மேற்பரப்பு கண்டம் விட்டுக் கண்டம் மேற்பரப்பில் அணு திறன் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.\nஇந்த அக்னி 5 ஆனது, 5,000 க்கும் மேற்பட்ட கிமீ எல்லை வரை 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியது.\nமேலும் இது பாக்கிஸ்தான் மற்றும் சீனா மற்றும் ஐரோப்பா உட்பட ஆசியாவில் கிட்டத்தட்ட அனைத்து இலக்குகளையும் அடைய முடியும்.\nஇதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் போக்கினால் கண்டத்தின் மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பிற்கு சென்றால் கூட இந்த ஏவுகணையை எளிதாக கண்டறிய முடியாது. ஏனெனில் இது “fire-forget அமைப்பு“ னை பின்பற்றி வருகிறது.\nஅக்னி – 5 ஏவுகணை இந்தியாவில் ஒரு “சமாதான ஆயுதம்“ என அழைக்கப்படுகிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nகூகிள் மூலம் ஆன்லைன் பாதுகாப்பு பிரச்சாரம்\nஇந்தியாவின் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் Google இணைந்து இணையத்தில் நுகர்வோர் விருப்பத்தினை பாதுகாக்க விழிப்புணர்வு கொண்டு வரும் பொருட்டு ஒரு நாடு தழுவிய “டிஜிட்டல் பாதுகாப்பான நுகர்வோர்“ பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.\nகூகிள் “டிஜிட்டல் கல்வியறிவு, பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை“ போன்ற தொழிற்ச்சாலைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த கல்வி புகட்டும் பிரச்சாரம் மேலும் சிறப்புமிக்க எழுதும் பயன்பாடுகள், சுவரொட்டிகள், வினாவிடை ஊடாடுதல் மற்றும் ஆடியோ-காட்சிகள் போன்றவற்றை நிகழ்த்தி பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சவால்களை பற்றி அவர்களுக்கு உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/28/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-906214.html", "date_download": "2019-03-20T03:50:50Z", "digest": "sha1:NNQSUBIBJPBK5PCX7LWZKUEOFAABPVZT", "length": 5637, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "நேரு நினைவு தினம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nPublished on : 28th May 2014 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனியில் பண்டிய ஜவஹர்லால் நேரு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பழனி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேருவின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு பழனி புகைவண்டி நிலையத்தில் உள்ள நேருவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் ��ொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/18/12-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-880572.html", "date_download": "2019-03-20T02:48:42Z", "digest": "sha1:S2OURVIWWV3JIQDH4XUZLIB6PLH4DRHK", "length": 13473, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "12 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n12 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nBy புது தில்லி, | Published on : 18th April 2014 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: மக்களவைக்கு 5ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.\nமேற்கு வங்க மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 79 சதவீதமும், உள் மணிப்பூர் தொகுதியில் 74 சதவீதமும், பிகார் மாநிலத்தின் 7 தொகுதிகளில் 56 சதவீதமும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளில் 64 சதவீதமும், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் 69 சதவீதமும், ஜார்க்கண்டின் 6 தொகுதிகளில் 62 சதவீதமும், சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 5ஆம் கட்டத்தில்தான் அதிக தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.\nமாவோயிஸ்டுகள் தாக்குதல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் மதியம் 2 மணி வரை 28 சதவீத வாக்குகளே பதிவாகின.\nபொகாரோ மாவட்டத்தில் ரயில் பாதைகளை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால் அங்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிரிடி தொகுதியில் 10 வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். பிஸ்தூர் வாக்குச்சாவடிக்கு அருகே மட்டும் 7 வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்தன.\nஜும்ரா மலைப்பகுதியில் துணை ராணுவப் படையினரின் வாகனம் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். அதில், துணை ராணுவப் படையினர் 3 பேர் மற்றும் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தனர்.\nஇந்த 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக சார்பில் மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா, மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகியோர் ஜார்க்கண்டில் களத்தில் உள்ளனர்.\nசுயேச்சையாக போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களை நிர்பந்தம் செய்ததாக தேர்தல் அதிகாரி பாமியா சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பிஹார், அலிபர்துவார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் ஆகிய 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின. 4 தொகுதிகளில் முக்கிய வேட்பாளராக பாஜக சார்பில் எஸ்.எஸ். அலுவாலியா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கூச்பிஹார் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.\nஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் பாஜக சார்பில் ஜிதேந்தர் சிங்கும் போட்டியிடுகிறார்கள். அந்தத் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.\nபிகார்: பிகார் மாநிலத்தின் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, பாஜக வேட்பாளர் ராம்கிருபாள் யாதவ் ஆகியோர் போட்டியிடும் பாடலிபுத்திரம் தொகுதியில் 45 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.\nபாஜக சார்பில் நடிகர் சத்ருகன் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் ஆர்.கே. சிங் ஆகியோர் 5ஆம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.\nபிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா சாஹிப் தொகுதிக்கு உள்பட்ட பக்தியார்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.\nராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் 20 தொகுதிகளில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே ஜாலாவார் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜஸ்வந்த் சிங், பார்மர் தொகுதியில் வாக்களித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/23/cant-guarantee-permanent-playing-slots-for-ashwin-jadeja-says-kohli-2813528.html", "date_download": "2019-03-20T03:04:17Z", "digest": "sha1:XT4VB2EF5GTK7HSNMNZ2JU5YELJEORF6", "length": 7714, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "Can't guarantee permanent playing slots for Ashwin, Jadeja says Kohli- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nவெளிநாடுகளில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்குமே அணியில் இடமளிப்பது கடினம்: விராட் கோலி தகவல்\nBy எழில் | Published on : 23rd November 2017 05:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டம் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, அஸ்வின் - ஜடேஜா குறித்து கூறியதாவது:\nஉண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், வெளிநாடுகளில் விளையாடும்போது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இடம்பெறுவார்கள் என்று என்னால் 100 சதவிகிதம் கூறமுடியாது. ஏனெனில், அணியின் தேவைகள் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும் பேட்டிங் திறமை உள்ளவர்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் தேர்வாக எல்லாத் தகுதிகளும் கொண்டவர்கள். ஆனால் எதிரணியில் உள���ள பேட்ஸ்மேன்களில் எத்தனை பேர் வலது கை பேட்ஸ்மேன்கள் அல்லது இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதை வைத்துதான் இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்யமுடியும்.\nஎந்தக் கோணத்தில் பந்துவீசப்படுகிறது என்பது டெஸ்ட் போட்டியில் முக்கியமான அம்சம். இதுபோன்ற சிறிய விஷயங்களைக் கொண்டு வெளிநாட்டு டெஸ்டுகளில் சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்வோம். அவர்கள் இருவரையும் ஆல்ரவுண்டர்களாகவே கருதுகிறோம். இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை நிரூபித்தவர்கள். இருவரும் அணியில் விளையாடும்போது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/02/blog-post_85.html", "date_download": "2019-03-20T04:09:12Z", "digest": "sha1:G4MKE4BQD5TGMNEP3OIXP5X3WDERMY2N", "length": 4325, "nlines": 67, "source_domain": "www.maarutham.com", "title": "முன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு மனு தாக்கல்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /முன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு மனு தாக்கல்\nமுன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு மனு தாக்கல்\nஇரகசிய பொலிஸாரிற்கு தன்னை கைது செய்வதை தடுக்கும் விதமான உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி அத்மிரல் வசந்த கரன்கொட உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nகுறித்த மனுவின் பிரதிவாதியாக பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர், இரகசிய பொலிஸின் கொள்ளைப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை து���ந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/39123-sensex-ends-marginally-higher-nifty-also-just-10-pts-higher.html", "date_download": "2019-03-20T04:17:28Z", "digest": "sha1:POKNSTGQL3RLFFGQ6J2UJ2P5HZ735YLJ", "length": 10167, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு! | Sensex ends marginally higher, Nifty also just 10 pts higher", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nபங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,656.26 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 22.32 புள்ளிகளே அதிகரித்து 35,622.14 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி காலையில் 10,808.65 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 10 புள்ளிகளே உயர்ந்துள்ளது. இறுதியில் 10,817.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,834யைத் தொட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன.அதே நேரத்தில் ஓஎன்ஜிசி, எஸ் பேங்க், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவில் மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13 லட்சத்திற்கு ஏலம்\nஅடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த ஆப்கான்; 109 ரன்னில் சுருண்டது\nராஜிவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்ரமணியன் சுவாமி\n5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்தல் கமிஷனிடம் பா.ஜ., கோரிக்கை\nதுப்பாக்கி லைசன்ஸ் கேட்டு மாணவிகள் மனு\nராணுவ வீரரின் சவப்பெட்டி அருகே நின்று செல்ஃபியா: மத்திய அமைச்சர் மறுப்பு\n10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற எளிய வழிமுறைகள்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/30488-nokia-8110-4g-review.html", "date_download": "2019-03-20T04:25:25Z", "digest": "sha1:KCPLMA2SZTR4RZZ7Z5UAPHDWL4BOACX5", "length": 11377, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "வளைந்த வடிவில் வெளிவரும் நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் | Nokia 8110 4G review", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்ப���்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nவளைந்த வடிவில் வெளிவரும் நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன்\nசெல்போனுக்கு பெயர்போன நிறுவனமான நோக்கியா, பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 8110 4G ஸ்லைடர் எனும் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎன்னதான் ஸ்மார்ட்போன்கள் புதுசு புதுசாக வெளிவந்தாலும், கைக்கு அடக்கமான ஃபீட்சர் போனை இன்னும் பலர் விரும்புகின்றனர். இன்றும் நோக்கியாவின் 1100 மொபைல் மீது பலருக்கு காதல் உண்டு என்றே கூறலாம். கீ பேர்டை முடிக்கொள்ளும் ஸ்மார்ட்டான வசதியுடன் நோக்கியா 8110 4G ஸ்லைடர் உருவாக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா ஸ்லைடரில் உள்ள சிறப்பம்சங்கள்\n* நோக்கியா 8110 4ஜி வோல்ட்இ சப்போர்ட் ஃபீட்சர் போன்.\n* 1500 mAh பேட்டரி திறன் கொண்டது.\n* குவால்காமின் 205 ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்று 512 MB RAM கொண்டு 4ஜிபி சேமிப்பு திறனை பெற்றுள்ளது.\n* இரட்டை சிம் கார்டு பொருத்தப்படும் அம்சத்தை கொண்டுள்ளது.\n* பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் சென்சார் கேமராவையும் கொண்டுள்ளது.\n* WLAN IEEE 802.11 b/g/n, ப்ளூடுத் 4.1, GPS/AGPS ஆகிய அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்களும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\n* நோக்கியா 8110 இல் கூகுள் தேடுப்பொறி உட்பட கூகுள் அசிஸ்டென்ஸ், மேப், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது.\n* கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் பாலிகார்பனேட் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\n* இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட நோக்கியா 8110 4ஜி போன் இந்தியாவில் 6,300 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது\nஎல்லாம் இருக்கு, ஆனா வாட்ஸ்அப் இருந்த நல்லா இருந்திருக்கும் என்கிற வாடிக்கையாளர்களின் மைண்ட் வாய்ஸ்-ஐ கேட்ட நோக்கியா நிறுவனம் எதிர்காலத்தில் வாட்ஸ்அப் செயலியையும் வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள�� தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\n5 கேமராவுடன் கலக்கும் 'நோக்கியா 9' Pureview\nநோக்கியா ரசிகர்களே... 8.1 செல்போன் புதிய அப்டேட்டோடு வந்துள்ளது\nவாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்\nநோக்கியா 8110 4G ஸ்லைடர்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/3695-karunchattai-jan18/34399-2018-01-07-01-33-52", "date_download": "2019-03-20T03:25:40Z", "digest": "sha1:MFJCLQNC7TWCIPD5F5QAYB6YUY6RLQDB", "length": 21090, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "எங்கே நீயோ, நானும் அங்கே... உன்னோடு", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 2018\nஆவியைப் புகைப்படம் எடுத்ததாக சிலர் கூறுவது உண்மையா\nஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nமர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன\nஇணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 2018\nவெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2018\nஎங்கே நீயோ, நானும் அங்கே... உன்னோடு\nசெயலி அறிவோம் - எவர் நோட்\nசென்னை, சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல்., சென்னை புத்தகக் காட்சியின் அரங்கில் இறையன்பு ‘தலைமைப் பண்பு’ குறித்து பேசிக்கொண்டு இருந்தார். பத்து பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையைக்கூறி அற்புதமாக முடிந்த உரை அது. இறையன்பின் தனித்துவம் என்பது பல்வேறு நூல்களில் இருந்து எடுத்துத் தொடுக்கப்பட்ட அற்புதமான மேற்கோள்கள் உள்ளடக்கிய தெள்ளிய நீரோடை போன்ற சிறப்பான பேச்சு நடை. அதை கேட்டுக்கொண்டு இருந்த வேளையில் நான் எங்கே, எந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் என்பதையே மறந்த அற்புதமான மாலைப்பொழுது அது.\nஐந்தாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் சொன்னவை பட்டும் படாமலும் நினைவில் இருந்தது. நினைவில் நின்ற அருமையான உரைகளின் சுருக்கத்தை எப்போதும் என் மகளிடம் பகிர்வது என்னுடைய வழக்கம். ஒரு குறிப்புக்காக அந்த ஒலிப்பதிவினை தேடியபோது கிடைக்கவில்லை. ஆனால் அந்த மேடைப்பேச்சினை நான் பதிவு செய்த ஞாபகம் மட்டும் நினைவில் இருக்கிறது.\nஆனால் அதன் பிறகு ஐந்தாறு மொபைல் ஃபோன்கள் மாற்றிவிட்டேன். பழைய கைபேசியில் இருந்த எந்த பதிவுகளும் தற்போது என்னிடத்தில் இல்லை. முதன்மையான ஒலிப்பதிவுகளை எப்போதும் எவர்நோட்டில் பதியும் ஒரு பழக்கம் அப்போது எனக்கு இருந்தது.\nகணினியில் எவர் நோட்டை நிறுவி தேடிப்பார்க்கிறேன். இறையன்பு அவர்களின் உரைவீச்சு மட்டுமல்ல, நான் தொழிற்சங்கத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த அனைத்து கார்ட்டூன்களையும் மீட்டெடுத்தேன். காணாமல் போன குழந்தையைத் தொட்டு அணைத்து உச்சி முகர்ந்த இன்பத்தை அடைந்தேன். தோழர்களே உங்களிடத்தில் அந்த வழிமுறையினை சொல்லாமல் போய்விடுவேனா என்ன\nஅப்படி என்னதான் இருக்கிறது எவர்நோட்டில். எங்கேயும் எப்போதும் ஓர் உற்றத் துணைவன் உடன் இருந்தால் எப்படி இருக்கும். அந்தத் துணைவனுக்கான பணியைத்தான் செய்கிறது இந்த எவர் நோட் (Evernote) .\nஇந்த செயலியினை பிளே ஸ்டோர் சென்று நிறுவிக்கொண்டால் போதும். உங்கள் மின்னஞ்சல் முகவரியும், ஒரு கடவுச்சொல்லையும் வைத்து உள்ளே நுழையலாம். ஓர் அற்புதமான செயலி நமக்கு கிடைத்த��� விட்டது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.\nமுக்கிய ஆவணங்கள், நிழற்படங்கள், உங்கள் கைப்பிரதிகள், பட்டியல்கள் என எது வேண்டுமானாலும் இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு அங்காடியில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். பொருளுக்கான பட்டியல் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்பதாக வைத்துக் கொள்வோம். இதனை கைபேசி கேமராவைக் கொண்டு ஒரு க்ளிக் செய்தால் போதும். ஒரே சொடக்கில் உங்கள் மொபைலுக்கு வந்துவிடும்.\nஒரு அற்புதமான கருத்தரங்கில் கலந்து கொள்கிறீர்கள், அங்கே உங்கள் மனம் கவர்ந்த தலைவர் பேசிக்கொண்டு இருக்கிறார். குறிப்பெடுக்க நேரமில்லை என்ற கவலையெல்லாம் இனியில்லை. கைப்பேசியில் இருக்கும் எவர் நோட் செயலி வழியே ஒரே சொடக்கு. அனைத்தும் உங்கள் கைகளில். நீங்கள் பாதுகாக்க வேண்டிய ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம், குறிப்புகள், நிழற்படங்கள் என அனைத்தையும் பல்வேறு ஃபோல்டர்கள் வழியே சேமித்து வைத்துக்கொள்ளலாம். மைக்ரோசாப்ட் வேர்டு, எக்செல், பவர்பாய்ன்ட் என எந்த வகை ஆவணமாக இருந்தாலும் இதில் சேமிக்க முடியும்.\nஇது ஒன்றும் பெரிய வியப்பு இல்லை, இது சாதாரண திறன்பேசியிலேயே சாத்தியம் தானே என நீங்கள் நினைக்கலாம். சாதாரணமாக திறன்பேசியில் சேமிப்பதின் மூலம் அவை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நிரம்பிவிடும். எதை எங்கே சேமித்தோம் என்பது நமக்கே சில நேரங்களில் குழம்பிவிடும். இந்த செயலியின் உதவியால் அனைத்தும் ஒரே இடத்தில், அதுவும் நாம் விரும்பும் தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.\nசிறப்பான செய்தி என்னவெனில், நீங்கள் எந்த ஆவணத்தை சேமித்தீர்களோ அதனை உங்கள் கணினி வழியே நொடிப்பொழுதில் பெறலாம். ஆம், கணினியில் சேமிப்பதைத் திறன்பேசியிலும், திறன்பேசியில் சேமிப்பதைக் கணினியிலும் எளிதில் ஒத்திசைவு ஆகிவிடும். எனவே நீங்கள் எங்கு சென்ற போதும் உங்கள் ஆவணம் கூடவே வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரணத்தில் ஒரே நேரத்தில் சேமித்து வைக்கலாம்.\nதிடீரென உங்கள் திறன்பேசி தொலைந்து போனாலோ, அல்லது சேதமடைந்தாலோ இனி நீங்கள் அச்சமோ, கவலையோ கொள்ளத்தேவையில்லை. பயனர் சொல்லையும் கடவுச்சொல்லையும் இட்டால் போதும். நீங்கள் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக துள்ளிக் குதிப்பீர்கள்.\nமேம்படுத்தப்பட்ட பதிப்பில் இன்னும், இன்னும் கூ��ுதல் வசதிகள் தருகின்றனர். அதற்கு நாம் இந்த செயலிக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக இந்த செயலி, பல முதன்மையான செய்திகள் தன்னகத்தே எப்போதும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும், எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், ஊடகப்பிரிவைச் சார்ந்தவர்கள், ஆய்வாளர்கள் என நிச்சயம் தங்கள் திறன்பேசியில் வைத்திருக்க வேண்டிய செயலியாகும்.\nபல மில்லியன் பேர் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ளியீயீறீவீஸீமீ லும் பயன்படுத்தலாம். எப்போது இணையத்தை நீங்கள் இணைக்கிறீர்களோ அப்போது இதுவாகவே ஒத்திசைவு ஆகி உங்கள் பதிவுகள் பாதுகாக்கப்படும்.\nஇடைத்தேர்தல் இருபது ரூபாய் நோட்டை நீங்கள் வைத்திருந்தால் அது உங்களுக்குப் பயனளிக்குமா என்பதெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால், இந்த எவர்நோட் செயலி உங்களிடத்தில் இருந்தால் உங்கள் தனிச்செயலர் போல உங்களுக்கு அவசர நேரத்தில் உதவும் என்பதில் ஐயமேதுமில்லை.\nஇந்த செயலியினைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/dravidam-c-n-annadurai/", "date_download": "2019-03-20T03:37:58Z", "digest": "sha1:YPBWZOR57Q4XTBJZH2RSNCPIBNIX7YLL", "length": 19910, "nlines": 96, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா! - World Tamil Forum -", "raw_content": "\nMarch 20, 2019 9:07 am You are here:Home வரலாற்று சுவடுகள் திராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா\nதிராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா\nதிராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா\nபெரியாரிடமிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டவர் அறிஞர் அண்ணா. பெரியாரால் புறந்தள்ளப்பட்ட தமிழ் மொழி, தமிழர் பண்டைய வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றைப் போற்றிப் புகழ்ந்தவர். இதன் காரணமாகவே அவர் உருவாக்கிய தி.மு.க. பட்டி தொட்டியெல்லாம் பரவியது. அவரின் தமிழ் சார்ந்த பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. பெரியாரின் முரட்டுத்தனமான எத்தனையோ அணுகு முறைகளில் மாறுபட்டு விளங்கினார். ஆனால் அவர் பெரியார் பயன்படுத்திய ‘திராவிட’ சொல்லை மட்டும் விட்டு விட மறுத்தார்.\n1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை தமிழறிஞர்களோடும் பெரியாரோடும் அண்ணாவும் சேர்ந்து எழுப்பினார். சிறை சென்றார். அப்போது, “தமிழர்நாடு தமிழர்களின் மூல மந்திரமாக இருக்க வேண்டும். தமிழர் நாட்டைத் தனியாகப் பிரிக்க கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்துக்கு முதல் படியே. தமிழர் நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும் விருத்தியடையும்” என்று பேசினார்.\nஆனால் 1939இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று பெரியார் மாற்றிய போது அதனை எதிர்க்க மறுத்தார். அப்போது பெரியார் தெலுங்கர் ஆதிக்கம் நிறைந்த நீதிக் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1940இல் திருவாரூரில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் 28வது தீர்மானம் திராவிடம் குறித்து நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:\n“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைய திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் பிரிட்டிசு மந்திரியின் மேற்பார்வையில் கீழ் தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும்”.\nதமிழர் நாடு வேண்டுமென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு முழங்கிய அதே அண்ணாவே இத் தீர்மானத்தை வழி மொழிந்தார். திராவிடர்கள் என்பவர்கள் யார் திராவிடர்கள் வாழ்விடம் சென்னை மாகாணம் தானா திராவிடர்கள் வாழ்விடம் சென்னை மாகாணம் தானா அல்லது அது மட்டும் தானா அல்லது அது மட்டும் தானா திராவிடர் பற்றி தீர்மானத்தில் எந்த வித விளக்கமும் இல்லை. அண்ணாவிடம் இதற்கான பதிலுமில்லை. காரணம், அப்போது அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகி விட்டார். பின்னர் காஞ்சி புரத்தில் இருந்து ‘திராவிடநாடு’ ஏட்டைத் தொடங்கினார்.\nதிராவிடநாடு கோரிக்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். அவருக்கு எழுதிய கடிதத்தில் அண்ணா குறிப்பிடுகிறார்:\n‘திருவாரூரில் திராவிட நாட்டுப் பிரிவினை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல. திராவிட நாட்டுப் பிரிவினை என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல”.\nதிராவிட நாடு கோரிக்கையின் தொடர்ச்சியாக 1944இல் நீதிக் கட்சியின் பெயர் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அண்ணாவின் ஒப்புதல் இருந்ததால் ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்று பெயரிட்டு அழைத்தார் பெரியார். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட அண்ணா திராவிட நாடு கோரிக்கையை அப்போதும் கைவிடவில்லை. 1957, 1962 சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார். திராவிடநாடு கோரிக்கையின் படி தமிழரல்லாத பகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு தெலுங்கானோ, மலையாளியோ, கன்னடனோ அவருக்கு கிடைக்கவில்லை. காரணம் தி.மு.க.விற்கு தமிழரல்லாத பகுதிகளில் ஒரு கிளை கூட கிடையாது. 1956இல் மொழி வழி மாகாணம் பிரிக்கப்பட்ட போதே திராவிட நாடு கோரிக்கை செத்த பிணமானது. செத்த பிணம் உயிர் பெறாது என்று உணர்ந்த காரணத்தால் ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கோரிக்கையை கைவிடச் சொன்னார். அண்ணாவின் பிடிவாதம் கட்சியை விட்டு சம்பத்தை வெளியேற்றியது. சம்பத் ‘தமிழ்த்தேசிய கட்சி’யை தோற்றுவித்தார். 1963இல் தில்லி அரசால் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது தான் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட சம்மதித்தார். காரியச்சாத்தியமற்ற கோரிக்கையை அண்ணா முன்னெடுத்த காரணத்தால் தமிழரின் தாயக நிலங்கள் 70ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தமிழரல்லாத தெலுங்கரிடமும், மலையாளியிடமும், கன்னடரிடமும் பறிபோகக் காரணமானது.\nதிராவிடம் என்ற சொல் தமிழரல்லாதவர் நலன் காக்க முதலில் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது பார்ப்பன எதிர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டது.\n‘திராவிட’ என்ற சொல்லுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. தமிழ் மொழியிலிருந்து பிரிந்த தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை குறிப்பதற்கு கால்டுவெல் என்பவர் மனுஸ்மிருதி என்ற சமஸ்கிருத வடமொழி நூலிலிருந்து கண்டு பிடித்த சொல் தான் திராவிடமாகும். இதை வைத்துக் கொண்டு தான் அண்ணா திராவிடத்திற்கு தத்துவ விளக்கம் கொடுத்து வந்தார். மொழி வழித் தேசிய இனங்களின் பேரெழுச்சி வெள்ளத்தில் அண்ணாவின் “திராவிடத் தத்துவம்” அடித்��ுச் செல்லப்பட்டு விட்டது.\nஅண்மையில் எழுந்த தைப் புரட்சியில் ”தமிழன்டா” என்ற முழக்கமே எங்கும் நீக்கமற நிறைந்திருந்ததைக் கண்டோம். இலட்சக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தில் எந்தவொரு திராவிடனையும் காண முடியவில்லை. திராவிட இயக்கங்கள் காலங் காலமாக முணுமுணுக்கும் “அஞ்சாமை திராவிடர் உடைமையடா” பாடல் முழக்கத்தை எந்தவொரு தமிழரும் சீந்துவாரில்லை. மாறாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் எழுதிய “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாடல் முழக்கமே தமிழர்களின் தாரக மந்திரமானது. அண்ணாவை வழி காட்டியாகக் கொண்டு இயங்கக் கூடிய திராவிடக் கட்சிகள் இந்த வரலாற்று உண்மையை உணர வேண்டும். இனியும் திராவிடப் பெயரை தூக்கிச் சுமப்பதை கைவிட வேண்டும். என் தேசம் தமிழ்த் தேசம், என் இனம் தமிழ்த் தேசிய இனம், என் மொழி தமிழ்த் தேசிய மொழி என்பது மட்டுமே தமிழர்களுக்கான விடியலைத் தரும்\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இ...\nதமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்... திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பூச்செடி மீது கால்டுவெல் கொண்ட காதலால் கொண்டாடவில்லை தமிழ்ப் பூச்செடியோடு அவர் ஊன்றி வைத்த நச்சு விதை \"திராவிடம்\" மீதும் ...\nபெருந்தலைவர் காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம்... பெருந்தலைவர் காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம்... பெருந்தலைவர் காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம் 1903:காமராஜர் விருதுபட்டி என்ற ஊரில் சிவகாமி அம்மையாருக்கும் - குமாரசாமிக்கும் மகனாகப் பிறந்தார். 1...\nஎளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு ... எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது நமது உலகத் தமிழர் பேரவை - யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஅப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி\nபெங்களூரு தமிழ்ச் சங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கர்நாடக அரசு\nஇலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2015/02/", "date_download": "2019-03-20T02:52:38Z", "digest": "sha1:7R5HZBTW4WKOD4XU35JDY2GBPUDCRUHI", "length": 3282, "nlines": 101, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: February 2015", "raw_content": "\nகாதல் போயின் காதல் - குறும்படம்\nPosted by கார்த்திக் சரவணன்\nசில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - \"பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்\" என்று. ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது \"காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்\" என்றார்.\nகாதல் போயின் காதல் - குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:47:38Z", "digest": "sha1:NACUJRL43DTPZNGWAFEMC5QN3IPSXYFK", "length": 6410, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் தாகூர் அனூப் சிங்", "raw_content": "\nTag: actor thagoor anoop singh, actress sai dhansika, actress tanya hope, director sunil kumar desai, slider, Uchakattam Movie, uchakattam movie preview, இயக்குநர் சுனில் குமார் தேசாய், உச்சக்கட்டம் திரைப்படம், உச்சக்கட்டம் முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் தாகூர் அனூப் சிங், நடிகை சாய் தன்ஷிகா, நடிகை தன்யா ஹோப்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nதிகில், அதிரடி, த்ரில்லர் திரைப்படங்களை படைப்பதில்...\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பர���ரப்பு பேச்சு..\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்\nகாதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்\nசிங்கப்பூர் தமிழர்கள் உருவாக்கியிருக்கும் ‘டான் கீ’ திரைப்படம்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/11/638.html", "date_download": "2019-03-20T03:07:42Z", "digest": "sha1:KIFIQ7VKI4YTXKFQGDD3QBEAB26UBUQF", "length": 12143, "nlines": 88, "source_domain": "www.yazhpanam.com", "title": "அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு ஃபிடல் காஸ்ட்ரோ பிரசுரங்கள் அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ\nஅமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோ\nYazhpanam 3:13:00 PM ஃபிடல் காஸ்ட்ரோ, பிரசுரங்கள்,\nஹவானா: ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதால், பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 முறை அமெர��க்கா முயன்றது.\nஅவரது முக்கியத்துவத்தை இந்த சம்பவங்களே உலகத்திற்கு புடம் போட்டு காட்டும்.\nஅமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளை சுவைப்பதற்காகவும் கியூபாவுக்கு படையெடுத்து வந்தனர் அமெரிக்க கணவான்கள்.\nதங்கள் நாடு, அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதை பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறியவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கா தனது கையாட்களை கியூபாவின் அதிபர்களாக நியமித்து, கால்பந்தாக உருட்டி விளையாடியது.\nகிடைத்த வரை லாபம் என வந்த அதிபர்களும் கொள்ளையடித்து குதுகலித்தனர். இப்படித்தான், 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் என கூறப்படும் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார். பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. மறுபக்கமோ தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வறுமையில் உழண்டனர்.\nகொதித்தெழுந்த காஸ்ட்ரோ, மாணவர் பருவத்தினராக இருந்தபோதிலும், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த சிறுபடையோடு சென்றார். உயிர் போனால் போகட்டும், தாய் நாட்டு மக்களின் மானமே பெரிது என முழங்கியபடி, காஸ்ட்ரோ படை முன்னேறியது. ஆனால், அமெரிக்க அதிநவீன ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த கியூபா ராணுவம் இத்தாக்குதலை எளிதில் முறியடித்தது.\nவரலாறு என்னை விடுதலை செய்யும்\nகாஸ்ட்ரோவை ராணுவத்தினர் கைது செய்தனர். அப்போது, நீதிமன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பெயரில் வெளிவந்தது. 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு கொரில்லா படை தாக்குதல் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் அரசுக்கு முடிவுகட்டி கியூப மக்களுக்கு சுய மரியாதையுடன் கூடிய அரசை பரிசளித்தார் காஸ்ட்ரோ.\nபிடல் காஸ்ட்ரோவின் எழுச்சியை, அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சில் விழுந்த நெருஞ்சி முள்ளாய் குத்தியது அமெரிக்கர்களுக்கு. குருந்தாடியுடன், சுருட்டு புகைக்கும் காஸ்ட���ரோ முகம், உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த குத்தகைதாரர்களான அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுத்தபடியே இருந்தது. அவரை கொன்று ஒழித்து தங்கள் ரத்த வெறியை தீர்க்க வேண்டும் என துடித்தனர், துவண்டனர்.\n1960க்கு பிறகு பதவியேற்ற அனைத்து அமெரிக்க அதிபர்களும், இக்கொலை முயற்சியை தங்களது அரசியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே கொண்டிருந்தனர். பொருளாதார வசதியோ, உலகளாவிய அரசியல் அதிகாரமோ இல்லாத ஒரு சிறிய தீவின் தலைவரை கொல்ல வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து முயன்றது என்பது அதிர்ச்சி தகவல். ஆனால் அதுதான் உண்மை.\nஆனால் தன்னை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. இன்று அவரை இயற்கைதான் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளதே தவிர, அமெரிக்காவால் அவரின் தாடி முடியை கூட சீண்ட முடியவில்லை.\nஅமெரிக்கா இதுவரையில் 638 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் விஷம் கலந்து காஸ்ட்ரோவை கொலை செய்ய முயன்றுள்ளது அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் காஸ்ட்ரோவின் தாடியில் ரசாயனத்தை கலந்து உடலுக்குள் செலுத்தும் முயற்சியும் நடந்தன. பீரங்கிகளை எதிர்த்து புரட்சி செய்த காஸ்ட்ரோவுக்கு, இந்த கோழைத்தன தாக்குதல்களை முறியடிப்பதில் பெரும் சிரமம் இருக்கவில்லை. இதோ இன்று, அமெரிக்க அதிபர்களுக்கும், அதன் உளவு அமைப்புகளும் முகத்தில் கரியை பூசி, அந்த புரட்சி நாயகனுக்கு இயற்கை ஓய்வை கொடுத்துள்ளது.\nTags # ஃபிடல் காஸ்ட்ரோ # பிரசுரங்கள்\nMarcadores: ஃபிடல் காஸ்ட்ரோ, பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/general/health/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article7264066.ece", "date_download": "2019-03-20T02:56:05Z", "digest": "sha1:4ID4IT424GMIARF62ZHTZBC553NEFHEV", "length": 27995, "nlines": 183, "source_domain": "tamil.thehindu.com", "title": "நரம்பு பாதிப்பு இருந்தால் பார்கின்சன் வருமா? - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 19, 2019\nநரம்பு பாதிப்பு இருந்தால் பார்கின்சன் வருமா\nபார்கின்சன் நோய் எந்த வயதுடையவர்களைத் தாக்கும் எந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டவர்களை இது தாக்கக்கூடும் எந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டவர்களை இது தாக்கக்கூடும் எனது நெருங்கிய உறவினருக்கு நரம்புப் பிரச்சினை இருந்தது. இப்போது பார்கின்சன் பாதிப்பு வந்துவிட்டது. எனக்கும் நரம்புப் பிரச்சினைகள் உண்டு. என்னையும் பார்கின்சன் பாதிக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.\n- ஆரிப் கான், ஈக்காட்டுத்தாங்கல்.\nபார்கின்சன் (Parkinson - நடுக்கவாதம்) என்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும், நாட்பட்ட அசையும் தன்மையைப் பாதிக்கிற ஒரு நோய் இது. இந்த நோயானது தீவிரமடைந்து, நாளடைவில் மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.\nஇதற்கான துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இந்நோய்க்குப் பூரணமான சிகிச்சையும் இல்லை. மருந்துகளைக் கொடுத்தால் கட்டுப்படுத்தலாம். இதற்கென்று நவீன அறுவை சிகிச்சைகள் வந்துள்ளன.\nNerve cells என்று சொல்லக்கூடிய நியூரான் நரம்புத் திசுக்களைப் பாதித்து இந்நோய் உருவாகிறது. இந்த நோயால் மூளையில் substantia nigra என்ற பகுதியில் உள்ள நரம்புத் திசுக்கள் அழிகின்றன. அந்த இடத்தில்தான் நரம்பு செயல்பட்டு dopamine என்று சொல்லக்கூடிய புரதம் உருவாகிறது. இது மனிதனின் அசைவுகளையும், செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. Dopamine உருவாகுவது குறைவதால் இந்த நோய் ஏற்படும்.\nஇந்நோயில் ஒவ்வொரு நோயாளியும் அனுபவிக்கும் அறிகுறிகள் வேறுபடும். பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம் காணப்படும். இந்த நோயாளி செயல்பாடுகளில் வேகம் குறைந்ததாக உணர்வார். கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம் (Rigidity) காணப்படும். இவர்களுக்கு நேர்கோட்டில் செல்வது, ஒரு செயல்பாட்டைக் கட்டுக்கோப்பில் வைத்திருப்பதில் சிரமம் இருக்கும்.\nஆராய்ச்சியாளர்கள் alpha synuclein என்ற விஷயம் நடு மூளை, மூளைத் தண்டுவடம், கண் பகுதிகளில் உள்ளது. இதற்கும், Parkinson நோய்க்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறார்கள். துல்லியமாக இதைக் கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், அனுபவம் உள்ள மருத்துவர் இந்நோயை அறுதியிட்டுக் கூற முடியும். இப்போது movement disorder specialist என்ற தனி நிபுணர்களும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் நரம்பியல் அறிகுறிகளை நன்றாகப் பரிசோதித்து இந்த நோயைக் கண்டுபிடி���்கிறார்கள். ஒருவருடைய முக பாவனை எப்படி இருக்கிறது, உட்கார்ந்த நிலையில் கையில் நடுக்கம் உள்ளதா கையை நீட்டி விரித்த நிலையில் நடுக்கம் உள்ளதா கையை நீட்டி விரித்த நிலையில் நடுக்கம் உள்ளதா கைகளில், கழுத்தில் இறுக்க நிலை உள்ளதா கைகளில், கழுத்தில் இறுக்க நிலை உள்ளதா நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்திருக்க முடிகிறதா நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்திருக்க முடிகிறதா நடக்கும்போது கையை வீசி நடக்கிறாரா, தடுமாறுகிறாரா என்பதையெல்லாம் பரிசோதிப்பார்கள். ஒரு சில நேரம் levodopa என்ற மருந்தைத் தற்காலிகமாகக் கொடுத்து நோயை உறுதி செய்வார்கள். Parkinson நோயைக் கண்டுபிடிப்பதற்குத் தனிப் பரிசோதனைகள் என ஒன்றும் இல்லை.\nஒரு சிலருக்கு உடலில் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும், பின்பு மறுபகுதிக்கும் பாதிப்பு தொடரும். இந்த நோயை Parkinson என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதனால், அவருடைய பெயரிலேயே நோய் அழைக்கப்பட்டது. இதில் குறிப்பாக 70% பேருக்கு உட்கார்ந்த நிலையிலோ, கைகளிலோ, கால்களிலோ, தாடையிலோ, முகத்தின் ஒரு பகுதியிலோ நடுக்கம் ஏற்படும்.\nஒரு விரலில் மட்டும் நடுக்கம் ஏற்படும். இதை resting tremor என்று சொல்வார்கள். இது எந்த வேலையும் செய்யாதபோது ஏற்படுகிற நடுக்கம். மன அழுத்தத்தாலோ, உணர்ச்சிவசப்படுவதாலோ இந்த நடுக்கம் ஏற்படலாம். அடுத்தது, செயல்படும் வேகம் குறையும், இதை bradykinesia என்று சொல்வார்கள்.\nParkinson நோயில் துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். முக பாவனைகள் குறையும். பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். தசைகள் இறுகிக் காணப்படும். அசைவு தடைபடும். கழுத்து, தோல், கால் போன்றவை இறுகிக் காணப்படும். நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். உடல் பின்னால் சரிவதற்கும் வாய்ப்பு உண்டு. நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு retropulsion என்று பெயர்.\nஅது மட்டுமல்லாமல் இந்த நோயாளிகள் கால் தரையில் பதியாதது போல உணர்வார்கள். முதல் அடி எடுத்து வைத்த பிறகுதான் சரியான உணர்வு ஏற்படும். படி ஏறும்போதும் இதை உணரலாம். முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாதது போல, முகத்தை வைத்திருப்பார்கள். வேகமாகப் பேச முயற்சிப்பார்கள். இவர்கள் சிறிது கூன் போட்டு முன்னோக்கிச் சரிவது போன்றும் காணப்படுவார்கள். ஒரு சிலருக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் பேச்சுகள் மாறும்.\nமலச்சிக்கல், மணங்களை உணர இயலாமை, தூக்கத்தில் குறைபாடு, மூத்திர வெளியேற்றத்தில் குறைபாடு, மனச் சோகம் போன்றவை காணப்படலாம். இந்நோய் 60 வயதுக்கு மேல் பொதுவாக வரும் என்றாலும், தற்போது 45 வயதிலேயே பலருக்கும் காணப்படுகிறது. ஒரு சிலரின் குடும்பத்திலேயே இந்நோய் காணப்படுகிறது. அதிகமான பூச்சிக்கொல்லி பயன்பாடு இந்நோய்க்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நோயை மென்மை, நடுத்தரம், தீவிரம் என்று வகை பிரிப்பதும் உண்டு.\nParkinsonism என்று ஒரு வகை உண்டு. சில மருந்துகளாலும், வேறு சில நரம்பு மண்டல நோய்களாலும் Parkinson போன்ற அறிகுறிகளைக் காட்டும் நோய் இது. Lewy body என்ற மறதி நோய், மூளை காய்ச்சல் நோய், பக்கவாதத்தின் சில நிலைகள், கார்பன் மோனாக்சைடு நச்சு, பாதரச நச்சு போன்றவை இந்த நோய்க்குக் காரணம்.\nஇதிலும் முகத்தில் உணர்ச்சியின்மை, எழுந்திருப்பதில் சிரமம், நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும், நடுக்கம் ஏற்படும், குரல் மாறுபடும். இதற்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்குத் தினமும் வேலைகளைச் செய்வதிலும், உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். ஒரு சில நேரங்களில் இதை atypical parkinson disease என்றும் சொல்வார்கள். இது அல்லாமல் multi system atrophy, shy drager syndrome என்றும் உண்டு.\nஆயுர்வேதத்தில் ஒருவருடைய அசைவு, சலனம் என்று அழைக்கப்படுகிறது. இதை dynamism என்று சொல்வோம். இந்த அசைவுகளுக்குக் காரணமாக வாயு இருக்கிறது. இதில் குறிப்பாகப் பிராண வாயு, உதான வாயு போன்றவை ஒரு மனிதனுடைய அசைவுகளையும், பேச்சாற்றலையும், அறிவையும் நிலைபெறச் செய்கின்றன. கசப்பான உணவு, துவர்ப்பான உணவு, கார்ப்புடைய உணவு, மலச்சிக்கல், குறைந்த அளவில் உண்ணுதல், அதிக அளவில் உண்ணுதல், அஜீரண நிலையில் சாப்பிடுதல், சாப்பிட்டுவிட்டு உறங்குதல், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல், மனநிலை தடுமாற்றம், சக்திக்கு மீறிய செயல்களைச் செய்தல், மரபணு மாற்றம் ஆகியவற்றால் வாத தோஷம் தன்னிலை இழந்து உடலின் மஜ்ஜா தாதுவைப் பாதித்து நடுக்க வாதம், கம்ப வாதம் என்கிற நோயை உருவாக்குகிறது. இந்த நோயைக் குணப்படுத்துவது அரிது.\nஇந்த நோயில் முதலில் வாதத்தின் இருப்பிடமாகிய பெருங்குடலில் வாதத்தைக் கீழ்முகமாக இயக்குவ��ற்கு, மலச்சிக்கலை மாற்றுகிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.\nஆமணக்கு வேர் கஷாயம், வைச்வானர சூர்ணம், தான்வந்தரக் குளிகை, கடுக்காய் சேர்ந்த அபயாரிஷ்டம், பூண்டு லேகியம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும்.\nபின்பு கருங்குறிஞ்சி சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெயை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். பிண்யாக தைலத்தையும் உள்ளுக்குக் கொடுக்கலாம்\nஅதன் பிறகு தான்வந்தர தைலம், பிரபஞ்சன தைலம் போன்றவற்றைத் தேய்த்து ஆவி பிடித்து நன்றாக மலசுத்தி செய்து வஸ்தி என்று சொல்லக்கூடிய ஆசனவாய் சிகிச்சை (ஆசனவாய் வழியாக மருந்துகளைச் செலுத்தி மலக்குடலை சுத்தி செய்கிற சிகிச்சை) போன்றவற்றைச் செய்ய வேண்டும்.\nஸகசராதி தைலத்தைப் பஞ்சினால் முக்கித் தலையில் வைப்பது, மூக்கில் நஸ்யம் செய்வது போன்றவற்றைச் செய்துவரலாம். இது அல்லாமல் கழற்சிக்காய், பூனைக்காலி வித்து, குறுந்தட்டி வேர் ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் காய்ச்சிக் கொடுப்பது சிறந்தது.\nஅஷ்டவர்க்கம் என்று சொல்லக்கூடிய சிற்றாமுட்டி, கருங்குறிஞ்சி, ஆமணக்கு வேர், சுக்கு, சிற்றரத்தை, தேவதாரம், நொச்சி வேர், வெள்ளை பூண்டு ஆகியவற்றைக் கஷாயமாக வைத்துக் குடிப்பதும் நல்லது.\nசிறுதேக்கு சூரணத்தை 10 கிராம் எடுத்துப் பாலில் கலந்து அருந்துவது சிறந்தது.\nசித்த மருத்துவத்தில் கருப்பு விஷ்ணு சக்கரம் மாத்திரை இரண்டு வீதம் இரண்டு வேளை சாப்பிடலாம்.\nநாரசிங்க லேகியம், தாது கல்ப லேகியம், ஓணான் சுடர் தைலம் போன்றவை சிறந்த மருந்துகள்.\nவாணி கிருதம், கல்யாணக கிருதம், பஞ்சகவ்ய கிருதம் போன்றவையும் ஓரளவுக்குப் பலன் தரக்கூடியவை\nபூனைக்காலி வித்துக்கு இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதில் இயற்கையாகவே dopamine இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு 30 கிராம்வரை வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.\nஇந்த நோயைப் பூரணமாக குணப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.\nஉங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை\nபிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.\nமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,\nதி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nபார்கின்சன் ஆலோசனை தொடர் நலம் நலமறிய ஆவல்\nசந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எத்தகையது\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி ஆட்டிப் படைத்து வருவதாக ஆந்திர மாநில இடைக்கால முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருப்பது...\nநியாயமானது வீண் பழி விவாதத்துக்குரியது\nகட்சிக்குள்ளேயே நிறைய அரசியல் பண்றோம்: சிகே குமரவேல் பேச்சு\nஅதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் செயல்பட்டது யார்\nஆண்களுக்காக 7: உங்களுக்கு அந்த அலறல் கேட்கிறதா\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஅன்பாசிரியர் 40: கிருஷ்ணவேணி- அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nமூலிகையே மருந்து 48: சிறுநீரகம் காக்கும் நீர்முள்ளி\n 24 - இணையத்தில் உலவும் ஆபத்து\nகாயமே இது மெய்யடா 24: பற்பொடி நன்று\nமன அழுத்தமும் பார்வையைப் பாதிக்கும்\nஎனக்கு ஏன் புற்றுநோய் வரவேண்டும்\nகாயமே இது மெய்யடா 23: அடிமையாக்கும் பற்பசை\n 23 - பகிர்வதில் கவனம் தேவை\nமூலிகையே மருந்து 47: புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் கீழாநெல்லி\nதேர்வின் வெற்றிக்கு உணவும் தேவை \nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-27-2016/", "date_download": "2019-03-20T03:52:26Z", "digest": "sha1:OGSTZ4QOU5RPOWSVNWWHLKV5DXYD2WFP", "length": 16893, "nlines": 421, "source_domain": "tnpsc.academy", "title": "Important daily tnpsc current affairs dec in tamil for dec 27, 2016 - get PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள��� – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்\nசுதந்திர போராட்ட வீரர் நினைவாக சிறப்பு தபால் தலை அறிமுகம்\nதொலைத்துடர்புத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தபால் துறை, சுதந்திர போராட்ட வீரர் “ஸ்ரீ கயா பிரசாத் கட்டியார்” (Shri gaya Prasad katiyar) அவர்களின் நினைவாக ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.\nகயா பிரசாத் கட்டியார் பற்றி:\nஅவர் உத்திர பிரதேசத்திலுள்ள ஜகதிஸ்பூரில் பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகவும் அர்ப்பணித்து பங்குபெற்ற வீரர்களில் ஒன்றாக இவரும் இருந்தார்.\nஅவர் 1925-ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கூட்டமைப்புடன் இணைந்து சந்திர சேகர் ஆசாத் மற்றும் பகத் சிங் அவர்களுடன் இணைந்தார்.\nதலைப்பு : அரசியலறிவியல் – மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு\nஒரு புதிய மலேரியா கட்டுப்பாடு நிரலான DAMAN – Durgama Anchalare Malaria Nirakaran திட்டத்தினை 8000 கிராமங்களில் அனைத்து 79 தொகுதிகளிலும் அதிகம் மலேரியா பாதித்த எட்டு மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.\nதலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்\nமிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டம்\nசுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பார்பதி கிரி (Parbati Giri) அவர்களின் சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்பு மற்றும் ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு சேவைசெய்ததை நினைவு கூறும் பொருட்டு ஒடிஷா மாநில அரசு மிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.\nஅனாதைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சுதந்திரப் போராளிகளில் ஒருவராக இருந்தவர் பார்பதி கிரி. இதற்காக அவர் அன்புடன் ஒடிசாவின் மதர் தெரேசா என நினைவுகூறப்படுகின்ற��ர்.\nBargarh மாவட்டத்தில் பிறந்த கிரி, மகளிர் மேம்பாட்டிற்கு அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் மூலம் தனித்துவமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.\n1942-ல் இந்தியாவின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சேர்ந்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல பேரணிகளில் கலந்துகொண்டார்.\nதலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்\nசீனா ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் விமானத்தை சோதித்தது\nஉலகின் மிக முன்னேறிய போர் விமானங்கள் செய்ய சீனா அதன் ஐந்தாவது தலைமுறையில் சமீபத்திய பதிப்பான ஸ்டெல்த் போர் விமானத்தை சோதனை செய்தது.\nJ – 31 ன் புதிய பதிப்பு FC – 31 கைர்பால்கன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய FC-31, சிறந்த திறன்களை கொண்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் ஒரு பெரிய சுமைகளை தாங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/gdp/", "date_download": "2019-03-20T03:12:40Z", "digest": "sha1:UV6BULJSYUW5JX3TXMRZOMDRKEK37PHN", "length": 4600, "nlines": 47, "source_domain": "vaanaram.in", "title": "gdp Archives - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nகடந்த ஜனவரி 19, 2019 அன்று பல இந்திய ஊடகங்கள் மத்திய அரசின் கடன் சுமை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது என்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். “இந்தியா டுடே” இதழ் இந்திய கடன் சுமை 50% அதிகரித்துள்ளதாகவும் “எக்கணாமிக்ஸ் டைம்ஸ்” மோடி அரசில் எப்படி கடன் 50% அதிகரித்தது என இந்திய அரசின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டனர். அதை தாங்கிப்பிடித்து எதிர்கட்சியினர் அரசுக்கு ஏதிராக பிரச்சாரம் செய்யத் […]\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி – அதன் சூழ்நிலையும் தரமும் – அருண் ஜெயிட்லி மத்திய புள்ளியியல் அமைப்பு 1993-94 முதல் 2011-12 வரையான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை இப்பொழுது கணக்கிட்டுள்ளது. வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கணக்கு விவரங்கள் தேசிய கணக்கு புள்ளி விவர அமைப்பின் ஆலோசனை குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது ஏற்றுக் கொண்டபிறகு அரசு அங்கீகாரம் பெற்ற புள்ளிவிவரங்களாக அவை எடுத்துக் […]\nஜப���பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jallikattu-here-is-what-kushboo-tweet/", "date_download": "2019-03-20T03:15:13Z", "digest": "sha1:K25CWT5W7YTVQXGIHXHIKHFHNWVW5UFV", "length": 8198, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்\nஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்\nஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீடிப்பதால் இந்த ஆண்டும் அதை நடத்த முடியாத நிலை.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nவெளிநாடு வாழ் தமிழர்களும் அவரவர் இடங்களில் அமைதிப் பேரணி நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nமடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. பீட்டா மற்றும் பிற ஆர்வலர்களுக்கு இது கண்ணுக்கு தெரியவில்லை..#SupportJallikattu என தெரிவித்துள்ளார்.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-famous-tamil-television-that-has-acquired-satellite-rights-to-the-greatest-amount-of-money/", "date_download": "2019-03-20T02:49:16Z", "digest": "sha1:SBGDIUNL6AALEHFWRVNZFKUXNRK6F2LI", "length": 9628, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிகப்பெரிய தொகைக்கு விவேகம் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தமிழ் தொலைகாட்சி..! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமிகப்பெரிய தொகைக்கு விவேகம் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தமிழ் தொலைகாட்சி..\nமிகப்பெரிய தொகைக்கு விவேகம் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தமிழ் தொலைகாட்சி..\nஅஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் பிசினஸ் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ திரைப்படத்தின்மீது, ‘ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமா உருவாகாதா’ என்று ஏங்கிக்கொண்டிருந்த வெளிநாடுவாழ் தமிழர்களின் கவனம் திரும்பியிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் பிசினஸைப் போலவே வெளிநாட்டு வியாபாரமும் கடந்த மாதம் நடைபெற்றது. அந்த வியாபாரத்தில் ‘விவேகம்’ திரைப்படத்தை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் திரையிட விற்பனை செய்திருக்கிறார்கள். அப்போது தொடங்கிய ‘விவேகம்’ பிசினஸ் தமிழ்நாட்டு வியாபாரத்தை முடித்துக்கொண்டு சற்று முன் தொலைக்காட்சி உரிமத்துக்கான வியாபாரத்தையும் முடித்திருக்கிறது.\nஇதன்படி, சிவகார்த்திகேயன் பொன் ராம் இணையும் அடுத்தத் திரைப்படத்துடன் வியாபாரத்தைத் தொடங்கிய சன் டி.வி, அடுத்து நயன்தாராவின் அறம் திரைப்படத்தையும் வாங்கியது. இப்போது, விவேகம் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையையும் ரூ.35 கோடிக்கு பேசி முடித்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போனது விவேகம் தானாம்.இதோடு சன் டிவி, சூர்யாவின் சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/vergal-pathippagam", "date_download": "2019-03-20T02:45:54Z", "digest": "sha1:TNMYZ64TL3AYYDICEGQTKGSXZYOP62DP", "length": 9520, "nlines": 332, "source_domain": "www.commonfolks.in", "title": "Vergal Pathippagam Books | வேர்கள் பதிப்பகம் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nVergal Pathippagam வேர்கள் பதிப்பகம்\n சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்\nஇந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு... \nகூரியூர் முஹம்மத் அலீ ஜின்னா ஷஹீத்\nநாடார் பெருங்குடியினர் ஏன் மதம் மாறினார்கள்\nபுரோகித்-இன் லேப்டாப்பில் இருந்தது என்ன\nT.M. உமர் ஃபாரூக்: ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்\n26/11 குற்றம் சுமத்தப்பட்ட கசாப்-ஐ இரகசியமாக தூக்கிலிட்டது ஏன்\nஅண்ணல் அம்பேத்கரின் மதமாற்றம் பின்னணி என்ன\nஇஸ்லாமும் இதரப் பொருளாதாரக் கொள்கைகளும்\nஇஸ்லாம் இன்றைய கொள்கைகளை வெல்லுமா\nமுஹம்மத் (ஸல்) ஒரு சகாப்தம்\nஆப்கானிஸ்தான் முஜாஹித்களின் தியாக வரலாறு\nபாபரி மஸ்ஜித் அடிப்படைத் தகவல்கள்\nஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்\nநாம் பிரிந்து வி��� வேண்டாம்\nகர்கரேயை கொலை செய்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209829/", "date_download": "2019-03-20T04:16:09Z", "digest": "sha1:DR4FFJWM6UI3SBBQONYJ5YRLZVCBH3NP", "length": 9555, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nநள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு\nநள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு நேற்று கூடியது.\nஇந்த கூட்டத்தின் போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nShare the post \"நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு\nபெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி\nமதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை\nமரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nபிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது\nமலையகத்தின் பல பகுதிகளில் ஐஸ் மழை பொழிவு : மகிழ்ச்சியில் மக்கள்\nஅதிரடியாக செயற்பட்ட பொலிசார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பெண்\nதமிழகம் வந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட இலங்கை பெண் : அடுத்து நடந்த சம்பவம்\nகொழும்பில் ஒன்றின் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து\nநாட்டு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி : விரைவில் நாடுமுழுவதும் மின்வெட்டு\nஇரு வர்த்தகர்கள் கொலைச் சம்பவம் : 7 பொலிஸார் உட்பட எட்டுப் பேர் கைது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவ���னியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/user/shumsmedia", "date_download": "2019-03-20T03:33:02Z", "digest": "sha1:TG2K26K7PSJT2T6FPJS6C2AQBFANLLTR", "length": 10112, "nlines": 368, "source_domain": "www.youtube.com", "title": "Shums Media Unit - YouTube", "raw_content": "\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 12ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 49 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 9ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 44 minutes.\nஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ் - 2019 சிறப்பு சொற்பொழிவு - Duration: 51 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 8ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 59 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 7ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 55 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 6ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 51 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 5ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 47 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 4ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 48 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 3ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 46 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 2ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 44 minutes.\n42வது வருட புனித புகாரீஷரீப் பாராயண மஜ்லிஸ் - 2019 1ம் நாள் பயான் நிகழ்வு - Duration: 51 minutes.\nகுன்ஹு தாத்திலே ரகசியப் பொருளே\nஞானத்திங்கள் அப்துர் றஊப் மிஸ்பாஹீ வாழ்த்துப்பா - Duration: 9 minutes, 47 seconds.\nஅல்லாஹ்வின் தாத்தை அறிந்துகொள்வோம் - Duration: 55 minutes.\n29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி நிகழ்வுகள் - Duration: 1 hour, 17 minutes.\nவழிகெட்ட கூட்டத்தினர் வஹ்ஹாபிகள��� - Duration: 1 hour, 21 minutes.\nஉங்களிலே றப்பைக் காணுங்கள் - Duration: 27 minutes.\nவஹ்ஹாபிஸத்திற்குச் சாட்டையடி - Duration: 1 hour, 48 minutes.\nசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 73வது பிறந்த தின நிகழ்வு - Duration: 34 minutes.\nஷெய்ஹுல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ (றஹ்) அவர்கள் (Moulavi A. Abdur Rauf Misbahee Bahjee) - Duration: 56 minutes.\nஇறைவனுக்கு நன்றி செய்வது எவ்வாறு\nகுத்பிய்யஹ் கந்தூரி பயான் - Playlist\nஇறைஞான கொள்கை விளக்க மாநாடு - 2017 - Playlist\nபுகாரி பயான் - Playlist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:14:02Z", "digest": "sha1:2UKEFCNZ7PR3LMK3G6BVMLS4RC7DULAV", "length": 4885, "nlines": 49, "source_domain": "domesticatedonion.net", "title": "மீண்டு(ம்) வருகிறேன். – உள்ளும் புறமும்", "raw_content": "\nகடந்த மூன்று தினங்களாக சற்றும் எதிர்பாராமல் பல பரப்புகளுக்கு உள்ளாக நேர்ந்தது. சனிக்கிழமை எங்கள் ஊர் ராயல் பொட்டானிக்கல் கார்டனில் ஆர்க்கிட் கண்காட்சிக்குப் போய்விட்டேன் (நான் ஒரு ஆர்க்கிட் பைத்தியம்). ஞாயிறன்று வீடு முழுவதும் நண்பர்கள். இன்றைக்கு அலுவலில் வருடாந்திர சா(வே)தனையெல்லாம் பட்டியலிட்டு அறிக்கை எழுத வேண்டும். தவிர பணம் கேட்டு எழுதவேண்டிய ஆய்வு விண்ணப்பங்கள், இத்யாதி… மாலை நேரங்களில் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்பொழுது தொடரும் செரிப்பு அமிலப் பெருக்கத்தினால் தாளமுடியாத நெஞ்செரிச்சல்…\nஇடையில் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய நடந்திருக்கின்றன. முக்கியமாக ஜெயகாந்தனுக்கு ஞானபீடம். பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி, கூடவே என்னுடைய ஆர்க்கிட் அனுபவங்களைப் பற்றி நான் இன்னும் எழுதாதது வியப்பளிக்கிறது. எல்லாவற்றுக்கும் முன்னால் ஒத்துக் கொண்டபடி என் முந்தைய பதிவுக்கு கருத்தெழுதிய நண்பர்களுக்கு மேலதிகப் பதில்கள் எழுதவேண்டும். எழுதுகிறேன்.\nNextவசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்\nவாலு போயி கத்தி வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:31:05Z", "digest": "sha1:O6D2QEPE7LXVUUERPXIAYFXRB65OL6OB", "length": 5767, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜபாளையம் |", "raw_content": "\nபாஜக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது\nமத்திய தேர்தல்குழு இரண்டாவது முறையாக கூடியது.\n283 தொகுதிக��ில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் ......[Read More…]\nApril,6,11, —\t—\tஅனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nராகுலுக்கு தமிழிசையின் 10 கேள்விகள்\n1. தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ...\nஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வ� ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/11/06/28852/", "date_download": "2019-03-20T03:15:38Z", "digest": "sha1:ULBQTSKVKVILMZCQPUFEIMFVKWB3RPTS", "length": 3366, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "இன்றைய போட்டியுடன் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇன்றைய போட்டியுடன் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇந்த போட்டியுடன் இலங்கை அணியின் சுழந்து பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\n40 வயதுடைய ரங்கன ஹேரத் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 430 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20-20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/48012.html", "date_download": "2019-03-20T04:10:43Z", "digest": "sha1:ALZLBJCCDYG7SKMH27IIZ2TGUVQXZI4C", "length": 21358, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "முடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம் - 'ஹமாரி அதூரி கஹானி' படம் ஓர் அலசல்! | Hamari Adhuri Kahani Movie - Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:29 (15/06/2015)\nமுடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம் - 'ஹமாரி அதூரி கஹானி' படம் ஓர் அலசல்\nஹமாரி அதூரி கஹானி' முடிவில்லாத நமது கதை என்பது தான் இதன் அர்த்தம். சமீபத்தின் பாலிவுட் லவ்வாகியா சினிமா.\nஇது ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா. நானாபாய் பட், அதாவது முகேஷ் பட், மகேஷ் பட், ராபின் பட் இவர்களின் தந்தை தான் நானாபாய் பட். இன்னும் புரியலையா நம்ம அலியா பட்டுடைய தாத்தா.\nஅவர் வாழ்க்கைல நடந்த காதல் கதை தான் இந்த சினிமா. நிஜமும் கற்பனையும் கலந்து மகேஷ் பட் படத்தின் கதையை எழுதியிருக்கார். அதாவது அப்பாவின் கதையை மகன் எழுதியிருக்கிறார்.\nவசுதா (வித்யாபாலன்) தந்தையின் வற்புறுத்தலால் ஹரியை (ராஜ்குமார் ராவ்) திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மாத கைக்குழந்தையுடன் வித்யாபாலனை தவிக்கவிட்டு காணாமல் போய்விடுகிறார் கணவர் ராஜ்குமார்.\nஐந்து வருடத்திற்குப் பிறகு அவர் ஒரு தீவிர வாத கும்பலுடன் தொடர்பு இருக்கிறது என்ற செய்தி வருகிறது. இதற்கு இடையில் வித்யாபாலன் ஃப்ளவரிஸ்டாக வேலைசெய்யும் நட்சத்திர விடுதியின் உரிமையாளர் ஆரவ்விற்���ு (இம்ரான் ஹாஸ்மி) வித்யா மீது காதல் வருகிறது. பின்பு வித்யாவுக்கும் காதல் வர இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.\nஅப்போது ராஜ்குமார் ராவின் என்ட்ரி. அதன் பிறகு என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ். படத்தின் ஒன் அண்டு ஒன்லி அட்ராக்ஷன் வித்யாபாலன் மட்டும் தான். இம்ரான் ஹாஸ்மியின் காதலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா எனக் குழம்புவதும் பின் ஏற்றுக் கொள்வதும், ராஜ்குமாரிடன் இம்ரான் பற்றிக் நடுங்கிக் கொண்டே கூறி அறை வாங்குவதும், கடைசியில் ராஜ்குமாரை எதிர்த்து தைரியமாகப் பேசுவதுமாக நடிப்பில் அசத்துகிறார்.\nபிரிந்துவிடலாம் என வித்யாபாலன் கூறும் போது கலங்கிப் போகும் இம்ரானும், தன் மனைவி வேறு ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரியும் போது கோபத்தில் பிதற்றும் ராஜ்குமார் ராவும் மனதில் நிற்கிறார்கள்.\nவிஷ்ணு ராவ் ஒளிப்பதிவு, மிதுன், ஜீத் கங்குலி, அமி மிர்ஷா இசையில் பாடல்களும் படத்தின் பெரிய பலம். அதிலும் ஹசி பாடல் அரிஜித் சிங் குரலிலும் சரி, ஸ்ரேயா கோஷல் குரலிலும் சரி சமீபத்திய டாப் 10 இந்தி பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.\nவழக்கமான ஒரு கதை தான். இதற்கு இத்தனை மெனக்கெடல் அவசியமே இல்லை. வித்யாபாலன் போன்ற திறமைசாலியும், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பில்டப்பிகளும் இந்த படத்திற்குத் தேவையா என்ற எண்ணம் மட்டும் படம் முடிந்து வருகையில் தோன்றுகிறது.\nவித்யா பாலன் இம்ரான் ஹாஷிமி ஹமாரி அதூரி கஹானி vidhya balan emraan hashimi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indsamachar.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-03-20T04:10:21Z", "digest": "sha1:AKZQXPP3SCCAUPLBS36CGDKVI2BSFGXY", "length": 6710, "nlines": 162, "source_domain": "indsamachar.com", "title": "வாராக்கடனை மறுசீரமைக்க அனுமதி ரிசர்வ் வங்கி கவர்னரின் புத்தாண்டு பரிசு. – IndSamachar", "raw_content": "\nவாராக்கடனை மறுசீரமைக்க அனுமதி ரிசர்வ் வங்கி கவர்னரின் புத்தாண்டு பரிசு.\nமும்பை: ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, 25 கோடி ரூபாய் வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் போன்றவற்றால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதன் காரணமாக, இத்துறை நிறுவனங்கள், வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nவங்கிகள், தவணை செலுத்த தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து, திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற, சக்திகாந்த தாஸ், ஒரு முறை தீர்வாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன்களை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nRelated Items:ரிசர்வ் வங்கி, ரிசர்வ் வங்கி கவர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2018/07/bigg-boss-tamil-2-week-04-day-25-bigg-boss-courts.html", "date_download": "2019-03-20T03:22:26Z", "digest": "sha1:BQW2U7ELC35CANEAMUBPVMQN6LG5RLOE", "length": 37876, "nlines": 340, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : BIGG BOSS TAMIL 2 | WEEK 04 | DAY 25 | BIGG BOSS COURTS | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | நாள் 25 | பிக் பாஸ் பஞ்சாயத்து!", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\nபுதிய தலைவி நித்யாவின் தலைமையில் பிக் பாஸ் வீடு இயங்குகிறது. 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' போட்டியில் பங்குபற்ற ஜனனியும் பாலாஜியும் தொடர்ந்தும் மறுக்கின்றனர். நித்யாவும் ரித்விகாவும் தொடர்ந்து விளையாட வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். திருடர்கள் காவல் நிலையத்திலேயே தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர். திருடர்கள் மட்டும் தான் போட்டியில் ஒற்றுமையாகவும் முழுமையாகவும் ஈடுபட்டு வருகின்றனர். பிக் பாஸ் அவங்களை சரியாத்தான் பாராட்டியிருக்காரு.\n25ஆம் நாள் காலை 'ஏ டசக்கு டசக்கு டும் டும்...' என்ற பாடலுடன் விடிகிறது. காலையிலேயே டேனி புகார் எழுதும் கோப்பைத் திருடிக் கொண்டு வந்துவிடுகிறார். அதன் பின் சென்றாயன் குளிப்பதற்காக எலுமிச்சம் பழம் வாங்க மும்தாஜிடம் பத்து ரூபாய் கேட்கிறார். மும்தாஜ் முடியாது என்று பிடிவாதமாகத் தர மறுக்க அது ஒரு பஞ்சாயத்து. ஏங்க ஒரு எலுமிச்சம் பழத்துக்குப் போரா\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nமஹத் குறட்டை விட்டுத் தூங்க அது அடுத்த பஞ்சாயத்தைத் தொடக்கி வைக்கிறது. அது குறித்து வீட்டின் தலைவி மும்தாஜிடம் நித்யா நியாயம் கேட்க வாய்த்தர்க்கம் அதிகமாகிறது. என்னடா இது, வீட்டுத் தலைவிங்கிற மரியாதை கூட இல்லாம.... புடிச்சு சிறைல தள்ளுங்க ஐயா...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்\nஇன்று ஷாரிக்கும் ஜனனியும் பத்திரிகையாளர்கள். பகலில் ரித்விகா புகார் அளிக்க காவல் நிலையம் வருகிறார். காவல் துறையில் ஒருவரான சென்றாயன் ரித்விகாவிடம் நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்கிறார். அதனை அத்து மீறலாகக் கருதி மஹத் சென்றாயனை சிறைக்குள் அடைத்து விடுகிறார். மஹத்துக்கு ஒரு விருது பொட்டலம் கட்டிருங்க பிக் பாஸ்.\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்\nமாலை ஆறு மணியளவில் மழை பெய்ய டேனி, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மூவரும் மழையில் நனைந்தபடி பேபி பேபி என்று பாட்டுப்பாடியபடி நடனமாடுகின்றனர். எல்லாருக்கும் தமன்னான்னு நெனப்பு போல. போங்கடா, போய் உக்காருங்க.\nஇரவில் பிக் பாஸ் அதிரடி மாற்றத்தை அறிவிக்கிறார். பிக் பாஸ் இல்ல உறுப்பினர்களின் இந்த போட்டி தொடர்பான குற்றம் குறைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க 'பிக் பாஸ் பஞ்சாயத்து' உருவாக்குகிறார். ஜனனி நாட்டாமையாக இருந்து குறைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். இல்ல உறுப்பினர்களால் 'விஷ பாட்டில்' என்று அழைக்கப்படும் ஜனனி இன்று முதல் 'நாட்டாமை' என்று அழைக்கப்படுவாராக.\nபஞ்சாயத்தில் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஜனனியை ரகசிய அறைக்கு அழைக்கிறார் பிக் பாஸ். திரும்பி வந்த ஜனனி மஹத்தை சிறையில் அடைப்பதாக தீர்ப்பு வழங்குகிறார். மஹத் தான் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று தானே ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருடர்கள் தீர்ப்பில் நியாயம் இல்லை என்று கருதுகின்றனர்.\nஇன்று பாரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. நாளையுடன் போட்டிகள் எல்லாம் முடிந்து விடும். இந்தப் போட்டியின் மூலம் போட்டியாளர்களுக்கிடையில் குழுக்கள் உருவாகியிருக்கின்றன. கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. கமலுக்காக குறும்படங்களும் பல பஞ்சாயத்துகளும் காத்திருக்கின்றன. கமல் என்ன செய்வார் விரிவாக விசாரித்துத் தீர்ப்பளிப்பாரா அல்லது மேம்போக்காக கடந்து சென்று விடுவாரா\nஉங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nஇந்தியன் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோராம் பருவம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி முதல் மே மாதம் 27ஆம்...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\n58ஆம் நாள் இரவுக் காட்சிகளுடன் இன்றைய அத்தியாயம் துவங்கியது. புகைக்கும் அறையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்திடம் இந்தப் போட்டியில் விட்டு...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டுவிட்டது. கட்சிகள் கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகின்றன. உலகின் மிகப்பெரிய தேர்தல்களி...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nBigg Boss (187) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (155) Bigg Boss Telugu (20) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) NEWS TODAY (2) NEWS WIRE (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) Style FM (1) WORLD NEWS WIRE (2) அரசியல் நோக்கு (18) அனுபவம் (7) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (5) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (1) கதிரவன் (1) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (2) கவிதை (18) கவிதைப் பூங்கா (28) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (4) கேள்வி பதில் (14) கோபால் கண��ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (14) சிகரம் (16) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (2) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன் சுப்பிரமணியம் (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) தூறல்கள் (1) தேர்தல் (1) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (8) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (17) படித்ததில் பிடித்தது (36) பட்டிமன்றம் (2) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (187) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (2) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (1) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (2) வரவேற்பறை (25) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (5) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nசிகரத்துடன் சில நிமிடங்கள் : பவானி\nசிகரத்துடன் சில நிமிடங்கள் : முகில் நிலா தமிழ்\n | கதைகளின் கதை | NS7TV\nவிஜய் 62 | சர்க்கார் | ஒளிப்படத் தொகுப்பு | VIJAY ...\nவலைத்தளம் (ப்ளாக்) உருவாக்குவது எப்படி\nசிகரத்துடன் சில நிமிடங்கள் : யாழ்பாவாணன்\nபிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல்\nகூகுளில் டொமைன் வாங்குவது எப்படி\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத...\nகூகுள் வரைபடத்துடன் இணையும் இலங்கை தேசிய போக்குவரத...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 04 | யாரைக் காப்பாற்றப் ...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | அனந்த் வெளியேற்றம் ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 21 | BIGG BOS...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | நாள் 21 | வெளியேற்ற...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் ...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 20 | BIGG BOS...\nபிக் பாஸ் வீட்டை சுற்றிப் பார்க்க வேண்டுமா\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 19 | BIGG BOS...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | நாள் 19 | முன்னோட்ட...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 18 | BIGG BOS...\nபிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | நாள் 18 | முன்னோட்ட...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 17 | BIGG BOS...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 16 | BIGG BOS...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 03 - யாரைக் கா...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 15 | வைஷ்ணவிக...\nஆட்சென்ஸ்க்கு பதினைந்து வயது | 15 years of AdSense...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | கட்டிப்பிடித்தால் ...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | என்னை இந்த வீட்டை ...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | பிக் பாஸ் மீம்ஸ் \nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 14 | விஸ்வரூப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 14 | முன்னோட்...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-20T03:28:48Z", "digest": "sha1:4XMKSZOUSS63R7ALCIQPGZWPEPBL7ZZQ", "length": 6508, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கப் பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதங்கப் பதக்கம் என்பது பொதுவாக இராணுவமில்லாத புலத்தில் அதிகபட்ச பரிசாக வழங்கப் படும் பதக்கமாகும். அதன் பெயர், பதக்கத்தில் பூசுவதற்காகவும், கலப்பு உலோகமாகவும் துளியளவு தங்கம் பயன்படுத்தப் பட்டதன் காரணமாக உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, தங்கப் பதக்கங்கள், கலைத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/malayalam-movie-act-biggboss-famous-man/", "date_download": "2019-03-20T02:44:25Z", "digest": "sha1:FQZB42BXYYN52Y2GBCBNX7NQEWB3CVH6", "length": 9941, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "மலையாள படத்தில் நடிக்கிறார் மக்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் பிரபலம்.!யார் தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமலையாள படத்தில் நடிக்கிறார் மக்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் பிரபலம்.\nமலையாள படத்தில் நடிக்கிறார் மக்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் பிரபலம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அனைவரது கவனமும் திரும்பி இப்பொழுது அதை பற்றி சிந்திக்காமல் அவரவர் வேலையை பார்க்க தொடங்கி உள்ளனர் .\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்தாலும் அவரவர் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை பற்றி நாம் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் கேட்டவண்ணம் உள்ளோம். இவ்வாறு ஒருஒருவருக்கும் வாய்புகள் வந்தவண்ணம் உள்ளன\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் அதில் கலந்து கொண்ட பலரும் தற்போது மிகவும் பிரபலம் ஆகிவிட்டனர். அவர்களை தேடி தற்போது பட வாய்ப்புகளும் வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.\nஓவியாவை அடுத்து ஹரிஷ் கல்யாண், ரைசா, ஆரவ், ஜூலி போன்ற பலர் புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராம் மலையாளத்தில் உருவாகும் ‘மை ஸ்டோரி’ படத்தில் கமிட்டாகி உள்ளாராம். பிருத்விராஜ், பார்வதி நடிக்கும் இப்படத்தை ரோஷினி தினகர் எனும் பெண் இயக்குநர் இயக்குகிறார்.\nகணேஷ் வெங்கட்ராமின் நிஜ கேரக்டர் இயக்குனருக்கு பிடித்துப் போகவே இப்படத்தில் அவரை கமிட் செய்தார்களாம். கணேஷ் வெங்கட்ராம், ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த ‘கண்டஹர்’ எனும் படத்தில் நடித்திருக்கிறார்.\nபிருத்விராஜ் மற்றும் பார்வதி இருவரின் கூட்டணியில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.\nஅந்தப் படம் பல விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ‘மை ஸ்டோரி’ படம் மலையாள தி��ையுலக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.\nRelated Topics:ஆரவ், பிக் பாஸ்\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/06094632/1155379/Benefits-of-massage-for-babies.vpf", "date_download": "2019-03-20T04:01:49Z", "digest": "sha1:A7ISZZR3HJIKAMQVOX5ZC7XRQ4GD6737", "length": 16115, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் || Benefits of massage for babies", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.\nமசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.\nகுழந்தைகள் மசாஜ் என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே ஆறுதலைத் தரவல்லது. குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கு இல்லையென்றால் மன அழுத்தம் உருவாகும். மசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.\nகுறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் சரியான வளர்ச்சிக்கும் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளில் ���சை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. மசாஜ் ஆஸ்துமா, சர்க்கரை நோய் அல்லது சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.\nபுற்று நோயால் அவதியுறும் குழந்தைகளுக்கும் உடம்பு மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனளிப்பதாக உள்ளது.\nகுழந்தைகளுக்கு மசாஜின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :\nகுழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தவும் அவர்களுடைய தூக்க முறைகளை நெறிமுறைப்படுத்தவும் உதவுகிறது.\nமசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.\nஉணர்ச்சிகளை மேம்படுத்தவும் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது\nகுழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது\nஉடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது\nகுழந்தைகள் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாக உணரவும் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. இந்தக் குழந்தைகள் சட்டென எதையும் புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் செய்வர்.\nகுழந்தைக்கு 15-20 நாட்கள் ஆனவுடனேயே மசாஜ் செய்யத் தொடங்கி விடுங்கள். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் உங்கள் குழந்தையை ஆசுவாசப்படுத்தவும் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தல் - தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் நியமனம்\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் - ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மிரட்டல்\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nடயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது\nநாம் உண்ணும் உணவில் உள்ளது உடல் சுத்தம்\nமாலை நேர ஸ்நாக்ஸ் கோஸ் வடை\nஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nஅதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம்\nநீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி\nபெண்களை மயக்கி சீரழித்தது எப்படி - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன்\nநாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nபாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி ராஜினாமா\nஅதிமுக - திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/banwarilal-purohit-is-a-broker-of-central-government/", "date_download": "2019-03-20T03:25:58Z", "digest": "sha1:K5O2WNEUMW5T3SAXRQACWSUDBJL5HMIR", "length": 11182, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகர் - வைகோ - Sathiyam TV", "raw_content": "\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன்றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nHome Tamil News Tamilnadu ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகர் – வைகோ\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகர் – வைகோ\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகராக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதி புகழேந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 3 மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிமுகவினரை விடுதலை செய்ய கையெழுத்து போடும் ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மறுப்பது அவர் மத்திய அரசின் தரகராக செயல்படுவதை தெளிவுப்படுத்துவதாக விமர்சித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=347", "date_download": "2019-03-20T03:31:31Z", "digest": "sha1:VAKAUKARX7JROOISVBGO3NCJRPXLWD2M", "length": 14300, "nlines": 76, "source_domain": "theneeweb.net", "title": "வெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெருக்கடியில் – Thenee", "raw_content": "\nவெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெருக்கடியில்\nசீரற்ற வானிலையால் இதுவரை 1 லட்சத்து மூவாயிரத்து 62 பேர் நாடுமுழுவதும் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.அனர்த்த நிலையுடன் இதுவரை 2 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ள அனர்த்தம் காரணமாக வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.\n30 ஆயிரத்து 302 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.அந்த மையம் இன்று காலை 9.00 மணிக்கு வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.17 ஆயிரத்து 572 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 688 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 282 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், வவுனியாவில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும், மன்னாரில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வடக்கில் 110 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுள் 3 ஆயிரத்து 22 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 455 பேர் 30 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களைத் தெளிபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார பிரிவின் தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேறும்போது, தமது வீடுகளையும், கிணறுகளையும் சுத்திகரிக்கும்போது, பிரதேச சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅத்துடன், உணவு மற்றும் குடிநீர் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதுடன், தொற்று நோய்கள் தொடர்பான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பொது அமைப்புகள் மற்றும் தன்னெழுச்சியான இளைஞர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், நிவாரணங்கள் மற்றும் உதவிகளை வழங்குவோர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் தரப்பினரால் கோரப்பட்டுள்ளது.\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒருவருடத்தில் பதிவு செய்யப்பட்ட 10000 முறைபாடுகள்\nஇந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் மரணம்\nமூளைச் சாவடையும் நோயாளிகளின் உடல் உறுப்பு மாற்றத்திற்கான செயற்திட்டம் கைச்சாத்து\nஇரண்டாவது முறையாகவும் கையளிக்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள்\n← சதகத்துல்லாஹ் மெளலவியின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்\nதிரைப்படமாகியுள்ள மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\nஎஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்த��� பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/11/blog-post_25.html", "date_download": "2019-03-20T03:00:38Z", "digest": "sha1:5ZXNOXCPOBT6TL5LPTH5P4Z4IM5LXOO3", "length": 10515, "nlines": 78, "source_domain": "www.nationlankanews.com", "title": "ரணிலின் ஊழலை ஆராய ஆணைக்குழு; மீண்டும் பிரதமராக்க போவதில்லை - Nation Lanka News", "raw_content": "\nரணிலின் ஊழலை ஆராய ஆணைக்குழு; மீண்டும் பிரதமராக்க போவதில்லை\nபிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n2015 ஜனவரி 08 ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் தூய்மையான அரச முகாமைத்துவத்திற்காகவேயாகும் என தெரிவித்த ஜனாதிபதி, அதனை கருத்திற்கொண்டு தான் மிகவும் அறவழியில் பயணத்தை மேற்கொண்டுள்ளபோதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்து 03 மாதங்களாகும் போதே மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்றதன் காரணமாக அந்தப் பயணம் தோல்வியடைந்தது என்றும் தெரிவித்தார்.\nதொடர்ச்சியாக இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் தொலைநோக்கற்றதும் தன்னிச்சையானதுமான நடவடிக்கைகளால் பிரதமரை மாற்றிவிட்டு மக்களுக்கான அறவழியை தேர்ந்தெடுப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதன்னை கொலை செய்வதற்கு முயற்சித்தவர்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றால் நாட்டின் நலனை விட தனது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளும் ஊழல் அரசியல்வாதியாக தன்னால் செயற்பட நேர்ந்திருக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி, தனது கொள்கை அவ்வாறானதல்ல என்றும் தெரிவித்தார்.\nமுற்றுமுழுதாக ஊழலுக்கு எதிராக செயற்படுபவன் என்ற வகையில் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயகத்திற்கு மரியாதையளித்து அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nகடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியல் கட்டளைகளுக்கு அமைவானது அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தை நியமித்தல், அரசாங்கத்தை மாற்றியமைத்தல் போன்ற மிக முக்கிய விடயங்களுக்கான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது குரல் மூலமான வாக்கெடுப்புகளை மேற்கொள்வது உகந்ததல்ல என்றும் இலத்திரனியல் வாக்கெடுப்பு அல்லது பெயர் மூலமான வாக்கெடுப்பு போன்ற முறையான நடைமுறைகளை கையாள வேண்டும் என்றும் அது தொடர்பில் தான் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்பட்டமைக்காக தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவ்வாறு செயற்பட்டமைக்கு நன்றியையும் தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அது தொடர்பாக தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவாக தெரிவித்��ுள்ளதாகவும் தெரிவித்தார்.\nரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது அதாவது 2015 முதல் 2018 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரை அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி நிதி மோசடி போன்ற ஊழல், மோசடிகள், முறைக்கேடுகள் தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் மூலம் குறித்த ஊழல், மோசடி, முறைக்கேடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2019/01/blog-post_14.html", "date_download": "2019-03-20T03:01:44Z", "digest": "sha1:5A56MGK2MHD7ZXWBX3757UK4O6QT2H33", "length": 4030, "nlines": 93, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் - Nation Lanka News", "raw_content": "\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nபுலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/100521-series-of-tollywood-cinema-families-mahesh-babu.html", "date_download": "2019-03-20T04:11:09Z", "digest": "sha1:HO2Z2B73GELLHPIC24XQRGS7KP6OSOCP", "length": 31108, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "மகேஷ் பாபு மகன் நடித்த படம் எது? - டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood Part - 3 | Series of Tollywood cinema families Mahesh Babu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:09 (28/08/2017)\nமகேஷ் பாபு மகன் நடித்த படம் எது - டோலிவுட் ஹீரோக்களின் கதை - டோலிவுட் ஹீரோக்களின் கதை\nபாகம் 1 / பாகம் 2\nதெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரையில், பெரிய ஸ்டார்கள் பட்டியலில் கிருஷ்ணாவின் பெயர் தவறவிட முடியாதது. அந்த அந்தஸ்து, இப்போது அவர் மகனான மகேஷ் பாபு வரை தொடர்கிறது. இந்த இருவர் தவிர, சினிமா சம்பந்தப்பட்ட இன்னும் சிலர் இதே குடும்பத்தில் இருக்கிறார்கள். அதைப் பற்றித்தான் இந்தப் பாகத்தில் பார்க்கப்போகிறோம்...\nஅறுபதுகளின் தொடக்கத்தில் நடிகராக அறிமுகமானவர் சிவராம கிருஷ்ணா கட்டமனேனி. ஆரம்பத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தார். தயாரிப்புத் தரப்பு கொடுத்த அழுத்தத்தில் சில படங்களிலிருந்து கிருஷ்ணாவை நீக்கிய சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. இருப்பினும் கிருஷ்ணாவை ரசிகர்களுக்குப் பிடித்துபோனது. சிவராம கிருஷ்ணா கட்டமனேனியை, கிருஷ்ணாவாக ஏற்றுக்கொண்டனர். அப்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்த என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வராவ் ஆகியோருடன் இணைந்தும் நடித்தார். பிறகு ஒவ்வொரு நட்சத்திரமும் தனக்கென ஒரு பாதையை வடிவமைத்துக்கொண்டு ஜொலிக்க ஆரம்பித்தனர். இந்த இணைப்பு, எல்லா மொழிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. தமிழில் ரஜினி-கமல் கொலாபரேஷன் நடந்தது போன்ற ஒன்றுதான் அப்போது அங்கு நடந்ததும்.\nபார்த்துப் பார்த்துச் செதுக்கியது போன்ற கிருஷ்ணாவின் இந்த வளர்ச்சி, தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது வரை சென்றது. தனது பத்மாலயா நிறுவனம் மூலம் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கத் தொடங்கி அதிலும் வெற்றிபெற்றார். சமகாலத்திலேயே பல பெரிய நடிகர்கள் நடித்துக்கொண்டிருந்தபோதும் அவர்களுக்குள் ஆரோக்கியமான நட்பும் இருந்தது. அதற்கு சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.\nகுருக்ஷேத்திரத்தை மையமாகவைத்து ஒரு படம் எடுக்க விரும்புகிறார் கிருஷ்ணா; அதற்கான அறிவிப்பையும் வெளியிடுகிறார். அறிவிப்பைப் பார்த்த என்.டி.ராமாராவுக்கு அதிர்ச்சி. காரணம், அவரும் அதே குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து படம் எடுக்கும் யோசனையில் இருந்தார். தனக்கு இருக்கும் நெருக்கடிகள் காரணமாக, இந்தப் படத்தை என்னால் கைவிட முடியாது என்கிற நிலையை என்.டி.ராமாராவிடம் தெரிவிக்கிறார் கிருஷ்ணா. இறுதியில் என்ன ஆனத��� தெரியுமா கிருஷ்ணா `குருக்ஷேத்திரம்' என்ற பெயரிலும், என்.டி.ராமாராவ் `தன வீர சூர கர்ணா' என்ற பெயரிலும் படம் எடுத்தார்கள். இரண்டுமே பம்பர் ஹிட். இந்த அளவுக்கு துறையில் இருப்பவர்களுடன் நட்பிலும், ரசிகர்களை நடிப்பிலும் கவர்ந்திருந்தார் கிருஷ்ணா. பிறகு, இயக்குநர் அவதாரம் எடுத்தார். தமிழில் விக்ரம் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய `கந்தசாமி' படத்தில் கிருஷ்ணாவை நீங்கள் பார்த்திருக்கலாம். விக்ரமின் சீனியர் ஆபீஸராக வருவாரே... அவரேதான்.\nகிருஷ்ணாவுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். இதில் ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, மஞ்சுளா ஆகியோர் சினிமாவில் நுழைந்தார்கள். அதில் வெற்றிகரமாக கிருஷ்ணாவின் ரிலே ரேஸைத் தொடர்வது மகேஷ் பாபுதான். முதலில் நடிக்க வந்த, ரமேஷ் பாபுவுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதில் இரண்டு படங்கள் கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடித்தது. யார் இயக்கினால் என்ன ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டுமே பிறகு, தந்தையின் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். குணசேகர் இயக்கி இவரின் தம்பி மகேஷ் பாபு நடித்த `அர்ஜுன்' படத்தைத் தயாரித்ததோடு சரி. அதன் பிறகு இணை தயாரிப்பு, வெளியீடு மட்டும்தான். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு அதுவும் இல்லை.\nஅடுத்து நடிக்க வந்தவர் மகேஷ் பாபுவின் அக்கா மஞ்சுளா. சிபி மலையாளி இயக்கிய `சம்மர் இன் பெத்லகேம்' என்கிற மலையாளப் படம் மூலம் அறிமுகமானார். பிறகு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் `ராஜஸ்தான்' படத்தில் சின்னக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த `ஷோ' படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வென்றது. அதன்பிறகுகூட குட்டிக் குட்டிக் கதாபாத்திரங்களே கிடைத்தன. இவரின் கணவரான சஞ்சய் ஸ்வரூப் திரைப்படத் தயாரிப்பாளர், நடிகரும்கூட. ராம்சரண் நடித்த `ஆரஞ்ச்' படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடித்திருப்பார்கள். சென்ற வாரம் வெளியாகிக் கொண்டாடப்படும் `அர்ஜுன் ரெட்டி' படத்தில்கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சஞ்சய் ஸ்வரூப். `ஷோ' படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு, மஞ்சுளாவை ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகம் செய்துவைத்தது. அதன் பிறகு, தனது `இந்திரா க்ரியேஷன்ஸ்' மூலம், மகேஷ் பாபு நடித்த `நானி', `போக்கிரி', கௌதம் மேனன் தெலுங்கில் இயக்கிய `ஏ மாய சேசாவே' (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன்) போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் பிறகு நடிப்பு, தயாரிப்பு இரண்டிலிருந்தும் சற்று தள்ளியே இருக்கிறார்.\nமஞ்சுளாவுக்குப் பிறகுதான் மகேஷ் பாபு என்ட்ரி. அப்பா கிருஷ்ணா, அண்ணன் ரமேஷ் பாபு ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், `ராஜகுமாருடு' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான நந்தி விருது கிடைத்தது. `யுவராஜ்', `வம்சி', `முராரி' எனச் சில படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் `ஒக்கடு'. கிருஷ்ணா போலவே மகேஷுக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாகியது. இதில் `வம்சி' மகேஷுக்கு ஸ்பெஷலான படம். காரணம், அதில் மகேஷுக்கு ஜோடியாக நடித்த நம்ரதாவைத்தான் திருமணம் செய்துகொண்டார். மகேஷின் கரியர் கிராஃப் கொஞ்சமும் கணிக்க முடியாதது. `போக்கிரி' மிகப்பெரிய ஹிட், அடுத்த படங்களான `சைனிகுடு', `அதிதி' படங்கள் தோல்வியடைந்தன. அதன் பிறகு, இரண்டு வருட இடைவெளி. காரணம், மகேஷுக்கு அவரது பாட்டியின் மரணம் பெர்சனலாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டுவந்து நடித்த `கலேஜா' படமும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அடுத்த படமான `தூக்குடு' பெரிய ஹிட்டானது.\nஇப்படி ஹிட்-ஃப்ளாப் என வரிசையாகச் சென்றுகொண்டிருக்க, தன் குடும்பத்திலிருந்து அடுத்து நடிக்க வர இருப்பவருக்கான அறிமுகத்தையும் நடத்திவிட்டார் மகேஷ். தான் நடித்த `நேனொக்கடினே' படத்தில் தன் மகன் கௌதமை நடிக்கவைத்து ஆடியன்ஸ் மனதில் ஒரு விசிட்டிங் கார்டு வீசியிருக்கிறார்.\nமகேஷ் பாபுவின் தங்கை ப்ரியதர்ஷினி. இவருக்கு நடிப்புமீது பெரிய ஆர்வம் இல்லை என்றாலும், அவரது கணவரான சுதீர் பாபுவுக்கு நடிப்பில் ஆர்வம். மஞ்சுளா தயாரித்த `ஏ மாய சேசாவே' படத்தில் சமந்தாவின் அண்ணன் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். `சிவா மனசுல சக்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான `சிவா மனசுலோ ஸ்ருதி' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இப்போது இந்தக் குடும்பத்திலிருந்து நடித்துக்கொண்டிருப்பது மகேஷ் பாபு மற்றும் சுதீர் மட்டுமே. அடுத்த பாகத்தில் இன்னொரு குடும்பம் பற்றிப் பார்க்கலாம்.\nசிரஞ்சீவி குடும்பத்தில் எத்தனை நடிகர்கள் டோலிவுட் ஹீரோக்��ளின் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறதா மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pooja-room-tips/22094/", "date_download": "2019-03-20T03:40:21Z", "digest": "sha1:XCDPAY43ZN6IKVPWOM5EHONTZK3ISIGV", "length": 6139, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருந்தால் உடனே அகற்றுங்க!! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருந்தால் உடனே அகற்றுங்க\nஉங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருந்தால் உடனே அகற்றுங்க\n● பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான் நாம் வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும், எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன.\n● அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். இப்போது வீட்டில் வைக்க கூடாத சில சாமி படங்களை பற்றி பார்க்கலாம்.\n● பூஜை அறையில் வைக்க கூடாத சாமிகளின் உருவப்படங்கள்:-\n☆ சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது.\n☆ நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது.\n☆ நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது.\n☆ தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது.\n☆ கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.\n☆ ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்தமாரியான மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\n☆ கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.\n☆ வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\nPrevious articleஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்\nNext articleவாரியார் சொன்ன கற்பூர கதையின் மூலம் வாரியார் கூறுவது என்ன\nசகல நோய்களை தீர்க்கும் சர்வரோக நிவாரணி வெண்டைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6773", "date_download": "2019-03-20T03:02:59Z", "digest": "sha1:LVS33SLENJR3DZKCHGRXCTJ6ARC2DVXA", "length": 7263, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "s.sowmiya S.சௌமியா இந்து-Hindu Mudaliyar-Agamudayar முதலியார்-அகமுடைய முதலியார். Female Bride Kanchipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம�� மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Software Enggr-Pvt பணிபுரியும் இடம் சென்னை சம்பளம்-15,000 எதிர்பார்ப்பு PGடிகிரி,BE,B.Tech,MBA,MCA\nSub caste: முதலியார்-அகமுடைய முதலியார்.\nராசூசுக் வி செ சந்சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/maran.html", "date_download": "2019-03-20T03:00:09Z", "digest": "sha1:HKXTD5HTW36N3KOZUZUFFWSJOVTASAQ4", "length": 15112, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | export promotion industrial parks to be setup in varios states - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n2 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n7 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\n14 min ago இன்றாவது வருமா தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\n24 min ago இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nநிாடு ழுவதும் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் - அமைச்சர் ரசொலி மாறன்\nஏற்றுமதித் துறை வளர்ச்சியில் மாநல அரசுகளும் பங்கு கொள்ளும் வகையில் நிாடு ழுவதும் பல்வேறு மாநலங்களில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரசொலி மாறன் திங்கள்கிழமை தெவித்தார்.\nமாநலங்களவையில் கேள்வி நிேரத்தில் உறுப்பினர் மோகன் பாபு எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:\nஏற்றுமதி வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநல அரசுகளின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதற்காக, மாநல அரசுகளின் பங்கேற்பைக் கோரும் வகையில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் நிாடு ழுவதும் அமைக்கப்படும்.\nஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற் பூங்காக்களுக்காக ரூ.136.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றமதித் துறையில் மாநலங்களுக்கு அதிக வருவாய் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக, மாநலங்களுடன் கலந்து பேசி, அவற்றின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.\nபங்களாதேஷில் இருந்து நிேரடி வெளிநிாட்டு தலீட்டுக்கான ன்று திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார் ரசொலி மாறன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் maran செய்திகள்View All\nபிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் விடுதலை செல்லாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nமாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை.. ஜன.8க்கு ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு... குற்றப்பத்திரிகை நகலை கோர்ட்டில் பெற்ற மாறன் சகோதரர்கள்\nதயாநிதி மாறனை கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்\nதொலைத் தொடர்பு துறையின் \"பிரதமர் நானே\" - மிரட்டிய தயாநிதி: டிராய் முன்னாள் தலைவர் 'திடுக்' தகவல்\nஏற்காடு - திமுக வேட்பாளர் மாறன் டெபாச���ட்டை வென்றார்\n4 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து பிறகு சொல்கிறேன் - ஜெ.\nஅமோக வெற்றி பெறுவேன்- அதிமுக சரோஜா; 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்- திமுக மாறன்\nஏற்காடு தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஏற்காடு இடைத்தேர்தல்: மாறனை ஆதரித்து ஸ்டாலின் 4 நாள் பிரச்சாரம்\nதிமுக புகார் மீது என்ன நடவடிக்கை.. சேலம் கலெக்டர், தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஇது தான் பைனல் லிஸ்ட்: ஏற்காடு இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/hindus/", "date_download": "2019-03-20T03:44:42Z", "digest": "sha1:VOMH4KTUVELXQB2K6SXWUWMP7VQFX7GT", "length": 5592, "nlines": 51, "source_domain": "vaanaram.in", "title": "hindus Archives - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nசபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட். இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.\nவி.களத்தூரில் அப்படி என்ன தான் இந்து முஸ்லிம் பிரச்சனை…\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது வ.களத்தூர். தொழுதூரிலிருந்து சுமார் 10கிமி தூரம். சுமார் 10ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இஸ்லாமியர் 4000, இந்துக்கள் (வன்னியர், நாயக்கர், உடையார், ஹரிஜனங்கள் என மெஜாரிட்டி ஜாதி) சுமார் 6000பேர். சர்வே எண் 119/1 என்ற இடத்தை வைத்துத்தான் 2010வரை பிரச்சினை இருந்தது. அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான இடம். அதில் தேரடியும், சாவடியும்(அலங்காரம் செய்யும் மண்டபம் – ஸ்வாமி எழுந்தருளும் இடம்) உள்ளது. […]\nகண்துடைப்புக்காக ஒரு Census – அழிக்கப்பட்ட ஹிந்துக்கள்\nஒரு நாடு வெறும் கண்துடைப்புக்காக ஒரு census எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை census – அதாவது த‌ங்க‌ள் நா‌ட்டுப் பிரஜைகளை கணக்கெடுப்பது உண்டு. இதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பிறப்பு இறப்பு விகிதம், மத, இன, மொழி வேறுபாடுகள் போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பின்மையை […]\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16013103/Tuticorin-ADMK-Administrators-Meeting-Shanmuganathan.vpf", "date_download": "2019-03-20T03:59:09Z", "digest": "sha1:DXCZFXK4HYSCEHUXFXKG5P5VU7ALQJE3", "length": 13418, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin ADMK Administrators Meeting Shanmuganathan MLA Participation || தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு + \"||\" + Tuticorin ADMK Administrators Meeting Shanmuganathan MLA Participation\nதூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்பு\nதூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், இணைச்செயலாளர் கோகிலா, துணைச்செயலாளர் செண்பகசெல்வன், தமிழரசி, பொருளாளர் ஜெபராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தி, வக்கீல் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் மாநகர வடக்கு பகுதிக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகளை ஒவ்வொரு வார்டாக நேரில் அழைத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.\nஇந்த கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், மகளிரணி செரினா பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல்\nதூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை சார்பில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க கோரி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\n2. தூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nதூத்துக்குடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\n3. தூத்துக்குடியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது\nதூத்துக்குடியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.\n4. தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 கடல் ஆமைகள் மீட்பு\nதூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட 2 கடல் ஆமைகள் மீட்கப்பட்டன.\n5. தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58½ லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\n2. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தே���ி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்\n3. தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் சீமான் பேட்டி\n4. மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்\n5. கலவை அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/17032817/Land-broker-Cut-with-sickles-Recovering-the-injured.vpf", "date_download": "2019-03-20T03:58:11Z", "digest": "sha1:7HL2WTUCKQ7XHBGL2JTOWHWFC2TVNUUH", "length": 13226, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Land broker Cut with sickles Recovering the injured teacher || நில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில்படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில்படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் + \"||\" + Land broker Cut with sickles Recovering the injured teacher\nநில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில்படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்\nபெங்களூருவில், நில புரோக்கர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள் பாராட்டி ரூ.70 ஆயிரம் வெகுமதி வழங்கினர்.\nபெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வருபவர் தனுஜா (வயது 40). இவருடைய கணவர் இறந்துவிட்டார். தனுஜா ஒசகேரெஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் தனது வீட்டில் டியூசனும் நடத்தி வருகிறார்.\nதனுஜாவிடம் ஒசகெரேஹள்ளியில் வசித்து வரும் சேகர் (46) என்பவரின் 2 குழந்தைகள் படித்து வருகிறார்கள். சேகர் வீடு மற்றும் நில புரோக்கராக இருக்கிறார்.\nஇந்த நிலையில், தனுஜா பள்ளி முடிந்த பின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சேகர் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடினார். இதில் படுகாயமடைந்த தனுஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.\nஇதற்கிடையே, கிரிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யா அங்கு காரில் சென்றார். அப்போது தனுஜா ரத்த வெள்ள���்தில் உயிருக்கு போராடுவதை பார்த்து அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், தனுஜாவை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nமுன்னதாக, தனுஜாவின் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. இதனால் அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டது. இதுபற்றி டாக்டர்கள் இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவிடம் கூறினர்.\nஅப்போது தனுஜா, சித்தலிங்கய்யா ஆகியோருக்கு ஒரே வகையான ரத்தம் இருந்தது தெரியவந்தது. இதனால் சித்தலிங்கய்யா, தனுஜாவுக்கு ரத்தத்தை தானமாக கொடுத்தார்.\nமனிதநேயத்துடன் செயல்பட்டு தனுஜாவின் உயிரை காப்பாற்றிய சித்தலிங்கய்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பாராட்டு சான்றிதழையும், ரூ.20 ஆயிரம் வெகுமதியையும் இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவுக்கு வழங்கினார்.\nமேலும், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை மற்றும் போலீசார் இணைந்து நேற்று பூங்கொத்து கொடுத்து இன்ஸ்பெக்டர் சித்தலிங்கய்யாவை வாழ்த்தியதோடு, அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\n2. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தேடி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்\n3. தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் சீமான் பேட்டி\n4. மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்\n5. கலவை அரசு மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/03090248/1174064/Simple-way-of-meditation.vpf", "date_download": "2019-03-20T03:59:04Z", "digest": "sha1:KNGI4REY4VMHFSFMA3XQS5YPAPKHJI34", "length": 16933, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தியானத்திற்கான எளிய வழிமுறை || Simple way of meditation", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.\nஉங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.\nதியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.\nவீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.\nஅங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.\nசூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.\nஇப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணுங்கள்.\nஇப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.\nஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்துங்கள்.\nபின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம.. ராம' என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜெபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108-ன் மடங்காக இருக்கட்டும்.\nஇப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.\nமுடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.\nமனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ெஜபமும் உதவுகின்றன.\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தல் - தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் நியமனம்\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் - ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மிரட்டல்\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nடயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது\nநாம் உண்ணும் உணவில் உள்ளது உடல் சுத்தம்\nமாலை நேர ஸ்நாக்ஸ் கோஸ் வடை\nஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nஅதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம்\nநீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி\nபெண்களை மயக்கி சீரழித்தது எப்படி - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன்\n��ாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nபாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி ராஜினாமா\nஅதிமுக - திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/07/27095955/1179468/Samsung-Galaxy-Note-9-promo-video-new.vpf", "date_download": "2019-03-20T03:58:47Z", "digest": "sha1:5AYH7LORBUXW5YQYWHA3WIA6BDJOEBHJ", "length": 16883, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீடியோ - கேலக்ஸி நோட் 9 புதிய டீசர்கள் || Samsung Galaxy Note 9 promo video new", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீடியோ - கேலக்ஸி நோட் 9 புதிய டீசர்கள்\nசாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 9 இரண்டு புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Unpacked #GalaxyNote9\nசாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 9 இரண்டு புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Unpacked #GalaxyNote9\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், இரண்டு புதிய டீசர்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது.\nபுதிய டீசர்களில் ஸ்மார்ட்போனின் மெமரி மற்றும் வேகம் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கலாம் என தெரிகிறது.\nவெளியீட்டு தேதி தவிர கேலக்ஸி நோட் 9 சார்ந்து எவ்வித தகவலையும் சாம்சங் வழங்காமல் இருந்த நிலையில், புதிய டீசர்களில் நோட் 9 மிகப்பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\nபேட்டரி சார்ந்து வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் ஐபோனில் பேட்டரி தீர்ந்து போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. 30 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவின் இறுதியில் A lot can change in a day என்ற வாசகம் மற்றும் ஆகஸ்டு 9, 2018 என்ற தேதியுடன் நிறைவுறுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி நோட் 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றொரு வெர்ஷனில் எக்சைனோஸ் சிப்செட், 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படு���ிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற கேமரா அமைப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n512 ஜிபி அளவு இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் பட்சத்தில், பேஸ் வேரியன்ட் இன்டெர்னல் மெமரி 64 ஜிபியில் இருந்து 128 ஜிபியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய கேலக்ஸி நோட் 9 மாடலுடன் வரும் எஸ் பென் மியூசிக் கன்ட்ரோல் பிளேபேக், செல்ஃப் டைமர் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கலாம். #Unpacked #GalaxyNote9\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ.4,499 விலையில் சியோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏ.ஐ. டூயல் பிரைமரி கேமராவுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nமூன்று பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தல் - தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் நியமனம்\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் - ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மிரட்டல்\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nரூ.4,499 விலையில் சியோமி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏ.ஐ. டூயல் பிரைமரி கேமராவுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி\nமூன்று பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nஅதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம்\nநீட் தே���்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி\nபெண்களை மயக்கி சீரழித்தது எப்படி - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன்\nநாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nபாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி ராஜினாமா\nஅதிமுக - திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2014/08/", "date_download": "2019-03-20T03:38:56Z", "digest": "sha1:BZY4HNHGLETL4GZNNTOJYH6GV2Q3M4C6", "length": 22111, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆகஸ்ட் 2014 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநிலத்தரகர்கள் உண்ணாவிரதத்தில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு முடித்துவைக்கிறார்.\nநாள்: ஆகஸ்ட் 19, 2014 பிரிவு: தலை���ைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\n19/08/2014 இன்று மாலை சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் நிலத்தரகர்கள் உண்ணாவிரதத்தில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு முடித்துவைக்கிறார்.நாம் தமிழர் உறவுகள் கலந்துகொள்ளவும்.\tமேலும்\nஇலங்கை தூதரக முற்றுகை போராட்டம் – 17.08.2014\nநாள்: ஆகஸ்ட் 11, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஇலங்கை தூதரக முற்றுகை போராட்டம் – 17.08.2014\tமேலும்\nஇலங்கை அரசை கண்டித்தும்,இராணுவ மாநாட்டிற்கு இந்தியா செல்லகூடாது என்பதை வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பட்டம்.\nநாள்: ஆகஸ்ட் 06, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\n09.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை அரசை கண்டித்தும்,இராணுவ மாநாட்டிற்கு இந்தியா செல்லகூடாது என்பதை வலியுறித்தியும் கண்டன ஆர்ப்பட்டம்.\tமேலும்\nஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது\nநாள்: ஆகஸ்ட் 04, 2014 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது ,திருப்பூர்,ஈரோடை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.வரிசையாகவும்,மிக ஒழ...\tமேலும்\nநாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.\nநாள்: ஆகஸ்ட் 03, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு திரைப்பட சங்கம் முன்னெடுக்கும் இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.நாம் தமிழர் உறவுகள் பெரும்திரளாக கலந்துகொள்ளவும்.\tமேலும்\nநாளை (03.08.2014) காலை செந்தமிழன் சீமான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.\nநாள்: ஆகஸ்ட் 02, 2014 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை (03.08.2014)காலை10 மணிக்கு செந்தமிழன் சீமான் சென்னை கிண்டி அருகில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள அணைத்து மாவட்ட,ஒன்றிய,பகுதி பொறுப்பாளர...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு…\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரி…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீ���ி விசாரணைக் கோரி கா…\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் த…\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்…\nமெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின…\nஅறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaimemes.in/tamil-translation-of-statue-of-unity-went-completely-wrong-in-patel-statue-trolls-memes-pouring/", "date_download": "2019-03-20T02:57:58Z", "digest": "sha1:Z4NW4XBRPLBHHAPRM6KV4MBLPDMAX6FM", "length": 14268, "nlines": 199, "source_domain": "chennaimemes.in", "title": "Tamil Translation Of “Statue Of Unity” Went Completely Wrong In “Patel” Statue !! Trolls & Memes Pouring !! | Chennai Memes", "raw_content": "\nஆமா ஃபிடல் எதுக்காக #SardarVallabhbhaiPatel சிலைய வெச்சாங்க…\n//தெரியல சேகு ஏதோ #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி யா\nதான் சார்ந்த பிஜேபி கட்சியிலோ ஆர்எஸ்எஸ் அமைப்பிலோ சிலை வைக்குமளவுக்கு எவருக்கும் தகுதியில்லை என நிரூபித்த மோடியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 😊\n//சர்தார் காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி pic.twitter.com/Zq3ETHIoAv\n#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ன கருமம்டா இது 😂😂 pic.twitter.com/aI7Y9bPLgG\n#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி பாஜகவின் தமிழ் புலமை மிகவும் அருமை pic.twitter.com/0bQI4LNqUe\nஎம்புட்டு பெருமையா இருக்கு டா \nபொய்யா பேசினது போதாதுன்னு இப்ப தப்பு தப்பா பேசுவியா 🤣#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி pic.twitter.com/5rCKDjXXAr\n#ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்பது தமிழ்தான் எப்படி என்றால் pic.twitter.com/4tUHTdoPWb\n@DrTamilisaiBJP இது ராகுல் காந்தி குடும்பத்து சதியா இருக்குமோ\nமேடம் @DrTamilisaiBJP இட்லி சாம்பார்கெல்லாம் சண்டை போடறீங்க இதை கேக்க மாட்டீங்களா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/30/2017-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-03-20T03:08:57Z", "digest": "sha1:S6DOHB6UTJJUVZYBLQQOIV5745OOF25B", "length": 19024, "nlines": 205, "source_domain": "goldtamil.com", "title": "2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News 2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்���ோன்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் /\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் டாப் 5 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.புதுடெல்லி:\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டு பல்வேறு புதுவரவு சாதனங்கள் மட்டுமின்றி புதிய தொழில்நுட்பங்களும் வெளியிடப்பட்டன.\nபட்ஜெட் விலையில் துவங்கி, ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை புதிய தொழில்நுட்பங்கள் பாரபட்சமின்றி பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டது. புதுவரவு நிறுவனங்கள் பட்டியல் ஒரு பக்கம் அதிகரித்த நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தன் பங்கிற்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தன.\nஆண்டு இறுதியில் பல்வேறு தள்ளுபடி மற்றும் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டதில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம்.சியோமி Mi A1:\nஇந்தியாவில் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படும் சியோமி Mi A1 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, கூகுள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இத்துடன் Mi A1 ஸ்மார்ட்போனின் சிவப்பு நிற பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.14,999 விலையில் வெளியிடப்பட்டாலும், சமீபத்தில் இதன் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.\n– 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ்\n– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்\n– 4 ஜிபி ரேம்\n– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா\n– 5 எம்பி செல்ஃபி கேமரா\n– Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 3080 எம்ஏஎச் பேட்டரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– கைரேகை ஸ்கேனர் ஹானர் 7X:\nஇந்தியாவில் ரூ.12,999 முதல் துவங்கும் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், டூயல் லென்ஸ் பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 7X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n– 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே\n– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்\n– 4 ஜிபி ரேம்\n– 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 16 எம்பி + 16 எம்பி பிரைமரி கேமரா\n– 8 எம்பி செல்ஃபி கேமரா\n– 3340 எம்ஏஎச் பேட்டரி\nமுழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 4:\nஇந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் முதன்மை இடம் பிடித்துள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. அதிக விற்பனையை தொடர்ந்து ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் லேக் புளூ நிற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\n– 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் எல்சிடி டிஸ்ப்ளே\n– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்\n– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 13 எம்பி பிரைமரி கேமரா\n– 5 எம்பி செல்ஃபி கேமரா\n– டூயல் சிம் ஸ்லாட்\n– ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4100 எம்ஏஎச் பேட்டரி\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகளவு விற்பனையை தொடர்ந்து தற்சமயம் 3ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.சியோமி ரெட்மி நோட் 4:\nஇந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் முதன்மை இடம் பிடித்துள்ள ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 முதல் துவங்குகிறது. அதிக விற்பனையை தொடர்ந்து ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் லேக் புளூ நிற மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\n– 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் எல்சிடி டிஸ்ப்ளே\n– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்\n– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 13 எம்பி பிரைமரி கேமரா\n– 5 எம்பி செல்ஃபி கேமரா\n– டூயல் சிம் ஸ்லாட்\n– ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI 8\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4100 எம்ஏஎச் பேட்டரி\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதிகளவு விற்பனையை தொடர்ந்து தற்சமயம் 3ஜிபி மற்றும் 4ஜிபி மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.லெனோவோ K8 நோட்:\nஇந்தியாவில் ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் 5.50 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. லெனோவோ K8 நோட் ல்மார்ட்போன் விலை ரூ.13,999 முதல் துவங்குகிறது.\n– 5.5 இன்ச், 1080×1920 பிக்சல் டிஸ்ப்ளே\n– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ X23 பிராசஸர்\n– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா\n– 13 எம்பி செல்ஃபி கேமரா\n– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்\n– 4000 எம்ஏஎச் பேட்டரி\n– டூயல் சிம் ஸ்லாட்\nஇரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது. பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ள லெனோவோ K8 நோட் ஸ்மார்ட்போன் 0.3 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் வசதியை கொண்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2015/10/blog-post_4.html", "date_download": "2019-03-20T03:00:09Z", "digest": "sha1:ZBLZCWNNAX6YDTJOJPUQXNMGQULSCAXX", "length": 4133, "nlines": 84, "source_domain": "www.nationlankanews.com", "title": "கண் கலங்க வைத்தது உண்மை இது!!! - Nation Lanka News", "raw_content": "\nகண் கலங்க வைத்தது உண்மை இது\nஒருநாள் தாய் தன் மகனிடம்\nகேட்கிறாள்..... மகனே..நான் கண் தெரியதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று...\nஅதற்கு மகன் நான், சிகிச்சைக்காக உலகின் சிறந்த கண் மருத்துவ டாக்டரை\nநாடி இருப்பேன் என்று பதில்\nசிறிது நேரம் அதே கேள்வியை பிறகு அவரது தாயிடம் மகன் கேட்டு பார்த்தான்\nஇருந்தால் நீங்கள் என்ன செய்து இருந்திருப்பிர்கள்\"\nநான் என் இரண்டு கண்களையும் உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் \" என்று.....\nபார்த்தீர்களா தாய்ப்பாசம் தாய்க்கு நிகராக\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/start-new/", "date_download": "2019-03-20T02:54:42Z", "digest": "sha1:NNK2TTIVRDKP6K35VP4DVV5OHNTTXZUR", "length": 32513, "nlines": 122, "source_domain": "www.pasumaikudil.com", "title": "புதிதாக தொடங்குங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nஉங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள்.\nஉங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும் பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.\nமனதில்எந்தப் பதட்டமு���் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று\nநாம் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா… அப்பவே நினைச்சேன்…’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.\nநன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.\nசில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.\nஉங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம��� போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.\nபிறக்கும்போதேஎப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.\nஎந்தத்தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.\nஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.\nஇந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.\nஉங்கள் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.\nபயம் என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக��� கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.\nஉங்களுக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.\nநாம் என்ன இப்படி இருக்கிறோம் நாம் எதற்குமே லாயக்கில்லை நாம் போதுமான தகுதியுடன் இல்லையே இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும் எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ எவ்வளவு திறமை இருக்கிறதோ அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.\nநீங்கள்அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள் செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.\nஇதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.\nஇதன் மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.\nபெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.\nஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.\nபேச்சு பணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.\nநீங்கள் ‘சரி’ என்பதை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா என்பதை யோசியுங்கள். தவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். கூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.\nதனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா\nஉங்கள் கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் ‘அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா’ போன்றவற்றை தவிர்க்கலாம். ‘கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.\nஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா ஈகோவா\nஇதுமற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம் உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம், விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம், விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம் இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.\nநல்லமரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.\nஉங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.\nஉதவி செய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.\nஒவ்வொரு செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.\nஒவ்வொருவருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.\nஇதை நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.\nஎது தேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை கைப்பற்றுங்கள். கண் வையுங்கள்.\nபகிர்ந்து கொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.\nஇது எதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் தரும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.\nசெய்ததையேசெய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.\nமனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா) .மரண படுக்கையில் அவரது பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/168356", "date_download": "2019-03-20T02:50:57Z", "digest": "sha1:JZZAKJEMJ3O5QY52QYWKDGL7VTSLEFOE", "length": 4563, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆணொருவருடன் இணைந்து வவுனியா பெண் செய்து வந்த மோசமான காரியம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தம��ழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஆணொருவருடன் இணைந்து வவுனியா பெண் செய்து வந்த மோசமான காரியம்\nவவுனியாவில் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணும், அவரது உதவியாளரான ஆணும் மோட்டார்சைக்கிளில் ஹெரோயினை விநியோகம் செய்வதற்காக சென்றபோதே 430 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த றீற்றம்மா விஜேயசேகரம் (43 வயது) மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த லிங்கராசா கிருஷாந்தன் (32 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious போராட்டம் ஒன்றை தவிர வாழ்வியல் இருப்பிற்கு எந்த விதத்திலும் எமக்கு நியாயம் கிடைக்கின்ற வழி ஏற்படுத்தப்படாது\nNext கொழும்பில் மணமகனுக்காக காத்திருந்த மணமகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/135239-soori-birthday-special-article.html", "date_download": "2019-03-20T04:01:53Z", "digest": "sha1:X6FP2P67T3PY6MFI2SZYHW67SCABFMNU", "length": 29729, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி!\" #HBDSoori | soori birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:37 (27/08/2018)\n``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி\nவாய்ப்புத் தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெருவில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி.\nசூரி... இந்த இரண்டு எழுத்துக்குத் தமிழ் சினிமாவில் அவ்வளவு கிராக்கி. தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அதில் சிலர் மட்டுமே எல்லா வரையறைகளையும் மீறி, காலம் தாண்டி ஜொலித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நிச்சயம் சூரியின் பெயர் இடம்பெறும். `சினிமா நமக்கு சோறுபோடும்' எனக் கனவுக் கோட்டையோடு பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு, சென்னை கோடம்பாக்கத்துக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால், அந்தப் பந்தியில் ஒரு சிலருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அப்படிப் பொறுமையுடன் எதிர்பார்த்து நாள்களை எதிர்கொண்டு, இப்போது சூரி அடைந்திருக்கும் இடம் அசாதாரணமானது, அசாத்தியமானது. வெண்ணிலா கபடிக்குழுவில் அவர் புரோட்டா சாப்பிட ஆரம்பித்தபோது, கோடு போட ஆரம்பித்த கோலிவுட். இன்னும் கோடு போட்டுக்கொண்டே இருக்கிறது.\nஎண்ணெய் வடியும் முகம், மெல்லிய கருந்தேகம், ஷேவ் செய்யாத தாடி, டவுசர் தெரியுமளவு கட்டியிருக்கும் அழுக்கு வேட்டி... எனச் சினிமாக்காரர்களுக்கான அடையாளமே இல்லாமல், 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் களமிறங்கிய சூரியை 'அந்த ஊர்காரர்போல. சும்மா நடிக்க வெச்சிருக்காங்க' என்றே நமக்கு உணர வைத்தது. கள்ளங்கபடமில்லாமல் கபடி ஆடி நண்பர்களோடு லூட்டியடிக்கும் சுப்ரமணியாக வரும் சூரிக்கு, இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த 'புரோட்டா'தான் சினிமா எனும் இரும்புத்திரையைத் திறந்து வைத்தது. அதுவரை வெறும் சூரியாக இருந்தவர், 'புரோட்டா' சூரியாக மாறி, தமிழ் சினிமாவில் கதகளி ஆடத் தொடங்கினார். பின் யார் இவர்... இதுதான் இவரது முதல் படமா... என்று பல தேடல்களுக்கு ஆளானார். 'நினைவிருக்கும் வரை', 'காதல்', 'ஜி', 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் வந்த அன்றைய சூரிதான் இன்றைய 'புரோட்டா' சூரி.\nதொடர்ந்து கிராமத்து வாசனை கொண்ட படங்களில், குறிப்பாக மதுரை சார்ந்த படங்களில் மதுரை இருக்கோ இல்லையோ, சூரி கண்டிப்பாக இருப்பார். காரணம், 'அட நம்ம ஊர்க்கார பய' என்று சொல்லும் அளவுக்கு, கிராமத்துக்காரனுக்கான பிரத்தியேக முகம் சூரியிடம் உள்ளது. இந்தக் கிராமத்துக்காரனுக்கு, ஒரு தனி ரசிகர் படையே உருவானது. அவ்வப்போது சிட்டி வாசனைகொண்ட படங்களில் நடித்தாலும், 'இதெல்லாம் நான் பண்ணா சிரிச்சிருவாங்க மாப்ள' என அதிலும் சொல்லியடித்துச் சிரிக்க வைத்தார். இதுதான் சூரி ஸ்பெஷல். 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த சூரியுடன் 'கேடி பில்லா'வும் 'கில்லாடி ரங்கா'வும் படத்தில் கைகோத்தார். இந்த அசத்தல் காம்போவின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இருக்காது. பின், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'ஸ்ஸ் பை மாமா.. நம்ம ஊர்க்கார பய' என்று சொல்லும் அளவுக்கு, கிராமத்துக்காரனுக்கான பிரத்தியேக முகம் சூரியிடம் உள்ளது. இந்தக் கிராமத்துக்காரனுக்கு, ஒரு தனி ரசிகர் படையே உருவானது. அவ்வப்போது சிட்டி வாசனைகொண்ட படங்களில் நடித்தாலும், 'இதெல்லாம் நான் பண்ணா சிரிச்சிருவாங்க மாப்ள' என அதிலும் சொல்லியடித்துச் சிரிக்க வைத்தார். இதுதான் சூரி ஸ்பெஷல். 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த சூரியுடன் 'கேடி பில்லா'வும் 'கில்லாடி ரங்கா'வும் படத்தில் கைகோத்தார். இந்த அசத்தல் காம்போவின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இருக்காது. பின், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'ஸ்ஸ் பை மாமா..' 'எதுவும் பிரச்ச்ச்ச்னையா' எனப் பஞ்சுமிட்டாய் கலர் சொக்காவில் சூரி பேசும் வசனங்களுக்கு அரங்கமே சிரிப்பால் நிறைந்தது. 'வின்னர்' படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சூரி, சிவகார்த்திகேயன் தலைமையில் அந்தச் சங்கத்தின் செயலாளராகப் புரொமோஷன் ஆனார். ஹீரோ - ஹீரோயின் ஜோடியைவிட போஸ் பாண்டி - கோடி ஜோடிக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி. அந்தக் கூட்டணி, 'ரஜினி முருகன்', 'சீமராஜா' எனப் படையெடுத்து வருகிறது.\nவருடத்துக்கு 10 படங்களில் நடித்து வந்த சூரி, இப்போது அதைக் குறைத்திருக்கிறார். காரணம், ஹீரோவோடு டிராவல் ஆகும் கேரக்டர்களாக வருவதால் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார். இங்கிலீஷ் வார்த்தைகளை உச்சரிப்பது சூரிக்கு கடுமையான டாஸ்க். ஆனால், அதையே தனக்கான பாசிட்டிவ் மெட்டீரியலாக மாற்றியமைத்து அதில் அப்ளாஸ் அள்ளி அசத்தி வருகிறார். டயலாக் பேப்பரில் இல்லாத பல வசனங்களை ஸ்பாட்டில் போட்டதுதான், இவரை தற்போது லைம்லைட்டில் நிற்க வைத்திருக்கிறது. எல்லோரையும் ஆட்கொள்ளும் விமர்சனக் கணை இவர் மீதும் வைக்கப்பட்டது. `அட போப்பா... சூரி காமெடிக்கு இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகு, 'கடைக்குட்டி சிங்கம்' படம் நல்ல பதிலையும் பெயரையும் கொடுத்திருக்கும். 'ஆயில் எல்லாம் மாத்தி இன்ஜினை சரி செஞ்சு மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி விட்டிருக்கீங்க பாண்டி அண்ணே' எனக் 'கடைக்குட்டி சிங்கம்' சக்சஸ் மீட்டில் அவர் பேசியது, அனைவரையும் நெகிழ வைத்தது. சுப்ரமணி, முருகேசன், சின்று, சூர்யா, கோடி, தோத்தாதிரி, கொக்கரக்கோ, சூரணம் என சூரியின் கேரக்டர்கள் எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. 'பங்கு', 'பீட் ரூட்டு', 'டொமாட்டோ', 'பொங்கச்சோறு' எனச் சூரி பயன்படுத்தும் வார்த்தைகள் ட்ரெண்ட் லிஸ்டில் சேர்ந்துவிடும். அன்று கால்கடுக்க வாய்ப்பு தேடி அலைந்த சூரியிடம் இன்று கால்ஷீட் கேட்டு பலர் கால் கடுக்கக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇயக்குநர் சுசீந்திரனின் மேல் கொண்ட மரியாதையால், தனது வீட்டில் அவரது புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார் சூரி. மதுரக்காரங்களுக்கு மரியாத தர சொல்லிக்கொடுக்கணுமா என்ன () மேலும், 'வெண்ணிலா கபடிக்குழு' தன் வாழ்க்கையை மாற்றியதால், தன் மகளுக்கு வெண்ணிலா என்றே பெயர் வைத்துள்ளார். \" 'விஸ்வாசம்' என்ற வார்த்தையைச் சொன்னால் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது சூரிதான். அந்த விஸ்வாசமும் பணிவும்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது\" எனச் சிலாகித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். 'நான் சினிமாவில் சம்பாதித்த சொத்து, என் தம்பி கார்த்திதான்' என்று சிவகார்த்திகேயனை நினைத்து உருகும் சூரி... ' அவர் என் அண்ணன்' என்று உரிமையோடு அழைக்கும் சிவகார்த்திகேயன்... இவர்களது இந்த உறவு, திரை தாண்டியும் ஆழமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது.\nவாய்ப்பு தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெருவில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி. இவரின் இந்த வெற்றிப் பயணம் கிராமத்திலிருந்து மஞ்சப்பை தூக்கிக்கொண்டு வரும் ஒவ்வொருவருக்கும் முன் உதாரணம். ஜ்ஜூப்பர் சூரி... ஆஜம்..\nடியர் விஜயகாந்த்... உங்களை ஏன் எங்களுக்கு பிடிக்கும் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ��ாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/55688-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-03-20T04:12:49Z", "digest": "sha1:MRSVLFFL4AX2KD3I5IRWM3GFGAJ2BCOB", "length": 6960, "nlines": 108, "source_domain": "polimernews.com", "title": "பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - குஷ்பு ​​", "raw_content": "\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - குஷ்பு\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - குஷ்பு\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப��பு வழங்க வேண்டும் - குஷ்பு\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பொள்ளாச்சி விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.\nமக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக குஷ்பு கூறினார்.\nமக்களவை தேர்தல்காங்கிரஸ் கட்சி குஷ்புவேலைவாய்ப்பு Congresskushboo\nபழைய இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து\nபழைய இரும்பு கடை குடோனில் பயங்கர தீ விபத்து\nதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nகாங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை -ஆம் ஆத்மி கட்சி நிராகரிப்பு\nமகாராஷ்ட்ர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா\nமத்திய அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் முறைகேடு என சிபிஐயிடம் வேல்முருகன் புகார் மனு\nமக்களவை தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது\nதிருவாரூர் தொகுதியில் வாக்குசேகரிப்பைத் தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nநீதிபதி முன்னிலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்\nபா.ஜ.க. ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் - திமுக அறிக்கை குறித்து தமிழிசை கருத்து\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/ta/calendar/tamil-calendar.html", "date_download": "2019-03-20T03:57:47Z", "digest": "sha1:ME432VJ5BDAJVNS72J7RDBUZVWLMUBGH", "length": 7978, "nlines": 190, "source_domain": "www.drikpanchang.com", "title": "2019 தமிழ் திருவிழாக்கள் காலேண்டர் उज्जैन, मध्य��्रदेश, இந்தியா ஐந்து", "raw_content": "\n2019 தமிழ் திருவிழாக்கள் காலேண்டர் उज्जैन, मध्यप्रदेश, இந்தியா ஐந்து\n2019 தமிழ் திருவிழாக்கள் उज्जैन, இந்தியா ஐந்து\n‹ முந்தைய ஆண்டுநடப்பு ஆண்டுஅடுத்த ஆண்டு ›\n05 சனி ஹனுமத் ஜெயந்தி\n14 திங்கள் போகி பண்டிகை\n16 புதன் மாட்டுப் பொங்கல்\n04 திங்கள் தை அமாவாசை\n12 செவ்வாய் ரத சப்தமி\n19 செவ்வாய் மாசி மகம்\n14 வியாழன் காரடையான் நோன்பு\n21 வியாழன் பங்குனி உத்திரம்\n06 சனி தெலுங்கு புத்தாண்டு\n13 சனி இராம நவமி\n14 ஞாயிறு இராம நவமி, புத்தாண்டு\n19 வெள்ளி சித்ரா பௌர்ணமி\n04 சனி அக்னி நக்ஷத்ரம் தொடங்கு\n07 செவ்வாய் அட்சய திருதியை\n09 வியாழன் சங்கரர் ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி\n18 சனி வைகாசி விசாகம்\n29 புதன் அக்னி நக்ஷத்ரம் முனைகள்\n31 புதன் ஆடி அமாவாசை\n03 சனி ஆண்டாள் ஜெயந்தி, ஆடிப்பெருக்கு\n05 திங்கள் கருட பஞ்சமி\n09 வெள்ளி வரலட்சுமி நோன்பு\n14 புதன் ஆவணி அவிட்டம் *இருக்கு வேதம்\n15 வியாழன் ஆவணி அவிட்டம் *யசுர் வேதம்\n16 வெள்ளி காயத்ரி ஜெபம்\n19 திங்கள் மகா சங்கடஹர சதுர்த்தித்\n23 வெள்ளி அஷ்டமி ரோகினி\n01 ஞாயிறு சாம வேதம் உபாகர்மா\n02 திங்கள் விநாயகர் சதுர்த்தி\n18 புதன் மஹா பரணி\n26 வியாழன் மக்ஹா ஸ்ராத்த\n28 சனி மகாளய அமாவாசை\n07 திங்கள் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை\n08 செவ்வாய் விஜயதசமி, வித்யாரம்பம்\n27 ஞாயிறு தீபாவளி, லக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம்\n02 திங்கள் சுப்பிரமணிய சஷ்டி\n10 செவ்வாய் கார்த்திகை தீபம்\n26 வியாழன் ஹனுமத் ஜெயந்தி\nCheck இல் தமிழ் திருவிழாக்கள் 2020\nதமிழ் பஞ்சாங்கம் தொடர்பான மற்ற பக்கங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_664.html", "date_download": "2019-03-20T02:56:55Z", "digest": "sha1:W4M5VD7TMRVHEV2DN6EKO43LDG6I26ON", "length": 5375, "nlines": 35, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பல மாகாணங்களில் கடும் குளிர் - கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories பல மாகாணங்களில் கடும் குளிர் - கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nபல மாகாணங்களில் கடும் குளிர் - கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nநாடு மு���ுவதும் உள்ள கடற்பிராந்தியங்களில் இன்று காற்றின் வேகம் அதிகரித்து வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதென்கிழக்கு திசையின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகமானது, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றராக நிலவும்.\nமன்னார் முதல் புத்தளம் - கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் என்ற அளவில் நிலவும்.\nஇந்த பகுதிகளில் கடல் சற்று கொந்தளிப்பாகவும் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nஅதேபோன்று, மாத்தறை முதல் ஹம்பாந்தொட்டை ஊடாக பொத்துவல் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலுமான கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர்கள் என்ற அளவில் வீசும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் அந்த பகுதிகளில் கடல் அலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் அத தொடர்பில் கடல்சார் பணியாளர்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு வடமத்திய மத்திய வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் குளிரான காலநிலை நிலவுக்கூடும்.\nஇதனுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_697.html", "date_download": "2019-03-20T02:55:04Z", "digest": "sha1:VMTTE2QXGG5WA7VVJVLRSRDSUZ64FRTW", "length": 6052, "nlines": 33, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மகிந்தவின் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து ஐ.தே.க வெளியிட்ட இறுதி முடிவு - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories மகிந்தவின் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து ஐ.தே.க வெளியிட்ட இறுதி முடிவு\nமகிந்தவின் எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து ஐ.தே.க வெளியிட்ட இறுதி முடிவு\nமஹிந்த ராஜபக்ஷவும் ஆளும் கட்சியின் பங்காளர் என்ற வகையில் அவருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது சட்டத்துக்கு புறம்பானதாகும். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.\nமேலும், 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு பின்னரே பொது தேர்தல் இடம்பெரும். அதுவரையில் பொது தேர்தலை நடத்தப்போவதுமில்லை. ஆனால் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.\nஇன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு கேள்விகளுக்கு போதே ஐக்கிய தேசிய கட்சின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், மத்தியவங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விபரங்கள் அறிக்கையிடப்படுமா என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் கூறுகையில் அரச சொத்துக்களை திருடியவர்களுக்கு கட்டாயமாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இழஞ்ச ஊழல் மோசடி தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த பிரச்சினைகளை திர்த்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகும்.\nபிணைமுறி விவகாரம் கடந்த 2007 அண்டு முதல் இடம்பெற்றுவந்தள்ளது. இது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிடப்பட வேண்டும். யார் ஊழல் செய்தாலும் குற்றம் குற்றமாகவே கருதப்படும் என்றார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka11.html", "date_download": "2019-03-20T04:31:48Z", "digest": "sha1:5W5YLHIUMY7LI3UFKSYSQCE6YKMNKTAW", "length": 8243, "nlines": 87, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Sri Hanuman Sostram by Vibishana | ஸ்ரீ ஹனுமான் ஸ்தோத்தரம் - ஸ்ரீ விபீஷணர் இயற்றியது | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 11\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nநமோ ஹநுமதே துப்யம் நமோ மாருதஸூநவே |\nநம: ஸ்ரீராமபக்தாய ச'யாமாஸ்யாய ச தே நம: ||\nநமோ வானரவீராய ஸுக்ரீவஸக்யகாரிணே |\nஸீதாசோ'கவிநாசா'ய ராமமுத்ராதராய ச |\nராவணாந்தகுலச்சதேகாரிணே தே நமோ நம: ||\nமேகநாதமகத்வம்ஸகாரிணே தே நமோ நம: |\nவாயுபுத்ராய வீராய ஆகாசோ'தரகாமிநே |\nவநபால சி'ரச்'சதேலங்காப்ராஸாத பஞ்ஜநே ||\nஜ்வலத்கனகவர்ணாய தீர்க லாங்கூலதாரிணே |\nஸௌமித்ரிஜயதாத்ரே ச ராமதூதாய தே நம: ||\nஅக்ஷஸ்ய வதகர்த்ரே ச ப்ரஹ்மபாசா' நிவாரிணே |\nரக்ஷோக்நாய ரிபுக்நாய பூதக்நாய ச தே நம: |\nருக்க்ஷவானர வீரௌகப்ராணதாய நமோ நம: ||\nபரஸைந்யவலக்நாய சா'ஸ்த்ராஸ்த்ரகநாய தே நம: |\nவிஷக்யாய த்விஷக்நாய ஜ்வரக்நாய ச தே நம: ||\nமஹாபயரிபுக்நாய பக்த்த்ராணைக காரிணே |\nபரப்ரேரிதமந்த்ராணாம் யந்த்ராணாம் ஸ்தம்ப காரிணே ||\nபய: பாஷாணதரணகாரணாய நமோ நம: |\nநகாயுதாய பீமாய தந்தாயுததராய ச |\nகராலசை'லஷஸ்த்ராய த்ரும ச'ஸ்த்ராய தே நம: ||\nவாலைகப்ரஹ்மசர்யாய ருத்ர்ரூபதராய ச |\nவிஹங்கமாய ஸர்வாய வஜ்ரதேஹாய தே நம: ||\nகௌபீநவாஸஸே துப்யம் ராமபக்திரதாய ச |\nக்ருத்யாக்ஷதவ்யதாக்நாய ஸர்வக்லேச'ஹராய ச |\nபக்தாந்தாந்ததிவ்யவாதேஷீ ஸம்க்ராமே ஜயதாயிநே |\nகிலகிலாபபுகோச்சாரதோரச'ப்த கராய ச ||\nஸர்பாக்நிவ்யாதி ஸன்ஸ்தம்பகாரிணே வநசாரிணே |\nமஹார்ணவசி'லாவத்தஸேதுபன்தாய தே நம: |\nவாதே விவாதே ஸங்க்ராமே பயே கோரே மஹாவநே ||\nஸிம்ஹவ்யாக்ராதி சௌரேப்ய: ஸ்தோத்ரபாடாத்பயம் நஹி |\nதிவ்யே பூதபயே வ்யாதௌ விஷே ஸ்தாவரஜங்கமே ||\nராஜச'ஸ்த்ரபயேசோக்ரதேதா க்ரஹபயேஷீ ச |\nஜலே ஸர்வே மஹாவ்ருஷ்டௌ துர்பிக்ஷே ப்ராணஸம்ப்லவே ||\nபடேத் ஸ்தோத்ரம் ப்ரமுச்யேத பயேப்ய: ஸர்வதோ நர: |\nதஸ்ய க்வாபி பயம் நாஸ்தி ஹநுமத்ஸ்தவ பாடத: ||\nஸர்வதா வை த்ரிகாலம் ச படநீயமிமம் ஸ்தவம் |\nஸர்வான் காமாநவாப்நோதி நாத்ர கார்யா விசாரணா ||\nவிபீஷணக்ருதம் ஸ்தோத்ரம் தாக்ஷர்யேண ஸமுதீரிதம் |\nயே படிஷ்யந்தி பக்த்யா வை ஸித்தயஸ்தத்கேஸ்திதா: ||\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்��ி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tamil/blogger/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-03-20T03:00:22Z", "digest": "sha1:ZBKZIEV3NC5TFVT4SFFU6ZVKP44YH2S3", "length": 2467, "nlines": 37, "source_domain": "thamizmanam.net", "title": "வர்மா", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதலைமை இல்லாது கூட்டணியை குழப்பும் தேமுதிக\nவர்மா | அரசியல் | எடப்பாடி | தமிழகம்\nகருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் சாணக்கியர்களையே தடுமாறச்செய்தவர் விஜயகாந்த். ...\nமோடியிடம் சரணடைந்த லேடியின் விசுவாசிகள்\nவர்மா | எடப்பாடி | தமிழகம் | தேர்தல்19\nகூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகியவற்றால் புகைந்து கொண்டிருந்த தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது அண்ணா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/03/blog-post_26.html", "date_download": "2019-03-20T03:00:13Z", "digest": "sha1:KL7KBGEKECU7KGRFVY5OSUBEWL7FLY5C", "length": 3892, "nlines": 77, "source_domain": "www.nationlankanews.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.சு.கட்சியும் அ.இ.ம.காங்கிரஸ் இணைந்து ஆட்சி! - Nation Lanka News", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.சு.கட்சியும் அ.இ.ம.காங்கிரஸ் இணைந்து ஆட்சி\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.\nசம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில்\nஇறக்காமம், பொத்துலில் ஆகிய பிரதேச சபைகளில்\nACMC - VICE CHAIRMAN என ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15\nதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன. நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள்...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/11/tid_10.html", "date_download": "2019-03-20T03:08:20Z", "digest": "sha1:ST22I26YFSDAY7ZU7EOPA3TZT3VTFLL4", "length": 11154, "nlines": 85, "source_domain": "www.yazhpanam.com", "title": "ஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில், தமிழ் இளைஞர்களை கைது செய்யும் TID!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled ஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில், தமிழ் இளைஞர்களை கைது செய்யும் TID\nஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில், தமிழ் இளைஞர்களை கைது செய்யும் TID\nதிமிங்கிலங்களை தவிர்த்து விட்டு நெத்தலிகளை மட்டும் அமுக்கிப் பிடிக்கிறது TID\nயாழ். குடாநாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அண்மைய கைது நடவடிக்கைகளை பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகின்றது.\nஆவா குழுவினரை ஒடுக்குதல் என்கிற போர்வையில் தமிழ்த் தேசியத்துக்காக குரல் கொடுக்கும் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் TID யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.\nவடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.\nஆனால், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கடந்த 5 ஆம் திகதி பியகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போது, ஆவா குழுவினருக்கும் அரசியல், இராணுவம், புலிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று கூறியுள்ளார்.\nஇதேவேளை, கோத்தபாய ராஜபக்ஸ தனக்கு விசுவாசமான முன்னாள் இராணுவ அதிகாரியொருவரைக் கொண்டே ஆவா குழுவை உருவாக்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கடந்த 2 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கூறியுள்ளார்.\nஆவா, குழுவை கோத்தபாய உருவாக்கியதாக கூறுகிறார் ராஜித, புலிகளுக்கும் ஆவாவுக்கும் தொடர்பில்லை என்கிறார் ருவான்.\nஆனால், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரோ ஆவாவுக்கும், புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக முடிச்சுப் போட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.\nஆவா குழுவில் இணைந்து தொழிற்பட்ட படு பயங்கர குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே தெரிகிறது. அவர்களுக்கும் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கும் நேரடித் தொடர்பு இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.\nதமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற எழுகதமிழ் ஏற்பாடுகளில் முன்னின்று பங்கேற்ற நான்கு இளைஞர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஐந்து நாட்களில் தமிழ் பிரஜைகள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தற்போதும் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்கள் என்பது கவனிப்புக்குரியது.\nமொத்தத்தில் திமிங்கிலங்களை தவிர்த்து விட்டு நெத்தலிகளை மட்டும் அமுக்கிப் பிடிக்கிறது TID\nஅண்மையில் பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக் கொன்ற பொலிஸார் மீது கூட சாதாரண சிவில் வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கூட பயங்கரவாத தடைச் சட்டம் பாயவில்லை.\nசிங்கள அரசும் அதன் இராணுவ இயந்திரத்துக்கும் தமிழ் இளைஞர்கள், வாள்வெட்டுக் குழுக்களாக இருப்பதும், கஞ்சா அடிப்பவர்களாக இருப்பதும், கலாச்சார சீர்கேடு உள்ளவர்களாக இருப்பதும் மிக்க மகிழ்ச்சியான விடயம்.\nஆனால், இந்த இளைஞர்கள் நாளை திருந்தி அரசியல் தெளிவுள்ள, தமிழ்த் தேசியம், சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள இளைஞர்களாக மாறிப் போய்விட்டால் தங்களின் ஆட்டு மந்தை, சலுகை அரசியலை நடாத்த முடியாமல் போய்விடும் என்பதாலேயே இவ்வாறான கைதுகள் சிங்கள அரசால் மிகவும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nஇப்படியான கைதுகள் ஊடாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும், தேசியம் சார்ந்த கட்சிகளின் எதிர்கால செயற்பாடுகளையும் முடக்கி விடலாம் என்று எண்ணுவது ஒரு பகற்கனவே.\nஅடக்கி ஒடுக்கப்படும் மக்களே, இறுதியில் புதியதோர் வரலாற்றை படைப்பார்கள் என்பதே உலக நியதி. இந்த வரலாற்று உண்மையை இவர்கள் ஏனோ மறந்து விடுகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/28-rajini-fans-conduct-poojas-for-entry-politics.html", "date_download": "2019-03-20T02:56:50Z", "digest": "sha1:P2QWWBOZEY6JCLHRD4PW4QRK3HMMQZ27", "length": 10008, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டி ரசிகர்கள் பூஜை | Rajini fans conduct poojas for his entry into Politics - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. மார்ச் 26 கடைசி நாள்\nடெல்லி விமான நிலையத்தை வட்டமிடும் ராணுவ வாகனங்கள்... திடீரென களமிறங்கியதற்கு காரணம் இதுதான்...\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\nஇன்று முதல் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்.\nசிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\n1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா\nரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டி ரசிகர்கள் பூஜை\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டி மதுரையில் அவரது ரசிகர் மன்றத்தினர் கிடா வெட்டி சாமி கும்பிட்டனர்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணம். இதை வலியுறுத்தி தமிழகத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் போராட்டம், நூதன வேண்டுதல்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருவது வழக்கம்.\nஇந்த வகையில் மதுரையில் நேற்று ரஜினி ரசிகர்கள் ஆட்டுக் கிடாய்களுடன் ஊர்வலம் நடத்தி, கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.\nமுனிச்சாலை 6வது தெருவிலிருந்து ஆடுகளுடன் ஊர்வலமாக கிளம்பிய ரசிகர்கள் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அன்னதானமும் நடத்தப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அரசியல் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு மதுரை ரசிகர்கள் ரஜினி fans\nரம்யா கிருஷ்ணனுக்கு 37 தான், ஆனால் பாவம் விஜய் சேதுபதிக்கு 90\nபொள்ளாச்சி பயங்கரம்: இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா\nமீண்டும் திருமணமான ஹீரோவுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/04/us.html", "date_download": "2019-03-20T03:59:29Z", "digest": "sha1:JQARVA6IXKIR2BXE6LWNWAODCGFOJNVR", "length": 15247, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | More US kids being sent to adult jails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n12 min ago எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்\n24 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n44 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n58 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\nTechnology 8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅமெக்க சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது என்று அமெக்க நீதித்துறையின் புள்ளிவிவரப் பிவு தெவித்துள்ளது.\nஅமெக்க சிறைகளில் தற்போது 7000 சிறுவர், சிறுமியர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 1985 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் சிறையில் இருந்தவர்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.\n1985-ல் 3400 சிறுவர், சிறுமியர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 1997-ல் இது 7400 ஆக அதிகத��தது. சிறையில் இருக்கும் சிறுவர்களில் 58 சதவீதம் பேர் ஆப்பிக்க அமெக்கர்கள். 25 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 15 சதவீதம் பேர் ஹிஸ்பானிக் மற்றும் 2 சதவீதம் பேர் ஆசியர்கள். சிறுவர்களில் 90 சதவீதம் பேர் சிறையில் இருந்தபோதே, உயர்நலைப் பள்ளிப் படிப்பை டித்தவர்கள்.\n18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளை சீர்திருத்த நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தாமல், வழக்கமான நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு அமெக்க நீதித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து மாநல சிறைகளிலும் இதுதொடர்பான பணிகள் துவங்கி விட்டன. இதனால் சீர்திருத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கனக்டிகட், நயூயார்க், வடக்கு கரோலினா ஆகிய ன்று மாநலங்களிலும் உள்ள மத்திய சிறைகளில் 16 வயதுக்குட்பட இளம் குற்றவாளிகைளத் தவிர மற்றவர்கள் சீர்திருததப் பள்ளிகளிலிருந்து வழக்கமான சிறைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jail செய்திகள்View All\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு... சக கைதிகள் எதிர்ப்பு\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் விவகாரம்.. ஆய்வறிக்கையில் கூறப்பட்டது என்ன\nசசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா திடுக்கிடும் அறிக்கை வெளியிட்ட உயர்மட்டக்குழு\nசசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதி கொடுக்கப்பட்டது உண்மையே.. பர பர அறிக்கை\nதகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் சசிகலாவை சந்தித்தார் தினகரன்.. முக்கிய ஆலோசனை\nஅந்த பெண்தான் வந்து மேலே படுத்தார்.. அமெரிக்காவில் சிறை தண்டனை பெற்ற தமிழக ஐடி ஊழியர் மனைவி குமுறல்\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nகடலூர் சிறையில் அதிரடி ரெய்டு.. நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸால் பரபரப்பு\nநண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை\nதமிழகத்தையே அல்லோகல்லப்படுத்திய நிர்மலா தேவி\nஎப்படிங்க.. 7 செமீ நீளம்.. எப்படி விழுங்க முடியும்.. ஒன்னுமே புரியலையே ராமச்சந்திரா\nஅபிராமிக்கு என்ன கிடைக்கும்.. தூக்கா.. ஆயுளா...\nசிறை செல்லும் தோஷம் யாருக்கு வரும் - பரிகாரம் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sando-devar-katturai/", "date_download": "2019-03-20T03:21:04Z", "digest": "sha1:TRNHVQOJWIUUOXCWCKMYMI3BPKQ6YO73", "length": 21771, "nlines": 72, "source_domain": "www.behindframes.com", "title": "சாண்டோ சின்னப்பதேவர் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை - Behind Frames", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\nசாண்டோ சின்னப்பதேவர் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை\nதமிழ் திரையுலக வரலாற்றில் முத்திரை பதித்துச்சென்ற தயாரிப்பாளர்கள் பலர் இருந்தாலும் ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் பட்டியலிடும் முதல் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பதேவர். கோயம்புத்தூரை தாய்மண்ணாக கொண்ட சாதாரண ஒரு மில் தொழிலாளியான தேவர், தற்காப்புக்காக கற்றுவைத்திருந்த மல்யுத்த கலைதான் அவரை கலையுலகத்துக்குள் கொண்டுவந்தது. அபார உடல்கட்டும், மல்யுத்தம் போன்ற கலைகளையும் அறிந்தவர்களை சாண்டோ என்று அழைப்பார்கள். பின்னாளில் அதுவே அவருக்கு அடைமொழியாகவும் மாறிப்போனது.\n1940-ல் வெளிவந்த திலோத்தமா என்கிற படத்தில் சின்னப்பதேவர் மல்யுத்த வீரனாக ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். பிறகு எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டு அவர் ஹீரோவாக நடித்த ராஜகுமாரியில் அடையாளம் காட்டப்படும் ஒரு கேரக்டரில் நடித்தார். எம்.ஜி.ஆர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு தேவரை சிபாரிசு செய்தார். இதுவே தேவர் எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த பாசம் வைக்கவும் தயாரிப்பாளராக மாறியபின்பு அவரை வைத்து அதிக படங்கள் தயாரிக்கவும் அடித்தளம் இட்டது என்றுகூட சொல்லலாம்..\nவாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து முன்னேறிவந்த தேவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற வேகம் பிறந்த்தில் ஆச்சரியமில்லை. கோவையில் இருந்த தனது நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை வந்த தேவர் 1955ல் தேவர் ஃபிலிம்ஸை ஆரம்பித்தபோது மூன்றை மட்டுமே தன் சினிமா வாழ்க்கையில் முதலீடாக செய்தார்.. அது… எம்.ஜி.ஆர், முருகப்பெருமான் மற்றும் வாய்பேசமுடியாத விலங்குகள்..\nதேவர் பிலிம்ஸை துவக்கியதுமே எம்.ஜி.ஆரை நாயகனாக்கி தன் இன்னிங்ஸை ஆரம்பித்தார் தேவர். முதல்படம் தாய்க்குப்பின் தாரம் 1956ல் வெளியானது. தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் தான் டைரக்டர். படம் வசூலை வாரிக்கொட்ட அன்றிலிருந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் வெற்றி நடைபோட்டது எம்.ஜி.ஆர்-தேவர் கூட்டணி..\n‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைத்த துணிச்சல் தேவருக்கு மட்டுமே சாத்தியமானது. தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், முகராசி என தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மட்டும் எம்.ஜி.ஆர். பதினாறு படங்களில் நடித்தார். இதில் முகராசி படத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெமினிகணேசனையும் இணைந்து நடிக்கவைத்தார் தேவர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்.\n தேவரால் எம்.ஜி.ஆர் திரையுலக வெற்றிகளை கண்டாரா.விடை கண்டுபிடிப்பது கடினம்தான். யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது.\nஎம்.ஜி.ஆர் கிடைக்காத காலங்களில் அவர் ஆன்மீகப் படங்களையும், மிருகங்களை வைத்து வணிக ரீதியான படங்களையும் எடுத்து வெற்றி கண்டார். அவற்றை தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்னும் பேனரில் தயாரித்தார். என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.\nதமிழ் மட்டுமே தெரிந்த தேவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்ற படத்தை எடுத்து இந்தியிலும் தன் வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். இந்தியில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைக் கண்டு அதே படத்தை எம்.ஜி.ஆரை வைத்து நல்லநேரம் என ரீமேக் செய்தார். தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் நல்லநேரம்தான்.\n1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனபின், படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளவே,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்த தேவர் ‘தாய் மீது சத்தியம்’படத்தை ஆரம்பித்தார். இதில் ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இந்த படத்தை டைரக்ட் செய்தார்.\nதேவர் ஃப்லிம்ஸ்க்கு என்றே தனியாக கதை இலாகா ஒன்றை உருவாக்கிய தேவர், தனது படத்திற்கு யாரை ஒப்பந்தம் செய்வது என்றாலும் அவர்களை மறுபேச்சு பேசவிடாமல் நோட்டுக்கற்றைகளால் அபிஷேகம் செய்து அவர்களை திக்குமுக்காட வைத்துவிடுவார். தேவர்ஃபிலிம்ஸ் என்றாலே சம்பளம் உத்திரவாதம் என்பதால் தேவரின் பேச்சுக்கு மறுபேச்சு என்பதே எழவில்லை.\nபடத்திற்கு பூஜை போட்டுவிட்டால் அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதை தனது கொள்கையாகவே வைத்திருந்தார் தேவர். படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து, அதற்க்கேற்ற வகையில் தனது படங்களின் கதையை அமைக்க சொல்வார் தேவர். “ஏழை மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே எனது படங்கள்.. கதைய எளிமையா சொல்லுங்கடா..” என்று தன் கதை இலாகாவையே பாடாய்ப்படுத்திய தேவர், ஆடு, மாடு பேசும்னு நான் நம்புறேன்.. என் முருகன் என்னை கைவிடமாட்டான் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க வைத்தார்.\nஎம்.ஜிஆரை வைத்து வரிசையாக படங்களாக எடுத்து தள்ளிய தேவர் நடிகர்திலகம் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை என்பது திரையுலகம் இன்றுவரை வியக்கும் ஆச்சர்யங்களில் ஒன்று. இதுபற்றி ஒருமுறை தேவரிடம் கேட்டதற்கு, ‘சிவாஜிக்கு ஏற்ற கதை என்னிடம் இல்லை’என்று ஒரே வரியில் பதில் அளித்தாராம் தேவர். அதேபோல எம்.ஜி.ஆரின் புகழுக்கு காரணமான பாடல்களை தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தேவர் ஃபிலிம்ஸின் படம் ஒன்றிற்குகூட இசை அமைக்கவில்லை என்பதும் இன்னொரு சரித்திர ஆச்சர்யம்.\nதேவரின் மறைவுக்கு பிறகும் அவர் குடும்பத்தினர் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ரங்கா’, ‘தர்மத்தின் தலைவன்’ உள்பட பல படங்களை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின. ஆனால் அதன்பின் அவர்கள் எடுத்த படங்கள் சரியாக போகாத்தால் ஒருகட்டத்தில், சாண்டோ சின்னப்பா தேவர் என்ற மகத்தான மனிதரால் உருவாக்கப்பட்ட தேவர் ஃபிலிம்ஸ் தனது படத்தொழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பட நிறுவனமும் ஒரு தயாரிப்பாளரும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தேவரையும் தேவர் ஃபிலிம்ஸையும் விட சிறந்த உதாரணம் இருக்கமுடியுமோ\nஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார் தேவர்,. முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணியதால் லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார்.பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன.\nஒரு பங்கை தனக்கு வைத��துக் கொண்டார். மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, சினிமா எடுக்க 10ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார்.\nஒவ்வொரு பட வெற்றியிலும் பணத்தை அள்ளி அள்ளி தன் முருக பெருமானுக்காக ஆறு படை வீடுகளிலும் செலவு செய்வதையே வழக்கமாக கொண்டவர். மருதமலையை ஏழாவது படையாக ஆக்கியே தீருவது என்று 1962ம் ஆண்டு மருதமலை முழுவதும் மின்சார வசதி செய்து கொடுத்தார்.\nதேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான எம்.ஏ.திருமுகம் இயக்கினார். கிட்டத்தட்ட தேவரின் வலது கரமாகவே விளங்கினார் எம்.ஏ.திருமுகம். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை தேவரின் மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார். தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர்.தியாகராஜன். இவரும் பிறகு இயக்குநர் ஆனார். சிவகுமார் நடித்த ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’ஆகியவை இவர் இயக்கிய படங்களே.\nஎம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகியைத் திருமணம் செய்த பிறகு தனது ஒவ்வொரு திருமண நாளன்றும் தான், பெரிதும் மதிக்கும் சாண்டோ சின்னப்ப தேவரை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி ஆசீர்வாதம் பெறும் போதெல்லாம் புதுப்படம் ஒன்றுக்கு தேவர் பிலிம்சில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டுப் போவது எம்.ஜி.ஆரின் வழக்கம். அதேபோல சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தபோது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். ஊர்வலத்துடன் கடைசிவரை நடந்தே சென்று தேவரிமீது தான் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினார்..\nநடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…\n200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்; மேடைப்பேச்சில் வல்லவர்;...\nமகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..\nஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து...\nகண்டக்டர் to காலா ; வேகம் குறையாத ரஜினி எக்ஸ்பிரஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்திய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.. உலக அரங்க���ல் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியவர்.. அவர் நடித்த...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16013019/Pollachi-sexual-incident-The-victims-college-student.vpf", "date_download": "2019-03-20T04:01:26Z", "digest": "sha1:TF65G4DNNJ364IXX5KG3F3CGXDUV5JFD", "length": 18907, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi sexual incident, The victim's college student Complaint Full Report - Take porn picture Threatened to publish on the website || பொள்ளாச்சி பாலியல் சம்பவம், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் புகார் முழுவிவரம் - ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் புகார் முழுவிவரம் - ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர் + \"||\" + Pollachi sexual incident, The victim's college student Complaint Full Report - Take porn picture Threatened to publish on the website\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் புகார் முழுவிவரம் - ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர்\nதன்னை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி போலீசில் கொடுத்த புகாரில் கூறி உள்ளார்.\nபொள்ளாச்சியில் பலவருடங்களாக நடந்த பாலியல் வன்முறை சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகாரினால் அம்பலமானது. இதன்பேரில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-\nநான் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகின்றேன். என்னுடைய பள்ளி தோழி அறிமுகம் செய்ததின் மூலம் மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் திருநாவுக்கரசு, ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் சபரிராஜன் ஆகியோரை எனக்கு தெரியும். அவர்கள் 2 பேரும் என்னிடம் செல்போனில் பேசுவார்கள். அண்ணன் வயதில் இருப்பதால் நானும் சபரிராஜனிடமும், திருநாவுக்கரசிடமும் நட்பு ரீதியில் பேசினேன். இந்த நிலையில் கடந்த ���ாதம் 12-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு நான் கல்லூரியில் இருந்த போது, சபரிராஜன் எனக்கு போன் செய்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் உடனே புறப்பட்டு ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு வா என்று சொன்னான்.\nநான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து பஸ் ஏறி ஊஞ்சவேலாம்பட்டி பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அங்கு ஒரு பேக்கரி முன் சில்வர் கலர் வோக்ஸ்வேகன் காரை நிறுத்தி கொண்டு சபரிராஜனும், திருநாவுக்கரசும் இருந்தனர். நான் அவங்க பக்கத்தில் போனதும் சபரிராஜன் காரில் போய்கிட்டே பேசலாம் என்று சொன்னான். நானும் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டேன். சபரிராஜன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். காரை திருநாவுக்கரசு ஸ்டார்ட் செய்த போது 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் திருநாவுக்கரசுக்கு இடதுபுற சீட்டிலும், இன்னொருவர் பின் சீட்டில் சபரிராஜன் பக்கத்திலும்அமர்ந்தனர்.\nநான் சபரிராஜனிடம் இவங்க 2 பேரும் யார் என்று கேட்ட போது, கடை வீதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சதீஷ் எனவும், பின் சீட்டில் இருந்தவர் பக்கோதிபாளையம் வசந்தகுமார் எனவும் சொன்னான். பின்னர் திருநாவுக்கரசு தாராபுரம் ரோட்டில் சிறிது தூரம் காரை ஓட்டி சென்ற போது, நான் சபரிராஜனிடம் ஏதோ பேசணும் என்று சொன்னியே என்ன பேசணும் என கேட்ட போது, திடீரென்று திருநாவுக்கரசு காரை நிறுத்தினான்.\nஅப்போது எனது விருப்பம் இல்லாமல் சபரிராஜன் எனது மேலாடையை கழற்றினான். நான் சுதாகரித்து தடுப்பதற்குள் முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த சதீஷ் அவனது செல்போனில், என்னை மேலாடை கழன்ற கோலத்தில் வீடியோ எடுத்து விட்டான். இதனால் நான் பதறிபோய் செல்போனை தட்டி விட்டு என்னடா பண்றீங்க என்று சத்தம் போட்டேன். அப்போது அவங்க 4 பேரும் சேர்ந்து, நீ மேலாடை இல்லாமல் இருப்பதை வீடியோ எடுத்து விட்டோம். அதனால் நீ நாங்க எப்ப கூப்பிட்டாலும் எங்க கூட வந்து எங்களுடன் சந்தோஷமாக இருக்கணும். நாங்க அவ்வப்போது கேட்கிற பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கணும்.\nஇதை வெளியில் சொன்னால் இப்ப எடுத்த உன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என மிரட்டினார்கள். அப்போது என்னிடம் பணம் இல்லை என்று, சொன்ன போது சபரிராஜன் பணம் இல்லைன்னா என்ன கழுத்தில் போட்டு இருக்கிற நகையை கழற்றி கொடு என்று மிரட்டினான். நான் நகையை கொடுக்க மறுத்து கழுத்தை மறைத்த போது சபரிராஜனும், திருநாவுக்கரசும், வசந்தகுமாரும் என் இரு கைகளையும் இழுத்து பிடிக்க சதீஷ் நான் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்து கொண்டான்.\nஇதனால் மனவேதனை அடைந்த நான் கதறி அழுத போது என்னை அங்கேயே இறக்கி விட்டு விட்டு அவங்க 4 பேரும் காரை எடுத்து கொண்டு சென்று விட்டார்கள். நான் அழுது கொண்டு நிற்பதை பார்த்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என் அருகில் வந்து எதுக்கு அழுகிறாய் என்றனர். பின்னர் என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டார்கள். அதில் கல்லூரி வந்தேன். பின்னர் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். இது வீட்டிற்கு தெரிந்தால் அவமானமாகி விடும் என்று நினைத்து என் வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.\nஇந்த நிலையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் அடிக்கடி என்னை நேரில் பார்த்து செலவுக்கு பணம் கொடுக்கிறாயாஇல்லை உன் ஆபாச படத்தை இணைய தளத்தில் போடவா என்று மிரட்டினார்கள். அதனால் நான் நடந்த உண்மைகளை எனது பெற்றோரிடம் 24-ந்தேதி சொல்லி விட்டேன். எனது அப்பாவும், அண்ணனும் புகார் கொடுக்க முடிவு செய்தனர். என்னை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று எனது விருப்பம் இல்லாமல் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து என்னை மிரட்டி நான் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து சென்ற திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல திருநாவுக்கரசுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார் 3-வது நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\n3. பொள்ளாச்சி பாலியல் சம்பவம், திருநாவுக்கரசு வ���ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை - பெண்களை ஆபாச படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது\n4. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு\n5. சாலை தடுப்பில் கார் மோதி விபத்து, என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/13174408/Believe-in-the-Scriptures.vpf", "date_download": "2019-03-20T03:55:08Z", "digest": "sha1:ORXTZELTJ2YK47LBFUHMKE2AAUDFZ6UL", "length": 22456, "nlines": 164, "source_domain": "www.dailythanthi.com", "title": "Believe in the Scriptures || இறை வேதங்களை நம்புவது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவேதங்களை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.\nஇறைநம்பிக்கையில் அடுத்த கட்டம் இறைவேதங்களை நம்புவது. இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதங்களையும், சுஹுபுகள் எனும் சிறிய ஏடுகளையும் உண்மை என உளமாற நம்ப வேண்டும்.\nபிரதான இறைவேதங்கள் என்று வரும்போது முக்கியமான நான்கு வேதங்களை குறிப்பிடலாம். அவை வருமாறு:-\nதவ்ராத்:இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளினான். மேலும் அவருக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அளித்தான்.\nசபூர்:இது யூனானி எனும் கிரேக்க மொழியில் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கினான்.\nஇன்ஜீல்:இது ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறைவன் இறக்கிவைத்தான்.\nதிருக்குர்ஆன்:இது அரபி மொழியில் முகம்மது (ஸல்) அவர் களுக்கு இறைவன் அருளினான். இந்த வேதம் படிப்படியாக 23 ஆண்டுகள் அருளப்பட்டது.\nஇதைத்தவிர முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும், ஷீது (அலை) அவர்களுக்கு ஐம்பது ஏடு களையும், இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு முப்பது ஏடுகளையும், இப்ராகிம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அருளினான்.\nமேற்கூறப்பட்ட நான்கு இறைவேதங்களும், 110 ஏடுகளும் இறைவனின் திருவசனங்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன்’ என்று கூறுவீராக’. (42:15)\n‘தவ்ராத்தையும் நாம் அருளினோம், அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது’. (5:44)\n‘நபிமார்களில் சிலரைவிட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் (வேதத்தை) கொடுத்தோம்’. (17:55)\n‘தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீல் வேதத்தையும் வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது’. (5:46)\n‘இன்ஜீலுக்குரியோர் அதில் இறைவன் அருளியதின் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும்’. (5:47)\n‘உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை (திருக்குர்ஆனை) தன் அடியார் (முகம்மது (ஸல்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்’. (25:1)\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை, (திருக்குர்ஆனை படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்’.\n‘இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நன்மை-தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் புர்கான் (எனும் குர்ஆனையும்) இறக்கிவைத்தான். ஆகவே, எவர் இறைவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்’. (3:3,4)\nஇறைவேதங்களான நான்கு வேதங்களும் வெவ்வேறு வகையான காலகட்டங்களில் வெவ்வேறு நபிமார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டது. முந்தைய வேதத்தை, பின் இறக்கியருளப்பட்ட வேதம் உண்மைப்படுத்துகிறது; அதை பாதுகாக்கவும் செய்கிறது.\nநான்கு வேதங்களும் மக்களை நல்வழிப்படுத்தவே இறங்கியது. அவை மக்களுக்கு பலவிதமான வகையில் ஒளிவீசும் நேர்வழி காட்டுபவைகளாகவே அமைந்தன.\nஇறுதியாக வந்த இறைவேதமாகிய திருக்குர்ஆனும், இறுதித்தூதராக அனுப்பப்பட்ட முகம்மது (ஸல்) அவர்களும் முந்தைய வேதங்களையும், முந்தைய நபிமார்களையும் ஏற்று, மெய்ப்படுத்தினார்கள்.\n‘உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதற்காகவும், அதை பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே இறைவன் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக’. (5:48)\n‘(முஹம்மதே) நேர்வழி நோக்கி அழைப்பீராக, உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு’. (42:15)\n‘எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே, இறைவனை அஞ்சுங்கள், எனக்குக் கட்டுப்படுங்கள் என்றும் கூறினார்’. (3:50)\n‘இது (திருக்குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’. (3:138)\nமேலும், வேதம் அருளப்பட்ட நபிமார்களும் தங்களுக்கு இறங்கிய வேதத்தை நம்பவேண்டும். இறைநம்பிக்கையாளர்களும் அனைத்து வேதங்களையும், ஏடுகளையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.\n‘நம்பிக்கை கொண்டாரே, இறைவனையும், அவனது தூதரையும், தமது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்’. (4:136)\n‘இத்தூதர் (முகம்மது) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். இறை நம்பிக்கை கொண்டோரும் இதை நம்பினார்கள். ஒவ்வொருவரும் இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பினார்கள்’. (2:285)\nநான்கு இறைவேதங்களும் நான்கு சமுதாயத்தினருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அகில உலக மக்களுக்கும் உரித்தானது. உலக மக்கள் அனைவருக்கும் நேரான பாதையை காட்டி, அவர்களை நேர்வழிப்படுத்தக்கூடியது.\nஇறுதியாக இறங்கிய திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.\nஇன்று வரை அன்று இறங்கியது போன்றே திருக்குர் ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்ற முடியாது. மாற்றத்திற்கு உட்படாதது. இதில் சந்தேகம் என்பதே கிடையாது.\n��தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆராயலாம், பின்பற்றலாம். இது உங்கள் உரிமை. இது உங்கள் வேதம்.\nஇன்று நம்மில் பலர், ‘சோதனை என்பது எனக்கு மட்டும்தான் நடக்கிறது’ என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அது உண்மை தானா\n2. உலகம் போற்றும் உத்தம நபி\nஇன்றைய சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகர். பாலைவன நகரமான அங்கு குளிர்ச்சியூட்டும் நிலவாய் வந்துதித்தவர்கள் தான் நமது நபிகள் நாயகமான முகம்மது நபி (ஸல்) அவர்கள்.\n3. மனித வாழ்க்கைக்கு அவசியமான இறைநம்பிக்கை\nஇறைநம்பிக்கையை, வெறும் ஆன்மிகமாக இஸ்லாம் சுருக்கி விடவில்லை. அதுபோல, ஆன்மிகம் மட்டுமே இறைநம்பிக்கை என்று கட்டுப்படுத்தவில்லை.\nஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே சற்று சிரமம் நிறைந்த பணி என்பது எமது தாழ்மையான கருத்து.\nஅண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு இடம் பெயர்ந்து (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தடைந்து ஆறு ஆண்டு காலம் நிறைவு பெற்றிருந்தது. அப்போது, யூதர்களைத் தவிர ஏனைய மதீனாவாசிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவியவர்களாக இருந்தார்கள்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n2. கர்ப்பிணிக்கு அடைக்கலம் கொடுத்த அய்யனார்\n3. சித்தர் பூஜை செய்த புஜண்டேஸ்வரர்\n4. இந்த வார விசேஷங்கள்\n5. தீமையை எரிக்கும் ஹோலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-2905510.html", "date_download": "2019-03-20T03:42:08Z", "digest": "sha1:SXYOAAMRLHSNPNP6TIOVRHP6664B4NA6", "length": 12982, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பாமணி உர ஆலையை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபாமணி உர ஆலையை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா\nBy DIN | Published on : 23rd April 2018 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பாமணியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பாமணி உர ஆலையை மூடும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.\nபாமணி உர ஆலைக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்து அலுவலர்கள், தொழிலாளர்களின் விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கை:\nகடந்த 1971 -ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மன்னை ப. நாராயணசாமி முயற்சியால் தொடங்கப்பட்டது பாமணி உரத் தொழிற்சாலை. பாமணி 17 : 17 : 17 என்ற தரமான உரத்தை தயாரித்து வழங்கி வருகிறது இந்த ஆலை.\nஇந்த உரம் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூரியா, டிஏபி, பொட்டாஷ், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் என்று 4 மூலப்பொருள்களைக் கொண்டு, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு பொருள்களைக் கலந்து சத்தான உரத்தை பாமணி உரத் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.\nகடந்த 2013-14 -ஆம் ஆண்டு 15 ஆயிரம் டன் உற்பத்தி செய்து வந்த இந்த தொழிற்சாலையில், 2017-18 -ஆம் ஆண்டு தற்போது வரை 8 ஆயிரம் டன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதில் கடந்த காலங்களில் டிசிஎம்எப் மூலம் 2 ஆயிரம் டன் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது வெறும் 375 டன் மட்டுமே இச் சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் அலுவலர்கள், இந்த உரத்தின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு சரிவர விளம்பரப்படுத்தாததே ஆகும். பல பெரிய தனியார் உரத் தொழிற்சாலைகள், அவர்களது உரங்களுக்கு அதிகப்படியான விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், பாமணி உரத்துக்கு அந்த வசதி செய்துத் தரப்படவில்லை.\nகடந்த 1971 -ஆம் ஆண்டு 185 நிரந்தர ஊழியர்களும், நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்களையும் கொண்டிருந்த இந்த தொழிற்சாலை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஜீவாதாரமாக விளங்கியது. படிப்படியாக உற்பத்தியை குறைத்ததுபோல, வேலைக்கு ஆள்களை எடுப்பதையும் வெகுவாக குறைத்துவிட்டது தமிழகஅரசு.\nதற்போது, 9 நிரந்தரப் பணியாளர்கள், 24 தற்காலிக ஊழியர்கள் மட்டுமே இங்கே வேலைபார்த்து வருகிறார்கள்.\nஇந்த தொழிற்சாலையை புதுப்பித்து நவீனமயமாக்கி இயற்கையான விவசாயத்துக்குத் தேவையான பல இடுபொருள்களை இங்கேயே தயாரித்தால், திறன்வாய்ந்து படித்தும் வேலையில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இப்பகுதியில் திறமை வாய்ந்த விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களின் கவனம் அதிகம் செல்ல ஊக்கமாகவும் இருக்கும் என்று சட்டப் பேரவையில் பலமுறை பேசியும், அரசின் கவனத்தை ஈர்த்தும் இந்த அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.\nகடந்த 2015-16 -ஆம் ஆண்டு ரூ. 40 லட்சம் செலவில் உரத்தை மூட்டையாக்க, ஒரு புதிய தானியங்கி இயந்திரம் வாங்கப்பட்டு அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் பாமணி உரத் தொழிற்சாலையை மூடிவிட்டு இதேபோல் திண்டுக்கல் பகுதியில் புதிய தொழிற்சாலையை நிறுவ தமிழக அரசு திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. உரஆலையை மூடும் எண்ணத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலை ஏற்படும்.\nமேலும், இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களையும், இயந்திரங்களையும் புதுப்பிக்க ரூ. 2 கோடி அளவுக்கு நிதி தேவையென கூறப்படுகிறது. அதை உடனடியாக ஒதுக்கித் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/17181802/1184514/Imran-Khan-elected-Pakistan-PrimeMinister-with-176.vpf", "date_download": "2019-03-20T03:55:36Z", "digest": "sha1:CBVXGOTBJCZFRL6PA4EMRZ7YGTDP4JV4", "length": 18302, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான் || Imran Khan elected Pakistan PrimeMinister with 176 votes", "raw_content": "\nசென்னை 20-03-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்\nபாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan\nபாகிஸ்தானின் பிரதமராக நாளை பதவியேற்க உள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். #Pakistan #ImranKhan\nபாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து சமீபத்தில் தேர்தல் நடந்தது.\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றன.\nபாகிஸ்தானை இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகளான பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் முதலில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன.\nஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசினார்.\nஇதற்கிடையே கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எம்.பி.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். கூட்டணி அமைக்கும் வேலைகள் முடிந்த நிலையில், நாளை இம்ரான் கான் பிர��மராக பதவியேற்க உள்ளார். இதற்கான பணிகள் ஜரூராக நடந்து வரும் நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடந்தது.\nபாராளுமன்றத்தின் உள்ளே வந்த இம்ரான் கானுக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வாக்கெடுப்பை புறக்கணிக்கப்போவதாக முதலில் அறிவித்தது. இதனை அடுத்து, அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அவரை பாக். முஸ்லிம் லீக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.\nஇதற்கிடையே, பல தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சில பாக். முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் நிலவியது.\nஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில், இம்ரான் கான் கூட்டணி வசம் 151 எம்.பி.க்கள் இருந்தனர். ஆட்சியமைப்பதற்கான உரிமை மசோதாவை பிடிஐ கட்சி தாக்கல் செய்தது. 176 எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.\nபாக். முஸ்லிம் லீக் கட்சிக்கு 96 வாக்குகள் கிடைத்தன. பூட்டோவின் பாக். முஸ்லிம் லீக் கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதன் மூலம் அவர் ஆட்சியமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.\nபாகிஸ்தான் தேர்தல் | இம்ரான் கான் | பிடிஐ\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nபாராளுமன்ற தேர்தல் - தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மதுமகாஜன் நியமனம்\nஇந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ் நியமனம்\nசம்பள பாக்கி தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்தம் - ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மிரட்டல்\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nமியான்மரில் ராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்\n‘பிரெக்ஸிட்’ விவகாரம் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு\nரூ.9¾ கோடிக்கு ஏலம் போன பந்தய புறா\nஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து\nஅதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம்\nநீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி\nபெண்களை மயக்கி சீரழித்தது எப்படி - சிபிசிஐடி போலீசாரிடம் திருநாவுக்கரசு வாக்குமூலம்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை - ஸ்ருதிஹாசன்\nநாக சைதன்யாவின் கோபத்திற்கு ஆளான சமந்தா\nபாராளுமன்ற தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி ராஜினாமா\nஅதிமுக - திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது\nதமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2018/08/28095045/1187135/Delta-district-rain-farmer-happy.vpf", "date_download": "2019-03-20T03:57:45Z", "digest": "sha1:3BTRWAW4HNRPIUATIW6FP6JP73PFHMGV", "length": 5051, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delta district rain farmer happy", "raw_content": "\nடெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி\nடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.\nதஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்தது.\nஇதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், பேரளம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்றது.\nநாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், தலைஞாயிறு, மணல்மேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.\nவேதாரண்யத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள நேரசி நெல் கொள்முதல் நி���ையத்தில் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.\nதற்போது காவிரி , வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீர் சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை. இதனால் சம்பா சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த மழையால் பாசனத்துக்கு தண்ணீருக்காக ஏங்கி நின்ற கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்தால் நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nடெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nமுள்ளியாறு\t-\t37.4, கோரையாறு\t-\t32.4, மன்னார்குடி\t-\t29.6, வேதாரண்யம் -\t28.4, மஞ்சலாறு\t-\t24.6, தலைஞாயிறு -\t21.8, சீர்காழி\t-\t17.2, ஒரத்தநாடு\t-\t15.4, திருவாரூர்\t-\t14.4, வலங்கைமான்\t-\t7.4, நாகை\t-\t4.3.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/52932-thiruppaavai-21.html", "date_download": "2019-03-20T04:19:44Z", "digest": "sha1:ZMB4EZSUR6VY3QBOAS6YNGQVD72KCJ7Q", "length": 10900, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "திருப்பாவை - 21 | Thiruppaavai - 21", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nகோகுலமே செல்வத்திற்குப் பெயர் போனது. அவர்களின் பாத்திரங்கள் அத்தனை சிறியதாகவா இருந்துவிடப் போகிறது அவ்வளவு பெரிய பாத்திரங்களைக் கொண்டு போய் பசுக்கள் முன் வைத்தால் அத்தனையும் நிறைந்து பொங்கி வழியும் அளவிற்குப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். கவனிக்கவும், கறக்க வேண்டாம். அப்படியே பொழியும். வள்ளல் போல பொழியும் பாலினை மனமுவந்து பொழியும் பெரிய பசுக்களாம். அது போன்ற பசுக்களை ஏராளமாகக் கொண்டுள்ள செல்வம் மிக்க நந்த கோபனுடையத் திருமகனே அவ்வளவு பெரிய பாத்திரங்களைக் கொண்டு போய் பசுக்கள் முன் வைத்தால் அத்தனையும் நிறைந்து பொங்கி வழியும் அளவிற்குப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். கவனிக்கவும், கறக்க வேண்டாம். அப்படியே பொழியும். வள்ளல் போல பொழியும் பாலினை மனமுவந்து பொழியும் பெரிய பசுக்களாம். அது போன்ற பசுக்களை ஏராளமாகக் கொண்டுள்ள செல்வம் மிக்க நந்த கோபனுடையத் திருமகனே உன் வாசல் தேடி வந்திருப்பதை உணர்வீராக\nஇதற்கு முன்னால் நந்தகோபர் அக்கறைக்காகவும், வீரத்திற்காகவும் புகழப்பட்டார். இங்கே அவருடைய செல்வச் சிறப்பிற்காகப் புகழப்படுகிறார். (இவ்வளவு செல்வம் வச்சிருந்து என்ன பண்ண, களவானிக் கண்ணன் அண்டை வீட்டு வெண்ணெய்க்கு அல்லவா அலைந்தான்\nதன் அடியவர்களைக் காப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவனே இப்படிக் காத்துக் காத்து உன் பெருமை அளவிலாமல் பெருகிக் கிடக்கிறது. உலகம் தோன்றுமுன் ஆதியில் தோன்றிய ஜோதியை யாரும் கண்டதில்லை என்ற குறை போக்க இவ்வுலகில் அவதரித்த ஒளி பொருந்தியவனே இப்படிக் காத்துக் காத்து உன் பெருமை அளவிலாமல் பெருகிக் கிடக்கிறது. உலகம் தோன்றுமுன் ஆதியில் தோன்றிய ஜோதியை யாரும் கண்டதில்லை என்ற குறை போக்க இவ்வுலகில் அவதரித்த ஒளி பொருந்தியவனே\nஉன்னை வெல்ல முடியாதென்று உணர்ந்த உன் எதிரிகளெல்லாம் வேறு அடைக்கலம் ஏதுமின்றி உன்னையே அடைக்கலமாக உன் வீட்டின் வாசலில் வந்து சரண் புகுவது போல, உன் அடியவர்களாகிய நாங்களும் உன்னைத் துதித்துப் பாடிப் போற்ற உன் இல்லம் வந்திருக்கிறோம். எழுந்தருள்வாய் கண்ணா\n“ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப\nமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்\nஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்\nஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்\nதோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்\nமாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்\nஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே\nபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.”\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹனுமன் ஜெயந்தி - தாஸ்ய பக்திக்கு இலக்கணம் வகுத்தவர்\nதிறந்தவெளியில் அருள் பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்...\nசனிக்கிழமையில் குச்சனூர் சனீஸ்வர பகவானை தேடுங்கள் \n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட��ர் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/basics-about-your-internet-connection/", "date_download": "2019-03-20T03:23:18Z", "digest": "sha1:CFBM33NFRAAUG6BHCK7LLBBXPTFQSPT4", "length": 7993, "nlines": 112, "source_domain": "www.techtamil.com", "title": "Basics about Your Internet Connection – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொ...\nGraphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்புகைப்படத...\nநாம் இணையத்தில் தேடுதலின் போது நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விடுவோம். இதனால் spam என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல் நமது முகவரிக்கு வந்து...\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை ...\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்...\nபெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்...\nஇணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு...\nஇணையம் மூலமாக கோப்புகள��� எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு File Friend என்ற இணையதளம் பெரும் உதவி புரிகின்றத...\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nநிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209329/", "date_download": "2019-03-20T04:11:02Z", "digest": "sha1:CJA57B6QFRTI3U2FTJ4OHLXULGNB46P7", "length": 10442, "nlines": 126, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06.01) மதியம் 3 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் எம்.கனீபா கலந்துகொண்டிருந்தார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வன்னி பிராந்தியத்தில் நடாத்தபட்ட இயல், இசை, நாடகம், பாட்டு, அறிவிப்பு ஆகிய கலைகளில் பங்குபற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற 177 இளைஞர்களிற்கா��� விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nநிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததுடன், விருது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளால் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர். எஸ்.மயூரன், நகரசபை உறுப்பினர்களான எஸ்.காண்டீபன், க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nShare the post \"வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது\nவவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் கைது\nவவுனியாவில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கிக்கு தனி அரபி மொழியில் பெயர்ப் பலகை\nவவுனியா விக்ஸ்காடு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு\nவவுனியா உட்பட வடக்கில் நாளை ஹர்த்தாலா\nவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம் : நடந்தது என்ன\nவவுனியாவில் இ.போ.ச – தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் முறுகல் : சேவைகள் முடக்கம்\nவவுனியா இளைஞன் உட்பட நால்வர் கோர விபத்தில் பரிதாபமாகப் பலி\nவவுனியா அரபாநகரில் ஆதரவற்ற சிறுவர்களிற்கான இல்லம் திறந்து வைப்பு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/g-v-prakashkumar-and-arrahman-combo-shortly/", "date_download": "2019-03-20T03:46:45Z", "digest": "sha1:72SHLFWOAVYG2YIFTOR3KM335ZGV6TZY", "length": 5092, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "G V Prakashkumar And ARRahman Combo Shortly", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\nமருமகன் படத்துக்கு மாமன் இசையமைப்பாரா..\nதமிழில் இரண்டே இரண்டு படங்களை இயக்கினாலும், இரண்டையும் சூப்பர்ஹிட்டாக்கி இன்றுவரை பேசவைத்திருப்பவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன்.. ஒன்று ‘மின்சார கனவு’.. மற்றொன்று ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’.. மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த இரண்டு படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட்டாகின.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் தமிழில் தனது மூன்றாவது படத்தை இயக்க முடிவுசெய்துள்ளாராம் ராஜீவ் மேனன்.. கதாநாயகனாக நடிக்க இருப்பது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தானாம். படத்திற்கு இசையமைப்பது ராஜீவ் மேனனின் பேவரைட் இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதுபற்றிய முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.\nமுதல்நாள் தேர்தல் – மறுநாள் முனி 4 காஞ்சனா 3 ரிலீஸ்\nசன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4, காஞ்சனா 3...\nபரபரப்பான படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தை நோக்கி கென்னடிகிளப்\nசசிகுமார், இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை...\nதாதா-87 மீண்டும் கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸ்\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் மறுவெளியீடு என்பதே இல்லாமல் போய்விட்டது.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால் தான் நரேன், பாவனா நடிப்பில்...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் ���தய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/categories/cinema/?order_post=viewed", "date_download": "2019-03-20T02:54:35Z", "digest": "sha1:V2NFTU3V7IYUIK7CMQJSHQXYMOJJINLY", "length": 3667, "nlines": 82, "source_domain": "www.kathiravan.tv", "title": "CINEMA – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\n1500 வருடங்களுக்கு முன் இறந்த பெண்ணின் காலில் Adidas Shoes\nநடுக்காட்டில் “அவரது ஆசிரியருடன்” உல்லாசமாக இருந்து பிடிபட்ட “10 வது பள்ளி மாணவி”\n15 வயது சிறுவனை 10 நாள் வைத்து (க)ற்பழித்த மூத்த நடிகை\nகடும் ஆபாசமாக உள்ளாடைகளுடன் வீடியோ கோள் ஒரு தமிழ்ப்பெண்\nபோதையில் கல்லூரிப் பெண் பண்ணும் கூத்தைப் பாருங்கள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nபகலில் அம்மான்னு சொல்லி இரவில் படுக்கைக்கு அழைப்பர்\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/varier-explains/22496/", "date_download": "2019-03-20T02:46:06Z", "digest": "sha1:AD5ROEWJJFSPWWYB5FYSEAFD6SJEDVLY", "length": 6969, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "சம்பந்தியா? சம்மந்தியா? வாரியார் சுவாமிகளின் நகைச்சுவையான விளக்கம் - Kalakkal Cinema", "raw_content": "\n வாரியார் சுவாமிகளின் நகைச்சுவையான விளக்கம்\n வாரியார் சுவாமிகளின் நகைச்சுவையான விளக்கம்\nமுருக சிந்தனையில் வாழ்ந்து…. பேச்சால், நல்ல நடத்தையால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து, மறந்தும் கூட வாழ்ந்து கொண்டு இருப்பவர் திரு. முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆவார்.\nஇவரது வாழ்வில் குறிப்பாக மேடையில் சொற்பொழிவு ஆற்றும் சமயங்களில் எண்ணற்ற நகைச்சுவை சம்பவங்கள் நடந்துள்ளன.\nஆன்மீகத்தை நகைச்சுவை கலந்து தந்த வாரியார் சுவாமிகள் ஒருமுறை ஒரு மேடைப் பேச்சில் தவறான தமிழ் உச்சரிப்புகளை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் சொன்னதாவது……\n* நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது.\n* உண்மையில் சம்பந்தி என்றால்\nநம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள். ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை. சம்மந்தி என்றே அழைக்கிறோம்.\n* அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க…. அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க…. அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சிட்டார் தாம்பூலம் கொடுங்க….. என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்று சொல்கிறார்கள். ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்\n* சம் என்றால் நல்ல மந்தி என்றால் குரங்கு.\nஅம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க…. அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க…. அம்மா நல்ல குரங்கிற்கு தாம்பூலம் கொடுங்க….. என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.\n* ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு செல்கிறார். எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது, என ஸ்வாமிகள் நகைச்சுவையுடன் கூறிமுடித்தார். அதுகேட்டு அந்த அரங்கமே நகைத்து மகிழ்ந்தது.\nPrevious articleஒருக்கல் உடைபட்டு “முப்பெரும் தேவியரான”, உண்மையான வரலாறு தெரியுமா உங்களுக்கு\nஇது மக்கள் அளித்த தீர்ப்பு: பிரதமர் மோடி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-siva-reply/20553/", "date_download": "2019-03-20T02:44:10Z", "digest": "sha1:TXOJW7R6OUOV6SOCXPIQ364O2DMKH6HC", "length": 5723, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Siva : ரஜினியையும், விஜயையும் தாக்கி வசனம்?", "raw_content": "\nHome Latest News ரஜினியையும், விஜயையும் தாக்கி வசனம் – சிறுத்தை சிவா ஓபன் டாக்.\nரஜினியையும், விஜயையும் தாக்கி வசனம் – சிறுத்தை சிவா ஓபன் டாக்.\nViswasam Siva : விஸ்வாசம் படத்தின் ரஜினியையும் விஜயையும் தாக்கும் வகையில் வசனம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் சிவா தற்போது பதிலளித்துள்ளார்.\nதல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் விஸ்வாசம்.\nதற்போது வரை பல தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருக்கின்றது.\nமேலும் இந்த படத்தில் ஒரு இடத்தில் அஜித்துக்கும் அவரது மகளாக நடித்த அனிகாவுக்கும் இடையேயான உரையாடலில் 62 என்ற வார்த்தை இடம் பெறும்.\nஅதே போல் பொண்டாட்டி, பொண்ணு என அஜித் தன்னுடைய விலாசத்தை கூறும் வசனம் இடம் பெறும்.\nஇந்த காட்சிகள் விஜய் மற்றும் ரஜினியை தாக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து சிறுத்தை சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயையும் ரஜினியையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.\nஅவை அனைத்தும் தற்செயலாக நடந்தது தான் என விளக்கமளித்துள்ளார்.\nNext articleரவுடி பேபி, சிமிட்டாங்காரன் சாதனையை அடித்து தூக்கிய விஸ்வாசம் – தற்போதைய நிலவரம்.\nதெறியில் விஜய் சமந்தாவுக்கு பிறந்த குழந்தையா இது – இப்போது இப்படி இருக்கு பாருங்க.\nஅஜித்தை குறளரசன் கிண்டலடித்தது ஏன் – சிம்பு தரப்பு விளக்கம்\nரிலீசுக்கு பக்காவாக தயாரான விஸ்வாசம் – படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-03-20T03:37:02Z", "digest": "sha1:KT3QOGCZDNO4EJ4IGOVNNQDSWUBKZS7B", "length": 10180, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைமை அமைச்சர்(பிரதமர்) (Prime minister) என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் மிக மூத்த அமைச்சர் ஆவார். பெரும்பாலும் தலைமை அமைச்சர்ரே அமைச்சரவையின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளை செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் பிரதமரே ஆகும். பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.\nவெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்க்கான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.\nபெரும்பாலான அமைப்புகளில் தலைமை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தலைமை அமை��்சர் மசோதாக்கள் சட்டப்படி நிறைவேறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். மேலும் தலைமை அமைச்சர் தன்கீழ் ஒருசில முக்கியமான அமைச்சுகளை வைத்துக்கொள்வார். எடுத்துக்காட்டாக இந்திய தலைமை அமைச்சர் திட்டமிடுதல் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை தன் கீழ் வைத்துள்ளார்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2016, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/centre.html", "date_download": "2019-03-20T02:57:40Z", "digest": "sha1:JTFELAFFZTNZVBMWUU2ZIZ7K2VEVGH62", "length": 13854, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | centre plans to procuce 10,000 mega watt power - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n4 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\n11 min ago இன்றாவது வருமா தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\n22 min ago இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\n23 min ago BREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\n10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டம்\nமரபு சாரா எரிசக்தி மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.\nஇந்த இலக்கு 2012 ம் ஆண்டிற்குள் எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கோவையில், வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nதற்போது மரபு சாரா எரிசக்தி மூலம், 1700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தின் அளவைஉயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.\nமாநிலங்களின் உதவியுடன் உற்பத்தி அளவை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2012 ம் ஆண்டிற்குள் இது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமாகஉயர்த்தப்படும் என்று அமைச்சர் கண்ணப்பன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் power செய்திகள்View All\nபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்\nகேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்\n11 நாட்களுக்குப் பிறகு.. மின்சாரத்தை பார்த்த வேதாரண்யம்\nகஜா புயல்.. மின் சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி அளித்துள்ளது.. அமைச்சர் தகவல்\nஅப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள்\nதமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது- தமிழிசை சூளுரை\nதமிழ்நாடெல்லாம் ஒரே வெள்ளம்.. எப்படி இருக்கிறாள் நம்ம மலைகளின் \"ராணி\"... \nஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து.. கலெக்டருக்கு ஹைகோர்ட் சரமாரி குட்டு\nஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்\nகாவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது\nபின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா\nகொடுத்து வச்ச கொங்கு மக்கள்.. கோவையில் செம மழை.. பல இடங்களில் கரண்ட் கட்\nதேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும்: ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/30/school.html", "date_download": "2019-03-20T03:51:48Z", "digest": "sha1:XN3EQEIBAUFPRJL6RCFJBLG4FNCGRE45", "length": 14637, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவியை கற்பழிக்க முயன்ற தலைமை ஆசிரியர் | HM tries to molest a girl student - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ��்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n5 min ago எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்\n16 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n36 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n51 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\nTechnology 8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nமாணவியை கற்பழிக்க முயன்ற தலைமை ஆசிரியர்\nசேலத்தில் பள்ளி மானபங்கப்படுத்த முயற்சித்த தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டார்.\nசேலம் மிட்டாபுதூர் அருகே அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக மாதேஷ் என்பவர்பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றசிறுமியை மாதேஷ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிடவே, மாதேஷ் அவளைவிடுவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் கூறினாள். இதனையடுத்து மாதேஷ் குறித்து பெற்றோர்கள்மற்றும் ஊர் மக்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகத்திடம் புகார் கொடுத்தனர்.\nஇதையடுத்து ஊர் மக்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோருடன் தொடக்கக்கல்வி அதிகாரி வசந்தாவிசாரணை நடத்தினார்.\nவிசாரணையில் மாதேஷ் மீதான செக்ஸ் புகார் உறுதி செய்யப்பட்டதால், மாதேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி���ில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\nஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\nஇரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nBREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\n மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/07/balu.html", "date_download": "2019-03-20T03:42:51Z", "digest": "sha1:KSJTRY7WEOQD2CBA7QPBEGANP3UQDV2A", "length": 17565, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "டி.ஆர். பாலு தொகுதி திட்டங்கள்: அரசு விளக்கம் | Works recommended by Baalu underway, court told - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n7 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n27 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n42 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n45 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nடி.ஆர். பாலு தொகுதி திட்டங்கள்: அரசு விளக்கம்\nமத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஒதுக்கிய தொகுதி வளர்ச்சி நிதியின் கீழான திட்டங்கள் முறையாகஅமல்படுத்தப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதாம்பரம் தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பாலு நிதி ஒதுக்கியும் அத் திட்டங்களை தமிழக அரசுஅமல்படுத்தாமல் இருந்து வருவதாக அத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவான மீ. வைத்தியலிங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஅதில், மக்கள் நலத் திட்டங்களுக்காக பாலு ஒதுக்கிய நிதியை சென்னை மாநகராட்சி, சென்னை போக்குவரத்துறை,காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பயன்படுத்த முன் வரவில்லை. இத் திட்டங்கள் நிறைவேறினால்பாலுவுக்கு மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் மாநில அரசு பணிகளை மேற்கொள்ள மறுத்து வருகிறது.\nஇது தொடர்பாக தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பலமுறை கடிதஙகள் அனுப்பியும் பதில் கூடவரவில்லை.\nஅடையார் காந்தி நகரில் பஸ் நிலையம் கட்ட தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 40 லட்சத்தைபோக்குவரத்துறைக்கு ஒதுக்குமாறு மாநகராட்சிக்கு டி.ஆர். பாலு பரிந்துரைத்தார். ஆனால், அதை மாநகராட்சியும்ஒதுக்கவில்லை. போக்குவரத்துத்துறையும் கேட்கவில்லை.\nபாலு ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சைதாப்பேட்டையில் பொது கல்யாணமண்டபத்தை அரசு 2 ஆண்டுகளாக திறக்காமல் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் தனது தொகுதியில் 12 திட்டங்களை நிறைவேற்ற ரூ. 95.5 லட்சத்தைஒதுக்கியுள்ளார் பாலு. இத் திட்டங்களுக்கு அந்த நிதியை வழங்குமாறு பாலு எழுதிய கடிதத்தை காஞ்சிபுரம்கலெக்டர் கண்டுகொள்��வில்லை.\nஇத் திட்டங்களை முறையாக நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன், நீதிபதி சர்தார் சக்காரியா ஹூசேன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அமைச்சர் பாலு ஒதுக்கிய நிதியின் கீழானதிட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு அமலாக்கி வருகிறது. எல்லா பணிகளும் 2 மாதத்தில் முடிவடைந்துவிடும்என்றார்.\nஅரசின் இந்த வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வைத்தியலிங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\nஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\nஇரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nBREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\n மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/newswedidntseeinmodigovt/", "date_download": "2019-03-20T03:28:36Z", "digest": "sha1:BINVKWRBYLXZK6VR4ZTC4S3XNBZY64U7", "length": 3434, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "NewsWeDidntSeeInModiGovt Archives - வானரம்", "raw_content": "\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\n��ாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1)\nபாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்தது ஏராளம். நசிந்து போன வெடிவைக்கும் கைத்தொழில் 2014 வரையில் வருடத்துக்கு மூன்று நான்கு முறை இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் வெடி வெடித்து கொண்டாடி வந்தனர் எளிய பிரிவினைவாத தீவிரவாத நக்ஸல் பிள்ளைகள் , அந்த கைத்தொழிலை முற்றிலும் நசுக்கி நசிந்து போகச் செய்தார் சாடிஸ்ட் மோடி. காணாமல் போன பண வீக்கம் […]\n“மோடி சாத்தியமாக்குகிறார்” – அரசின் திட்டங்களை பட்டியலிடும் அருண் ஜெயிட்லி\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2017-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-20T02:50:08Z", "digest": "sha1:I3MGPSYN63II2YYGZMK4JVXBMMOOUQS3", "length": 26612, "nlines": 399, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாவீரர் நாள் பொதுக்கூட்டம் 2017 – கிருஷ்ணகிரி | சீமான் வீரவணக்கவுரை [காணொளி – புகைப்படங்கள்] | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் த���ிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமாவீரர் நாள் பொதுக்கூட்டம் 2017 – கிருஷ்ணகிரி | சீமான் வீரவணக்கவுரை [காணொளி – புகைப்படங்கள்]\nநாள்: நவம்பர் 28, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி மாவட்டம், நினைவேந்தல்\nதமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 27-11-2017 (திங்கட்கிழமை) அன்று மாலை 5 மணியளவில் கிருஷ்ணகிரி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேவராஜ் மகால் திடலில் (அரசுக் கலைக் கல்லூரி எதிரில்) நடைபெற்றது.\nஇதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், இராவணன், கதிர்.இராஜேந்திரன், நல்லதுரை, ஹுமாயுன் மற்றும் களஞ்சியம்.சிவக்குமார், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாண சுந்தரம், ஜெகதீசப் பாண்டியன், அறிவுச்செல்வன், துரைமுருகன் மற்றும் அகழ்வான், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், செய்திப்பிரிவு செயலாளர்கள் பாக்கியராசன் மற்றும் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வள்ளல், சோழிங்கநல்லூர் இராஜன், காஞ்சி சஞ்சீவிநாதன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன் மற்றும் சாரதி உள்ளிட்ட மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.\n[நேரலை செய்யப்பட்ட காணொளி – உயர்தர காணொளி விரைவில் பதிவேற்றப்படும்]\nமாவீரர் நாள் வீரவணக்கம் | சீமான் https://youtu.be/v6EPH6ZHFkk\nஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிடச் சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த\nசுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது\nசு���ந்திரமற்ற மனித வாழ்வு அர்த்தமற்றது\nசுதந்திரமென்பது கடைச் சரக்கல்ல; அது வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உயிரை விலையாகக் கொடுத்துப்\nபோராடிப்பெற வேண்டிய புனிதமான உரிமை\nஉயிர் உன்னதமானதுதான் நான் அறிவேன்; ஆனால் அந்த உயிரினும் மேலானது எமது உரிமை\nஉயிரை இழப்பது தனிப்பட்ட ஒருவருடைய இழப்பு\nஉரிமையை இழப்பதென்பது ஒரு தேசிய இனத்திற்கான இழப்பு – என்று நம் தேசியத்தலைவர் முன்வைத்த\nஇலட்சிய முழக்கங்களையேற்றுப் பொன்னைக் கொடுத்தவர்கள், பொருளைக் கொடுத்தவர்கள், மண்ணைக்\nகொடுத்தவர்கள் வரிசையிலே மண்ணின் மீட்சிக்காகத் தங்களின் உயிரையே கொடையாகக் கொடுத்த வள்ளல்கள்\nநாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் சுவாசித்த காற்றை நிறுத்திக்கொண்டவர்கள்\nஅடிமை வாழ்விலிருந்து உரிமைபெற்று பெருமையோடு நாம் வாழவேண்டுமென்பதற்காக வீரச்சாவைத்\nதழுவிக்கொண்டு வீரவிதைகளாக மண்ணில் புதைந்தவர்கள்\nஅந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில்,\nஎந்தப் புனிதக் கனவைச் சுமந்து நின்றார்களோ\nஎதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்களோ\nஅந்த இலட்சியக் கனவை நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்போம்\nஉங்களுக்கு எங்கள் புரட்சிகரமான வீரவணக்கம்\n– இவ்வாறு மாவீரர் நாள் அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்\nஅறிவிப்பு: நவம்பர் 29-ல் ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு பதிவு\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு…\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரி…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி கா…\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் த…\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்…\nமெழு��ுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின…\nஅறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_44.html", "date_download": "2019-03-20T04:03:21Z", "digest": "sha1:PJ55YZGNAVPKNXJKFNEPXPRWFFBRKSWC", "length": 4333, "nlines": 31, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுப்பதை காணொளி எடுத்த இளைஞர் கைது!காணொளி உள்ளே - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nUncategories வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுப்பதை காணொளி எடுத்த இளைஞர் கைது\nவவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுப்பதை காணொளி எடுத்த இளைஞர் கைது\nவவுனியா பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இரு லீசிங் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்\nவாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவபொம்மையொன்று வவுனியா எ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது\nஅந்த உருவபொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட லீசிங் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nஇதன் போது குறித்த இரு இளைஞர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தற்போது அவ்விடத்திலிருந்த பொலிஸ் உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_21.html", "date_download": "2019-03-20T03:32:07Z", "digest": "sha1:SROAKB3VHJBKPGXQK7JFJIJKMWO4QI3S", "length": 45387, "nlines": 225, "source_domain": "bibleunmaikal.blogspot.com", "title": "பைபிளில் உள்ளவை.: பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?", "raw_content": "\nஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....\nஅன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....\n1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......\n2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......\nபதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....\n**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**\nஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத��தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..\n....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா மறந்து விட்டார்களா கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே அறிவுஜீவிகளேஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\n....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களேஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\nபூமி உருண்டை அல்ல தட்டையாம் \nசூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்\nவிஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.\nகல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்���ும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.\n பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். பூமி சுழலுவதில்லை.\nபைபிள். சங்கீதம் . 104 அதிகாரம் ஸ்லோக‌ம் 5\n5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்.\nபைபிள்: I சாமுவேல் 2 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 7 – 8\n7. கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.\n8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.\n உலகம் தட்டை. உருண்டை அல்ல. உலகத்திற்கு நான்கு திசைகளும் நான்கு மூலைகளும் உண்டு . கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே அடங்கிய புனித பைபிள் கூறுகிறது\nபுதிய ஏற்பாடு. NEW TESTAMENT.\nபைபிள்: வெளி 7 அதிகாரம் ஸ்லோக‌ம் 1.\n1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.\nசூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ \nபைபிள்: யோசுவா .10 அதிகாரம் . ஸ்லோக‌ம் 13\n13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.\nசூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.\n.க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.\nகோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை நாஸ்திக‌ன் என்று தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்��ாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.\nஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார் என்பதை Glimpses of World History என்ற தனது நூலில் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்\nதற்கால விஞ்ஞான சகாப்தத்தில் மேற்சொல்லப்பட்ட ஸ்லோகங்கள் புனித பைபிளில் இருபதை வெளியில் கூற , வெளிப்படுத்த கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகள் வெட்கி தலை குனிகிரார்கள்.\nஅகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப்பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை\nபூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே\nஎன்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்\nகிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில் பைபிள் க‌ண்ட‌ இந்த பூமி தட்டை பூமிக்கு அஸ்திவாரம் உண்டு, பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு. சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ என்ற‌ மாபெரும் பேருண்மைக‌ளை மாண‌வ‌ர்க‌ளுக்கு போதிக்கின்றார்க‌ளா\nபிற மதத்தினரை ம‌த‌ம் மாற்ற‌ம் செய்யும் பொழுது பைபிள் க‌ண்ட‌ இந்த மாபெரும் பூமி தட்டை பூமிக்கு அஸ்திவாரம் உண்டு, பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு. சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ \nஇண்டுஇடுக்கு காடு மலை கடற்கரை பட்டிதொட்டி கிராமம் நகரம் எல்லாம் கர்த்தரின் ���ைபிள் வாசகங்களை எழுதி எழுதி பிரகடனப்படுத்துபவர்கள் பூமி தட்டை பூமிக்கு அஸ்திவாரம் உண்டு, பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு. சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ என்ற கடவுளின் வாசகங்களான புனித பைபிளின் இந்த வாசகங்க‌ளையும் வசதியாக மறைப்பதேனோ \nLabels: இயேசு, ஏசு, கர்த்தர், கிறிஸ்தவம், பைபிள்\nகிறிஸ்தவர்கள் துண்டு பிரசுரம் தரும்பொழுது நாமும் இத்தளத்தில் உள்ள செய்திகளை தரலாம் உண்மைகளை மறைத்து சாதாரண மக்களை மூளை சலவை செய்து மதம் மட்ட்ருகிரர்கள்\nஇந்த இணையதளம் சூப்பர் நன்றி\nபுனித பைபிளின் நல்ல போதனைகளை பார் படி நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே\nஉங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள்.\nகர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ\nபுனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது\nபுனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.\nஇவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா\nகையிலேயே “புனித பைபிள்” இருக்குமே\nஇவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் \"கர்த்தரின்\" வார்த்தைகளான \"புனித பைபிள்\" ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா செய்வதும் ஆகுமா\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஇதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\nமேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.\nசத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.\nஇந்துவாக பிறந்து, முஸ்லீம் வீட்டில் வளர்ந்த ஈஸ்வரி, நாகேந்திரனுக்கு திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடத்தி வைத்த முஸ்லீ��் குடும்பத்தார்.\nசட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே\nராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.\nமொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.\nதற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.\nபணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.\nபெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.\nபெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.\nஇதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.\nபணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.\nஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.\nஇங்கு காட்டப்பட்டிருக்கும் பைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் பைபிளில் உண்டா இல்லையா\nபைபிள் ஸ்லோகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ தளங்களில் உள்ளவாறே இங்கு பதிக்கப்பட்டு ஆதார சுட்டிகள் லின்க்குகள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே\nபைபிள் கர்த்தரின் வார்த்தைகள் தானே கர்த்தரின் வார்த்தைகள் எப்படி தூஷனையாகும்.\nபெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை, மத நூல்களை சரியாக அறிந்து கொள்ளாமல், திரிப்பும், இடைச்செருகல்களும் தூஷணைகளுடன் தன் இஷ்டத்துக்கு எழுதி தள்ளும் கிறிஸ்துவ பதிவர்களை என்னவென்று சொல்கிறீர்கள்\nஹிந்து போலவும் இஸ்லாமியன் போலவும் முக்காடிட்டுக் கொண்டு பிற மதங்களை திரித்து தூஷித்து அவதூறாக இண்டர்நெட் தமிழ் பதிவுலகத்தில் ஹலலூயா ஆட்டம் போடும் நீங்கள் சக கிறிஸ்துவர்களின் தளங்களில் நிறுத்தாமல் கும்மி அடித்துக் கொண்டு ஆதரவு ஊக்கம் ஊட்டிக் கொண்டு ஆட்டுத்தோல் போர்த்திய ஆட்டுக் குட்டியாய் உலவி வரும் உங்கள் செய்கைகளை எப்பொழுது நிறுத்தப் போகின்றீர்கள்\nஎந்த திரிப்பும், இடைச் செருகல்களும் , தூஷணைகளும் இல்லாமல் பைபிள் ஸ்லோகங்கள் பைபிளில் உள்ளவாறே அப்படியே இத்தளத்தில் தரப்பட்டிருப்பதை எங்களின் தப்பான கண்ணோட்டத்தில் காணப்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.\nகிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.\nநோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.\nஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது.\nரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்\nஎங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே. ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions\nமூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.\nஅந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது. இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை \"ஈஸா குரான்\" எனவும் ஏசுவை \"அல்லா\" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nடாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. -\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்.\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது\n32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nகர்த்தரின் ஆசனவழி ஒலி சங்கீத ஒலியாக\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:\nஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்...\nகத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி...\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய்...\nதிருமணத்துக்கு முன் மனைவி கன்னியா\nமதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். \"குங்குமம்\"\nக‌ர்த்தருக்கு \"இவ்ளோ\" படைக்க‌னுமாம். பைபிள்.\n32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா\n. இப்டிலாமா பைபிள் சொல்லுது...\n தன் பெற்றோர்களை சபிக்கிறவனை- பைபிள்....\nகற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டண...\nஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67003/", "date_download": "2019-03-20T03:44:49Z", "digest": "sha1:5YPUDBHRE3TXC55MGDYUO5XNA7NFTZNP", "length": 12422, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவில் வெளியாகும் ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லேடி பேர்ட்’ திரைப்படம் – GTN", "raw_content": "\nஉலகம் • சினிமா • பல்சுவை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் வெளியாகும் ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லேடி பேர்ட்’ திரைப்படம்\nஒஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான லேடி பேர்ட் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி இந்தியாவில் வெளியாகிறது. இத்திரைப்படம் ஓர் அம்மாவுக்கும் அவரது இளம் மகளுக்குமிடையேயான பாசப்போராட்டத்தை பற்றியதாக அமைந்துள்ளது.\nகிரெட்டா கெர்விக் இயக்கிய இத்திரைப்படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் இண்டியா என்ற நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகின்றது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை சாவோய்ர்ஸ் ரோனான், இப்படத்தில் லேடி பேர்ட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கெர்விக் தனது திரைப்படத்தில் சாவோய்ர்ஸ் ரோனானை நடிக்கவைத்ததுகுறித்து கூறுகையில்,\n”நான் 2015ல்தான் சாவோய்ர்ஸ் ரோனானை அவர் புரூக்ளீனில் இருந்தபோது டொராண்டோ திரைப்படவிழாவில் சந்தித்தேன். அவரது ஓட்டல் அறையில் உடன் அமர்ந்து இப்படத்தின் மொத்த திரைக்கதையையும் சத்தம்போட்டு அவருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் இத்திரைக்கதை குறித்து உடனே, பொஸிட்டிவ்வாக சொன்ன சில வார்த்தைகளை நான் கேட்டேன். சந்தேகத்திற்கு இடமின்றி அவர்தான் எனது திரைக்கதையின் லேடி பேர்ட் என்பதை நான் உணர்ந்தேன். என் கதைக்கு நான் கற்பனை செய்து வைத்திருந்ததை விடவும் அவர் மிகவும் வித்தியாசமாக சிறப்பாக பொருந்தி இருந்தார்.\nஅவரும் அப்பாத்திரத்தை மிகவும் விரும்பினார். இப்படத்திற்காக தனது நடிப்பை வேடிக்கையாகவும் இதயம் உடையும்விதமான சோகத்தையும் குறிப்பிடத்தக்கவகையில் உலகத் தரத்தில் வழங்கினார். ‘தி க்ரூசிபில்’ படத்திற்கான ஒத்திகைக்கு போய்க்கொண்டிருந்தார். அப்படத்தை ஆறுமாதங்கள் தள்ளிப்போடுவதாகவும் கூறினார். வேறு யாரும் இப்படி செய்யமாட்டார்கள் என தனது இப்படத்தின் நாயகியை பாராட்டுகிறார் இயக்குநர். இந்தத் திரைப்டபத்தில், லாரி மெட்கால்ஃப், ட்ரேசி லெட்ஸ், லூகாஸ் ஹெட்ஜெஸ், டைமோதீ சாலேமேட் மற்றும் லூயிஸ் ஸ்மித் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nTags'லேடி பேர்ட்' tamil tamil news இந்தியாவில் இயக்குநர் கெர்விக் ஒஸ்கருக்கு சாவோய்ர்ஸ் ரோனானை டொராண்டோ திரைப்படவிழா திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட வெளியாகும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போரா��்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்…\nசினிமா • பிரதான செய்திகள்\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும்\nசினிமா • பிரதான செய்திகள்\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ்\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பு\nபேச்சுப்பயிற்சிக்கு தயாராகும் முத்துவேலு கருணாநிதி – செயற்கை சுவாசக் குழாயும் அகற்றம்\nஅசாமில் விமானப்படை விமானம் வீழ்ந்து விபத்து – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்.. March 19, 2019\nகிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்… March 19, 2019\nவிக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும் March 19, 2019\nகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ் March 19, 2019\nநிரவ் மோடியை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு… March 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\nLogeswaran on சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம்\nLogeswaran on “மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31551-2016-09-29-07-38-56", "date_download": "2019-03-20T03:38:46Z", "digest": "sha1:VUKNELHPT5EYNVIQA26MY4GKCY3BX45N", "length": 8605, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பனிப்பாடல்", "raw_content": "\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் க���டு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2016\nபிரிவில் உழன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்\nகாற்றில் கரைந்து - என்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2016/11/blog-post_19.html", "date_download": "2019-03-20T03:08:32Z", "digest": "sha1:6ZB2CLEXJIMEP4KJ7Z77AQ6H5HDOGY5O", "length": 12326, "nlines": 83, "source_domain": "www.yazhpanam.com", "title": "கடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு பிரசுரங்கள் கடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு\nகடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு\nகடல் காற்றை விடவும் பலமாக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சிறீலங்கா அரசு\nஇலங்கையில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. காற்று பலமாக வீசுவதால் கடல் கொந்தளிப்பு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்வது தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில் கடல் அலைகள் பெருத்த இரைச்சலுடன் மூசிக்கொண்டு கொந்தளித்து உயர எழுந்துகொண்டிருப்பதால், மீனவர்கள் எவரும் படகுகளை கடலில் இறக்கி தொழில் செய்ய முடியாத கையறுநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஜீவனோபாய தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி பிரதேச மீனவர்களின் நலனில், Newsetv கரிசனை கொண்டு கவனம் செலுத்திய போது:\nபொதுவாகவே வருடந்தோறும் நவம்பர் மாத பிற்பகுதியில் இருந்து ஜனவரி மாத இறுதிவரை மீன்பிடித் தொழில் என்பது மந்தமாகவே இருக்கும். இம்முறையும் அப்படித்தான். தற்போது மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த மூன்று நாட்களும் அன்றாடம் வாழ்வை நடத்திச் செல்வதே பெரும்பாடாக இருக்கின்றது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் தாக்குப்பிடிப்பது என்பதே புரியாத புதிராக உள்ளது.\nஇந்த நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கமோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ நிவாரணப்பொருட்களையோ அன்றி நிதியுதவிகளையோ வழங்கினால் பேருதவியாக இருக்கும். நிவாரண உதவிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் வாழ்க்கையை எப்பாடுபட்டாவது கொண்டு நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அபாய எச்சரிக்கையையும் மீறி கடலுக்கு செல்லும் பல மீனவர்களை கடல் காவு கொண்டது தான் மிச்சம். என்று வடமராட்சி பிரதேச மீனவர்கள் பெருமூச்சை உள்ளிழுத்தப்படி கூறிமுடிக்கும் போது, அவர்களின் ஒற்றைக்கண்களில் கடந்த கால வாழ்க்கை கோலத்தின் சோகக்கீறல்களையும் மற்றைய கண்களில் வாழ்க்கை பற்றிய புதிய தேடலையும் காண முடிந்தது.\nகவனிக்குக: கடலை ‘ஆழி’ என்பார்கள். ஆனால் கடலோடிகள், கடல்கரையில் அலை பொங்குமிடத்தையே ‘ஆழி’ என்று அழைக்கிறார்கள். கரையில் இருந்து சில மீற்றர்கள் தொலைவில் பாறைகளில் அலைமோதி பொங்கித்தெறித்து உயர எழுந்து விழும் இடமே அது. ஆழ்கடலைக் கண்டு பயப்படாதவர்கள் கூட ஆழிக்கு பயப்படுவார்கள். கடல்கரையிலிருந்து புறப்பட்டு ஆழியைக் கடந்து செல்லும் போதும் சரி, மீன் பிடித்து திரும்பி ஆழியைக் கடந்து கரைக்கு வரும் போதும் சரி, பெருத்த சிரமங்களையும் துயரங்களையும் எதிர்கொள்வார்கள்.\nபடகுகள் குப்புற கவிழ்ந்து உயிர் மற்றும் சொத்திழப்புகள் ஏற்படவோ, அன்றி கட்டுப்பாடு அற்று நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு எத்தனையோ கிலோமீற்றர்களுக்கு அப்பால் (பிற நாடுகளில் கூட) கரை ஒதுங்கவோ வாய்ப்புகள் உண்டு. அதுவும் கடல் கொந்தளிப்பு நேரங்களில் ஆழியைக் கடப்பதென்பது ‘கல்லில் நார் உரிக்கும்’ வேலைக்கு ஒப்பானதாகும். ஒவ்வொரு முறையும் ஆழியைக் கடந்து விட்டாலே போதுமானது அந்த மீனவர்கள் மறுபிறவி எடுத்து விட்டார்கள் என்றே கருதப்படுவார்கள்.\nமீனவர்கள் நித்தமும் செத்து செத்துப் பிழைக்கும் ஒரே இடமும் - மரணத்தோடு மோதி விளையாடும் ஒரே இடமும் இந்த இடம் தான். எழுத்துக்கட்டுக்குள் அடக்கிவிட முடியாத கணப்பொழுதுகள் அவை. ‘ஐயகோ… செத்து விடுவோம் என்கிற மரண பீதியும் - இல்லை இன்னும் உயிர் வாழ்வோம்’ என்கிற ஆசையும் எதிரெதிர் (முரண்தளத்தில்) மின்னல் வேகத்தில் சந்தித்துப் பிரியும் இடம் அது.\nஒருபுறம் அத்துமீறி உள்நுழைந்து வலைகளை சேதப்படுத்தி மீன்வளத்தை அள்ளி வாரிச்சுருட்டிக்கொண்டோடும் இந்திய மீனவர்களோடும், மறுபுறம் இத்தகைய இயற்கைச் சீற்றங்களோடும் மல்லுக்கட்டியே இவர்களின் வாழ்க்கையின் பெரும் பகுதி கடந்து போய்க்கொண்டிருக்கிறது.\n‘ஓ என்று இரையும் காற்று, மூசி மோதி உயர எழும் கடல் அலைகள்’ என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், வாழ்க்கை காலத்தை கொண்டு நகர்த்த ஆழிகளைக் கடந்து ஒவ்வொரு முறையும் மறுபிறவி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள் மீனவர்களின் உயிர் என்ன, சிறீலங்கா நாட்டு அரசாங்கத்துக்கு அவ்வளவு மலிவானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75965/cinema/Kollywood/arya-shayesha-marriage-is-not-a-love-marraige-says-shayesha-mother.htm", "date_download": "2019-03-20T03:37:41Z", "digest": "sha1:GYVVVNB6BN3DOTSTLX3SBWURPSM7WYJI", "length": 14351, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா - arya-shayesha marriage is not a love marraige says shayesha mother", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு | திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் | அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் | ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு | சுமலதாவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த இரு துருவங்கள் | பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் | வட சென்னையில் விஜய் | சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... | ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎங்கள் திருமணம் காதல் திருமணம் என நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் சொல்லிக் கொண்டிருக்க, நடக்கப் போகும் திருமணம் காதல் திருமணம் அல்ல; இரு வீட்டார் பேசி முடிவெடுத்து, அதன் பின் நடக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என நடிகை சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியுள்ளார்.\nநடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்திதான் சாயிஷா.\nஆர்யாவும், சாயிஷாவும் க���தலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின.\nஇதையடுத்து, காதலர் தினமான பிப்ரவரி 14ல், நடிகர் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், தானும் சாயிஷாவும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பதிவிட்டு, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதே பதிவை அப்படியே சாயிஷாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஇவர்களது திருமணம் குறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியிருப்பதாவது:\nஇந்தத் திருமணத்தில், எங்களுக்கு முழு விருப்பம் உள்ளது. எங்கள் குடும்பத்தாருக்கும், ஆர்யா குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ஆர்யாவின் ட்வீட் அமைந்து இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, இந்த முடிவு இரு குடும்பத்தாரும் இணைந்து எடுத்தது. ஆர்யாவின் குடும்பத்தாருக்கு, சாயிஷாவை பிடித்துப் போயிருந்ததால் திருமணத்திற்காக அணுகினர். ஆர்யா என் மகளைத் திருமணம் செய்து கொள்வது, மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்.\narya shayesha love marraige ஆர்யா சாயிஷா காதல் திருமணம்\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n'கென்னடி கிளப்' படம்; கபடிதான் ... அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆர்யாவுக்கு சயிஷாவின் அம்மாதான் பொருத்தம். சாயிஷா அவருக்கு மகள் மாதிரி\nஇந்த பெண்மணி ஆர்யாவை விட ஒரு ஐந்து வயது தான் கூடுதலாக இருப்பார் போல.\nபிடிச்சாலும் புளியன் கொம்புதான் மும்பை பங்களாவே நூறு கோடி போகும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்��� அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்\nலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி\nமல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு\nஅடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் \nசூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டி படத்தில் மீண்டும் ஆர்யா - பிரித்விராஜ்\nபத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்த ஆர்யா சாயிஷா\nடெடி படத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடி\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரவுடி பேபி பாடலுக்கு ஆர்யா - சாயிஷா நடனம்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-080900.html", "date_download": "2019-03-20T03:21:08Z", "digest": "sha1:RJBRZTKLG4R3MYB2NBCVNZEYO3T6EGHL", "length": 14156, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n5 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n20 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n23 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n28 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nமாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்.\nபேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்.\nசிங்கத்தி வேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்\nசிங்கத்தி வேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.\nதோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்\nசாவுஞ் சலிப்புமெனத் தான்பால் கணமுடையாள்\nகடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்\nஇடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி\nமங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி\nநுங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,\nபோக்குவர வெய்தும் புதுமையெலாந் தானாவாள்,\nமாறி மாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்\nமாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்.\nஆதிபராசக்தி - அவள் நெஞ்சம் வன்மையுறச்\nசோதிக் கதிர் விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் poem செய்திகள்View All\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nattupuram2-030800.html", "date_download": "2019-03-20T03:15:44Z", "digest": "sha1:IR3VPMYO6ASNRI5VMZ5KURFFBKLC24O6", "length": 16987, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத சொல்றாரு - கி.ராஜநாராயணன் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\njust now குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n14 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n18 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n22 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nநேரத்துக்கு இவளுக்கு இம்புட்டு கஞ்சிய ஊத்தி சட்டியில வச்சிருவாக. அத அவதொடமாட்டா. அது ஈ மொய்ச்சிக்கிட்டே கிடக்கும்.\nதரையப் பாத்த மானைக்கு அப்பிடியே குங்கிப் போயி ஒடுங்கி உக்காந்திருப்பா.\nஅந்த ஊருக்கு வந்த ஒரு சாமியாரு இந்தக் கதையக் கேட்டாரு. புருசங்கிட்ட பேசிஅவள விடுவிக்கனும்னு போனா... ஏண்டா சாமியாருப்பயலே, எம் பொண்டாட்டிபேர்ல ஒனக்கென்னடா கரிசன. ஒனக்கும் அவளுககும் தொடுப்பு உண்டுமா ன்னுகேட்டு விரட்டியடிச்சிட்டாம்.\nசாமியாருக்கு மனசு கேக்கல. ஊரு ஒடுங்குன பிறகு நடூச்சாமத்துக்கு வந்தாரு. சாரமழை பொசு பொசுன்னு தூவிக்கிட்டிருக்கு. குளிரு தாங்க முடியாம சனங்க இழுத்துமூடிப் படுத்துட்டாங்க. இவ முளையில தலைய ஊனிக்கிட்டு எந்தல விதியேன்னுகுளிருக்கு நடுங்கிட்டிருக்கா.\nதாயி தாயின்னு வந��து சாமியாரு ஆதரவாக் கூப்பிட்டாரு மெள்ள\nதலையத் தூக்கிப் பாத்தா. அம்மா இந்த அரக்கங்கிட்ட இனி நீ இருக்கனுமா. ஒன்னெஎம் மக மாதிரி வச்சிக் காப்பாத்துதேம். வந்துருன்னு கூப்பிட்டார்.\nநா எங்கயும் வரமாட்டேம். எனக்கு விதிச்சது இதுதாம்ன்னு அழுதா.\nசரி: ஒன்ன நா விடுதல பண்ணுதேன் எங்ஙனயும் போயி பிழைச்சிக்கொன்னுகட்டுகளையெல்லாம் அவுத்து விட்டுட்டு சாமியாரு போயிட்டாரு.\nசாமியாரு போனதும், இவ எந்திரிக்க முடியாம எந்திரிச்சி வாசப்படி நிலையிலயேஇருக்க சட்டத்துல கயித்த மாட்டி சுருக்கப் போட்டு கழுத்த கொடுத்து தொங்கிட்டா.\nஅதற்குப் பிறகு அந்த வீட்டுல யாராலயும் குடியிருக்க முடியல.காலையில வாசத்தெளிக்க வெளிய வந்த புதுப் பெண்டாட்டி பயந்து அலறி உசுர விட்டுட்டா.அவனுக்கு கோட்டி (கிறுக்கு) பிடிச்சி, ஊரூரா பிச்சை எடுத்து பேசிப் பேசிசெத்தான். அவம் வீடு அவசரத்துக்கு ஒதுங்கவும் மூட்டுத்துணிகள வீசவுமாக்கிட்க்காம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் article செய்திகள்View All\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்ப��\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்கு ஓபிஎஸ் பயப்படுகிறார்.. முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு\nஇழுத்தடித்த காங்.. கடுப்பில் காஷ்மீரின் 6 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த பரூக் அப்துல்லா\n18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/06/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2954256.html", "date_download": "2019-03-20T02:50:14Z", "digest": "sha1:D2S6KABBBCLQR6BUUU44WTE7X3TW3LX2", "length": 7201, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்துரை பச்சையம்மன் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆத்துரை பச்சையம்மன் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா\nBy DIN | Published on : 06th July 2018 03:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.\nஆத்துரை ஊராட்சியில் ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பொதுமக்கள், பச்சையம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்களால் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு கடந்த 2017 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nகும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையெட்டி, வியாழக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், கோயில் எதிரே சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.\nதொடர்ந்து, ஊர் மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், காந்திநகர், தொழிப்பேடு, ஊத்தூரான்புரவடை உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/14/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-936977.html", "date_download": "2019-03-20T02:57:02Z", "digest": "sha1:JB4PXTCLLM37KVXGQBLF722LBMSSJ64Z", "length": 7247, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி\nBy அரூர் | Published on : 14th July 2014 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாப்பிரெட்டிப்பட்டியில் இ.ஆர்.கே. மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு இ.ஆர்.கே. கல்வி நிறுவனத் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். பேரணியை வட்டாட்சியர் எம்.ரவிச்சந்திரன் தொடக்கிவைத்தார் .\nவீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீரை சேகரிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் பேரணி சென்றனர். பாப்பிரெட்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நிறைவடைந்தது.\nகாவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமநாதன், வ.சந்திரசேகரன், இ.ஆர்.கே. க��்லூரி முதல்வர் பெ.மாது, துணை முதல்வர் டி.சக்தி, நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், ஒருங்கிணைப்பாளர் கோ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4-888368.html", "date_download": "2019-03-20T03:14:35Z", "digest": "sha1:AOMPUG4RJ4TGMG5FV3LWKQ3OMFI6OC75", "length": 7685, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nBy பழனி, | Published on : 01st May 2014 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனியில் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபழனி தாலுகா அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் மைக்கேல் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டச் செயலாளர் சந்திரசேகரன், வட்டப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.\nதமிழ்நாடு கிராம ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் வாக்குச்சாவடிக்கான ஏற்பாடுகள் செய்தல், மின்னணு பெட்டிகளை கொண்டு போய் சேர்த்தல், வா��்காளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் பணிக்காக ரூ.600 வீதம் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கூடுதலான பணிகள் செய்தும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் முறையான ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று குரல் எழுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2907143.html", "date_download": "2019-03-20T02:49:50Z", "digest": "sha1:DNCJ3DLD4HWW7R6JUYQZ25JTNDXIP2V2", "length": 10682, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையைச் சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nசாலையைச் சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்\nBy DIN | Published on : 25th April 2018 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் அனைத்துக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகுண்டும், குழியுமாக உள்ள மன்னார்குடி- பட்டுக்கோட்டை- மதுக்கூர் சாலையைச் சீரமைத்தல், பரவாக்கோட்டை கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளைச் செப்பனிடுதல் மற்றும் அ���சு மருத்துவமனை அமைத்தல், பழுதடைந்த நிலையில் காணப்படும் வடவாற்று பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுதல், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, கண்டிதம்பேட்டை பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் குளங்களை தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி மன்னார்குடி- மதுக்கூர் சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஅனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் யு. மார்க்ஸ், சமூக ஆர்வலர் யு.எஸ். பொன்முடி, சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். திரவியம், டி.கே.பி. லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nசிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி. பன்னீர்செல்வம், கே.டி. கந்தசாமி, எஸ். ராமலிங்கம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆர். வீரமணி, துணைச் செயலாளர் எஸ். ராகவன், விதொச செயலாளர் என். மகேந்திரன், மற்றும் எஸ். இளங்கோவன், திமுக சார்பில் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் டி.எஸ்.டி. முத்துவேல், மாவட்டப் பிரதிநிதி எஸ்.யு. கிரி, கே. அண்ணாதுரை, கே.எஸ். பாலகுமார், சொ.வ. தங்கவேல், காங்கிரஸ் சார்பில் எஸ்.பி. செல்வேந்திரன், எஸ்.எஸ். செல்வராஜ், எஸ்.பி. ஜெகதீசன், என்.டி. வல்லத்தரசு, மதிமுக சார்பில் என்.என்.டி. பரமசிவம், பி. ஊமைத்துரை, என்.ஆர். ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 3 மணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நீடித்ததால், மன்னார்குடி- பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகாவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர் எம். ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கலியுகக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, ரூ.23 கோடி மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் ஒப்பந்தப் பணிகள் முடிவுற ஆறு மாத காலமாகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் சாலைப் பழுதுபார்க்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் எனவும், இதர கோரிக்கைகளைப் பொறுத்து 15 தினங்களில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தி��மணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2016/01/blog-post.html", "date_download": "2019-03-20T03:00:42Z", "digest": "sha1:Z73TMN3M4TV6CMAXVH5TRFHQNGP63O3C", "length": 19788, "nlines": 241, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நாஞ்சில் சம்பத்!", "raw_content": "\n‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.\n‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.\nநாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.\nபரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவின��ை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.\nமதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.\nபரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.\nஇதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.\nநாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உய���த் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.\nபின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.\nசங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.\nபஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.\nபேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.\n“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழும���. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”\nகொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, January 04, 2016\nதெரிந்து கொள்ள உதவிய கட்டுரை....\nநல்ல பதிவு....உண்மை...வாழ்த்துக்கள் முரளி சார்...விரைவில் புதுகையிலிருந்து ஒரு திரட்டியும் வருகிறது...\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகுடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா\nகுரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/36240-flipkart-walmart-deal-good-for-indian-e-commerce-industry-amazon-head.html", "date_download": "2019-03-20T04:17:22Z", "digest": "sha1:524XPUDCP2QESP6ABKQ33IRZFFSZSGTF", "length": 12705, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இணைந்தால் இந்தியாவுக்கு நல்லது - அமேசான் | Flipkart - Walmart deal good for Indian E-Commerce Industry - Amazon Head", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nஃப்ளிப்கார்ட் - வால்மார்ட் இணைந்தால் இந்தியாவுக்கு நல்லது - அமேசான்\nபிரபல இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் வால்மார்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த கூட்டணி இந்திய இணைய வர்த்தகத்துக்கு மிக நல்லது என இந்தியாவின் அமேசான் தலைவர் அமித் அகர்வால் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் இணைய வர்த்தகத்தில் முக்கிய பங்குவகிக்கும் இரு நிறுவனங்கள் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான். அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பன்சால் சகோதரர்கள், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்டை முதலில் தொடங்கினர். அதன்பின் அமேசான் இந்தியாவில் கால் பதித்ததில் இருந்து, இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகி��து.\nபல சேவைகளை வழங்கி வரும் அமேசான், மார்க்கெட் பங்கில் ஃப்ளிப்கார்ட்டை தொடர்ந்து பின்தங்கி வருகிறது. இரு நிறுவனங்களுக்கும் இடையே சர்ச்சைகளும் எழாமல் இருந்ததில்லை. ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 'பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில் ஆஃபர்களை அறிவிக்கும் அதேநேரம், அமேசான் நிறுவனமும் பல ஆஃபர்களை அறிவிக்கும். இதனால், கடுப்பான ஃப்ளிப்கார்ட்டின் மூத்த அதிகாரிகள் அமேசான் தங்களை காப்பியடிப்பதாக நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.\nசமீப காலமாக இந்தியாவில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகிறது அமேசான். உணவுப்பொருட்கள், காய்கறி டெலிவரி என பல திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்துகிறது அந்நிறுவனம். அதனுடன் போட்டிபோட புதிய முதலீடுகள் தேவைப்படும் நிலையில், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட்டுடன் கைகோர்க்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. விரைவில் இந்த கூட்டணி, அமேசானுக்கு கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த அமேசான் தலைவர் அகர்வாலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், \"இந்த ஒப்பந்தம், இந்திய இணைய வர்த்தகத்துக்கு நல்லது தான். அமேசானும் இந்தியாவில் அதிகம் கவனம் செலுத்துவோம். மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவது கிடையாது. எங்களுக்கான நேரமும் மாறி மாறி வரும். நிறைய முதலீடுகள் வருவது எல்லோருக்கும் நல்லது தான்\" என்றார்.\nவால்மார்ட்டுக்கு முன், அமேசான் ஃப்ளிப்கார்ட்டை வாங்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.ந���ராஜன்\nஅமேசான் நிறுவனத்தின் இயக்குநராகிறார் இந்திரா நூயி\nஅமேசானில் விஸ்வாசம்: கடுப்பான அஜித் ரசிகர்கள்\nஅமேசான் தலைவரை பிளாக்மெயில் செய்த பிரபல ஊடகம்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/delta-districts-will-tomorrows-schools-open-sengottaiyan/", "date_download": "2019-03-20T03:48:54Z", "digest": "sha1:A5YEPPXY5YKSFZFPSMCYGCGGKHWJVVX6", "length": 11478, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் - செங்கோட்டையன் - Sathiyam TV", "raw_content": "\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன்றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nHome Tamil News Tamilnadu டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்\nடெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் – செங்கோட்டையன்\nடெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,\nதஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பெரும் பாதிப்பிற்க்குள்ளான நிலையில், அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார், புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் நாளை மாலை பள்ளிகளில் வழங்ப்படும் என்று தெரிவித்தார், மேலும் பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70 சதவீதம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், பள்ளிகளில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil14.html", "date_download": "2019-03-20T04:28:07Z", "digest": "sha1:ZVKT2Y73BDM7PVWNEDBBXCMAUCZTR443", "length": 29605, "nlines": 76, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Anjaneya Swami Temples of India | அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம் , ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 14\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்\nசைவர்களுடைய ’பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு\n’திவ்யதேசங்களில் ஒன்றான ’தில்லை நகர் திருச்சித்ர கூடம்’ என்கிறார்கள். பரமேஸ்வரன் நடராஜாவாக ஏக ஆட்டம் ஆடும் அந்த க்ஷேத்ரத்திலே, அந்த ஆலயத்திலேயே மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா என்ற பெயரில் ஒரே தூக்கமாகத் தூங்கிக் கொண்டே ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறார் இந்த ஸந்நதிதான் திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாஸனம் செய்துள்ள தில்லை சித்ரகூடம் என்கிறார்கள்.\nஆனால் ஸ்வாமிநாதையருக்கோ [உ.வே.சுவாமிநாத அய்யர்] இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை என்று அபிப்பிராயம். ’சித்ரகூடம்’ என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்திர மூர்த்தியாகத்தான் இருக்கணும் பேர் சித்ரகூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தகே இல்லையே’ என்று அவருக்கு யோஜனை. சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவை கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் ஸரியா என்றால், ஸரிதான். ஏனென்றால் கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவையும் ஒருவராகவே பாவிப்பது வழக்கந்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே “கோவிந்தா” தானே போடுகிறோம்\nஐயரின் கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம், சித்ரகூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய பெருமாள் திருமொழியின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயண ஸம்பவங்களையே சொல்லிக் கொண்டு போவதாகும். ஆனபடியால் ராமரை மூலவராகக் கொண்டு ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ தில்லைச் சித்ரகூடத்தைத் தான் சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதா என்று ஐயர் ஆராய்ந்து கொண்டிருந்தார்.\nஒரு எதிர் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாஸித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ராமாயண உபந்நியாஸம் நடந்து, அதிலே ’ஜனஸ்தானத்திலிருந்த பதிநாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர் பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார். ’என் ஸ்வாமி தனித்துப் போவதா இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூட போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார். அவருக்கு ’அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூட போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார். அவருக்கு ’அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது\nஇதிலே எனக்கு ஒரு கட்சியும் இல்லை. ஸ்வாமிநாதையர் கருத்தைச் சொல்ல மட்டும் வந்தேன். அவர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி ஜெனரலாக – பொதுப்படையாக இல்லாமல், சித்ரகூடத்தில் பாடியபோது,\nதில்லை நகர் திருச்சித்ர கூடத்தன்னுள்\nதிறல்விளக்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை\nஎன்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் ஸந்நிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.\nதில்லை விளாகம் : ராம விக்ரஹச் சிறப்பு\nஇவருடைய அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் கேள்விப்பட்டார். ’தில்லை விளாகம்’ என்று சிதம்பரத்தின் பேர் கொண்டதாக, தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுக்காவில் உள்ள கிராமத்தில் நூறு வருஷம் முந்தி ஸீதா-லக்ஷ்மண-ஹநுமத் ஸமேத ராமசந்திர மூர்த்தி விக்ரஹமும், சிவகாமஸுந்தரி ஸமேத ஸ்ரீமத நடராஜ விக்ரஹமும் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டார். இவரும் உடனே உண்மையைக் கண்டெடுக்க ஆராய்ச்சியால் தோண்டினார்’. முடிவாக இந்த தில்லை விளாகம் தான் திருச்சித்ரகூடம் என்ற திவ்யதேசம் என்று தீர்மானம் பண்ணினார். ’உபய வேதாந்தி’யாக இல்லாவிட்டாலும், ’உபய’த்தில் ஒன்��ான் திவ்ய ப்ரபந்தப் ’பெருமாள் திருமொழி’யில் இவர் செலுத்திய ஈடுபாடு பலனளித்து விட்டது\n’தில்லை’ விளாகம் என்று இன்று ஊர் பேரே இருப்பதால் இது ஆதியில் ’தில்லைச் சித்ரகூடம்’ என்று பேர் பெற்றிருக்கக் கூடும்தான். தில்லைக்குரிய நடராஜாவும், சித்ரகூடத்துக்கு உரிய ராமரும் சேர்ந்து இருக்கும் இந்த ஊருக்குத்தானே இந்தப் பேர் ரொம்பப் பொருத்தம்\nஇங்கே நடராஜ மூர்த்தி அகப்பட்டது எவ்விடத்திலென்றால், ’அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில். மறுபடியும் தில்லைச் சிற்றம்பல ஸம்பந்தம் வந்துவிடுகிறது அதாவது பூர்வகாலத்தில் இது இரண்டாவது சிதம்பரமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். இப்போதும் திருவெண்காட்டை ’ஆதி’ சிதம்பரம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிதம்பர தீக்ஷிதர் மூவாயிரவரில் ஒரு பிரிவினர் வெகு காலம் முன்பு தில்லை விளாகத்திலும் பூஜகர்களாக இருந்திருக்கலாம். அதனாலேயே குலசேகரப் பெருமாள் ’அந்தணர்க ளொருமூவா யிர்வரேத்த’ என்று பாடியிருக்கலாம்\nதில்லை விளாக்த்துக்கு உள்ள ராம ஸம்பந்தம் ரொம்ப ஸ்வாரஸ்யம் விக்ரஹம் கிடைத்த பிறகு கட்டிய கோவிலுக்கு புஷ்கரிணியாக இப்போது ’ராம தீர்த்தம்’ எனப்படுவதற்கு ரொம்ப காலமாக ’நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ’நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌஸல்யா தேவிதான். “கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற விச்வாமித்ரர் வாக்கால் இன்றைக்கும் விச்வ முழுவதும் ஸ்துதிக்கப் படுபவன் ராமன். ’ஸுப்ரஜா’வுக்கு நேர்தமிழ்தான் ’நல்ல பிள்ளை’ இவ்வூருக்குப் பக்கத்தில் ’கழுவன் காடு’ இருக்கிறது-ஜடாயுக் கழகை நினைவுப்படுத்துவதாக. ’ஜாம்பவான் ஓடை’யும் இருக்கிறது. ஏழெட்டு மைலில் ’தம்பிக் கோட்டை’- லக்ஷ்மணன் பேரில் ஏற்பட்டது என்கிறார்கள். அப்புறம் ஆறேழு மைல் போனால் அதிராம்பட்டிணம் என்கிற அதிவீர ராமபட்டினம்.\nஇன்றைக்கு தெய்விகமான ரூப ஸௌந்தர்யத்துக்குப் பேர் போன விக்ரஹங்களாக ஒரு பத்துப் பதினைந்தை முதல் rankகள் கொடுத்துச் சொன்னால் அதில் தில்லை விளாகம் ராமரும் ஒருத்தராக இருப்பார். ஐந்தடி உயரத்துக்கு அந்தசந்தமாய் ஸர்வாங்க ஸுந்தரமாய் நிற்கும் ராமசந்திர மூர்த்தியை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நரம்புகள், ரேகைகள் கூடத் தெரி��ிற மாதிரி அப்படியொரு நுட்பமான சிற்ப வேலைப்பாடு. ’வேலைப்பாடு’ என்று சொல்வது கூடத் தப்பு – சிற்பி கை வழியாக ஸ்ரீராமனே வந்திருக்கிறானென்று தான் சொல்லணும். இதிலேயுள்ள அநேக விசேஷங்களில் ஒன்று ’ராம சரம்’ என்கிற அம்பு மற்ற ஸ்தலங்களிலுள்ளது போல், கூர்முனைக் கோடியிலுள்ள தலைப்புற நுனியில் மொட்டையாகவோ, பிறை வடிவமாகவோ முடியாமல் ஒரு முக்கோணத்தைப் போல் முடிந்திருப்பது. இன்னொரு விசேஷம், இடதுகை மணிக்கட்டில் கௌஸல்யா தேவி-நல்ல பிள்ளை பெற்றாள்-அந்த நல்ல பிள்ளையின் வனவாஸத்தில் அதற்குத் தீங்குள் வராமலிருக்க வேண்டும் என்று கட்டிய ரக்ஷை காணப்படுவது.\nஸீதை, லக்ஷ்மணர், ஹநுமார் எல்லாமே நெஞ்சைக் கவர்கிற மூர்த்திகள். ஹநுமாரிடம் சிறப்பு அம்சம், ’திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது வீரத்தின் திறலாக இல்லாமல் பணிவின் திறலாக, பக்தியின் சக்தியாக வடித்தெடுக்கப் பட்டிருப்பதாகும். எங்கேயுமே யஜமானர் முன்பு அவர் அஸம்பாவிதமாக வீரத்தைக் காட்டிக் கொண்டு நிற்பதில்லை என்றாலும் இங்கே அடக்கத்திலும் அடக்கமாக இடது கையை உடம்பைச் சேர ஒட்டித் தொடையில் வைத்துக் கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார்.\nபரத, சத்ருக்னர்களோடு பட்டாபிஷிக்தராக அமர்ந்த திருக்கோலத்தில் இல்லாமல், இப்படி ஸீதா, லக்ஷ்மண ஸமேதராக மாத்திரம் ராமர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிற ஆலயங்களை ’சித்ரகூடம்’ என்று சொல்வது வழக்கம். வனவாஸத்தில் ஸீதா லக்ஷ்மணர்களோடு மாத்திரம் ராமர் இருந்ததில் முக்யமான இரண்டு இடங்கள் சித்ரகூடமும், பஞ்சவடியம் ஆகும். ஆனால் பஞ்சவடியில் ஸீதையின் அபஹரணம் நடந்ததால் அதைச் சொல்லாமல், இப்படி. மூவராக உள்ள ஸந்நிதியைச் சித்ரகூடம் என்றே சொல்கிறார்கள். சித்ரகூடத்தில் ஆஞ்ஜநேயர் ராமரிடம் வந்து சேரவில்லைதான். ஆனால் நாம் வழிபடும்போது ஒரு தெய்வத்தோடு அதன் பிரதம கிங்கரரையும் சேர்த்துத்தான் ஆராதிக்க வேண்டும். நந்திகேச்வரர் இல்லாமல் பரமேச்வரனையும், கருடாழ்வார் இல்லாமல் மஹாவிஷ்ணுவையும், ஆஞ்ஜநேயர் இல்லாமல் ராமரையும் பூஜிப்பதற்கில்லை என்பதாலேயே இங்கே ஆஞ்ஜநேயரும் காட்சி கொடுக்கிறார்.\nகண்டெடுத்த இந்த ராமர் ’ஸெட்’டுக்குப் புதிதாகக் கோயில் கட்டி வைத்ததில் இன்னொரு பாட்டி ஸம்பந்தம் வருகிறது. இவன் ஒரு ஸுமங்கலிப் பாட்டி. கோபால க்ருஷ்ணையர் என்ற என்ஜினீயரின் பத்தினி. தில்லை விளாகத்தில் ராம மூர்த்திக்குக் கோயில் கட்டுவதற்கென்று அறுபதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்தவள்- அல்லது பதியை எடுத்து வைக்கச் சொன்னவள்- அவள் தான். நூறு வருஷம் முந்தி அறுபதினாயிரம் என்றால் அது இன்று எத்தனையோ லக்ஷம்.\nஎவ்வளவு தூரம் வாஸ்தவமோ, இதைப்பற்றி இன்னொன்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, அந்த அம்மாள், தர்மவதி, தாராளமாக அறுபதினாயிரம் தரணும் என்று புருஷரிடம் சொல்லி விட்டு ஸுமங்கலியாக ராமசரணாரவிந்தத்தை அடைந்து விட்டாளாம். அப்புறம் பத்திரம் எழுதும்போது அவள் பர்த்தாவுக்கு அவ்வளவு மனஸ் வராமல் ஆறாயிரம் கொடுத்தால் போதாதா என்று தோன்றியதாம். அப்படியே எழுத ஆரம்பித்தாராம். ’எண்ணால்’ ’எழுத்தால்’ என்று இரண்டு விதமாகத் தொகையைக் குறிப்பிட வேண்டுமல்லவா முதலில் ’எண்ணால்’ 6000 என்று எழுதப் போனவர் தம்மையறியாமல் மூன்று ஸைபர்களுக்கு அப்புறம் நாலாவதாக இன்னொரு ஸைபரும் போட்டு விட்டாராம். உடனே கண்டு கொண்டார். பத்து மடங்கு ஜாஸ்தியாக பார்யாள் விரும்பிய தொகையையே போட்டு விட்டோமென்று. ஆனாலும் மனஸிலே என்னவோ ஒன்று தைத்து, ’எழுதியதை அடித்து மாற்ற வேண்டாம்; அவளுடைய பக்தியின் ஸூக்ஷ்ம சக்தியும் ராமசந்திர மூர்த்தியின் பிரபாவமுந்தான் நம்மை இப்படி எழுதப் பண்ணியிருக்கிறது’ என்று தெளிவு ஏற்பட்டு, அறுபதினாயிரம் ரூபாயே கொடுத்துக் கோயிலைக் கட்டினாராம். இதற்குச் சில வருஷங்களுக்குப் பிறகு, யாரோ குடியானவன் அம்பலவூருணி அருகில் வெட்டின போது தில்லை விளாகத்துக்கு அந்த பேர் ஏற்படக் காரணமான நடராஜாவின் திவ்யமான பெரிய மூர்த்தி அம்பாளோடு கண்டெடுக்கப்பட்டது. விஷயம் பெரி. நா. மெ. கண. குடும்பத்து நாட்டுக் கோட்டைப் புண்யவானுக்குத் தெரிந்தது. உடனே அவர் நடராஜ மூர்த்திக்கே உரியதான ’ஸபை’ என்கிற அமைப்பில் கோயில் கட்டினார்.\nராமர் ஸெட், நடராஜா ஸெட் ஆகிய இரண்டுவகை விக்ரஹங்களும் ஒரே அமைப்பில் இருப்பதைக் கொண்டும், மற்ற தடயங்கள், ஊசு-அநுமானங்களிலிருந்தும் சிதம்பரத்தில் போலவே இங்கேயும் ஈச்வரன் நடராஜா, பெருமாள் ராமர் ஆகிய இருவர் ஸந்நிகளும் பக்கத்தில் பக்கத்தில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியதால் அவ்வாறே ஆலய நிர்மானம் செய்யப்பட்டது.\nஐய���ின் ஆராய்ச்சிக்கு அப்புறம் தில்லை விளாகம் ரொம்ப பிரஸித்தி பெற்றுவிட்டது. இரண்டு மூர்த்திகளுக்குள் சிதம்பரத்தில் ஈச்வரன் – நடராஜா – முக்யஸ்தராக இருப்பதற்கு ஈடு செய்கிறாற்போல, இங்கே பெருமாள் – ராமர் – முக்யம் பெற்று அடியார்களை ஏராளமாக ஆகர்ஷிக்கிறார்.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nபி.கு. : 1. ஸ்ரீ ராம விக்ரஹம் 1862-லும், நடராஜ விக்ரஹம் 1892லும் கண்டெடுக்கப்பட்டன. 1905ல் லால்குடி கோபால க்ருஷ்ணயரால்\nகோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1913ல் குடமுழுக்கு நடைப்பெற்றது\n2. மேலே குறிப்பிட்டுள்ள குலசேகரப் பெருமாள் அருளிய\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n751 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nதிறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை\nஎல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்\nறதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா\nகொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்\nகோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த\nநல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்\nநலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 10. 11\nகுலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil47.html", "date_download": "2019-03-20T04:29:00Z", "digest": "sha1:6BAIDSVKBRZ6YHVQ4UMUHTJV2BITBEAE", "length": 23874, "nlines": 80, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த - ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா | SRI VYASARAJA PRADESHTA HANUMAN : SRI VEERA ANJANEYA SWAMY TEMPLE, GANDI, CUDDAPAH DISTRICT, ANDHRA PRADESH", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 47\nஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த\nஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி,\nதிரு மோஹன் ராவ் மற்றும் தி.பி.ஜே.எஸ்.ராஜப்பா அவர்கள்\nகடப்பா என்னும் பெயர�� ’கட்டபா’ என்கிற தெலுங்கு சொல்லிருந்து வந்தது. கட்டபா என்றால் வாசல் அல்லது நுழைவாயில் என்று பொருள். முன்பு ஶ்ரீ வெங்கடேஸ்வரரை தர்சிக்க இங்கிருந்து செல்வார்கள் அதனால் ’தேவுனி கட்டபா’ என்று அழைக்கப்பட்டது. பின் மருவி கடப்பா என்று அழைக்கப்படுகிறது.\nகடப்பாவின் அருகில் விம்பல்லி என்னும் கிராமம் உள்ளது. பாபாக்னி என்னும் நதி பாலகொண்டா மலைத்தொடர்கள் வழியாக வந்து, விம்பல்லி கிராமத்தில் ஓடுகிறது. பாலகொண்டா என்னும் பெயர் வர காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. முதலாவதாக மலை சரிவுகளில் மேச்சலில்லிருக்கும் பசுகளிலிருந்து பால் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு கிடைப்பதால் மலை தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது. இரண்டாவதாக கூறப்படுவது பாபாக்னி நதி நீரின் நிறம் வெளுமையாக பால் போன்று உள்ளதால் மலைத்தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது. பால என்பது பாலையும் கொண்டா என்பது மலையையும் குறிக்கும் தெலுங்கு சொற்கள்.\nபாபாக்னி நதி நந்தி மலையில் தொடங்குகிறது. கடப்பா, சித்தூர், அனந்தபுரம் வழியோடி ராய்சொடி தாலுக்குக்கு சென்று, பினாங்கினி நதியில் கலக்கிறது. இன்று இது பென்னாறு என்று அழைக்கப்படுகிறது.\nபாபாக்னி என்று அந்நதிக்கு பெயர் வர காரணம் மிகவும் சுவாரசியமானது. இப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டு பகுதியாக இருந்தது, அங்கு சென்சு என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் வேட்டையாட வந்த மன்னர் ஒருவரால் சென்சு மக்களின் தலைவருக்கு மரணம் விளைந்தது. அதன் பின் மன்னருக்கு குஷ்ட ரோகத்தினால் அவதிபட வேண்டி வந்தது. எவ்வளவோ வைத்தியங்கள் பார்த்தும் அது சரியாகவில்லை. சென்சு தலைவரை கொன்றதின் பாபமாக இருக்கும் என பல க்ஷேத்திரங்களுக்கு சென்று வந்தான். இருப்பினும் குணமாகவில்லை. ’கண்டி க்ஷேத்திரத்தின் அருகில் இருக்கும் புனித நதியில் நீராடினால் வியாதி குணமாகும்’ என்ற அசரீரியின் வாக்கு கேட்டது. வாயு தேவரால் பூஜிக்கப்பட்டு தவமிருந்த இடமாதலால், கண்டி க்ஷேத்திரத்திற்கு வந்து மன்னர் அப்புனித நதியில் தினம் நீராடி தவம் மேற்கொண்டார். பின் சில நாட்களில் அவர் செய்த பாபம் மறைய வியாதியும் குணமாயிற்று. நதியில் நீராடல் பாபங்களை சாம்பலாகி விடுவதால் இப்புனித நதி பாபாக்னி [பாப+அக்னி] என்ற பெயரை உடையதாகி��்று.\nபாலகொண்டா மலைத்தொடர் தொகுப்பு ஒரு சிறிய பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது. மாரெல்லமாடகா என்னும் கிராமத்தினை வாயிலாக வைத்து பாபாக்னி நதி பாலகொண்டா பள்ளத்தாக்கில் பாய்கிறது.\nபள்ளத்தாக்கு என்பதனை ’கண்டி’ என்று தெலுங்கு மொழியில் கூறுவார்கள். சுமார் இருநூறு அடி உயரத்திலுள்ள பாலகொண்டா மலைத்தொடர் இடையே பாய்ந்து வரும் பாபாக்னி நதி கடப்பா பிரதேசத்தில் சம்வெளியை தொடுகிறது. கண்டி க்ஷேத்திரத்தில் மலைகளிடையே வடகிழக்கு பகுதியிலிருந்து வரும் பாபாக்னி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது.\nபூமானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த ஶ்ரீ ராமகிருஷ்ணானந்தா ஸ்வாமிகள் இந்த க்ஷேத்திரத்தை கண்டி க்ஷேத்திரம் என்று அழைக்கலானார்.\nகண்டி க்ஷேத்திர ஶ்ரீ ஆஞ்சநேயர்\nபாபாக்னியின் வலது கரையை ஒட்டி அமைந்துள்ளது மிக அருமையான ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில். பார்க்க கண் கொள்ளா காட்சி. நதிகரை ஓரம், பின்னால் மலைத்தொடர், அமைதியான சூழல், நதி ஓடும் சப்தம் தவிர வேறு ஒன்றும் காதுக்கு எட்டாது.\nஅங்கு ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் வந்தது மிக சுவாரசியமான நிகழ்வு. வாயு தேவர் பாபாக்னியின் கரையில் கண்டி க்ஷேத்திரத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தார். சீதையை தேடி ராமர் தெற்கு நோக்கி பயணித்த நேரமது. ராமரின் பாத துளிகளை பூஜித்த வாயு தேவர், இந்த க்ஷேத்திரத்தில் சற்று இளைபாறுமாறு கேட்டுக்கொண்டார். ராமர் தான் சீதையை தேடி தான் போவதாகவும், அயோத்தி செல்லும்கால் வாயுவின் உபசாரத்தினை ஏற்பதாகவும் கூறி விடைப்பெற்றார்.\nஇலங்கையில் ராவணன் மறைவும், ராமரின் வெற்றியும் பற்றி செய்தி வாயு தேவருக்கு கிடைத்தது, பாலகொண்டா மலைத்தொடர்களிடையே இருந்த வாயு தேவர், அயோத்தி திரும்பும் ராமரை வரவேற்க மலைகளிடையே தங்கத்தினாலான தோரணங்கள் கட்டி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஶ்ரீராமரை வரவேற்க தயாராயினார்.\nஶ்ரீ ராமர் வரைந்த சித்திரம்\nவாயு தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அயோத்திக்கு திரும்பி கொண்டிருந்த ராமர் இந்த க்ஷேத்திரத்தில் சற்றே இருந்து விட்டு கிளம்பினார். இங்கு இருந்த நேரத்திலும் ராமருக்கு தம்பி பரதனை பார்க்க சென்றிருந்த ஆஞ்சநேயரின் நினைவாகவே இருந்தது. தனது அம்பினால் அருகிலிருந்த கல்லில் ஆஞ்சநேயரின் சித்திரத்தை வரையலானார். அயோத்தி���்கு புறப்பட்டு செல்வதற்கான அவசரத்தில் ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமையாக வரையும் முன் புறப்பட்டார். ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமை ஆக இடது சுண்டிவிரல் பாக்கியிருந்தது.\nமுடிவடையா ஶ்ரீஆஞ்சநேயர் சித்திரமும் ஶ்ரீவியாசராஜாவும்\nஶ்ரீ ராமரால் மிக மெல்லிய கோடுகளாய் வரையப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரின் சித்திரத்தை ஶ்ரீவியாசராஜா அவர்கள் செதுக்கி சிற்பமாக வடித்தார். இன்று நாம் பார்க்கும் ஶ்ரீராமராலும் ஶ்ரீவியாசராஜாவும் நமக்கு அளித்த அறிய படைப்பு / பொக்கிஷம். ஶ்ரீராமர் வரைந்த சித்திரத்தை சிற்பமாக ஶ்ரீவியாசராஜா மாற்றும் பொழுது நடந்த நிகழ்வு மிக ஆச்சரிய தக்கது. ஹனுமாரின் பக்தரான ஶ்ரீவியாசராஜா, சித்திரதினை சிற்பமாக மாற்றும் பொழுது ஹீனப்பட்ட இடது சுண்டு விரலை நேர் செய்து செதுக்கினார். ஆனால் அவ்விடத்திலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு, தனது தவறை உணர்ந்தார். ஶ்ரீராம பக்தரான ஹனுமார், தன்னை ஶ்ரீராமர் எப்படி பார்த்தாரோ அப்படியே இருக்க விரும்பினார் என்பதனை உணர்ந்தார்.\nஶ்ரீவியாசராஜா அவர்கள் 1447 வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியில் நந்நாளில் இக்கண்டி க்ஷேத்திரத்தில் ஶ்ரீஆஞ்சநேயருரை புனருத்தாரணம் செய்வித்தார்.\nதிரு தாமஸ் மன்ரோவும் கண்டி க்ஷேத்திரமும்\nவாயு தேவன் இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீராமரை வரவேற்க தங்க தோரணம் கட்டியது உண்மை, தோரணம் இரு மலைகளுக்கு இடையில் இருப்பதை இன்றும் பார்க்க முடியும். இக்கலியுகத்திலும் இறைவனிடம் பக்தியுள்ளவர்களுக்கு இத்தோரணம் தெரிந்துள்ளது. இப்பிறவியில் தனது கடமைகளை பக்தியுடனும், சிரத்தையுடனும் செய்திருப்பரகள் கண்ணில் இத்தோரணம் தெரிவது சத்தியம். இதை கண்டவர் மறுபிறவியின்றி இருப்பார் என்பது தின்னம்.\nஅப்படி பட்ட பெரும் பாக்யம் ஶ்ரீ தாமஸ் மன்ரோவுக்கு கிடைக்கப் பெற்றது. அவர் கடப்பாவிற்கு கலக்டெராக இருந்த பொழுது இந்நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வை, மதராஸ் மாவட்ட கெஸட், கடப்பா மாவட்டம், பகுதி-1, அத்யாயம்-1 பக்கம்-3, மற்றும் அத்யாயம் 15, பக்கம் - 217 ஆகிய இடங்களில் 01.10-1914 தேதியிட்ட கெஸடில் பதிவு செய்துள்ளார்.\nஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் - கண்டி க்ஷேத்திரம்\nமத்வ சம்ரதாயத்தை பின்பற்றும் ஸ்வாமி வஸந்தாசார்யர் ஶ்ரீ ஹனுமாருக்கு இப்புனித க்ஷேத்திரத்தில் திருக்கோயில் கட்டினார். உலகினருக்கு ஶ்ரீ ஹனுமாரின் மகிமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இவ்வாஞ்சநேய பக்தர் பிற்காலத்தில் உடுகவி கண்டி ஆச்சார்யா என்று புகழ் பெற்றார். கடப்பா மாத்வ சங்கம் இவ்வாசரியரை பெருமை படுத்த அவருக்கு கோயில் வளாகத்தில் சிலை நிறுவியுள்ளனர். ஶ்ரீஹனுமாருக்கு அளிக்கப்படும் பிரஸாதம், அடுத்ததாக இவ்வாசரியருக்கு அளிக்கப்படுகிறது, பின்பே வினயோகிக்கப் படுகிறது.\nகண்டி க்ஷேத்திரத்தில் பகவான் மிகவும் தேஜஸ்வியாக ஜ்வலிக்கிறார். எப்படி இளம் சூரியன் பிரகாசமாக இருக்குமோ எப்படி ஜ்வலிக்கிறார். பகவான் தனது இடது திருக்கரத்தில் சௌகந்திகா [சுகமான மணம்] புஷ்பத்தை வைத்துள்ளார். இவரின் வலது திருக்கரம் அபய முத்திரை தரித்துள்ளது. தன் பக்தர்களுக்கு பயம் இன்மையை அருளுபவர் இவர். பகவானின் வால் எழுந்து தலைக்கு மேல் சென்று, நுனி சுருண்டு உள்ளது. பகவான் முகத்தில் மீசை வைத்துள்ளர். பகவானின் தோற்றம் பக்தர்களுக்கு பயமின்மை மட்டும் அளிக்கவில்லை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி எல்லாவற்றையும் அளிப்பவாரக அமைந்துள்ளது.\nஆந்திர பிரதேசத்தில் கடப்பா மாவட்டத்தில், சக்ரயபேட்டாவில் உள்ள வீரன்நாகாட்டு பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரம் கண்டி க்ஷேத்திரம் என்று பிரபலம் ராய்சூட்டி செல்லும் வழியில், வேம்பள்ளியிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராய்சூட்டி அல்லது வேம்பள்ளியிலிருந்து பேருந்துகள் உள்ளன.\nகாலை 6மணி முதல் மதியம் 2மணி வரையிலும், திரும்பவும் மாலை 5மணி முதல் 8மணி வரையிலாக கோயில் திறந்திருக்கும். காலை வேத மந்திரத்தினால் பகவானுக்கு பள்ளி எழுச்சி நடைப்பெறுகிறது. வடைமாலையும், வெற்றலை மாலையும் பகவானுக்கு இங்கு விசேடமாக சாற்றப்படுகிறது. சந்திரமாண்ய சிரவண மாதத்தில் விசேடமாக பூஜைகள் செய்விக்கப் படுகிறது.\nபக்தர்களுக்கு பயமின்மை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி எல்லாவற்றையும் கண்ட மாத்திரத்தில் அளிக்க வல்ல கண்டி க்ஷேத்திர ஶ்ரீஆஞ்சநேயரை தரிசிப்போம் வாருங்கள்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்���்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/%22Little-Japan%22-for-today-to-face-the-biggest-test-...-1386.html", "date_download": "2019-03-20T02:43:22Z", "digest": "sha1:46HYPFMHYZZD6MNMJC62XNXRQOWRL5XI", "length": 10878, "nlines": 71, "source_domain": "www.news.mowval.in", "title": "'குட்டி ஜப்பான்” இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை... - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\n'குட்டி ஜப்பான்” இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை...\nபட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வௌ;ளத்தில் சூழ்ந்துள்ளது என்றும் இதற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கையில்,\nஇந்தியாவில் விற்பனையாகும் 80 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்து 'குட்டி ஜப்பான்” என்று அழைக்கப்படும் சிவகாசி நகரம் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு விற்பனையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.\nவாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மீதி நாட்கள் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட 90 சதவீத உற்பத்தியில் இன்றைக்கு 50 சதவீதம் கூட செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇதற்குக் காரணம் சீனாவில் உற்பத்தியாகும் தரம் குறைந்த, நச்சுத்தன்மை மிக்க, மிகமிக ஆபத்தான பட்டாசுகள் இந்தியாவில் குவிக்கப்படுவதுதான்.\nஇந்தளவுக்குச் சட்��விரோதமாக சீன பட்டாசுகள் இந்தியாவில் இறக்குமதி செய்கிற சூழல் ஏன் ஏற்பட்டது நடுவண் பா.ஜ.க. அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,\nஇனி சீன பட்டாசுகள் இந்தியாவில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என்று பேசியபிறகு சட்டவிரோத பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்ன\nஇறக்குமதி 104 மெட்ரிக் டன்னிலிருந்து 285 மெட்ரிக் டன்னாக ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும் உயர்ந்ததற்கு யார் காரணம் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, இன்றைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது ஏன் இதற்கு நடுவண் பா.ஜ.க. அரசுதான் காரணம் என குற்றம் சாட்ட விரும்புகிறேன். பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வௌ;ளத்தில் சூழ்ந்துள்ளது.\nதீபஒளி இருக்க வேண்டிய தீபாவளி திருநாளின் போது இருள் சூழ்ந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவலம் சிவகாசி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தவறுமேயானால் அதற்குரிய பாடத்தை விரைவில் பெற வேண்டிய நிலை ஏற்படும்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பன்னீரை நம்பி வந்த ஒருவருக்கு கூட மீண்டும் வாய்ப்பு கிடைக்க வில்லையே என்று புலம்பும் 10 பாஉ க்களுக்கு\nஆக மொத்தத்தில் 100 மதிப்பெண் வாங்கும் தகுதியிலிருந்து ஒற்றை மதிப்பெண்ணுக்கு சரிந்திருக்கிறது தமாகா\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.odepsi.sp.gov.lk/index.php?lang=ta", "date_download": "2019-03-20T02:48:07Z", "digest": "sha1:22D6JWHNSGQAYFNWYIFDAPUIODWVQILM", "length": 3132, "nlines": 40, "source_domain": "www.odepsi.sp.gov.lk", "title": "கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம்", "raw_content": "கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம்\nதென்மாகாணத்தில் சிறுகைத்தொழில் மற்றும் ஆடைக்கைத்தொழில் துறைகளில் சிறந்த நிறுவனங்களாக நடவடிக்கை எடுத்து இத்துறை சம்பந்தமான சகலருக்கும் அரிய வசதிகளை வழங்குவது.\nகைப்பணித்துறை மற்றம் சிறுகைத்தொழிற்றுறைக்கான சந்தை வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல்.மாகாண அபிவிருத்தியில் சிறந்த பெறுபேற்றினைத் தரும் முக்கிய துறைகளாகிய ஆடைக்கைத்தொழில் மற்றம் சிறு கைத்தொழில் துறைகளில் ஏற்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை ஒழித்தல் மற்றம் மனித வளங்களை அபிவிருத்தி செய்தல்\nBackground of the Department தால் நிர்மானிப்பி்ல் உள்ளது.\nஎழுத்துரிமை © 2019 கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.podhumedai.com/blog-post_21-2", "date_download": "2019-03-20T03:38:21Z", "digest": "sha1:TEVZXEIXV7BPSE4X5C7CPLARV3PHFPVZ", "length": 16417, "nlines": 111, "source_domain": "www.podhumedai.com", "title": "தீக்குளிக்கும் தமிழர்கள்!! வெட்கமா? வேதனையா? நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா? தவறா? ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்!!!!! - பொதுமேடை", "raw_content": "\nHome Latest News தீக்குளிக்கும் தமிழர்கள் வெட்கமா நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா தவறா\n நிதி கொடுத்து விளம்பரப் படுத்துவது சரியா தவறா ஜெயலலிதா வுக்கு ஒரு வேண்டுகோள்\nநாடும் இனமும் மொழியும் பாதிக்கப் படும்போது செய்வதறியாத நிலையில் பலர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். அவர்கள் ஈகிகள் எனப்படுவர். முள்ளிவாய்க்��ால் முற்றத்தில் ஈழப்போரின் இறுதியில் கொடூரமாக தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவைத் தாங்க முடியாமல் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் உடலை நெருப்புக்கு இரையாக்கி மாய்ந்தனர் . அது வரலாற்றுக்கு ஒரு பாடம்.\nவைகோ தி மு க வில் இருந்து நீக்கப்பட்டபோது தீக்குளித் தவர்களின் ஆன்மா அவர் மீண்டும் திமுகவோடு கூட்டு வைத்தபோது துடித்திருக்காதா \nஜெயலலிதாவுக்கு சிறை தண்டணை என்றவுடன் பேருந்து கொளுத்தப் பட்டதில் இறந்த மூன்று மருத்துவ மாணவிகளின் கனவை சிதைத்து விட்டு இன்று வழக்கில் சிக்கி வாடுகிறார்களே அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்\nஒய் எஸ் ராஜசேகர ரெட்டி இறந்தபோது தீக்குளித்து இறந்தார்கள் என்று எழுநூருக்கும் மேல் பட்டியல் இட்டா ர்களே அவர்களது ஆன்மாக்கள் , இன்று அவர் மகன் ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கினாலும் போராடிக் கொடுத்தான் இருக்கிறாரே தவிர , தற்கொலை செய்து கொள்ள வில்லை என்பதை பார்த்து தங்கள் செய்கையை எண்ணி நிச்சயம் வெட்கப் படும்.\nஏன் சமீபத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டபோது மாரடைப்பிலும் தீக்குளித்தும் இறந்தார்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பட்டியலிட்டு அவர்கள் குடும்பத்துக்கு ரூபாய் மூன்று லட்சம் வீதம் நிவாரணம் கொடுத்தார்கள். அப்படிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்வது தவறு என்று சொல்லி விட்டுத்தான் கொடுத்தார்கள். தொண்டர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் உரிமையும் கடமையும் கட்சிக்கு இருக்கிறது என்பதில் யாருக்கு கருத்து வேறுபாடு இல்லை.\nஆனால் மாறி மாறி வரும் அரசியல் காரணங்களுக்காக தொண்டர்கள் தீக்குளிப்பது சரிதானா அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா அது தமிழர் களுக்கு இழிவைத் தருவது ஆகாதா அந்த இழிவை தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா அந்த இழிவை தவிர்க்கும் கடமை அரசியல் தலைவர்களுக்கு உண்டா\nஇப்போது ஜெயலலிதா கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி முதல் அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். மேன் முறையீட்டில் தண்டனை உறுதி செய்யப் படவோ விடுதலையாகவோ வாய்ப்பு இருக்கிறது . அது சட்டத்தின் கையில்.\nசமீபத்தில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் இவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி இறந்ததால் , தனது ஆழ்ந்த வேதனையை பதிவு செய்து விட்டு குடும்பத்துக்கு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்தார்.\nஒருவேளை இவர் பெற்ற தண்டணை உறுதி செய்யப் பட்டு இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போனால் அப்பாவி தொண்டர்கள் என்னென்ன முடிவுகளை எடுப்பார்களோ என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது.\nஅதுஎன்ன இறப்பவர்கள் எல்லாமே சாதாரண தொண்டர்களாக இருக்கிறார்கள் நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை நகர செயலாளர் அளவுக்கு மேல் இருப்பவர்கள் யாருமே தீக்குளிப்பதில்லை அவர்களுக்கு இது நிரந்தரம் அல்ல என்பது தெரியும்.\n தீக்குளித்தால் அஞ்சலியை வெளிப்படையாகவும் நிவாரணத்தை மறைமுகமாகவும் செய்யுங்கள்\nகட்சி கண்டு கொள்ள வில்லையே என்று மற்ற தொண்டர்கள் கேள்வி கேட்பார்களே என்ற கவலை வேண்டாம் அதுதான் மாவட்ட கட்சி தெரியப் படுத்திக் கொள்ளுமே\nஇறந்தவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயல் கொடுமையானது.\nநிவாரணங்களுக்காக உயிரை விட்டார்கள் என்ற அவப் பெயர் யார் குடும்பத்திற்கும் வேண்டாம் \nஇந்த இழிவு அரசியல் கலாசாரத்தை கட்டுப் படுத்தும் கடமை மானமுள்ள தலைவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.\nPrevious articleபொது நல வழக்குகள் – நீதிமன்றங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாயம்தானா\nNext articleநீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா சென்னை உயர் நீதி மன்ற பரிந்துரையில் அவசரம் ஏன் \nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்\nசந்தி சிரிக்கும் தேமுதிக-வின் கூட்டணித் கூத்து பேரம்\nஜக்கி வாசுதேவ் தமிழர்களுக்கு சத்குருவா\nசனாதனத்தை எதிர்த்து நின்ற அய்யா வைகுண்டர் வழி தனி மதமே\nதேர்தல் நேரத்தில் ரூபாய் 2,000/- கொடுப்பது லஞ்சமின்றி வேறென்ன\nசெம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி\nராணுவ சீருடையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் \nஒப்பந்தத்தை மீறி அதானிக்கு விமான நிலையத்தை தாரை வார்த்ததை ஏற்க மாட்டோம்; கேரள முதல்வர்\nமோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா\nதமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் இசைக்காமல் மோடியின் அரசு நிகழ்ச்சி மீண்டும் நடந்ததன் காரணம் என்ன\nமோடி வென்றால் பாதி அதிமுக பாஜகவில் கரைந்து விடும் மோடிஜி என்று அழைத்து பக்தி காட்டிய எடப்பாடி ஒபிஎஸ்\nஇரட்டை இலை கிடைத்ததால் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கு வெற்றியா\nஇசைக்கருவிகளின் கண்காட்சிக் கூடம் சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படுவது ஏன்\nதமிழர் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாமக \nபோர்ச்சூழலில் நடக்க இருக்கும் தேர்தல் மோடிக்கு சாதகமா\nதகுதி நீக்க எம் எல் ஏ வாங்கிய சம்பளத்தை திருப்பித் தர உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\nகுழந்தைகளின் படிப்பை கெடுக்க முனைந்த கயவர்கள்\nசேர நாடு கேரளாவில் உருவான எம்ஜிஆர் நினைவகம்\nகாட்டை விட்டு விரட்டினால் பழங்குடிகள் எங்கே போவார்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்\n ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா\nவிளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ் பேட்டியை பாதியில் முடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/47-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=6cc7fe7bc680b3c4afdd0f0b79849adb", "date_download": "2019-03-20T03:16:15Z", "digest": "sha1:HRZFGY6XA7PGJPQVRBFS6ABLS4Z7HLMF", "length": 13431, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "செய்திச் சோலை", "raw_content": "\nSticky: இதே நாளில் அன்று\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nபுதிய யமஹா எம்டி -15 பைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா\nபாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு\nகோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்\nதிமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்படுகின்றன\nதமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nஸ்கோடா ஆக்வாவியா கார்ப்பரேட் எடிசன் ரூ.15.49 லட்சம் விலையில் அறிமுகமானது\nஅதிமுக 20 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் விவரம் �\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 13,000 புக்கிங் மைல்கல்லை கடந்தது\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nவேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2013/06/blog-post.html", "date_download": "2019-03-20T03:57:35Z", "digest": "sha1:RNTM5SBSTWWFGYO42FI4KGQCS6QJ4RSS", "length": 25729, "nlines": 81, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: பைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க\nபைசா செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க\nஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற நினைப்பில் பலரும் வருந்துவதுண்டு. பணத்திற்கும் புண்ணியத்திற்கும் தொடர்பே இல்லை என்பது தான் உண்மை. இலவசமாக தானங்கள் செய்வதற்கு பணம் தேவையில்லையா என்று கேட்பவர்களும் உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லையா என்பவரும் உண்டு. ஆனால் இவை மட்டுமே புண்ணியம் என்பதில்லை.\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிரதி பலன் பார்க்காமல் மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வது தான் புண்ணியம். அப்படிப் பட்ட செயல்களைச் செய்ய முற்படும் போது ஒரு சில நேரங்களில் பணம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. பணத்தைச் சம்பாதிக்க படும் பாட்டை நினைத்துப் பார்க்கும் போது பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்ய மனம் மறுக்கிறது. அந்த சமயங்களில் ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும் இடையேயான போரட்டம் தவிர்க்க முடியாததாகிறது.\nபைசா செலவு இல்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க என்ன வழி புண்ணியம் என்பது என்ன நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.\nஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.\nஉங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும். இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை தனது என்று எண்ணி வருந்துங்கள். தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அனைத்து உயிர்களுக்கும் தனக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள். இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.\nஇந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.\nஇதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது.\nமிக எளிது. தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம். ஆரம்பத்த��ல் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள். நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.\nநீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள். அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.\nஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம் பெற எண்ணிக் கொள்ளுங்கள்.\nமனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள். தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள். அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று. வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.\nஉலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.\n என்றால் நிச்சயம் செய்ய முடியும். இந்த எண்ணங்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் கிடைப்பதோ மிகப் பெரிய புண்ணியம்.\nஎனவே புண்ணியம் செய்ய எதுவும் தேவையில்லை நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம் இருந்தால் போதும்.\nLabels: செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க, புண்ணியம்\nதங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்\nதேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. ���தேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nகோள்களின் வலிமை மற்றும் பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பலன்க...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\nகாலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்.\nகாலம் – யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்பொழுதும் நிகழ்காலம் இல்லை. இச்சனப் பொழுது என்பது கூட கடந்த காலம் தான்....\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை.\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை. வேதஜோதிடம் – ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் ஒரு தனித்துவம் கொண்ட முறையைக் கையாள்கிறது. ந...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இயற்கை அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தான் தந்திருக்கிறது. இனிமேல் அனைவருக்கும் சுகம...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) ச��ட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_10.html", "date_download": "2019-03-20T03:04:51Z", "digest": "sha1:MAU6YI6PYJWNJW3PKFU7BC5CTSBJWBYT", "length": 20406, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியா��ு: எடப்பாடி பழனிசாமி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி\nகட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி\nஅ.தி.மு.க.வையும், அதன் ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரத்தில் நேற்று புதன்கிழமை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகித்தார்.\nவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “சமீப காலமாக தமிழக அரசு மத்திய அரசின் இணக்கப் போக்கை விமர்சித்து எதிர்க்கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஆட்சிக்கு வரும்வரை நான் அரசியல்வாதி, ஆட்சிக்கு வந்தபிறகு நான் அனைவருக்கும் பொதுவானவன். நான் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பார்ப்பதில்லை. அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்தான்.\nஅனைவருக்காகவும்தான் நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்ற கொள்கையை கொண்டிருந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவரது வழியைத்தான் ஜெயலலிதாவின் வழியில் வந்த இந்த அரசு கடைப்பிடிக்கிறது. எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் முக்கியமில்லை.\nசட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் சுயநலத்துக்காக எதையாவது பேசி மக்களை திசை திருப்பி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு, மக்கள் பணி ஆற்ற வேண்டும்.\nதமிழ்நாட்டில் பலர் நரியை போல சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ஒருகாலும் அவர்களுடைய சூழ்ச்சி வெற்றியடையாது. மற்றவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களையும் சூழ்ச்சிகளையும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் நின்று முறியடிப்பார்கள். ” என்றுள்ளார்.\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nஆபாசம், அருவெறுப்பின் உச்சம் தொட்ட விஜய் டிவி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nஆபாச வீடியோவில் கமல் பட நடிகை- போலிஸில் புகார்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்��ுமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/03/2.html", "date_download": "2019-03-20T03:07:47Z", "digest": "sha1:7HWKC75YNWAAAJ6FX2HJMNXC5UROCIJI", "length": 8480, "nlines": 81, "source_domain": "www.yazhpanam.com", "title": "யாழ் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்திற்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled யாழ் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்திற்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை\nயாழ் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்திற்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை\nதிருட்டு நகைகளை வங்கியில் அடகு வைக்க முற்பட்ட குற்றத்துக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.\n“குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.\n2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nவிஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n“சந்தேகநபர்கள் நால்வர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 4 குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு இன்று மார்ச் 8ஆம் திகதி வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.\nஇந்த நிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. 3 ���ேர் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் ஒரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nதலைமறைவாகிய குற்றவாளிக்கான தண்டனைத் தீர்ப்பு இன்று மன்றினால் அறிவிக்கப்படவில்லை. விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார்.\nதற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/lok-sabha-elections/21135/", "date_download": "2019-03-20T02:45:21Z", "digest": "sha1:GH3NPKF65VCWR7EB7DLX3S24RKSZGZ2A", "length": 7461, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Lok Sabha Elections - மக்களவை தேர்தல் பிப்.4-ல் மனு தாக்கல்!", "raw_content": "\nHome Latest News மக்களவை தேர்தல் பிப்.4 முதல் விருப்பமனு தாக்கல்\nமக்களவை தேர்தல் பிப்.4 முதல் விருப்பமனு தாக்கல்\nLok Sabha Elections – சென்னை: வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nதேர்தலுக்கான கூட்டணி குறித்து அனைத்துக்கட்சிகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சம் 2 கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக. ‘திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ்,மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என கூறப்படுகிறது.\nஅதிமுக பொறுத்தவரையில், நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று ஒரு பேச்சு பரவலாக பேசப��பட்டு வருகிறது.\nஇருப்பினும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானாலும், அதிக சீட்டில் யார் போட்டியிடுவது, யார் தலைமை வகிப்பது என்பது போன்ற சிக்கல் நீடித்து வருகிறது.\nஅதிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதும் தொகுதிகளை பாஜ கேட்பதால், அவர்களுடன் கூட்டணியே வேண்டாம் என்று தொடர்ந்து முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.,\nஇந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nமேலும் ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.\nமக்களவை தேர்தல் பிப்.4 முதல் விருப்பமனு தாக்கல்\nPrevious articleநியூஸிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது இந்தியா\nNext articleராம் என்ற சிற்பியால் உருவான பேரன்பு – விமர்சனம்.\nநாடாளுமன்ற தேர்தலில் ஒப்புகைசீட்டு முறை அமலா\nதீபாவளி பரிசாக ரயில் கட்டணம் குறைப்பு : அதிரடி அறிவிப்பு\n‘மிக மிக அவசரம்’ படத்தை ரசித்து பார்த்த 2௦௦ பெண் காவலர்கள்..\nBJP MP உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு : பட்டாசு வெடிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/05/add-mishap.html", "date_download": "2019-03-20T03:51:38Z", "digest": "sha1:E3RHWIM6LR3ZBKRIKUP4K72R6DFVDTAI", "length": 15104, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | five aiadmk functionaries killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n4 min ago எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்\n16 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n36 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n50 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\nTechnology 8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள��� வருந்த காரணம் இதுதான்...\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவேன்-பஸ் மோதல்: 5 அதிக தொண்டர்கள் சாவு ஜெ.பிறந்தநிாள் விருந்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது விபதம்\nபெரம்பலூர் அருகே வேனும் பஸ்சும் மோதிக் கொண்டதில் 5 அதிக தொண்டர்கள் உடல் நிசுங்கி இறந்தனர்.\nஇது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறியதாவது:\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த அதிக தொண்டர்கள் சிலர் சனிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா பிறந்தநிாள் விழாவுக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் வந்த வேன் பெரம்பலூர் அருகே வந்த போது நலைதடுமாறி அங்கிருந்த பாலத்தின் மேல் மோதி நன்றது. அப்போது நிெல்லையிலிருந்து சென்னை நிாேக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மோதியது.\nஇவ்விபத்தில் வடவலம் பஞ்சாயத்துத் தலைவர் கலியர்த்தி, வடவலம் அதிக பொதுச்செயலாளர்கருப்பையா, மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா, வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். விபத்தில் இறந்த இன்னொருவர் பெயர் தெயவில்லை.\nஜெ. அதிர்ச்சி: விபத்து பற்றி தெந்ததும் அதிக தலைவர் ஜெயலலிதா அதிர்ச்சி தெவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ50,000 ம், காயமடைந்தோருக்கு ரூ5000 ம் கொடுப்பதாக அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பெரம்பலூர் செய்திகள்View All\nபெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி\nவருகிற தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்… தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் முழக்கம்\nகாந்தி குடிச்சது ஆட்டுப் பாலு.. பெரம்பலூர் அக்கா விக்குது கழுதைப் பாலு.. சங்கு 50 ரூபாய்தாண்ணே\nபியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்.. மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பு\nபாஜக, அதிமுகவிற்கு எதிராக ஜனநாயகப் போர்... இரண்டையும் ஒன்றாக வீழ்த்த ஸ்டாலின் அழைப்பு\nஅவ்வளவு அடிவாங்கியும் போலீசுக்கு போகாத சத்யா.. பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதலின் பரபர பின்னணி\nஅழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய விவகாரம்.. கைதான செல்வகுமார் சொல்லும் காரணத்தை பாருங்க\nஅழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக மாஜி கவுன்சிலர் சிறையில் அடைப்பு\nபெரம்பலூர் ஏழை மாணவியின் மருத்துவர் கனவை நனவாக்கிய கமல்.. ரூ. 5 லட்சம் நிதியுதவி\nடாக்டர் கனவில் கனிமொழி.. கையிலோ பணமில்லை.. காட்டு வேலை செய்யும் பரிதாபம்.. உதவுங்கள் மக்களே\nநிதியை \"சுவாஹா\" செய்தால் இப்படித்தான் நடக்கும்.. தினகரன் பொளேர்\nபெரம்பலூர் அருகே பட்டப் பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை\nபெரம்பலூரில் புதிய சாலைக்கு உதவும் சச்சின்.. எம்.பி நிதியில் இருந்து உதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/worldtamilforums-tamil-world-meet/", "date_download": "2019-03-20T02:51:05Z", "digest": "sha1:4R67ALMP7ISRHSYINVGD7A7NQD6HHLZ3", "length": 5776, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –worldtamilforums-tamil-world-meet Archives - World Tamil Forum -", "raw_content": "\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nசென்ற சனிக்கிழமை (01-10-2016) அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலக சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஅப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி\nபெங்களூரு தமிழ்ச் சங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கர்நாடக அரசு\nஇலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை\nஉலகத் தமி��ர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2955101.html", "date_download": "2019-03-20T02:47:38Z", "digest": "sha1:JOFCORJZAG2UMDBXE7KEEXFISQYGR6NU", "length": 6708, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "காணமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகாணமல்போன தொழிலாளி சடலமாக மீட்பு\nBy DIN | Published on : 07th July 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதண்டராம்பட்டு அருகே காணாமல்போன மூட்டை தூக்கும் தொழிலாளி, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nதண்டராம்பட்டு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி முருகன் (38). இவரது மனைவி கவிதா (35). இந்தத் தம்பதிக்கு சக்தி, சதீஷ் என்ற 2 மகன்களும், திரிஷா, சாரதி என்ற 2 மகள்களும் உள்ளனர்.\nவியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் முருகன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்து, தண்டராம்பட்டு காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து, தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப���ிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka1.html", "date_download": "2019-03-20T04:30:15Z", "digest": "sha1:QBDABTJSCZ3CQWWU5PHB6SSEWW77EZYV", "length": 6510, "nlines": 65, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Sri Rama Dyana Sostram | ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 1\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்\nஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.\nஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|\nலோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||\nஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் |\nத்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||\nநம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச |\nகண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||\nராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |\nரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||\nஅக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ |\nஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||\nஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா |\nகச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||\nஅச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |\nநச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||\nஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |\nவேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||\nச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே |\nஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||\nஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |\nஇதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||\nகாயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வப��வாத் |\nகரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||\nயதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம்து யத்பவேத் |\nதத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||\nவிஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச |\nந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/13/2-0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:46:10Z", "digest": "sha1:G7U5VNONLCXH7PBJR5T3EEM4CKMP333M", "length": 8430, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "2.0 சாட்டிலைட் ரைட்ஸ்- அதிர்ந்த இந்திய திரையுலகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News 2.0 சாட்டிலைட் ரைட்ஸ்- அதிர்ந்த இந்திய திரையுலகம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / இந்திய சினிமா /\n2.0 சாட்டிலைட் ரைட்ஸ்- அதிர்ந்த இந்திய திரையுலகம்\nCategory : இந்திய சினிமா\nஇந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.\nபடத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாம், இன்னும் ஒரு சில காட்சிகள், ஒரு பாடல் மட்டுமே எடுக்கப்படவுள்ளது.\nஇப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு 3டி தொழில்நுட்பத்தில் வெளிவருகின்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவுள்ளனர்.\nதற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தை Zee Tv நிறுவனம் ரூ. 110 கோடிக்கு சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கியுள்ளதாம்.\nஇதுவரை வந்த இந்திய படங்களிலேயே இது தான் அதிகம் என கூறப்படுகின்றது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராள���மன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/28/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:43:27Z", "digest": "sha1:6EXDIXAVIVK6Z6CPDKBOYVWMQTIHQM3Q", "length": 8963, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் விளக்கம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் விளக்கம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /\nஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் விளக்கம்\nCategory : இலங்கைச் செய்திகள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விளக்கமளிக்கப்படவுள்ளது.\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி இந்த விளக்கமளிப்பு நிகழ்வு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுத்தகால பிரச்சினைகளை தீர்ப்பதற���கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்துக்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கும் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருவருட காலத்தில், இலங்கை அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம் விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றும் அன்றையதினம் முன்வைக்கப்படவுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/15601-2011-07-15-09-09-55", "date_download": "2019-03-20T03:28:25Z", "digest": "sha1:ZNRGILLPWGIIMOWZX3WW56A2LIALIGDV", "length": 13399, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "தேர்தல் தோல்வி பற்றி பெரியார்", "raw_content": "\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடம���யும்\nம.பொ.சி. ஆதரித்து விட்டால் - தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா\nசர்வாதிகாரியை தேர்வு செய்யும் ஜனநாயகம்\nகோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2011\nதேர்தல் தோல்வி பற்றி பெரியார்\n1934-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் நீதிக்கட்சி படுதோல்வியடைந்தது. சட்டசபைத் தலைவராயிருந்த சர்.சண்முகம் தோற்றார். சென்னையில் சர்.ஏ.ராமசாமி முதலியார் தோற்றார். இன்னும் நீதிக்கட்சியின் பேரால் நின்றவர் அனைவரும் தோற்றனர். இச்சமயத்தில் சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் மேல் வெறுப்புற்றனர். காங்கிரசோடு சேர்வதே மேல் என்று கூறினார். சிலர் சேர்ந்தும் விட்டனர். ஆயினும் தலைவர் ஈ.வெ.ரா. சிறிதும் இதைப் பொருட்படுத்தவே இல்லை தோல்வியை மனதார ஒப்புக் கொண்டார். தோல்வியால் தளர்ச்சியடைதல் வீரர்க்கு அழகன்று; இனி அத்தகைய தோல்விக்கு இடந்தராமலிருப்பதே ஆண்மையென்பதை எடுத்துக் காட்டினார்.\n\"நல்ல தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தக்க தைரியம் நம் எல்லோருக்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தேர்தல், சூதாட்டத்திற்கு ஒப்பானது. சூதில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் மனிதனுடைய பெருமையையோ, புத்திசாலித்தனத்தையோ, சக்தியையோ பொறுத்ததல்ல. வெற்றியா தோல்வியா என்கின்ற வெறும் உச்சரிப்பை மாத்திரம் பொறுத்ததேயாகும்.\nஆதலால், இந்தத் தோல்விக்காக ஏன் விசனப்பட வேண்டும் ஓட்டத்தில் களைத்துப் போனவன் பந்தயத்தில் தோற்றவனாவானே ஒழிய, வாழ்க்கைக்கு உதவாதவனாகிவிட மாட்டேன்.\n உங்கள் வீரத்தையும், ஊக்கத்தையும் இந்தத் தோல்வியென்னும் உலையில் வைத்துக் காய்ச்சித் தட்டித் தீட்டிக் கூர்மையாக்குங்கள் வகுப்புவாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள் வகுப்புவாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள் இத்தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு, பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள் இத்தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு, பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள் எல்லாம் நன்மைக்கே என்றெண்ணுங்கள் எல்லாவற்றையும் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஜெயம்\nபெரியாரிடம் நேர்மை இருந்தது அதனால் தேர்தல் தோல்விகண்டு துவளவில்லை ஆனால் இன்று\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2018/05/fate.html", "date_download": "2019-03-20T04:00:30Z", "digest": "sha1:LNN5IUKZCN6NP3Y66IRO3XMOZG3DPORN", "length": 20947, "nlines": 73, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: புதியதோர் விதி செய்வோம் -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nவிதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும். விதியின் பலனைத் தான் நாம் அனுபவிக்கிறோம் என்றால், நமக்கு நடக்கும் செயல்களுக்கும், நாம் நடத்தும் செயல்களுக்கும் விதி தான் காரணம் என்றால், முயற்சியும் முயற்சியின் பலனும் விதி என்றால், கடந்து சென்ற பிறவிகளில் நாம் செய்த செயல்கள் அனைத்தும் விதிக்குட்பட்டது என்று தானே பொருள். அப்படி என்றால் இப்பிறவி உருவாக எது காரணமாக இருக்கும். பிறப்பது, இருப்பது பின் அழிவது எல்லாம் விதிப்படியே நிகழும் பொழுது மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக அமைகிறது இப்பிறவிலேயே அனைத்து விதியையும் அனுபவித்து மீண்டும் பிறவாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nஇப்படிப்பட்ட கேள்விகள் அனைவரின் மனதிலும் தோன்றும். சுருக்கமாக கேட்டால், ஒரு விதியை அனுபவிக்கும் பொழுது எப்படி புது விதி ஒன்று உருவாகிறது என்ற கேள்விக்கான விடையே மேற்கூறிய அனைத்து கேள்விகளுக்குமான விடை. அதை உணர்ந்து கொள்ள முயற்சிப்போம்.\nஒரு நாள் வானில் ஓர் அதிசய நிகழ்வொன்று நடக்க இருந்தது. சிறிது நேரம் மட்டுமே காணக்கூடிய அந்த நிகழ்வைப் பார்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100 பேர் மட்டுமே அந்த நிகழ்வை காண முடியும். அதற்கான கட்டணங்களும் விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆட்கள் வரத்துவங்கிவிட்டனர். அனைவரும் வரிசையில் காத்திருக்கிறார்கள். தகுதி உள்ள 100 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுவிட்டனர். இறுதியில் ஒருவர் வருகிறார். முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின் ஏதோ சில சரிக்கட்டுதல்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார். முதல் 100 பேருக்குள் இருந்து ஒருவர் வெளியேற்றபட்டுகிறார். அதிசய நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. அனைவரும் கண்டு களித்து சென்று விட்டனர்.\nமுறைப்படி நடந்தும் முதலாமவர்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தச் சூழ்நிலைக்கு தகுதியிழந்த ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார். முதலாமவர் வாய்ப்பு கிடைத்தும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை இது தான் அவருடைய விதி. அவர் அந்த விதியை அனுபவித்து விட்டார். இறுதியில் வந்தவருக்கு அந்த அதிசய அனுபவத்தை காண விதிக்கப்பட்டதால் அவர் விதிப்படி அனுபவித்தார். ஆனால் இறுதியில் வந்தவர் தன் முயற்சியால் தனக்குரிய வாய்ப்பை உருவாக்கி இயற்கை விதியை மீறி விதியை அனுபவித்தார். இந்த வினை தான் ஒரு புதிய விதியை மீண்டும் உருவாக்கிவிடுகிறது.\nஅப்படியென்றால், விதியை உருவாக்காத அதேசமயம், விதியை அனுபவிக்கும் வினையை எப்படி நிகழ்த்துவது\nLabels: விதி, விதியும் தீர்வும், விதியை மதியால் வெல்லலாம்\nதங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்\nதேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொர���வர் வித்தியாசப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நி...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nகோள்களின் வலிமை மற்றும் பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பலன்க...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\nகாலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்.\nகாலம் – யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்பொழுதும் நிகழ்காலம் இல்லை. இச்சனப் பொழுது என்பது கூட கடந்த காலம் தான்....\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை.\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை. வேதஜோதிடம் – ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் ஒரு தனித்துவம் கொண்ட முறையைக் கையாள்கிறது. ந...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இயற்கை அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தான் தந்திருக்கிறது. இனிமேல் அனைவருக்கும் சுகம...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி ப���வான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-27th-august.html", "date_download": "2019-03-20T02:55:55Z", "digest": "sha1:M3RUOPALX743WYOCXA6L3KGXECBRM56B", "length": 6309, "nlines": 81, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 27th August 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநாட்டிலேயே முதல்முறையாக பயோ–எரிபொருளை 25 சதவீதம் கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்று கொண்டார்.\nதமிழ்நாட்டில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் வை-பை(Wi-Fi) வசதியுடன் கூடிய செயற்கை மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை (182 மீட்டர் உயரம்) அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் திறக்கப்படவுள்ளது\nசிறந்த மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து மகளிர் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய 2018ம் ஆண்டிற்கான ‘மகளிர் தொழில்முனைவோர் மாநாடு(Woman Entrepreneurship Summit – 2018) புது டெல்லியில் நடைபெற்றது\nஇந்தியாவில் தோன்றிய யோகா-வை உலகறியச் செய்யும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா 2018 தொடங்கியுள்ளது. இத்திருவிழா தமிழக சுற்றுலாத் துறையால் நடத்தப்படுகிறது.\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிக்கிம் மாநிலத்தின் 16வது ஆளுநராக பீகாரைச் சேர்ந்த கங்கா பிரசாத் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேகாலயாவில் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.\nஉலக வங்கியானது முதல் பொதுவான சங்கிலித் தொடர் பத்திரமான ஐ – பத்திரத்தை (Bond – I ) தொடர் இணைப்பில் உள்ள புதிய கடன் கருவியை (Block Chain Offered New Debt Instrument) உருவாக்கியுள்ளது.\nபெல்ஜியம் நாட்டின் ஸ்டேவ்லெட் நகரில் நடைபெற்ற 11வது கிராண்ட் பிரிக்ஸ் கார்ப்பந்தயப் போட்;டியில் ஜெர்மனி வீரர் செபஸ்டின் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11264.html", "date_download": "2019-03-20T04:04:18Z", "digest": "sha1:WD2ORH5CHASV72URS632IBIJLTQEX43O", "length": 9073, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெளிநாட்டில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை இளைஞன் திடீர் கைது!! - Yarldeepam News", "raw_content": "\nவெளிநாட்டில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை இளைஞன் திடீர் கைது\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபருக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி புலனாய்வு அதிகாரி மைக்கல் மெக்டிமென் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nதீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்று பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அதேநேரம் UNSW பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.\nசிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்நபர் தனியாகவே இயங்கியதாக நம்பப்படுவதாகவும் இதற்கு முன்னர் இவர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் மாணவர் விசா செப்டம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்தும் இங்கே தங்கியிருப்பதற்கான நடடிவக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் இவர் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு சென்று திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.\nகுறித்த நபர் இன்று வெவெர்லி (Waverley) நீதிமன்றில் முன்னிலையான போது இவருக்கு பிணை வழங்க அனுமதி மறுக்கப்பட்ட அதேநேரம் அவரது வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங���கை அரசு வன்முறையை கையிலெடுத்தது – தமிழர் ஆயுதத்தை எடுத்தனர்\nஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்\nயாழில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்\nஇலங்கையின் ஒரு பகுதியில் பெய்த ஆழங்கட்டி மழை\nஇலங்கை அரசு வன்முறையை கையிலெடுத்தது – தமிழர் ஆயுதத்தை எடுத்தனர்\nஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்\nயாழில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/60", "date_download": "2019-03-20T03:46:48Z", "digest": "sha1:KYCACB5EZC2AG6EJ3MCGEEF7M52IGRL5", "length": 9237, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n58 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு நற்றிணை முன்னுரையில் சித்தாந்த கலாநிதியவர்கள் தம் வாழ்க்கையின் குறிக்கோளைத் தெள்ளத் தெளிவாகக் குறித்துள்ளார்கள். ஒருகால், கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை யவர்கள், நம் உரைவேந்தரைச் சிதம்பரத்திலுள்ள மீனாட்சி கல்லூரியில் அப்போது முதல்வராய் விளங்கிய பண்டாரகர் உவே. சாமிநாதர்பால் விடுத்துத் தொல்காப்பியச் சொல்ல திகாரத்திற்கு உரிய தெய்வச்சிலையார் உரை, ஏட்டுச் சுவடியை வாங்கிவரச் சொன்னார். சாமிநாதர் அவ்வேட்டைப் பிள்ளையவர்கள் பாற்கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தனர். மேலும், “நீங்களும் ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; உங்களிடம் உரிய தகுதியுளது” எனப் பாராட்டினார். அப்பாராட்டு பிள்ளைக்குப் பேருக்கமூட்டியது. அன்றுதொட்டு உரை எழுதுங்கலையினைச் செம்மையாகச் செய்தனர் உரைவேந்தர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உரைவேந்தரை ஆய்வுத் துறையில் புலவராக ஏற்றுப் பெருமை பெற்றது. அங்கே, 'சைவ சமய இலக்கிய வரலாறு எழுதினார். மூவாயிரத்துக்குக் குறையாத பர்ட வேறுபாடுகளை ஆய்ந்து தக்கதைத் தெளிந்து நற்றிணைக்குப் புத்துரை வரைந்து புத்தமிழ்தாக வெளியிட்டுள்ளார் உரைவேந்தர். சைவசமய இலக்கியத் துறையில் \"இரும்புக் கடலை யெனப்பட்ட, ஞான்ாமிர்தம்’ நூலை ஏடுகள் பலவற்றைக் கொண்டு ஆராய்ந்து, பழைய உரைக்கு விளக்கக் குறிப்பெழுதி ஒழுங்கு செய்தனர். அதுவும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வந்தது. தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், தமிழ்க்கல்லூரியும் அமையப் பெரிதும் பாடுபட்டவருள் குறிக்கத்தக்கவராவார். அவரிடத்தில் உரை வேந்தருக்குள்ள காதலினை இனைத்தென்றுரைக்க வொண்ணாது. அவர் நினைவாக உமாமகேசுவர விரதம்’ இருந்து வந்தார். - உரைவேந்தர் பள்ளியிறுதி வகுப்பில் எவ்வாறு தெளிவானஅழகிய - சிறிய கையெழுத்தினை எழுதினாரோ, அதே வகையில் வடிவம் மாறாமல் இன்றளவும் எழுதுமியல்பினர். காலப்போக்கிற்கேற்ப பலர் கையெழுத்தும் மாறுவதுண்டு. வாழ்வின் நெறியில்மாறாத உறுதியின்ை அறிஞர் பெருந்தகை பெற்றிருத்தல் போன்றே எழுதுதலிலும் உருச்சிதைவின்றி எழுதிவருவர். - r . பன்னெடுங் காலமாகவே கட்டைப் பேனாவினால் மைதொட்டு எழுதிவரும் பழக்கமுடையவர் பேராசிரியர். எந்த வேளையிலும், எந்த நிலையிலும் உரைவேந்தருக்கு எந்த நூலிலிருக்கும் பாட்டும், கருத்தும், சான்றும் மறவாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/27/bar.html", "date_download": "2019-03-20T03:46:21Z", "digest": "sha1:2GAMGTNIALJ3YVJSRLPBOMFS5BD2ZKEQ", "length": 14881, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவு 10 மணிக்கு மேல் பார்களுக்கு தடை | Police impose ban on bars after 10 pm in star hotels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n11 min ago சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\n31 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n45 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n48 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\nTechnology 8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... ���ாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஇரவு 10 மணிக்கு மேல் பார்களுக்கு தடை\nசென்னை நகர நட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்கள் நடத்த சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது.\nசென்னையில் சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் பாரில் மது அருந்தி விட்டு வந்த நான்கு வாலிபர்கள் காரில் துரத்திமோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாகப் பலியானார்.\nஇச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு வயது 16 என்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகர ஹோட்டல் பார்களுக்கு இரவில் தடை விதிக்க வேண்டும்என்ற கோரிக்கை வலுத்தது.\nஇந் நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nநட்சத்திர ஹோட்டல்களில் இரவு 10 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கத் தடை விதிக்கப்படுகிறது.பார்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் ஹோட்டல்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை நகரில் இரவு ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 560 இடங்களில் போலீசார் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்\nஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\nஇரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nBREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\n மக்கள் நீதி மய்யத்தின் வேட���பாளர்கள் யார்\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/amp/", "date_download": "2019-03-20T03:17:42Z", "digest": "sha1:5P6YMPCGCNFEQFRJIP66WTUPTRD3DKOV", "length": 2446, "nlines": 34, "source_domain": "universaltamil.com", "title": "சீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழா படங்கள் இதோ!!", "raw_content": "முகப்பு Gallery சீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழா படங்கள் இதோ\nசீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழா படங்கள் இதோ\nசிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் சீமராஜா ட்ரைலர் வெளியிட்டு விழா படங்கள் இதோ\nபடு ஹொட்டான உடையுடன் ஷாப்பிங் வந்த சமந்தா- எப்படி இருக்காங்க தெரியுமா\nஇலட்சக்கணக்கில் லைக்குகளை பெற்ற சமந்தாவின் அல்ட்ரா மாடர்ன் லுக் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின்பும் இணையத்தில் படு கிளேமராக போட்டோவுக்கு போஸ்கொடுத்துள்ள சமந்தா- புகைப்படம் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:06:37Z", "digest": "sha1:QRKAGNM3KH7EJ6OTREHPFMH3KRWSZC3G", "length": 14337, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "முத்தம் கொடுக்கும் முன் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்...", "raw_content": "\nமுகப்பு Life Style முத்தம் கொடுக்கும் முன் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்…\nமுத்தம் கொடுக்கும் முன் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்…\nகாதல் அளவுக்கு அதிகமாகும் போது, அதனை வ��ளிப்படுத்தும் காரணியாக முத்தம் விளங்குகிறது. அப்படிப்பட்ட முத்த பரிமாற்றத்தினால் சில நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகன்னத்தில், நெற்றியில், உதட்டில் என பல இடங்களில் கொடுக்கப்படும் முத்தத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. முத்தங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் அதற்குறிய அர்த்தம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.\nகாதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில் முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.\nகைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.\nநெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.\nமூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.\nமுத்தத்தை கொடுக்கும் போது, கண்களை திறந்து வைத்துக் கொண்டு கொடுத்தால் உங்கள் துணை இன்னும் சந்தோஷப்பட வைக்குமாம். மேலும், உங்களது உணர்ச்சியை உங்களது துணை ரசிக்கிறார் என்று அர்த்தம்.\nகாதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமாம்.\nகன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.\nகண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.\nஅருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.\nகுளிக்கும் போது எந்த பகுதிக்கு முதலில் நீர் ஊற்றுவீங்க\nதயிரின் அற்புத பயன்கள் சில உங்களுக்காக\nதொப்பையை குறைக்க முடியாமல் தவிப்பவர்களா நீங்க\nஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாது- மட்டக்களப்பில கவனயீர்ப்பு போராட்டம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங���காவரை...\nகர்நாடகாவில் பாரிய விபத்து – பலர் சிக்கியிருப்பதாக அச்சம்\nகர்நாடகாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம், குமரேஷ்வர் நகர், தர்வாத் என்ற பகுதியில், கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஆறு மாடி குடியிருப்புக்...\nமூன்று மாத குழந்தைக்கு எமனான தந்தை- தரையில் அடித்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிஸார் கைது.\nஇலங்கையின் நொச்சியாகம பகுதியில் குடும்பத் தகராறில் மூன்று மாத சிசுவை தரையில் அடித்த தந்தையொருவரை பிரதேசவாசிகள் இணைந்து மரமொன்றில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நொச்சியாகம – கடுபத்வெவ – கபரகொயா வெவ பிரதேசத்தை...\nவேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனுக்கு பிறப்புறுப்பில் பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி\nமதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா. இந்நிலையில் விரட்டி பாது என்ற பகுதியை சேர்ந்த...\nகொழும்பில் பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி\nகடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் கையில் சைகைகளை காட்டியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...\nகணவனுக்கு அனுப்புவதற்காக எடுத்த நிர்வாண வீடியோ பேஸ்புக் லைவ் – பின்னர் நடந்த விபரீதம்\n வைரலாகும் காஜல் அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள்\nகொழும்பில் பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி\nபண்ணை வீட்டில் 5 நாட்கள் ஆடையின்றி சித்திரவதைக்கு உள்ளான மாணவி- திருத்தணியில் நடந்த கொடூரம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nதெறி பட குழந்தையா இவங்க வளர்ந்துட்டாங்களே\nஎன் மனைவி நித்யாவுக்கு 2 கள்ளக் காதலர்கள்- பாலாஜியின் பரபரப்பு புகார்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-938925.html", "date_download": "2019-03-20T03:28:19Z", "digest": "sha1:PFCLQUGLCTO4SMIIITPTYRNIOX3VYTUA", "length": 5864, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவரின் மருத்துவசெலவுக்கு நிதியுதவி- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy தருமபுரி, | Published on : 17th July 2014 04:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரின் மருத்துவச் செலவுக்கு ரூ.15,000 நிதியுதவி அளிக்கப்பட்டது.\nபென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் மா.புனிதன் மூளைச்சவ்வு ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமாணவரின் மருத்துவச் செலவுக்கு உதவும் வகையில் ரூ.15,000-யை மாணவரின் பெற்றோரிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி புதன்கிழமை நேரில் வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/16/37935/", "date_download": "2019-03-20T03:31:57Z", "digest": "sha1:PSMF6NF64WJCLTGHNIB6KOZXNZMKBF3U", "length": 8034, "nlines": 157, "source_domain": "www.itnnews.lk", "title": "இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம் – ITN News", "raw_content": "\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கைது 0 13.ஜூலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது 0 04.அக்\nபொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-அமைச்சர் மங்கள 0 30.செப்\nஆஜன்டீனாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நேற்றைய தினம் வெண்கலப்பதகம் ஒன்றை பெற்றுள்ளது. மகளீருக்கான 2000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பாரமி வசந்தி இதனை பெற்றுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nமகளிர் தின சைக்கிள் சவாரி\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nஇன்னும் சொற்ப வேளையில் களமிறங்குகிறது இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search?updated-max=2018-07-03T16:22:00%2B05:30&max-results=5", "date_download": "2019-03-20T03:29:35Z", "digest": "sha1:2NKQSEABUELBMW4QODBFHKRDEGPN4DYF", "length": 70951, "nlines": 354, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\n‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குதான் அறிவு அதிகம். கருவ���களை பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து யானைக்குதான் உண்டு.\nமனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம், ஆதிக்காலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கைமுறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன.\nஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக போடுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15,000 யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.\nயானைகளை கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். Zooக்களில் காட்சிப் பொருளாக காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.\nஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாக பழகுகிறது என்பதால் மனிதக்குலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வாண்டேஜ் கொஞ்சநஞ்சமா\n1930ல் தொடங்கி 1940க்குள் ஒரு பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாக குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம். வீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளை தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.\nசமீபமாகதான் யானை குறித்த இரக்கவுணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nஇப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்க��� உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமெல்லாம் நடத்துகிறது.\nஇந்த சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன்னுடைய வாழ்நாள் மொத்தத்தையுமே யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலேயே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானை முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான்.\nசர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக டாக்டர் கே என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.\nகிணறுகளில் விழுவது, நோயுற்று காடுகளில் கிடக்கும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் பொருட்டு மயக்க ஊசி பயன்படுத்தும் முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான்.\n“யானைகள் இவர் பேசுவதை புரிந்துக் கொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன” என்று இன்று சர்வதேசப் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவில் இன்று தோராயமாக 28,000 யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன. நம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால், இந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக இருந்திருந்தாலே அதிசயம்தான்.\nஇவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து சிலிர்ப்படைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே.\nஅம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.\nமுதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.\nஅவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர். தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்பு.\nஅவனுக்கு தெரிந்து அந்த ஊரிலேயே, ஏன் உலகத்திலேயே அலிபாபா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அவனுக்குதான்.\nதிராவிட இயக்கப் பெயர்தான் வைக்க வேண்டுமென்றால் உதயசூரியனில் தொடங்கி குணசேகரன் வரை எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன.\nஅலிபாபாவின் துரதிருஷ்டம் என்னவென்றால் -\nஅப்பாவுக்கு மிகவும் பிடித்த படம் வாத்யாரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.\n1956 ஏப்ரல் 14-ஆம் தேதி அப்பா பிறந்த அன்றுதான் அலிபாபாவாக வாத்யார் நடித்த அந்தப் படம் ரிலீஸ் ஆனதாம்.\nநியாயமாகப் பார்த்தால் தாத்தா, அப்பாவுக்குதான் அலிபாபா என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.\nஅப்பாவுக்கு ஜவகர் என்று தேசியத்தனமாக பெயரை வைத்துவிட்டார்.\nஅப்பாவோ திராவிட எழுச்சியில் வளர்ந்தவர்.\nபத்து வயதிலேயே இந்தி அரக்கிக்கு எதிராக தார்ச்சட்டி ஏந்தியவர். அதனால் தாத்தாவிடம் தடியடியும் வாங்கியவர். தாத்தா, அப்பாவுக்கு வெறும் அப்பா மட்டுமல்ல. தமிழ் சமூகத்துக்கு போலிஸ்காரரும்கூட.\nதாத்தா பணிபுரிந்த காவல்நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை இந்தி என்று தவறுதலாக எண்ணிய ஹைஸ்கூல் மாணவர்கள் சிலர் தார் கொண்டு காவல்நிலையப் பலகையை அழித்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி அப்பாவும் இருந்திருக்கிறார்.\nஅவ்வகையில் அவர் இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் அறியப்படுகிறார்.\n‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தை அப்பா ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்.\nசிறுவயதில் தன்னை அலிபாபாவாகவே நினைத்துக் கொண்டு பல்லாவரம் குன்றில் போய் ஏதாவது குகையிருக்கிறதா என்று தேடுவதே அவரது வழக்கமாம்.\nஅந்த எழவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஅவனுக்கு ஏன்தான் அலிபாபா என்று பெயர் வைத்து தொலைத்தாரோ தெரியவில்லை.\nஇத்தனைக்கும் அலிபாபா பிறந்தபோது வாத்யார்தான் ஆட்சியில் இருந்தார்.\nதலைவரை பிரிந்து வாத்யார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, தீவிர ரசிகராக இருந்தும் வாத்யாரோடு போகாமல் தலைவரின் கட்சியிலேயே விசுவாசமாக இருந்தவர் அப்பா.\nஎதிர்க்கட்சியாக மாறிவிட்டாலும் வாத்யார் மீதான ரசிப்புத்தன்மை மட்டும் அவருக்குள் அப்படியே தங்கிவிட்டது.\nபள்ளியில் சேர்க்கும்போது அலிபாபா என்று சொன்னபோது, ஒருமுறைக்கு இருமுறை கேட்டு, அதுதான் நிஜப்பெயரா என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம்.\nதனக்கு தன்னுடைய அப்பா நியாயமாக சூட்டியிருக்க வேண்டிய இந்தப் பெயரை சூட்டாத காரணத்தால், தன்னுடைய மகனுக்கு சூட்டி அழகு பார்த்திருப்பதாக பெருமையாக சொல்லியிருக்கிறார்.\n“எனக்கு சாதியுமில்லை. மதமுமில்லை. நாத்திகன். கழகத்தைச் சார்ந்தவன்” என்று அப்பா பகுத்தறிவு எக்காளமிட்டிருக்கிறார்.\n“உங்களுக்கு மதமில்லை சரி. எப்படியோ போகட்டும். பள்ளி வழக்கப்படி பையனுக்கு ஏதாவது சாதி, மதம் போட்டே தீரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார் தலைமையாசிரியர். அனேகமாக அவர் காங்கிரஸ் அனுதாபியாக இருந்திருக்க வேண்டும்.\nவேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக ‘இந்து’ என்று போட்டுக்கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார் அப்பா.\nஅலிபாபா என்கிற பெயரின் காரணமாக அலிபாபா சந்தித்துவரும் துயரங்கள் எண்ணிலடங்கா.\nசக பள்ளி மாணவர்கள் பெயரை சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துகளில் அழைத்து கேலியாக சிரிப்பதுண்டு.\nபெயர் ‘அ’வில் ஆரம்பிப்பதால் வருகைப் பதிவேட்டில் முதல் பெயரே அலிபாபாதான்.\nஅப்போதுதான் வயசுக்கு வந்த சிறுமி தோற்றத்தில் வெடவெடவென்று ஒல்லியாக சிகப்பாக இருக்கும் ஒண்ணாங்கிளாஸ் காஞ்சனா டீச்சர், ‘அலிபாபா’ என்று கீச்சுக்குரலில் அழைக்கும்போதெல்லாம் வகுப்பறையே கொல்லென்று சிரிக்கும்.\nஇந்த ‘கொல்’ அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிப் பருவம் முழுவதிலும் நிழல்போல இடைவிடாமல் தொடர்ந்தது என்பதுதான் கொடுமை.\nஅப்படிப்பட்ட அலிபாபாதான் ஆறு வயசாக இருந்தபோது, இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அதிர்ச்சியடைந்தான்.\nஅம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.\nஅப்போது அவனுக்கு வயசு ஆறுதான்.\nவாத்யார் ரசிகர் என்கிற முறையில் ‘தாய்க்கு பின் தாரம்’ என்கிற கொள்கையில் உறுதியோடு இருப்பவர் அப்பா.\nஅம்மாவை நோக்கி அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்.\nஎல்லா அப்பாக்களும் அவரவர் மனைவியை ‘போடீ வாடீ’ என்று அழைக்கும்போது, இவர் ‘டீ’ போட்டு பேசியதுகூட இல்லை.\nவாத்யார், தன்னுடைய நாயகிகளுக்கு சினிமாவில் எத்தகைய மரியாதை கொடுத்து நடித்தாரோ, அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் அப்பா.\nஅம்மாவை தவிர மற்ற பெண்களை சகோதரி என்றுதான் அழைப்பார்.\nஅத்தை மற்றும் மாமன் மகள்களைகூட சகோதரி என்று அழைக்குமளவுக்கு வாத்யார்தனமான உயர்ந்த பண்பு கொண்டவர்.\nஅப்படிப்பட்ட அவரா அம்மாவை அறைந்தார்\nஅப்பாவுக்கு இவ்வளவு கோபம்கூட வருமா\nஅன்று காலை அலிபாபா வசித்துவந்த கிராமமான மடிப்பாக்கமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.\nமடிப்பாக்கம் கிராம கிளைக்கழகச் செயலராக இருந்தவர் மோ.அமரசிகாமணி.\nஒருவகையில் தலைவரின் துணைவியாருக்கு உறவுமுறையில் தம்பி.\nஅரசுப்பணியில் இருந்தவரான அமரசிகாமணி, தன்னுடைய துணைவியார் வள்ளி பெயரில் அரசியலில் இயங்கிக் கொண்டிருந்தார்.\nஅடுத்து வரவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவராக்கி அழகு பார்க்க உறுதி பூண்டிருந்தார்.\nதமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த வாத்யாருக்கு உள்ளாட்சி என்றாலே அலர்ஜி. தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்.\nசர்வ அதிகாரத்தோடு நாட்டை ஆள தான் இருக்க, ஊரை மட்டும் ஆள பஞ்சாயத்துத் தலைவர் வேறு தனியாக எதற்கு என்கிற எண்ணம் ஒருபுறம்.\nஅப்படி ஒருவேளை தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சியான கழகம் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால் தன்னுடைய பிம்பம் தகர்ந்துவிடுமே என்கிற தயக்கமும் வாத்யாருக்கு இருந்தது.\nஇருப்பினும் பல்வேறு தளங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்கிற நெருக்குதல் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.\nஇத்தகைய நிலையில்தான் அமரசிகாமணி, தன்னுடைய மனைவியை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் நிறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை கழகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.\nஅதன் ஒரு பகுதியே, இல்லத் திறப்பு விழா.\nமோ.அமரசிகாமணி புதியதாக கட்டியிருந்த இல்லத்தை திறந்துவைக்க தலைவர் ஒப்புதல் கொடுத்திருந்தார்.\nதலைவரை வரவேற்க வழியெங்கும் வாழைமரங்கள் கட்டியிருந்தன. இருவண்ண கொடி பறக்காத மரங்களே ஊரில் இல்லை. சுவரெங்கும் தலைவரை வரவேற்று வாசகங்கள் வரையப்பட்டிருந்தன.\nஅவரை வரவேற்பதாக உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகளும் குவிந்திருந்தனர்.\nஅலிபாபா, அப்பாவின் தோள்மீது அமர்ந்திருந்தான். அருகில் ஆரத்தித் தட்டை ஏந்தியவாறு அம்மா.\nகூட்டத்தை கிழித்துக் கொண்டு வெள்ளைநிற அம்பாஸடர் கார், தேர் மாதிரி ஊர்ந்து வந்தது.\nபத்தாயிரம் வாலா பட்டாசுக்கு திரி கொளுத்தப்பட்டது.\n‘டாக்டர் கலைஞர் வாழ்க’, ‘முத்தமிழறிஞர் வாழ்க’ கோஷம் விண்ணை முட்டியது.\nபுது இல்லத்தின் முன்பாக கார் நின்றது.\nஓட்டுநருக்கு அருகாமையில் இருந்த இருக்கையில் இருந்து உற்சாகமாக தமிழ் இறங்கியது. கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கையை விரித்து உதயசூரியன் சின்னத்தை காட்டியது.\nதொண்டர்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ‘டாக்டர் கலைஞர்’ என்று அப்பா, அடித்தொண்டையிலிருந்து ஒலியெழுப்ப, உச்சஸ்தாயியில் ‘வாழ்க’ கோஷம் எதிரொலித்தது.\nமாடியிலிருந்து தலைவர் மீது மலர்கள் வீசப்பட்டன.\nமோ.அமரசிகாமணி, தலைவருக்கு ஆளுயர மாலை போட்டார்.\nஅம்மாவும், கட்சிக்காரர் வீட்டுப் பெண்கள் சிலரும் ஆரத்தியெடுத்து தலைவருக்கு திருஷ்டி கழித்தார்கள்.\nதலைவர், ரிப்பன் வெட்டி வீட்டுக்குள் வலதுகால் எடுத்து வைத்தார்.\nஹாலில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் தலைவருக்கு மட்டும் இருக்கை. முன்பிருந்த ஒலிப்பெருக்கியில், “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…” என்று கரகரத்த குரலில் அவர் பேசத் தொடங்க, கரவொலியில் இல்லம் அதிர்ந்தது. “…ஆகவே, நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர். நாம் புது இல்லத்துக்குள் புகுந்திருக்கிறோம். அராஜக ஆட்சியை, அதர்மத்தின் பேரில் நடக்கும் ஆட்சியை இல்லத்துக்கு அனுப்ப சூளுரை ஏற்போம்” என்று அவர் முடிக்கும்வரை அலிபாபா கைத்தட்டிக் கொண்டே இருந்தான்.\nதலைவரை நேரில் கண்ட மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லம் திரும்பினார்கள்.\n“தலைவர் எப்படி தகதகன்னு உதயசூரியன் மாதிரி இருக்காரு பார்த்தியா” சைக்கிள் மிதிக்கும்போது அப்பா, அம்மாவிடம் சொன்னார்.\n“நல்லா செவப்பாதான் இருக்காரு. ஆனா, எம்.ஜி.ஆரு இவரைவிட கலரு” அம்மா சொன்னதும், அப்பா மவுனமானார்.\nஅந்த மவுனம் அவருக்குள் எரிமலையாய் குமுறி, வீட்டுக்குள் நுழைந்ததுமே வெடித்தது.\n“எந்தலைவன் என்ன கூத்தாடியா, எப்பவும் மேக்கப் போட்டுக்கிட்டு திரிய… காட்டுலேயும், மேட்டுலேயும் அலையுற பாட்டாளிகளோட தலைவண்டி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறேதான் சட்டென்று எதிர்பாராத கணத்தில் அம்மாவின் கன்னத்தில் அறைந்தார்.\n- எப்போதோ எழுதத் தொடங்கி, பாதியிலேயே முக்கிக் கொண்டிருக்கும் நாவலில் ஓர் அத்தியாயம்...\nபிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ சாட்டிங் வசதியில் மோடி, தன்னுடைய கட்சியினரிடம், “கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வரம்பு மீறி பேசாதீர்கள்” என்று வருத்தத்தோடு கண்டிப்பு காட்டியிருக்கிறார்.\n“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அள்ளித் தெளிக்கும் தான்தோன்றித்தனமான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது” என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தை, பாஜக தொடர்புடைய சிலரால் கசக்கியெறியப்பட்டதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளிலும் பாஜகவினர் நாடு முழுக்க தெரிவித்து வரும் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.\nதமிழக அளவில் பார்க்கப் போனால் பாஜகவின் முக்கியத் தலைவர்களான ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சமீபகாலமாக தெரிவித்து வரும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும்கூட, அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் தமிழ் மாநிலச் செயலர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கெல்லாம் தினமும் மன்னிப்பு கேட்பதற்கே அவருக்கு நேரம் சரியாகப் போகிறது.\n“திரிபுரா மாநிலத்தில் ரஷ்யத் தலைவர் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஹெச்.��ாஜா கருத்து தெரிவித்தார். மாநிலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அவர் இட்டிருந்த இந்த கருத்து கட்சிகள் தாண்டி கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதையடுத்து, அது தன்னுடைய கருத்து அல்ல.. தன்னுடைய ‘அட்மின்’ தனக்குத் தெரியாமல் பதிவிட்ட கருத்து என்றுகூறி சமாளித்தார்.\nஇந்த சர்ச்சையின் வீச்சு அடங்குவதற்குள்ளாகவே எதிர்க்கட்சி பெண் தலைவர் ஒருவர் குறித்து மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான கருத்து ஒன்றை உதிர்த்து பல்வேறு தரப்பினர்களின் கண்டனங்களை பெற்று வருகிறார். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டதாலேயே பெண் ஒருவரின் பிறப்பை சிறுமைப்படுத்தும் ராஜாவின் மனப்போக்குக்கு பாஜகவினர் மத்தியிலேயேகூட கடுமையான அதிருப்தியும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவத்திலேயே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவாரா என்று வேதனையோடு கேட்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.\nராஜாவின் மீது நடவடிக்கை எதுவுமில்லை என்பதாலேயோ என்னவோ, எஸ்.வி.சேகரும் தன் பங்குக்கு பாஜகவின் இமேஜை காலி செய்யும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவர் மிகவும் ஆபாசமாக தெரிவித்திருந்த கருத்து, நாடு முழுக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இருந்து பத்திரிகையாளர் சங்கங்கள் எஸ்.வி.சேகரின் இந்த ஆபாசமான எண்ணத்துக்கு வன்மையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக போராடிய தமிழகப் பத்திரிகையாளர்களை கைது செய்து, அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.\nதரக்குறைவான நடவடிக்கையில் ஈடுபட்டவரை விட்டுவிட்டு எங்கள் மீது வழக்கா என்று பத்திரிகையாளர்கள் நியாயம் கேட்கவே, இப்போது பதிலுக்கு எஸ்.வி.சேகர் மீதும் சில பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nபிரதமரின் பேச்சையே அவரது கட்சியினர்கூட மதிக்காத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கட்சியேகூட ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஇந்திய அரசியலமைப்ப��ச் சட்டத்தின் பிரிவு 19, குடிமக்களுக்கு தந்திருக்கும் 6 உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று. கருத்துச் சுதந்திரம் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல. அதற்குரிய சில வரையறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவதூறாகப் பேசுதல், நாகரிகமில்லாத கருத்துகளை பொதுவெளியில் முன்வைத்தல் போன்றவை சட்டத்தை மீறக்கூடிய செயல்கள், அவற்றுக்காக நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் சட்டம். மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களே அவற்றையெல்லாம் மீறக்கூடிய காட்சிகளைதான் தமிழகத்தில் இப்போது காண்கிறோம். அவற்றுக்கெல்லாம் ‘அட்மின் தவறு’, ‘வன்மையான கண்டனங்கள்’ என்றெல்லாம் அக்கட்சியின் மாநிலத் தலைமை சப்பைக்கட்டு கட்டுகிறதே தவிர, மக்கள் எதிர்ப்பார்க்கும் உரிய நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே திருவள்ளுவர் மக்களுக்கான பேச்சு நாகரிகத்தை கற்பித்திருக்கிறார்.\nபுறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை\nஎன்றும் ஒருவரது உள்ளத் தூய்மையை அவருடைய பேச்சுதான் வெளிப்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.\nஇந்த இரண்டு திருக்குறளையும் ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஆயிரம் தடவை ‘இம்போசிஷன்’ எழுதவேண்டும் என்கிற குறைந்தபட்ச நடவடிக்கையையாவது பிரதமர் மோடி எடுத்தால், அவர் கட்சியினரிடம் காட்டும் வாய்மை கண்டிப்புக்கு ஓர் அர்த்தமாவது இருக்கும்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த அந்த கொடுமையான சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nஅட்டப்பாடி அருகே உணவுப் பொருட்கள் அடிக்கடி திருடு போனதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.\nஉள்ளூர் காட்டின் அருகில் அரிசி மூட்டையோடு மது என்கிற இளைஞரை பார்த்ததுமே அவர்தான் அரிசி திருடர் என்று கருதி பொதுமக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.\nகாவல்துறை வந்து பார்த்தபோது அந்த இளைஞர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார்.\nசற்றே மனநிலை பாதித்திருந்த பழங்குடி இன இளைஞர் அவர். பொதுமக்களின் கேள்விகளுக்கு கோர்வையாக பதில் சொல்ல முடியாததால், அவரை திருடர் என்று கருதி காட்டுத்தனமாக அடித்திருக்கிறார்கள்.\nகேரள முதல்வரையே மிகக்கடுமையாக பாதித்த சம்பவம் இது.\n“நாகரிக சமுதாயத்தில் ���ப்படிப்பட்ட கொடுஞ்செயல்கள் எப்படி நடக்கிறது கேரளாவுக்கே இந்தச் சம்பவம் இழுக்காகி விட்டதே கேரளாவுக்கே இந்தச் சம்பவம் இழுக்காகி விட்டதே\nமதுவை மக்கள் அடித்தது செல்போனில் வீடியோ காட்சியாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதாலேயே பெரும் விவாதமாக எழுந்தது. தினமும் தவறாக கருதப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் மதுக்கள் எத்தனை எத்தனை பேரோ\nகடந்த வாரம் கூட ஒரே நாளில் இரண்டு செய்திகள்.\nவேலூர் மாவட்டத்தில் ‘தீரன் : அதிகாரம் ஒன்று’ படத்தில் வருவதை போல வடமாநில குற்றப் பின்னணி கும்பல் ஒன்று ஊடுருவியிருப்பதாக வதந்தி பரவியது. போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ‘வாட்ஸப்’, ‘ஃபேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களே இப்படியொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அந்த கும்பல் நகை, பணம் திருடுவது மட்டுமின்றி வீட்டிலிருக்கும் குழந்தைகளையும் கடத்திக்கொண்டு போய்விடுவதாக கூடுதல் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.\nஇந்நிலையில் குடியாத்தம் பகுதியில் சுண்ணாம்புப் பேட்டை வழியாக முப்பது வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நடந்துச் சென்றிருக்கிறார். அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தமிழ் புரியாததால் அவர் திருதிருவென முழிக்க தர்ம அடி போட்டிருக்கிறார்கள். போலிஸார் வந்து அவரை காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nஅடுத்த நாள் அதே வாலிபர் மீண்டும் பரசுராமன்பட்டி என்கிற பகுதியில் பொதுமக்களிடம் மாட்டியிருக்கிறார். “இவன் குழந்தை திருடன். கொள்ளை கும்பலை சார்ந்தவன்” என்று யாரோ கூக்குரலிட கூட்டம் சேர்ந்து மீண்டும் தர்ம அடி போட்டிருக்கிறது.\nகுடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிந்து மீண்டும் வந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் அந்த இளைஞர்.\nவடமாநிலத்தில் இருந்து ரயிலில் வந்த அந்த இளைஞர் தவறுதலாக குடியாத்தத்தில் இறங்கி, டவுன் சுற்று வட்டாரத்தில் மொழி தெரியாமல் வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த தகவல் மட்டுமே போலீசுக்கு தெரிந்திருக்கிறது. அவர் பெயர் என்ன, ஊர் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று வேறெந்த தகவலும் தெரியவில்லை.\nஇதை போலவே திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் கிராமத்தில் ஒரு சம்பவம்.\nநிஷாந்த் என்கிற சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து மூன்று பெண்கள் அழைத்ததாக தகவல். அந்த மூன்று பெண்களையும் பொதுமக்கள் துரத்த, அவர்களில் ஒருவர் மட்டும் மாட்டினார். கூடிவிட்ட கும்பல் என்ன ஏதுவென்று விசாரிப்பதற்கு முன்பு அடி போடுவதுதானே வழக்கம்\nஅதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தகவலறிந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அடி கொடுத்த பொதுமக்கள், சுமார் 200 பேர் திடீரென மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nபோலீஸ் விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் மாரியம்மாள். ஐம்பத்து இரண்டு வயதான அவர் கிராமங்களில் ஜோசியம் பார்ப்பது, சுருக்குப்பை விற்பது என்று பணி. அம்மாதிரி கொசவன்பாளையத்துக்கு வந்திருந்த போதுதான் ‘குழந்தை திருடி’ என்று பொதுமக்களாக கருதிக்கொண்டு அடித்திருக்கிறார்கள்.\nசமீபகாலமாகவே பொதுமக்கள் மிகவும் கொந்தளிப்பான ஒரு மனநிலையில் இருப்பதாக தோன்றுகிறது. வன்முறை செய்ய வாய்ப்பு கிடைத்தால், விளைவுகளை பற்றி கவலைப்படாமல் களமிறங்கி விடுகிறார்கள். இவர்களது உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் வகையிலேயே சில கட்சியினரும், அமைப்புகளும்கூட செயல்படுகின்றனர்.\nஅர்த்தமற்ற போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களும் ‘ஹீரோயிஸம்’ என்று கட்டமைக்கப்படுகின்றன. சிறு அளவில் நடக்கக்கூடிய கும்பல் வன்முறைகள் கூட செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படுவதும், அவற்றை பல்லாயிரம் பேர் பார்ப்பதுமான போக்கு அதிகரித்து வருகிறது. சட்டத்தின் மீதான மரியாதையும், நியாயமாக இருக்க வேண்டிய குறைந்தபட்ச அச்சமும் அகன்று வருகிறது.\nபாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சரிவர விசாரிக்காமல் கோவலனை திருடன் என்றுகூறி கொல்கிறான். கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. தமிழர் காப்பியம் விடுக்கும் இந்த எச்சரிக்கையை, நாம் என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும். அவசரப்படுபவர்களுக்கும், ஆத்திரப்படுபவர்களுக்கும் அழிவு மட்டுமே நிரந்தரம்.\nஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள் இனம் அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரிடம் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் வாங்குகிறார்கள்.\nதமிழ்நாட்டில் நிஜமாகவே நடந்த இந்த சம்பவத்தை கன்னடத்தில் ஒரு காட்சியாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ராஜரதா’.\nகன்னட சினிமாவின் நியூவேவ் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராக போற்றப்படும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, விமர்சகர்களால் ஆஹாஓஹோவென பாராட்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வசூலிலும் சாதனை படைத்தது. விருதுகளும் குவிந்தன.\n‘ரங்கி தரங்கா’வில் தன்னுடைய தம்பியா நிரூப் பண்டாரியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டாவது படமான ‘ராஜரதா’விலும் அவர்தான் ஹீரோ. தம்பியுடையான் ஹீரோ கால்ஷீட்டுக்கு கவலைப்படான்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் பிரச்னையின் காரணமாக கே.பி.என். நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் கன்னட வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ராஜரதா’ எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைக்கு நேரடியாக சம்மந்தப்படாத வேறு பின்னணி பிரச்சினை இருந்திருக்கலாம் என்று இயக்குநர் கணிக்கிறார். அதாவது ‘முதல்வன்’ படத்தில் இடம்பெறும் வன்முறையை, வேறொரு பிரச்சினையை திசைமாற்ற முதல்வரே உருவாக்குவது மாதிரி.\nகன்னடத்திலேயே கன்னடர்களின் வன்முறையை கண்டித்து படமெடுத்திருப்பது துணிச்சலான முயற்சிதான். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியின் வன்முறை பின்னணி இசையில் ‘தமிழண்டா’ என்றெல்லாம் கோஷம் ஒலிக்கிறது.\n‘ராஜரதா’ என்பது பேருந்தின் பெயர். பேருந்தே கதை சொல்வதை போன்று (புனீத் ராஜ்குமார் குரலில்) திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாதிப்பும் இயக்குநருக்கு நிறைய இருக்கிறது.\nகேட்பதற்கு சூப்பராக தெரியும் இந்த கதை, திரைக்கதையை ஐரோப்பிய ரொமான்ஸ் காமெடி பாணியில் ரொம்பவும் சுமாராகதான் எடுத்திருக்கிறார் பண்டாரி. ஒருவேளை உலகப்பட சூனாகானாக்கள், ‘ஆரண்ய காண்டம்’ மாதிரி மெச்சிக் கொள்ளலாம்.\nவழக்கமாக கன்னட சினிமா ஹ���ரோக்கள்தான் சுமாராக இருப்பார்கள். ஆனால், இதிலோ ஹீரோயின் அவந்திகா ஷெட்டி, ‘தேவுடா’ என்று ரசிகர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் வகையில் ஆயா லுக்கில் இருக்கிறார். படம் முழுக்க லெக்பீஸ் தெரியும் வண்ணம் அவர் கவர்ச்சி காட்டியிருந்தாலும், ரசிகனுக்கு இந்த கவர்ச்சி இனம் தெரியா அமானுஷ்ய உணர்வையே முதுகுத்தண்டில் ஏற்படுத்துகிறது. குளோஸப்பில் காஞ்சனா பேய் கணக்காக பயமுறுத்துகிறார். கன்னட காஞ்சனாவான ‘கல்பனா’வின் ஹீரோயின் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாறாக ஹீரோ நிரூப் பண்டாரி, அம்சமான அமுல் பேபி லுக்கில் ரசிகைகளின் கனவுகளை ஆளக்கூடிய தோற்றத்தில் சுறுசுறுவென்றிருக்கிறார்.\nபடத்தின் ஹைலைட்டே, ஆர்யாதான். தமிழில் நடிக்கத் தெரியாத ஹீரோ என்று பெயரெடுத்திருக்கும் இவர், கன்னடத்தில் அனாயசமான தாதாவாக நடிப்பில் பின்னுகிறார்.\nஅரசியல் படங்களை எடுக்க சினிமாவின் தொழில்நுட்பம் மட்டும் போதாது. அடிப்படை அரசியலும், கிராம கிளைக்கழகத்தின் வார்டு நிலவரம் வரை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘அரசியல்வாதிகள் என்றாலே மோசம்தான்’ என்று அமெச்சூராக ‘ராஜரதா’தான் எடுக்க முடியும், ‘அமைதிப்படை’கள் சாத்தியமாகாது போகும்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபெண்ணியம் : ஒரு கட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-2/", "date_download": "2019-03-20T03:19:58Z", "digest": "sha1:A2GBPKYBOEQ4QG4QDGP7FVN5FSRCCG3L", "length": 12949, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்பு #செய்திகள் 11.01.2019 #TodayHeadlines - Sathiyam TV", "raw_content": "\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன��றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nஇன்றைய தலைப்பு #செய்திகள் 11.01.2019 #TodayHeadlines\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தலைமை தேர்தல் ஆணையம்…தேர்தல் முன்னோற்பாடுகள் குறித்து இன்று முதல் இரண்டு நாட்கள் ஆலோசனை\nபா.ஜ.க இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது…தேர்தல் கூட்டணி, பிரச்சார யுக்திகள் குறித்து முக்கிய ஆலோசனை\nமீண்டும் முத்தலாக் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதவை நிறைவேற்ற திட்டம்\nஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்வு…ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அருண் ஜெட்லி அறிவிப்பு\nசி.பி.ஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம்…இடைக்கால சி.பி.ஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம்\nசர்க்கரை மட்டும் வாங்கும் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும்…உத்தரவில் திருத்தம் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்\nதமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்…தமிழக அரசு உத்தரவு\nமுதலமைச்சர் பழனிசாமி இந்த ஆண்டு இறுதி வரை பதவியில் நீடிப்பதே கேள்விக்குறி…ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கருத்து\nசிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்…விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nநாகையில் 9 ஆண்டுகளாக இயங்கி வந்த பல்கலைக்கழகத்திற்கு சீல் வைப்பு…சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nராணுவத்துடன் அரசியலை தொடர்பு படுத்தக்கூடாது…ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேன மீண்டும் போட்டி…ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nமுதல் நாளில் ஒர���வர் மட்டுமே வேட்புமனு\nரூ.9 கோடிக்கு ஏலம் போன பந்தய புறா\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு\nபொறியியல் படிப்புகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அறிவிப்பு\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nஅதிமுக கூட்டணியை போலவே அதன் அறிக்கையிலும் முரண்பாடு\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nமுதல் நாளில் ஒருவர் மட்டுமே வேட்புமனு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/209468/", "date_download": "2019-03-20T04:09:13Z", "digest": "sha1:XB4KDWMLOXMKI5AEGBX4ED5JEJN2WBYU", "length": 9439, "nlines": 125, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை!! – வவுனியா நெற்", "raw_content": "\nநான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை\nநான்ஈ படத்தில் நானியுடன் நடித்திருந்தவர் நோயல். நடிப்பதை விட பாடுவதை தான் பிரதான தொழிலாக வைத்திருப்பவர்.\nஇவரும் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தின் நடிகையும் தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையுமான எஸ்தரும் கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர்.\nஇதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்ச்சில் திடீர் என ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு நடிகர் நடிகையர் யாரும் அழைக்கப்படவில்லை. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nShare the post \"நான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை\nஅதுக்கு வேற ��ள பாருங்கள் : இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை ரம்யா\nஅடையாள தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்து தியேட்டருக்கு வந்த பிரபல நடிகர்\nஅமெரிக்காவில் இனவெறிக்கு ஆளான தமிழ்பட நடிகை\nயானையுடன் நடித்தபோது ஆரவ்விற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\n200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை\nஇரத்தம் கொதிக்கிறது : கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும் : ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு\n500 க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம் : வறுமையால் வந்த சோகம்\nகரன்ட் இல்லாதபோது காதலை சொன்ன என் புருஷன் : அறந்தாங்கி நிஷாவின் காதல்\nசெல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி : மேடையிலேயே கோபமாக திட்டிய கார்த்தி\nமலசலகூடத்தில் ஆடையை மாற்றிய நடிகை : அதிர்ச்சியான படக்குழு\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/22140/", "date_download": "2019-03-20T04:16:52Z", "digest": "sha1:HPSMT3UBLAZBINUABFT2I7CZQTMN7LSD", "length": 15743, "nlines": 222, "source_domain": "www.vavuniyanet.com", "title": "பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\n2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்\n3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்\n6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை\n7. ���நல்ல மாணவன்” என்பது\n8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்\n9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு\n10. உயிர் அளபெடையின் மாத்திரை\n11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்\n12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்\n13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது\n14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்\n15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது\n16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்\n17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்\n18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்\n19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்\n20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்\n21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்\n22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்\n24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது\n25. இரண்டாம் வேற்றுமை உருபு\n26. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்\n27. ”காலை மாலை”-இதில் பயின்று வருவது\n28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது\nகொண்டுக் கூட்டுப் பொருள் கோள்\n29. ”தளை” எத்தனை வகைப்படும்\n30. ”அஞ்சு”-இதில் உள்ள போலி\n31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை\n32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு\n34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்\n35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை\n36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்\n37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்\n38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்\n39. களவியலுக்கு உரை எழுதியவர்\n40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது\n3 (எழுத்து, சொல், பொருள்)\n41. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்\n42. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்\n43. முற்றியலுகரத்தில் முடியும் எண்\n44. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது\n45. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்\n46. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\n47. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது\n48. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்\n49. ”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்\n50. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்\nShare the post \"பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது\nபெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்\n3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர சம்பவம்\nமதுபோதையில் பச்சிளம் குழந்தையை பொல்லால் தாக்கிய தந்தை\nமரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nபிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கை தமிழ் கணவன் : மனைவி கைது\nவவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் கைது\nமலையகத்தின் பல பகுதிகளில் ஐஸ் மழை பொழிவு : மகிழ்ச்சியில் மக்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களின் திறனாய்வுப் போட்டி\nவவுனியாவில் வயல் அறுவடைத் விழா\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம்\nவவுனியாவில் தமிழ்மாமன்றம் நடாத்தும் தமிழ்மாருதம் கோலாகலமாக ஆரம்பம்\nவவுனியாவில் நாளை மாபெரும் இலக்கியப் பெருவிழா ஆரம்பம் : அனைவரையும் அன்போடு அழைக்கின்றது தமிழ் மாமன்றம்\nவவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி\nவவுனியா நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி\nவவுனியாவில் மாபெரும் இலக்கியப் பெருவிழா : தமிழ் மாமன்றத்தின் ‘தமிழ் மாருதம் 2019’\nவவுனியாவில் அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமி���் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/china-advances-to-global-top-50-in-business-climate-world-bank/", "date_download": "2019-03-20T04:11:31Z", "digest": "sha1:5CZWU5HWCTGXKFX5344IM3YLHHVBSD7G", "length": 10813, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதாரத்தில் முன்னிலைவகிக்கும் 50 நாடுகளில் சீனா! – உலக வங்கி அறிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nதி.மு.க – அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகள் முரண்பாடானவை\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபொருளாதாரத்தில் முன்னிலைவகிக்கும் 50 நாடுகளில் சீனா – உலக வங்கி அறிக்கை\nபொருளாதாரத்தில் முன்னிலைவகிக்கும் 50 நாடுகளில் சீனா – உலக வங்கி அறிக்கை\nஉலக வங்கியின் வருடாந்த அறிக்கைக்கு இணங்க, பொருளாதாரத்தில் முன்னிலையிலுள்ள 50 நாடுகளில் சீனாவும் உள்ளடங்குகிறது.\nஇவ்வருடத்திற்கான உலக வங்கியின் வர்த்தக அறிக்கையானது, நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் 78 ஆவது இடத்திலிருந்த சீனா, இவ்வருடம் 46 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.\nகுறுகிய காலத்தில் சீனாவின் வளர்ச்சியானது மிகவும் அபரிமிதமானது.\nகடந்த வருடம் சீனா மேற்கொண்ட பொருளாதார கொள்கையே இவ்வெற்றிகரமான மாற்றத்திற்கு காரணமென உலக வங்கியின் சீனாவிற்கான அதிகாரி பேர்ட் ஹொஃப்மென் தெரிவித்துள்ளார்.\nசிறிய வகையான வர்த்தகமானாலும் நடுத்தரத்திலான சுயதொழிலாக இருந்தாலும் அவை சீன அரசாங்கத்தினால் வரவேற்கப்பட்டுகின்றது.\nமேலும், சுயதொழில் முயற்சியாளர்கள், வர்த்தகத்தை புதிதாக ஆரம்பிக்க எண்ணுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒரு வர்த்தகத்தை புதிதாக தொடங்கும் போது மேற்கொள்ளவேண்டிய சட்டபூர்வ செயன்முறைகளின் இறுக்கமான தன்மையை தளர்த்தும் முகமாக மூன்று கட்ட விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வணிகத்தை ஆரம்பிக்குமொருவர் சுமார் 9 நாட்களுக்குள் வெற்றிகரமாக எந்தவித சிக்கலுமின்றி ஆரம்பித்துக்கொள்ளலாம்.\nஇந்நிலையில், விரைவில் புதிய தொ��ிலை ஆரம்பிக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் சீனா, 28 ஆவது இடத்திலுள்ளது.\nமேலும், வர்த்தக ஸ்தலங்களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் இலவசமாக்கப்பட்டதும் பொருளாதாரத்தின் சடுதியான முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.\nஇதுவே, கடந்த 582 நாட்களில் 21 சதவீத வருவாய் உயர்வுக்கான காரணமாகும்.\nஇதேவேளை, எதிர்வரும் தரப்படுத்தல் அறிக்கையில், சீனாவிற்கு மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாவே காணப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு கடன் வழங்க சீனா இணக்கம்\nமத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு, 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீனா இணக்கம்\nவடக்கு உட்பட ஒரு மில்லியன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 70 மில்லியன் கடனுதவி\nகிராமப்புறங்களில் உள்ளூர் சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி இலங்கைக்கு ஒரு தொகை கடனை வழங்க முன்வந\nசீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும்: சுனில் லம்பா\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் அது இந்தியாவுக்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென\nஅமெரிக்கா பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை தடை நீக்கப்படாது: சீனா\nவிமான பாதுகாப்பிற்கான பயண உறுதிப்படுத்தல்கள் வெளியாகும்வரை போயிங் விமானச் சேவைகள் மீதான தடை நீக்கப்ப\nபோயிங் ரக விமானங்கள் சேவையிலிருந்து விலக்கப்பட வேண்டும்: சீனா தீர்மானம்\nஎத்தியோப்பிய விமானமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விபத்துக்குள்ளாகிய நிலையில் போயிங் ரக விமானங்கள் அனைத்தை\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nஇரண்டு கைகளாலும் வரையும் அபூர்வ பெண் ஓவியர்\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன்\nசுப்பர் ஓவரில் போராடித் தோற்றது இலங்கை\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nபிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜெரமி கோர்பின்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 135 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2019/01/11/32605/", "date_download": "2019-03-20T03:41:10Z", "digest": "sha1:5M4OE4CNMC7LEHZ2SBW4ZQ6KR6WCPAGS", "length": 2978, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "T-20 கிரிக்கெட் தொடர் விபரங்கள் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nT-20 கிரிக்கெட் தொடர் விபரங்கள்\nஅவுஸ்திரேலிய அணியுடனான தொடரின் பின்னர், இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.\nஇந்தத் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇதற்கமைய, இந்திய அணி, 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்க உள்ளது.\nஇந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி நிறைவடையவுள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகி 18ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇதேநேரம், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை 20க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76617/cinema/Kollywood/Arya---Sayeesha-invites-wedding-reception-to-Media-people.htm", "date_download": "2019-03-20T03:23:07Z", "digest": "sha1:SQ5EZKXQKERBJFGIEBMSXCJMRULMWYWR", "length": 11117, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்த ஆர்யா சாயிஷா - Arya - Sayeesha invites wedding reception to Media people", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு | திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் | அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் | ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு | சுமலதாவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த இரு துருவங்கள் | பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் | வட சென்னையில் விஜய் | சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... | ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்த ஆர்யா சாயிஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. தாஜ் பலக்னாமா பேலஸ் (Taj Falaknuma Palace) என்ற ஆடம்பரமான ஹோட்டலில் நடைபெற்றது. பலக்னாமா என்ற மன்னருடைய அரண்மனை தற்போது நட்சத்திர ஹோட்டலாக இருக்கிறது.\nபல லட்சம் செலவு செய்து நடத்தப்பட்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவீட்டாரது குடும்பத்தினர் தவிர நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைக்கப்பட்டனர். சூர்யா, கார்த்தி, இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்றனர்.\nஇந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நடந்தது. தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர்கள் விருந்தில் தம்பதியரை பலரும் வாழ்த்தினர். வழக்கம் போல், ஆர்யா அனைவரையும் கலாய்த்தார்.\nஇந்நிகழ்ச்சியில் சாயிஷாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏஎல்.விஜய், பரத், சாந்தனு, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியன் 2 படமும் தேர்தல் ... விண்வெளியில் இசை, ஹாலிவுட் படம் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்\nலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி\nமல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு\nஅடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் \nசூப்பர் டீலக்ஸ் ��ிரைலரை காப்பியடித்து...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டி படத்தில் மீண்டும் ஆர்யா - பிரித்விராஜ்\nடெடி படத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடி\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரவுடி பேபி பாடலுக்கு ஆர்யா - சாயிஷா நடனம்\nஆர்யா - சாயிஷாவுக்கு சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன் நேரில் வாழ்த்து\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/144194-kedarnath-bollywood-movie-review.html", "date_download": "2019-03-20T03:58:02Z", "digest": "sha1:2LWDXXIWZT7NDAHB75DVFKGYOA7G3WLW", "length": 32301, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "காதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி? | Kedarnath Bollywood movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:23 (09/12/2018)\nகாதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி\nவழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்கச் சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... இதுதான் 'கேதார்நாத்’ படம்\nஇயற்கை பேரிடர்களுக்கு மனிதனை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வரும் ஆற்றல் இருக்கிறது, பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் அரசனாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் ஒரே முடிவுதான். பேரிடர்கள் சாதி, மதம், வர்க்கம் அனைத்தையும் சமன் செய்துவிடும். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏறத்தாழ் 4000 மக்கள் உயிரிழந்தனர். அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது, ’கேதார்நாத்’.\nவழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்க சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... என்று அதையும் முடிவு செய்ய நாம் எத்தனிக்கையில், இதுதான் பேரழிவு பற்றிய படமாயிற்றே அதாவது Disaster Movie ஆயிற்றே அதாவது Disaster Movie ஆயிற்றே \"மொத்த இடத்திலயும் வெள்ளத்த விடுங்க \"மொத்த இடத்திலயும் வெள்ளத்த விடுங்க பாஸிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் அப்பறமா யோசிக்கலாம்...\" என்கிற ரீதியில் செயல்பட்டிருக்கிறது படக்குழு. இதுதான் இந்தப் பொறுமையைச் சோதிக்கும் காதல் காவியத்தின் ஸ்கெலிட்டன்.\nகேதார்நாத் மலையில் இருக்கும் சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் பொருளையும் சுமக்கும் தொழிலாளி மன்சூர். இந்து கோயிலுக்கு வரும் பக்தர்களைச் சுமக்கும் முஸ்லிம் மன்சூர் மீது பாகுபாடு காட்டப்பட்டாலும், அதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகக் கடந்து செல்லும் வழக்கமுடையவன். கோயிலுக்கு அருகில் பக்தர்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வரும் ஆதிக்க சாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் முக்கு. மன்சூருக்கும் முக்குவுக்கும் காதல் பிறக்க, சமூகம் அதனை எதிர்க்கிறது. பல தடைகள் வருகின்றன. இறுதியாக பெரு வெள்ளமும் ஏற்பட, காதலர்கள் இணைந்தார்களா என்பது மீதிக்கதை. மன்சூராக சுஷாந்த்சிங் ராஜ்புத்;\nபாலிவுட்டில் இது பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் கதையின் நாயகர்களாகவும், வெறும் நாயகன் நாயகியாகவும் அறிமுகமாகும் சீசன். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமான 'தடக்' படம் நினைவிருக்கலாம். அப்படியொரு வெயிட்டான காதல் கதையை எடுத்துக்கொண்டு அல்லது எடுத்ததாக நினைத்துக்கொண்டு நடிகர் சயிஃப் அலிகான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான் 'கேதர்நாத்' படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். 'தடக்' ஆங்காங்கே தடதடத்தாலும், அதன் ஒரிஜினல் மராத்திய படமான 'சாய்ராட்' படத்துடன் அதை ஒப்பிட்டுக் குறைத்தே மதிபிடப்பட்டது. அப்படி இந்த 'கேதர்நாத்' படத்தை எதனுடனேனும் ஒப்பிடவேண்டும் என்றால், இந்திய சினிமாவில் மட்டுமே ஆயிரம் படங்களுக்கும் குறைவில்லாமல் தொகுத்து ஒரு லிஸ்ட் போட்டுவிடலாம். அந்த அளவுக்கு \"அப்பறம், அடுத்த சீன் இதானா\" என்கிற ரீதியில் படத்தின் 10வது காட்சியை 3வது காட்சிலேயே கணித்துவிடலாம்.\nசாராவுக்கு நல்ல துடிப்பான அறிமுகம்தான். ஆனால் போல்டான அவரின் இந்தக் கதாபாத்திரம்தான் கடந்த சில வருடங்களாக பரினிதி சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, கரீனா கபூர் ஆகியோர் செய்து வரும் ரோல்கள்தான். இவ்வளவு ஏன், 'தடக்' ஜான்வியும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான். அதாவது ஒரு ஸ்டிரிக்ட்டான மதச் சாயம்கொண்ட குடும்���த்தில் துடிப்பாக எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு சுதந்திரமாக மனம் நினைத்ததைச் செய்யும் கதாபாத்திரம். சாரா அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், 'வெல்கம் டூ பாலிவுட்' என்று சொல்லத்தான் மனசு வரவில்லை. அடுத்த படம் வரையில் வெயிட் லிஸ்டிங்கில் வைப்போம்.\nபடத்தின் மிகப்பெரிய ஆறுதல் 'தோனி'யாக கலக்கிய சுஷாந்த்சிங் ராஜ்புத். இறுகிய முகத்தோடு ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் இளைஞனாக தன்னுடைய சிறந்த நடிப்பையே வழங்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையில் \"இதுவரை உங்களுக்கு இடையில் நாங்கள் நிற்கவில்லை. உங்களுடன் சமமாக்கத்தான் நின்றிருந்தோம்\" என்று ஆதிக்கச் சாதி வில்லனுடன் வாக்குவாதம் செய்யும்போது மிளிர்கிறார். கிரிக்கெட் என்றவுடன் சாரா அதை டிவியில் பார்ப்பது, இவர் அதை ரேடியோவில் கமென்டரியாக கேட்பது... அவர்கள் இருவரும் இருக்கும் சமூக அடுக்குகளைக் குறித்து சொல்லாமல் சொல்கிறது. ஆனால், அதே கிரிக்கெட்டும் டிவியும்தான் இவர்கள் காதல் மலரவும் உதவுகிறது.\nசாராவுக்கு ஓர் அப்பா இருக்கிறார். அவர் இவர்கள் காதலை எதிர்க்கிறார். வில்லனாக ஒருவன் இருக்கிறான். அவன் சாராவை அடைய விரும்புகிறான். சுஷாந்த் சிங்க்குக்கு ஓர் அம்மா இருக்கிறார். அவர் இந்தக் காதல் வேண்டாம் என்கிறார். மகன் போனால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கொட்டும் மழை என்பதை மறந்து ஸ்டவ் மண்ணென்ணையை மேலே ஊற்றிக்கொள்கிறார். இப்படி எல்லாமே நாம் பார்த்து பழகிய சீரியல் ரக கேரக்டர்கள்தான்.\nசரி, படத்தில் என்னதான் புதுசு என்றால்... அது கேதர்நாத்தைச் சுற்றி வாழும் மக்களின் உலகத்தைப் பதிவுசெய்த விதம். கேதார்நாத்தில் கடவுளைத் தரிசிக்க மலைகள் கடந்து செல்ல வேண்டும். அதற்காகவே கூலித்தொழிலாளிகள் பணியாற்றுகிறார்கள். மனிதர்களை முதுகில் தூக்கிச் சுமந்து, மலைகளின் ஊடாகக் கடவுளின் முன் கொண்டுசென்று நிறுத்தும் அந்தப் பணியைச் செய்யும் முஸ்லிம் தொழிலாளியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சுஷாந்த்சிங் ராஜ்புத்.\nஅது தவிர படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் அந்தக் கடைசி 20 நிமிடங்கள். திக்திக்கென இல்லாவிட்டாலும் அந்தப் பேரிடர் வெள்ளக்காட்சி நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக VFX குழுவுக்குத் தாராளமாக ஒரு பூங்கொத்தை நீட்டலாம். கேதர்நாத் கோயி���் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி பாயும் பேரலைகள், உடைந்து நொறுங்கும் கடைகள், மக்களின் வாழ்விடங்கள், தவிக்கும் மக்கள் என ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளரின் கேமராவும் கிராபிக்ஸ் குழுவின் உழைப்பும் பயணித்திருக்கிறது. வெள்ளப் பேரிடர் ஒன்றில் சிக்கிய உணர்வைத் தத்ரூபமாக அந்தக் காட்சிகள் பதிவுசெய்திருந்தன.\nஆனால், அதுதவிர படத்தின் மீதி காட்சிகள் அனைத்தும் அந்த உழைப்புக்கு எந்தவித நியாயமும் சேர்க்கவில்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் வேறு ஏதேனும் படமோ என்கிற எண்ணங்கள் எல்லாம் எழுகின்றன. இப்படியொரு செம சீக்வென்ஸ் இறுதியில் இருக்கிறது என்ற தைரியத்திலேயே முன்னர் படத்தை அப்படி அலைபாயவிட்டார்களா தெரியவில்லை. அமித் திரிவேதியின் இசையில் 'நமோ' பாடல் மட்டுமே ஈர்க்கிறது. என்னாச்சு அமித்ஜீ\nமுஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆணும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலிப்பதாக உருவாக்கப்பட்டிருப்பதால், உத்தராகண்ட் மாநில அரசு ‘கேதார்நாத்’ படத்தைத் தடைசெய்துள்ளது. இப்படியான காட்சிகளால் இந்துக்களின் உணர்வு புண்பட்டு, சட்ட ஒழுங்கு சீர்கெடும் என அறிவித்திருக்கிறார் உத்தராகண்ட் மாநில சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சத்பால் மகராஜ்.\nகிளைமேக்ஸ் கிராபிக்ஸ் காட்சியை மனதில் வைத்து, அதற்குக் கொட்டிய உழைப்பைக் கதையிலும், திரைக்கதையிலும் கொஞ்சம் கொட்டியிருக்கலாம். அதைச் செய்யாததால், ’கேதார்நாத்’ மறக்க வேண்டிய பயணமாக நிற்கிறது.\n'காட்பாதர்'... மாஃபியாக்கள்... போதைப் பொருள்கள்... என்ன சொல்கிறது 'நார்கோஸ் மெக்ஸிகோ’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யும் மலேசிய நெட்வொர்க்\n‘எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை; சிவகங்கையில் தேர்தல் விதிமுறை மீறிய அ.தி.மு.க’ - வேடிக்கைபார்த்த அதிகாரிகள்\nவிகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\n`ஒத்த பொம்பள தமிழ்நாட்டு அரசியலையே மாத்தி எழுதிட்டிருக்கேன்' - `அக்னி தேவி' இரண்டாவது ட்ரெய்லர்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n2009 தேர்தல்... வெற்றி தோல்விகளை தீர்மானித்த தே.மு.தி.க\nஇனி தேர்தலில் போட்டி இல்லை; சொந்தத் தொகுதி பேரனுக்கு - தேவகவுடாவை விமர்சித்த பா.ஜ.க\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-03-20T03:18:30Z", "digest": "sha1:6MCAQB7XBCMTY2W3PSG22AHDYJC3LNJS", "length": 75596, "nlines": 317, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/குகை - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.\n2. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).\n3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.\n4. அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் ���ன்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).\n5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.\n) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்\n7. (மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.\n8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.\n9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ, (\n10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் \"எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\n11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.\n12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.\n) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.\n14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று \"வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்\" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.\n15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார் ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்\n16. அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).\n17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.\n18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,\n19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) \"நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்\" எனக் கேட்டார்; \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்\" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) \"நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).\n20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்\" (என்றும் கூறினர்).\n21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) \"இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே நினைவு கூறும்) \"இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; \"நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்\" என்று கூறினார்கள்.\n22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்\" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) \"ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்\" என்று சொல்கிறார்கள் - (நபியே) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறு எதும் பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.\n) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் \"நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்\" என்று நிச்சயமாக கூறாதீர்கள்.\n24. \"இன��ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்\" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், \"என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்\" என்றும் கூறுவீராக\n25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.\n26. \"அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை\" என்று (நபியே\n) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.\n) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.\n) இன்னும் நீர் கூறுவீராக \"இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது\" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.\n30. நிச்சயமாக ��வர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.\n31. அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.\n33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.\n34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக \"நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்\" என்று கூறினான்.\n35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், \"இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை\" என்றும் கூறிக் கொண்டான்.\n36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்\" என்றும் கூறினான்.\n37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக \"உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்\" என்று அவனிடம் கேட்டான்.\n38. \"ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -\n39. \"மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்' - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -\n40. \"உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.\n41. \"அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்\" என்று கூறினான்.\n42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் \"என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே\n43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.\n44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.\n45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக \"அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன் ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\n46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\n) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\n48. அவர்கள் யாவரும் உம்முடை�� இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; \"நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்\" (என்று சொல்லப்படும்).\n49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், \"எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே\" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.\n50. அன்றியும், \"ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்\" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.\n51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.\n52. \"எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள���. ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.\"\n53. இன்னும், குற்றவாளிகள்; (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.\n54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.\n55. மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவரையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.\n56. இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.\n57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான் நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.\n) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.\n59. மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவண��யை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.\n60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், \"இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்\" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.\n61. அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.\n62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, \"நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்\" என்று (மூஸா) கூறினார்.\n63. அதற்கு \"அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது\" என்று பணியாள் கூறினார்.\n64. (அப்போது) மூஸா, \"நாம் தேடிவந்த (இடம் அ)துதான்\" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.\n65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.\n66. \"உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்.\n67. (அதற்கவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்\n68. \"(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்\n69. (அதற்கு) மூஸா, \"இன்ஷா அல்லாஹ் நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்\" என்று (மூஸா) சொன்னார்.\n70. (அதற்கு அவர்) \"நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது\" என்று சொன்னார்.\n71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; \"இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n72. (அதற்கு அவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா\n73. \"நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) \"கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n75. (அதற்கு அவர்) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா\n76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்\" என்று கூறினார்.\n77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) \"நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே\" என்று (மூஸா) கூறினார்.\n78. \"இது தான் எனக்கும், உமக்குமிடையே பிர��வு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்\" என்று அவர் கூறினார்.\n79. \"அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.\n80. \"(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.\n81. \"இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n82. \"இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்\" என்று கூறினார்.\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; \"அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்\" என்று நீர் கூறுவீராக.\n84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; \"துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்\" என்று நாம் கூறினோம்.\n87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; \"எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.\" பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n95. அதற்கவர்; \"என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்\" என்று கூறினார்\n96. \"நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்\" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் \"உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்\" (என்றார்).\n97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n98. \"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே\" என்று கூறினார்.\n99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.\n100. காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.\n101. அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.\n102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.\n103. \"(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\" என்று (நபியே\n104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.\n105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.\n106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.\n107. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.\n108. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.\n) நீர் கூறுவீராக \"என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவ���ுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\"\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2011, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/61", "date_download": "2019-03-20T02:55:40Z", "digest": "sha1:Y36FIN6QO4U6NE4FCY3YS563SE7BL6PD", "length": 8797, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 59 நினைவிலிருக்கும். உடனே அதைக் கூறி விளக்குவார். ஆனால் தமது மூக்குக்கண்ணாடியையும், மூக்குத்துள் சிறுபேழையையும் அடிக்கடி மறந்து யாண்டுந் தேடும் மாண்தக்கோர் அவரே. பேரறிஞர்க்குச் சிறு செய்திகளில் மறப்பு நிகழ்வதியற்கை யன்றோ விடியற்காலையில் உரைவேந்தர் வெந்நீர் காய்ச்சுவதற்கு விறகினைச் சிறு கூறுகளாக வெட்டித் தருங்கைத்தொழிலை, மிக விருப்பத்துடன் ஆர்வமாகச் செய்வதிவர் பழக்கமாகும். எழுபது வயது மேனியுள் ஏழு வயது குழந்தையுணர்வு தவழ்வது நினை தோறும் வியப்பும், உவப்பும் அளிக்கின்றது. - புலவர் தி.நா.அறிவொளி o: o: 圣、 * * பேராசிரியர் ஒளவை துரைசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. மதுரைப் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலக்கண நுணுக்கம், சிந்தனை வளம், கல்வெட்டுக்களைக் காட்டித்தெளிய வைப்பது முதலிய நலங்களால் இவர் உரையை உலகம் புகழ்ந்தது. ஒளவை மூதாட்டியார் \"சங்கத் தமிழ் மூன்றும் தா” எனக் கேட்ட பாடலை நாம் ��றிவோம். ஆனால், தமிழுலகம் 'சங்கத் தமிழ் மூன்றும் தா என்று ஒளவை துரைசாமி அவர்களிடமே கேட்டுப் பெற்றது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில், ஒளவை துரைசாமிக்குக் கேடயம் பரிசாக வழங்கியபோது, மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்திருந்து, “தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு, நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும். எவரிடமிருந்து என்னைக்காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்” என்று முழங்கினார். ஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திருமதி டாக்டர். இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ச் சால்பும் அம்மையார் உரைகளில் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் வழியாகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள், ஒளவை துரைசாமி அவர்களுக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/category/arasiyal/page/2/", "date_download": "2019-03-20T03:08:18Z", "digest": "sha1:7EJVGEPLGLM2ZP3TOJDZXJLFZRLBG67O", "length": 14202, "nlines": 83, "source_domain": "vaanaram.in", "title": "Politics Archives - Page 2 of 6 - வானரம்", "raw_content": "\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nஇந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற காரணமாயிருந்தது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவருக்கும் மேலோங்கியிருந்த ‘நான் இந்தியன்’ என்ற ஒருமித்த உணர்வும் இந்த நாட்டின் மீதிருந்த பற்றும்தான். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த சிறு கட்சிகள் தங்கள் மாநில மக்களை தூண்டி விட்டு தங்கள் மாநிலம் மட்டுமே இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே சிறந்தது என்பது போன்ற மாயையை வளர்க்கிறது, காவிரி போன்ற […]\nநம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூல��ாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர் இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]\nகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nஜாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். – பாரதியார். நம் தாய் திருநாடாம் பாரத நாடு, தனது அரசியல் சாசனம் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டவர் என்று எதை வைத்து நிர்ணயம் செய்தனர் இதுவரை ஜாதி மற்றும் மத அடிப்படையில் மட்டுமே இந்த பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையர் என்ற அடையாளங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளாய் ஒரு சில சமூகங்கள் அடிமை படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற […]\nதற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை பற்றி விளக்கம் அளிக்கும்படியும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் மட்டுமே ஊடகங்களில் வெளியானதே தவிர, அருண் ஜெட்லீ அவர்கள் அளித்த பதில்கள் வெளிவரவே இல்லை. ராகுலின் பொய்களை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதில்களை. ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றே தோன்றுகிறது. அந்த பதில்களைப் பார்ப்போமா\nசட்டென்று மாறுது வானிலை. ஜென்டில்மேன் என்று ஒரு சினிமா, அதில் வரும் கதாநாயகனின் நண்பன், ஏழை என்ற ஒரே காரணத்துக்காக மே���்படிப்பு படிக்க வழியில்லாமல் அவனும் அவன் தாயும் தற்கொலை செய்து கொள்வர். அந்த படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனம் மிகவும் பாரமாக இருந்தது. என்ன இல்லை அவனிடம் ஏன் இந்த முடிவு இடஒதுக்கீடு என்பதை மனம் அறியாத காலகட்டம். என்ன தவறு அவனிடம் என்று யோசிக்கவே முடியவில்லை. […]\nசபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட். இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.\nநீங்க இன்னும் வளரனும் தம்பி..\nபாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான். ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் […]\nகதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை..\nகதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை. நடக்காத ஊழலை சொல்லி சின்னாபின்னமான காங்கிரஸ் கூட்டம். சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சிங்கம் ஒரு கழைகூத்தாடியை ஒரே அடியில் வீழ்த்தியது தான் செய்தி. இன்று மற்றொரு பெண் சிறுத்தை ஒரு கரடி(விடும்) கூட்டத்தை ஒற்றை உறுமலில் அடக்கியது சிறப்பு. மகிழ்ச்சி. நேற்று வரை வாடா வாடா தில்லுருந்தா சண்டைக்கு வாடா என்ற ஒரு சிறு வெள்ளை கரடி, இன்று சிறுத்தையின் […]\nஜப்பான் நாட்டின் பெரிய புத்தர் கோயில்\nஇராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்\nபைசா நகரத்து சாய்ந்த கோபுரம்\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3\nSriram on நவோதயா பள்ளி – சமூக நீதியின் அசல் திறவுகோல்\nதிருப்பதிராசா on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nராஜேந்திரன் on போராடுவோம் போராடுவோம் ..\nSukanya on நமாமி கங்கே – தூய்மை கங்கா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bairavaa-1st-day-collection/", "date_download": "2019-03-20T02:46:00Z", "digest": "sha1:ZCY6HJOWSIVB25KIFLR2DH3JVMZG6XMN", "length": 10243, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "'பைரவா' படத்தின் முதல் நாள் வசூல் என்ன? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன\n‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன\nபெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் என்ன வசூல், முதல் வாரம் என்ன வசூல், மற்ற நடிகர்களின் படங்களை விட வசூல் அதிகமா என்ற எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் எழுவது வழக்கம்தான். விஜய் நடித்து நேற்று வெளிவந்த ‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.\nபடத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று முதல் நாள் முதல் காட்சி வசூலாக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். நேற்று முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாய் வரை வசூல் எதிர்பார்க்கப்படுவதாக நேற்று மாலை அறிவித்தார்கள். இன்னும் அதிகாரப்பூர்வமான முதல் நாள் வசூலை அவர்கள் அறிவிக்கவில்லை.\n‘பைரவா’ படத்திற்கு சென்னையில் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற்றிருக்கிறது. போட்டிக்கு வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் இல்லாததால் இந்தப் படத்தை வரும் திங்கள் கிழமை வரை பலரும் குடும்பத்துடன் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை தியேட்டர்காரர்களிடம் உள்ளது. பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திங்கள் வரை ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபடத்தைப் பற்றி சிலர் பல்வேறு விதமாக விமர்சித்தாலும் படத்தின் வசூல் லாபகரமகாவே இருக்கும் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். விஜய் படம் என்றாலே பாடல்கள் தெறிக்கும் என்பது இந்தப் படத்தில் குறையாக இருப்பதும், அழுத்தமான கதை இல்லாமல் இருப்பதும், பொதுவான ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.\nவிஜய்யின் சிறந்த படங்கள் வரிசையில் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களுக்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த ‘தெறி’ யும் இடம் பெறவில்லை, நேற்று வெளிவந்த ‘பைரவா’ படமும் இடம் பெறவில்லை என்பதே உண்மை.\nவிஜய் இன்னும் வேறு மாதிரியான படங்களில் நடித்து தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை மேலும் உயர்த்தலாமே என அவருடைய ரசிகர்களே சொல்கிறார்கள்.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரி���்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nபாதி ஆடையுடன் ஷாப்பிங் செல்லும் சமந்தா.. உறைந்து போன ரசிகர்கள்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T03:15:17Z", "digest": "sha1:O44MHY5LOT6VZUJZXI2I7WKRMUY6BOCF", "length": 20931, "nlines": 372, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – சீமான் தொடர் பரப்புரை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் நாம் தமிழர் மகளிர் பாசறையினர் மனு\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம�� அறிமுகப்படுத்தும் நிகழ்வு – பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழினத்திற்கு நீதிவேண்டிய மிதியுந்து பயணம் பெல்ஜியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nசுவிஸ் ஜெனீவா முன்றலில் தொடங்கிய மிதியுந்துப் பயணனமானது, தமிழீழமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்திக் கூறி பல அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆயிரத்து முந்நூற்றி முப்பது(1330)கிலோ மீற்றர்களைக் கடந்து இன்று மாலை 16.00 மணியளவில் பெல்சியம் புருசல்ஸ் நகரை சென்றடைந்துள்ளது.\nநாளைய தினம் 30.09.2013 (திங்கட்கிழமை) அன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீதிகேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களினதும், மக்களினதும் அர்ப்பணிப்பை கருத்தில்கொண்டு, எங்களின் உரிமைகளுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி சனநாயக வழியில் நீதி கேட்க அணியணியாய் அணிதிரள்வோம் ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nடென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி\nநோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற திலீபன் மற்றும் ஏனைய மாவீரர்களது வணக்க நிகழ்வு\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு…\nநமது சின்னம் “விவசாயி” – பத்திரி…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி விசாரணைக் கோரி கா…\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் த…\nஅறிவிப்பு: தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தும் நிகழ்…\nமெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்க மறுப்பு: புதிய சின…\nஅறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக…\nகஜா புயல் நிவார���ப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-20T04:12:24Z", "digest": "sha1:XTFBGXCXZOV3XJ6MF5F3SZZGPVZ5BHEN", "length": 9920, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nதி.மு.க – அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகள் முரண்பாடானவை\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nபா.ஜ.க.வை வீழ்த்துவதே எமது இலக்கு – ப.சிதம்பரம்\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அறிவிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், ”2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.\nகாங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமை தலையிட்டு அவ்வாறு பேசவேண்டாம் என்று கூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும்.\nஅந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். தனிநபர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் அரசாக, வரித் தீவிரவாதம் இல்லாத அரசாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக, விவசாயிகளின் நிலையை உயர்த்தும் அரசாக மத்தியில் அமர வேண்டும்.\nகாங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. ராகுல் காந்தியும் பிரதமர் பதவி வேண்டும் என்று கூறவில்லை.\nகாங்கிரஸ் கட்சியும், எங்கள் கட்சியில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்களவைத் தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலாக பா.ஜ.க. மாற்றிவிட்டது – காங்கிரஸ்\nமக்களவைத் தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலான மாற்றிவிட்டது பா.ஜ.க. மாற்றிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்\nராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும்: தொண்டர்கள் வேண்டுகோள்\nநாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தொண்டர்கள்\nராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டி- நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்து\nசீன ஜனாதிபதியை கண்டு மோடி அஞ்சுகிறார் – ராகுல்\nசீன ஜனாதிபதி சி.ஜின்பிங்கை கண்டு பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டேன் – தீர்ப்பை ஏற்கத் தயார்\nராஜீவ் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகு\n40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்\nஇரண்டு கைகளாலும் வரையும் அபூர்வ பெண் ஓவியர்\nஇந்த வருடத்தின் மூன்றாவது சுப்பர் மூன்\nஈரான் விமானத்தில் தீ விபத்து\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nசிறுபான்மை மக்கள் பலமற்றவர்கள் அல்லர் – அருட்தந்தை சுஜீந்திரன்\nசுப்பர் ஓவரில் போராடித் தோற்றது இலங்கை\nஜெனீவாவில் தமிழ் தரப்புக்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சி\nபிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜெரமி கோர்பின்\nதென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 135 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/06/safari.html", "date_download": "2019-03-20T03:03:23Z", "digest": "sha1:4TDA5D4NSDUNNSGLPMUXWT2OLXJCV3RC", "length": 14201, "nlines": 282, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ஹோட்டல் SAFARI", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nராயப்பேட்டையின் மிக முக்கிய இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் சட்டென்று கண்ணில் படாது. காரணம் அந்த இடத்தின் டிராபிக். மயிலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை போகும் வழியில் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டியதும் வரும் சிக்னலுக்கு முன்னால் இடதுபுறத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல். நண்பர் ஒருவரின் ட்ரீட் இந்த ஹோட்டலில் ஒருநாள் அரங்கேறியது.\nAmbience: கீழ்தளத்தில் Non-AC மேல் தளம் முழுவதும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது. கூட்டமாக வருபவர்களுக்கு மேல் தளமே சிறந்தது. தினமும் வந்து சாப்பிடுபவர்கள் கீழ் தளத்திலேயே சாப்பிடுகிறார்கள். மேல் தளம் மிகவும் நீட்டாகவே இருக்கிறது. நான்குபேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் டேபிள் மற்றும் சோபா போட்டிருக்கிறார்கள். ஆனால் அதிக அளவில் உணவு வகைகள் வைக்கும்போது டேபிளில் இடம் போதவில்லை.\nநாங்கள் ஆறுபேர் சென்றிருந்தோம். எல்லா உணவுவகைகளையும் சுவைத்துப்பார்க்கும் எண்ணத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளேட் ஆர்டர் செய்தோம். பிரியாணி வகைகளில் பிஷ், மட்டன், சிக்கன் மற்றும் ப்ரான் பிரியாணியும், சைட் டிஷ்ஷாக சிக்கன் மஞ்சூரியன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் பக்கோடா மற்றும் சிலோன் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.\nமுதன்முதலில் வந்தது சிக்கன் பக்கோடா. நாங்கள் ஆறுபேர் என்பதாலும், அனைவரும் பயங்கர பசியுடன் இருந்ததாலும் பக்கோடாவை போட்டோ எடுத்த அடுத்த நிமிடமே காலியானது.\nஎல்லா உணவு வகைகளையும் சூடாகவே கொண்டுவருகிறார்கள். சுவையும் அருமை. பிரியாணியில் அரிசி சரியான பதத்தில் வெந்திருக்கிறது. எக்ஸ்ட்ரா ரைத்தா மற்றும் குழம்பு வகைகளை கேட்டால் மட்டுமே கொடுக்கிறார்கள்.\nஆறுபேர் சாப்பிட்டும் மொத்த பில் ரூ.1535/- மட்டுமே. அதாவது ஒரு ஆளுக்கு சுமார் 250 ரூபாய் வருகிறது. கொஞ்சம் காஸ்ட்லியாகத் தெரிந்தாலும் இந்த சுவைக்கு இது worth என்றே தோன்றுகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 8:38 AM\nபிரியாணியை சுவைக்கும் போது காஸ்ட்லி நினைவு வருவதில்லை... ஹிஹி...\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 9:12 AM\nhttp://schoolpaiyan2012.blogspot.in/ இந்த .in இருந்ததால் பிரச்சனை... .com க்கு ��ாற்றி விட்டேன்...\nதமிழ்மணம் இப்போது வேலை செய்யும்...\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 9:15 AM\nமுந்தைய பதிவை... \"சூடணும்\" ஆசையை காதல் மன்னன் சீனு அவர்களிடம் ஒப்படைக்கிறேன்... ஹிஹி...\nமுகல் சிக்கன் பிரியாணியில முட்டையை போட்டாப்புல இருக்கே...\nஅறுசுவை பல்சுவை, என்னைக் கூப்பிடாம போனதுக்கு கண்டம்கள் ச்சே கண்டனங்கள்.\nம்ம்ம்... வெளுத்துக் கட்டுற மக்கா...\nஹி ஹி நன்றி அண்ணா..\nஒரு முறை போய் தான் பார்த்திடுவோம்...\nதல பதிவு எழுதுறதுக்காகவே சாப்ட போறிங்கள இல்ல பதிவு எழுதுறதுக்காக சாப்ட போறிங்களா\nதல பதிவு எழுதுறதுக்காகவே சாப்ட போறிங்கள இல்ல பதிவு எழுதுறதுக்காக சாப்ட போறிங்களா\nஃபோட்டோலாம் எடுக்கனும்ன்னா கேமராவோட தான் போய் இருக்கனும்.., அப்போ இது பதிவு தேத்தறுதுக்காகவே போனதுதான் சகோ\nஅதாவது அக்கா, சாப்பிட்டப்புறம் போட்டோ எடுக்கமுடியாதுல்ல....அதனாலதான்...\nமாட்ஜியோஜ்ஜி மனீ மனீ June 25, 2013 4:26 PM\nஅடடா, நேரில் சென்று சாப்பிட்டு வந்தது போலவே இருக்கிறது - சென்னை வந்தால் போகலாம்ல\nசாப்பாட்டு வாசம் மூக்கைத் துளைக்குதே ....ஒரு கட்டுக்\nகட்டிட வேண்டியது தான் :))\nசார் கடைசியா நீங்க மட்டும் மாவாட்டிட்டு வந்த போட்டோவ ஏன் போடல அப்படின்னு நான் கேட்கல எதிர்கட்சிக் காரன் கேட்கக் சொன்னான் :-)\nஒரு புடி புடிச்சிட்டீங்க போல..\nசரி.. பில் யாரு செட்டில் பண்ணினாங்க ப்ரதர்\nசிக்கன் பக்கோடாவும் சிக்கன் மொகல் பிரியாணியும் பாக்கும்போதே எஜ்ஜி ஊருது. . .\nபில்லுல ரவுண்ட் ஆஃப் பண்ணும் போது அவங்க 20 காசு விட்டுத்தரமாட்டாங்க. நாம 30 காசு சேத்து தரனும்.\nபதிவும் ,படமும் ,பசியை தூண்டுகிறது அருமை\nசுவையான பதார்த்தங்கள்.. விலையும் பரவாயில்லை.. என்னை எப்போ நண்பா கூட்டிட்டு போறீங்க\nவாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாரத்துடனும்...\nநான் எடுக்குறேன்டா சினிமா - கட்டிப்புளி\nஆண்டிராய்டில் இனி மின்னல் வரிகள்\nசென்னையில் திடீர் பதிவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/07/blog-post_60.html", "date_download": "2019-03-20T03:52:02Z", "digest": "sha1:XTKNPRNWXZNR4HKWLJUYRKDX3QFJYPJ5", "length": 4508, "nlines": 71, "source_domain": "www.yazhpanam.com", "title": "பகிடிவதையால் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி மூடப்பட்டது!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled பகிடிவதையால் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி மூடப்பட்டது\nபகிடிவதையால் அம்பாறை ஹாடி ��யர் தொழிநுட்ப கல்லூரி மூடப்பட்டது\nஅம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. விடுதியில் இருந்த இரண்டாம் வருட மாணவர்களை முதலாம் வருட மாணவர்களுக் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த சம்பவத்தை அடுத்து, கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கல்லூரி முகாமைத்தவம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, விடுதியிலுள்ள மாணவர்கள் கல்லூரியின் பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக, அரச சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை, ஹாடி தொழிநுட்ப நிறுவனம் மூடப்படுவதாக, அதன் பணிப்பாளர் ஆதம் பாவா பாரூன் தெரிவித்தார்(Jaffna7Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3856", "date_download": "2019-03-20T02:59:25Z", "digest": "sha1:4BGIUHWD7E3ZOUJE4Q4PV5I6V3TAJLXM", "length": 7113, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S.THANUSHYA S.தனுஷ்யா இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari ஆசாரியர் -தமிழ் Female Bride Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ஆசாரியர் -தமிழ்\nபுத ல கே செ குரு\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் த��ரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_30", "date_download": "2019-03-20T03:30:57Z", "digest": "sha1:Q5KFHP57WDVXPCG65NIXP4KFXXKFUBDK", "length": 14679, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 30 சில நாள்காட்டிகளில் குறிக்கப்படுகிறது. எனினும், கிரெகொரியின் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு 28 அல்லது 29 நாட்களே உள்ளன.\n3 ஆரம்ப ஜூலியன் நாட்காட்டி\nசுவீடனின் நாட்காட்டி பெப்ரவரி 1712\nசுவீடன் பேரரசு (அந்நாளில் பின்லாந்து உள்ளடக்கியிருந்தது) 1700 ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாற அதனைக் கடைபிடிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு நெட்டாண்டு நாளை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1700 பெப்ரவரியில் விடுவித்திருந்தாலும் பெரும் வடக்குப் போரின் கவனத் திருப்பலால் 1704 மற்றும் 1708 ஆண்டுகளில் அவ்வாறு செய்ய மறந்து நெட்டாண்டு நாட்களாகவே வைத்திருந்தனர். குழப்பங்களையும் மேலும் எழும் தவறுகளைத் தவிர்க்கவும், அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்பட்டு பெப்ரவரி 30 உருவானது. ஜூலியன் நாட்காட்டியில் அது பெப்ரவரி 29 இற்கும் கிரெகொரியின் நாட்காட்டியில் அது மார்ச் 11 இற்கும் இணையானதாகும். பின்னர் 1753-இல் பெப்ரவரியின் கடைசி பதினோரு நாட்களை விடுவித்து இறுதியாக சுவீடன் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது.\nமிகுதியான செய்திகள் சோவியத் கூட்டாட்சியில் 1929 - 1940 கால கட்டத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் வழமையிலிருந்ததாகக் கூறினாலும், மற்ற செய்திகளிலிருந்தும் கிடைத்த அந்த கால நாட்காட்டி தாள்களையும் கொண்டும் பார்க்கையில் அங்கு கிரெகோரியின் நாட்காட்டியே வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் சோவியத் நாட்காட்டியில் பெப்ரவரி 30 இருந்ததில்லை. .[1]\nகிமு 45 மற்றும் கிமு 8 இடைப்பட்ட காலகட்டங்களில் 13ம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்றுப்படி ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு நெட்டாண்டுகளில் 30 நாட்கள் இருந்தன; பின்னரே தனது வளர்ப்பு தந்தை ஜூலியஸ் சீசர் நினைவாக பெயர் கொண்ட சூலை மாதம் 31 நாட்களைக் கொண்டிருந்ததைப் போல தன் பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என அகஸ்ட்டஸ் சீசர் பெப்ரவரியின் நீளத்தைக் குறைத்தான் என்பது 13ஆம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்று. இருப்பினும் வரலாற்று ஆதாரங்கள் இக்கூற்றை, அலெக்சாண்டரின் நாட்காட்டியுடன் ஒரு நாளுக்கு இரு தேதிகள் செய்தி உள்ளிட, மறுக்கின்றன[2]. ஜூலியன் நாட்காட்டியில் இது தொடர்புள்ள செய்தியையும் பார்க்கவும்.\nசில செயற்கையான நாட்காட்டிகள் கூட பெப்ரவரிக்கு 30 நாட்கள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வானிலை பற்றிய முன்மாதிரியில் புள்ளிவிவரங்களை எளிதாக்க 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம். இது ஒரு எடுத்துக்காட்டு: பொது சுழற்சி முன்மாதிரி\n↑ 30 நாட்கள் கொண்ட மாதங்கள் குறித்த முழுமையான செய்திப் பட்டியலுக்கு சோவியத் நாட்காட்டியைப் பார்க்கவும்..\n↑ ரோஸ்கோ லமோன்ட், \"ரோமன் நாட்காட்டியும் ஜூலியஸ் சீசரின் சீர்திருத்தங்களும்\", Popular Astronomy 27 (1919) 583–595. சாக்ரோபோஸ்கோவின் கூற்று 585–587 பக்கங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையாளர் பஞ்சாங்கம் பெப்ரவரி 30\nபெப்ரவரி 1712யில் 30 நாட்கள்\nநாட்காட்டியில் மாற்றங்கள் - சுவீடன்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/62", "date_download": "2019-03-20T03:16:44Z", "digest": "sha1:RF2CGAFWHRCL5RSKORQQW4PMGA7MBTWL", "length": 8640, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n60 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந் துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளர்களென்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களையும், உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், சிறந்த பேச்சாளர்கள் (1947) என்னும் நூலில் நூலாசிரியர் எழுத்துச் செம்மல் {_s)/T.Jr. சம்பந்தன் சுட்டிக்காட்டியது குறிப்பிடத் தக்கது. - இலக்கிய மாமணி பி.வி. கிரி 安 ok * 女 安 உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் அரும்பெரும் புலமைத்திறத்தை அளவிட்டு உரைக்க முடியாது. அரிய உரை நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட பெரியவாச்சான் பிள்ளையை வைணவ உல்கம் உரைவேந்தர் என்று போற்றியதோடு நான்கு அரியணைகளை அவர்களுக்கு வழங்கியது என்பார்கள். திவ்யப்பிரபந்தத்திற்கு உரை வகுத்த நிலையில் முதல் அரியணை என்றும், இராமாயண மகாபாரத உண்மைகளை விரிவுரை செய்ததற்கு ரண்டாவது அரியணையும் வைணவ மறைக்குப் பொருள் விவரித்து எழுதிய விளக்கங்களுக்கு மூன்றாவது அரியணையும் ஆளவந்தார், எம்பெருமான் போன்ற ஞானசிரியர்களின் நூல்களுக்கு அருளிய பேருர்ைக்கு நான்காவது அரியணை என்றும் நான்கு அரியணைகளை வழங்கி அவரை அரியணை மேல் ஏற்றி. உரைவேந்தர், வியாக்கியான சக்கரவர்த்தி என்று வைணவ உலகம் பாராட்டியது. அந்த வகையில் சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஒர் அரியணையும். சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும் சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருண்மைகளுக்கு விளக்கம் கூறியதற்கு மூன்றாம் அரியணையும், சன்மார்க்க ஞான வேதமாகிய திருவருட்பாவுக்குப் பேருரை எழுதியத்ற்கு நான்காவது அரியணையும் என நான்கு அரியணையில் ஏற்றி, உரைவேந்தர். பேருரை விளக்கப் பெரும்புலவர் என்று தமிழ் உலகம் பெரியவாச்சான் பிள்ளையை வைணவ உலகம் போற்றியது போலவே ஒளவை அவர்களையும் நாம் போற்றலாம். பொறியாளர் திலகம் கெ. பக்தவத்சலம் செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-reject-two-movies/", "date_download": "2019-03-20T03:44:50Z", "digest": "sha1:INKD5CMIDZV4SVQMJWIJLO26TNJGDCBM", "length": 8714, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் நடிக்க மறுத்த இரண்டு படங்கள்.! விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனா படம்.! என்ன படம��� தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித் நடிக்க மறுத்த இரண்டு படங்கள். விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனா படம். விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனா படம்.\nஅஜித் நடிக்க மறுத்த இரண்டு படங்கள். விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனா படம். விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனா படம்.\nதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் ரஜினிக்கு பிறகு தல,தளபதி தான் இவர்களின் பட வசூலை இவர்கள் இருவரும் போட்டிபோட்டு முறியடிப்பார்கள் அந்த அளவிற்கு போட்டி வரும் அதேபோல் பல நல்ல படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அஜித் நடிக்க மறுத்து வேற நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட் ஆகியும் உள்ளது.\nஇதில் யார் அதிக லாபம் பெற்றார் என்றால் சூர்யாதான், ஏன் என்றால் அஜித் நடிக்க மறுத்த சில படங்கள் சூர்யா நடித்து அவர் திரைபயனத்தையே திருப்பி போட்டுவிட்டது,அந்த வகையில் காக்க காக்க,நந்தா,கஜினி,நேருக்கு நேர், என பல படங்கள் அஜித்திற்கு வந்த படங்கள் தான்.\nஅதேபோல் விஜய்யின் இரண்டு மெஹா ஹிட் படமும் அஜித்திற்கு வந்ததுதான் தெரியுமா, ஆனால் அஜித் அந்த படத்தில் நடிக்க மறுத்து விஜய் நடித்து ஹிட் ஆனது, ஆம் அந்த படங்கள் கில்லி,கத்தி ஆகிய படங்கள் முதலில் அஜித்திடம் தான் வந்தது ஆனால் இந்த இரண்டு படங்களும் பேச்சு வார்த்தையில் நிற்றுவிட்டது. அதனால் விஜய் நடித்து மெஹா ஹிட் ஆனது இந்த படத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தம் இருக்கிறது..\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், விஜய்\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட���..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chattisgarh-crocodile-died/", "date_download": "2019-03-20T04:11:31Z", "digest": "sha1:CQW2BWRW65UXYEQKJUL25G3SYW4ZO2V3", "length": 12011, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "கடவுளாக வழிபட்டு வந்த முதலை இறந்தது - கிராம மக்கள் சோகம் - Sathiyam TV", "raw_content": "\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nஇன்றையத் தலைப்புச்செய்திகள் (19/03/19) – Today Headlines In Tamil\n – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு\n – திமுக – தேமுதிக நேரடி போட்டியா\n“கூடா நட்பு” “கேடாய் முடியும்”\nஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nஐஸ்வர்யாராய்க்கு அடுத்து சமந்தாக்கு கிடைத்த பாக்கியம்\nHome Tamil News India கடவுளாக வழிபட்டு வந்த முதலை இறந்தது – கிராம மக்கள் சோகம்\nகடவுளாக வழிபட்டு வந்த முதலை இறந்தது – கிராம மக்கள் சோகம்\nசட்டீஸ்கர் மாநிலம், பவா மோஹ்தாரா என்ற கிராமத்தில் குளம் ஒன்றில் 250 கிலோ எடையும், 3.4 மீட்டர் நீளமும் உள்ள முதலை நீண்ட காலமாக வசித்து வந்தது.\nஇந்த, குளத்தை பயன்படுத்தும் மக்களையோ, கால்நடைகளையோ இதுவரை எதுவும் செய்தது கிடையாது. எனவே, கிராம மக்கள் இந்த முதலைக்கு ‘கங்காராம்’ என பெயரிட்டு வளர்த்தும் வழிபட்டும் வந்தனர்.\n130 வயதான முதலை கடந்த செவ்வாய்க்கிழமை வயது காரணமாக இறந்த நிலையில் நீரில் மிதந்தது. வனத்துறையினர் வந்து அதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதை கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் அந்த முதலையின் உடலுக்கு மலர்தூவி இறுதி மரியாதை செய்தனர். பின்னர், உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.\nமூன்று தலைமுறையை பார்த்த முதலை, ��ுளத்தில் குளிப்பவரை கூட இதுவரை துன்புறுத்தியதில்லை. இரண்டு முறை இந்த கிராமத்திலிருந்து முதலையை கொண்டு சென்றிருந்தனர். பின் கிராம மக்களின் முயற்சியில் இந்த முதலை மீட்கப்பட்டு குளத்திலே விடப்பட்டது. இந்த கிராம மக்களின் வீட்டில் ஒருவராக பார்க்கப்பட்ட முதலை இறந்தது இவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\nமக்களவைத் தேர்தலையொட்டி ரௌடிகள் கைது நடவடிக்கை தீவிரம்\nமுதல் நாளில் ஒருவர் மட்டுமே வேட்புமனு\nரூ.9 கோடிக்கு ஏலம் போன பந்தய புறா\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவு\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\nதமிழக அரசு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை – பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டு\nநீண்ட நாள் சஸ்பென்ஸ் இன்று சொல்கிறோம்\nவேட்பாளர்களை அறிவிக்க சஸ்பென்ஸ் காட்டும் காங்கிரஸ்\nஇன்றையத் தலைப்புச் செய்திகள் (20/03/19) -Today Headlines In Tamil\nவிஜய்சேதுபதி செய்த நல்ல காரியம்\nபாஜக பிரமுகர் மகனுக்கு சீட் காங்கிரஸ் கட்சியின் மாஸ்டர் பிளான்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு முடிவுகள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பச்சை பட்டாணி\nகோவா அரசியலில் பரபரப்பு – பெரும்பான்மையை நிரூபிக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendral.blogspot.com/2012/02/", "date_download": "2019-03-20T03:41:13Z", "digest": "sha1:7HZMHZS2OJH4USLVUVQ4PMLBMIF77KD7", "length": 9986, "nlines": 46, "source_domain": "thendral.blogspot.com", "title": "தென்றல்: 02/01/2012 - 03/01/2012", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார்.\nஇரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன் இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார் “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்வார்\nநிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார் அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்\nஅவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்” என்று வியப்பார்கள் ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது\n“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎன்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்\n1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப�� போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .\nமற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.\nநேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.\nஅறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் (12)\n© 2010 தென்றல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3703", "date_download": "2019-03-20T03:17:54Z", "digest": "sha1:KZHJJ7NQQCWPM7QJ7B4VHOYR2SZGKIOP", "length": 7206, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "G.P.MITHRAPOOJA G.P.மித்ராபூஜா இந்து-Hindu Pillai-illathu pillaimar இல்லத்து பிள்ளைமார்-தோரண Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வா���ிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSoftware Enggr ஆக சென்னையில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 24,000\nSub caste: இல்லத்து பிள்ளைமார்-தோரண\nவி செ ரா சூரிபுசுக்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/63", "date_download": "2019-03-20T03:46:09Z", "digest": "sha1:4N3USEJELJIAYSYEU7FHCERW7PLCIW5A", "length": 9066, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் (முன்னாள் துணைவேந்தர்) பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைபலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை துரைசாமி அவர்கள். துயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து எனற நான தாகை நூல்கட்கும் உரைவிள்க்கம் செய்தவர். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும்_கல்வெட்டுக் றிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை 籃நூற்றாண்டின் மரவியல் விலங்கிய��் 繁 தழுவி நுட்பமாக ளக்கிய உரைத்திறனைக் காண்கின்றோம். உர்ை எழுதுவதற்கு 醬 ஏடுகள்தேடி மூலபாடம் தேர்ந்து தெளிந்து வரம்பு சய்துதோடல் இவர்த்ம் உரையொழுங்கிாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உர்ை க்ண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். தனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை ம்துரை ருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்த தெளிவும் உடையவராதலின் வஞான போதத்துக்கும் ஞானாமிர் தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்ப்னி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி சித்தாந்த கலாநிதி' என்ற சமியப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, ளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் မ္ဘိန္ဒြီး முத்துக்களை ஒளிவீசச்செய்தவர். மதுரைக் குமரனார், சரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள், நந்தாவிளக்கு, န္က မ္ဘီ தமிழ் என்றின்ன் உரைநடை நூல்களும் தாகுத்தற்குரிய த்ன்ரிக் கட்டுரைகளும் இவர்தம் பல்புல்மையைப் பறைசாற்றுவன. . கடவுட் பற் ಔಧಿ சைவத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர் முதுமை மறப்பிக்கும் இளையவீறு இபற்று இராமலிங்க வள்ளலாரின் திருவுருட்பா முழுமைக்கும் பேருரைக்ண்ட பெருஞ்செல்வம் தமிழ்ப் பேழைக்குத் தாங்கொண்ாச் செல்வம்ாகும். நூலுரை, திறனுரை, பொழிவுன்ர என்ற_ முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணித்ாக்கிய உரைவிேந்தர் ஒளவை துர்ைசாமி நெடும் புகழ் என்றும் நிலவுவதாக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/bible/339/DEU.26", "date_download": "2019-03-20T03:13:13Z", "digest": "sha1:UOX64DLQEVFSWBXI3YJ4673KDHWAN6AZ", "length": 12242, "nlines": 110, "source_domain": "www.bible.com", "title": "உபாகமம் 26, பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAMILOV-BSI) | The Bible App", "raw_content": "\nபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)\n1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் வாசம்பண்ணும்போது,\n2உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,\n3அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக.\n4அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன்.\n5அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப் போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.\n6எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது,\n7எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து,\n8எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,\n9எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.\n10இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டு வந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,\n11நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.\n12தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை ���டுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,\n13நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும், பரதேசிக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.\n14நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; இழவுக்காரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.\n15நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக.\n16இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும் பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டைளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.\n17கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.\n18கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,\n19நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/16183250/Adventure-loser.vpf", "date_download": "2019-03-20T03:58:01Z", "digest": "sha1:T4I64H6PQUU5BEZRUXBRL2IEBBQLAIK4", "length": 14185, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adventure 'loser' || சாதனை ‘தோல்வியாளர்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெற்றியில் சாதனை படைக்கலாம், தோல்வியில் சாதனை படைக்க முடியுமா ‘முடியும்’ என்கிறார், ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்த ஷியாம்பாபு சுபுதி.\nதேர்தல்கள்தோறும் நின்று சந்தோஷத்தோடு தோல்வியைத் தழுவுபவர் இவர். வெற்றி பெறத் தவறுவது இவருக்கு ஒரு பொருட்டே அல்ல. தேர்தலில் நிற்க வேண்டும். அவ்வளவுதான்.\n84 வயதாகும் ஷியாம்பாபு, 1957-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 28 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். அவற்றில், 10 சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடக்கம்.\nஇவரை, ‘உலகின் மிகப் பெரிய தேர்தல் தோல்வியாளர்’ என்று வர்ணித்துள்ளது, பி.பி.சி. தொலைக்காட்சி.\nமுதன்முதலில், 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தேர்தல் உலகில் பிரவேசித்தார், ஷியாம்பாபு.\nஅப்போது, இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்த இளைஞரான ஷியாம்பாபு, மாநில மந்திரி பிருந்தாபன் நாயக்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.\n‘‘நான் அவரை எதிர்த்து ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றேன்’’ என்று சுவாரசியமாக நினைவுகூர்கிறார், ஷியாம்பாபு.\nஇவர் முதன்முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, 1962-ல். வெற்றியை எதிர்நோக்கி நிற்கும் வேட்பாளர்கள் மத்தியில், நிச்சயத் தோல்வியை உணர்ந்தே நிற்பார் ஷியாம்பாபு.\nஇவர் இவ்வளவு ஆர்வமாக தேர்தல்களில் போட்டியிடுவது ஏன்\n‘‘தேர்தலில் நிற்பதுதான் என் வாழ்க்கையின் ஒரே விருப்பம். நான் வெற்றி, தோல்வியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் என்னையும் ஒருநாள் மக்கள் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று ஷியாம்பாபு நம்பிக்கை மனிதராகப் பேசுகிறார்.\nதேர்தலில் நிற்பதில் மட்டுமல்ல, பெருந்தலைகளை எதிர்த்துப் போட்டியிடுவதிலும் ஷியாம்பாபுவுக்குத் தனி சந்தோஷம்.\nஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் முதல்வர்கள் பிஜு பட்நாயக், ஜே.பி. பட்நாயக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராம் சந்திரநாத், சந்திரசேகர் சாகு ஆகியோர��� எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார் இந்த தேர்தல் நாயகர்.\nஅடிப்படையில் ஒரு ஹோமியோபதி மருத்துவரான ஷியாம்பாபு, பெரும்பாலான தேர்தல்களில் ‘டெபாசிட்’ இழந்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமா என்கிறார்.\nநாட்டை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ஷியாம்பாபு வழக்கம்போல் சுறுசுறுப்பாகிவிட்டார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒடிசா கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா மற்றும் பெர்காம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடப் போகிறார். ஏற்கனவே இந்த இரு தொகுதிகளிலும் 9 முறை போட்டியிட்டுத் தோற்ற பலத்த அனுபவம் ஷியாம்பாபுவுக்கு உண்டு.\nதானே வேட்பாளர், தானே பிரசாரகர் என்ற முறையில் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணியாற்றி வருகிறார் இவர்.\nமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், அதிகாலையில் பலரும் நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் ஷியாம்பாபு தானே பிரசார துண்டுச்சீட்டுகளை விநியோகிக்கிறார்.\n‘‘நான் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் ஏற்கனவே பல பகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டேன்’’ என்கிறார், உற்சாகமாக.\nஷியாம்பாபுவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.\n‘‘நான் தேர்தலில் நிற்பதற்கு எனது குடும்பத்தினர் தடை போட்டதே இல்லை. சொல்லப் போனால், இந்த விஷயத்தில் என்னை என் மனைவிதான் உற்சாகப்படுத்தி வந்தார். தரையில் நான் நிற்க முடிகிறவரை, தேர்தலில் நிற்பேன்’’ என்கிறார் திடமாக.\nதேர்தலில் வெற்றி பெற சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுவது உண்டு. ஆனால் ஷியாம்பாபு சுபுதிக்கு பொதுமக்கள்தான் தாங்களாக முன்வந்து தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்கிறார்களாம்.\n1. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை\n2. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் சில வாரங்களில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் மு.க.ஸ்டாலின் பேச்சு\n3. அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு\n4. மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு\n5. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\n1. இந்தோனேஷியா- எத்தியோப்பியா விபத்து: சிக்கலில் போயிங் பறவைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-27-03-1736398.htm", "date_download": "2019-03-20T03:38:03Z", "digest": "sha1:6A22EDQEF6P6AM62PQ5622DRMF2TGSCM", "length": 7215, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா? - Rajinikanth - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nஇலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா\nரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் இலங்கை தமிழ் மக்களை காண சிறப்பு பயணம் செய்யவிருந்தார்.\nஆனால், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றோர் ரஜினி செல்லக்கூடாது என கூறினர்.\nஇதை தொடர்ந்து ரஜினி மிகவும் அப்செட்டாக பயணத்தை ரத்து செய்தார், இதற்கு பல இலங்கை தமிழர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nமேலும், நாங்கள் நன்றாக இருப்பது திருமாவளவன் போன்றோர்களுக்கு பிடிக்காது, எங்களை வைத்து நீங்கள் ஏன் அரசியல் நடத்த வேண்டும்\nஇதை வன்மையாக கண்டிக்கின்றோம், திருமாவளவன், வேல்முருகனை எதிர்த்து நல்லூர் முன்றல் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றது.\nஇவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகின்றது.\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\n▪ மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n▪ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது\n▪ ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்\n▪ சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்\n▪ ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்\n• தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)\n• சிம்ப���வுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்\n• அஜித் படத்தின் கதையில் மாற்றம்\n• விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா\n• மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்\n• சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு\n• விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்\n• நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்\n• வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\n• பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-03-20T02:56:18Z", "digest": "sha1:MKAZIRRACQ5S7WGRGG35WAMWMTY77WGA", "length": 7917, "nlines": 189, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (75) + -\nஓவியம் (50) + -\nஅம்மன் கோவில் (15) + -\nகோவில் உட்புறம் (14) + -\nபிள்ளையார் கோவில் (13) + -\nவாசுகன், பி (5) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (35) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (40) + -\nஅரியாலை (35) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (10) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nகொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் (3) + -\nநாச்சிமார் முத்து���ாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/SRM-Thamizh-Perayam-Virudhugal-2018-Award-Winners-Name-List", "date_download": "2019-03-20T03:44:20Z", "digest": "sha1:BNW56K3KKUZEI6B2MFX2OPHVCSHPLAII", "length": 14180, "nlines": 185, "source_domain": "news.chennaipatrika.com", "title": "எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகள் 2018 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகள் 2018\nஎஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் விருதுகள் 2018\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, இதழியல், பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பல்வேறு அரிய பணிகளைச் செயலாற்றிவருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பேராயம் தனது பல்வேறு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக முன்னெடுத்து வருவது தமிழ்ப்பேராய விருதுகள்.\n2012 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக விருதுத்தொகை தமிழ்ப்பேராய விருதுகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டாக, 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் தமிழ்ப்பேராயத்தின் புரவலர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு 10 வகைப்பாட்டில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் பெறுமானமுள்ள தொகை விருதுகளுக்காக வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.\nதமிழ்ப்பேராயம் கவிதை, சிறுகதை – நாவல் – நாடகம், தமிழிசை, ஓவியம், சிற்பம், குழந்தை இலக்கியம், அறிவியல் தமிழ், தமிழியல் ஆய்வு, தமிழ் இதழ், தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, வாழ்நாள் சாதனையாளர் எனத் தமிழின் பல்துறைப்பட்ட வகைப்பாடுகளிலும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இவ்விருதினை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது..\nஇதற்கு முன்பா���த் தமிழ்ப்பேராயத்தில் விருதுகள் பெற்ற பலரும் தொடர்ந்து சாகித்திய அகாதமி விருது (திரு. பூமணி – அஞ்ஞாடி, திரு வண்ணதாசன் – ஒரு சிறு இசை) செம்மொழி நிறுவனத்தின் வழியாகக் குடியரசுத்தலைவர் விருதுகள் ( மூதறிஞர் தமிழண்ணல், முனைவர் செ. வை. சண்முகம், முனைவர் ஆ. தட்சிணாமூர்த்தி) உள்ளிட்ட விருதுகளைத் பெற்றுவந்திருப்பது தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் தேர்வு முறையினைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.\nஇந்தவிருது அறிவிப்பின் போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத்துணை வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் இர.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மை இயக்குநர் திரு. மு. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர்நா. சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. மாண்பமை நீதியரசர்முனைவர் பி. தேவதாஸ்\n2. முனைவர் ம. இராசேந்திரன்\n3. முனைவர் பா.ரா. சுப்பிரமணியன்\n4. கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி\n5. முனைவர் இரா. சீனிவாசன்\nதமிழ்ப்பேராய விருதுகள் - 2018\nவிருதாளர்களின் பட்டியல் - 2018\n1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (ரூ. 1,50,000)\n2. பாரதியார் கவிதை விருது (ரூ. 1,50,000)\n3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது(ரூ. 1,50,000)\nநூல்பெயர் –மந்திர மரமும் மாய உலகங்களும்\nஆசிரியர்பெயர் – இரா. கற்பகம்\n4. பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்தொழில் நுட்ப விருது (ரூ. 1,50,000)\nநூல்பெயர் - இணையக்குற்றங்களும் இணையவெளிச்சட்டங்களும்\n5. ஆனந்தகுமாரசாமிகவின் கலை விருது /\nமுத்துத்தாண்டவர் தமிழிசை விருது(ரூ. 1,50,000)\nஆசிரியர்பெயர் – அரிமளம்சு. பத்மநாபன்\n6. பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது (ரூ. 1,50,000)\nஆசிரியர்பெயர் – ஆ. தனஞ்செயன்\nஆசிரியர்பெயர் – வி. முத்தையா\nசங்கத்தின்பெயர் - தமிழ்க்கல்விச்சேவை - சுவிட்சர்லாந்து\nபொறுப்பாளர் பெயர் – கந்தசாமி பார்த்திபன்\n9. அருணாசலக்கவிராயர்விருது (தமிழிசைக்குழு /நாட்டுப்புறக்கலைக்குழு) (ரூ. 1,00,000)\nகுழுவின்பெயர் – களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nபொறுப்பாளர் பெயர் - ஹரிகிருஷ்ணன்\n10. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (ரூ. 3,00,000)\nதமிழறிஞரின் பெயர் –பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி\nமுதல் ஆறு விருதுகளில் ஒவ்வொரு விருதுக்குமான பரிசுத்தொகை ரூ.1,50,000/-. இந்தப் பரிசுத்தொகையில் ரூ. 1,25,000/- ��ூலாசிரியருக்கும், ரூ. 25,000/- நூலினை வெளியிட்ட பதிப்பாளருக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.\nவளர்ப்பு நாய் மீது கல் வீசியவரை கொன்ற உரிமையாளர்\nஇந்திய பொருளாதாரத்தில் திருப்புமுனை ஏற்படும்: மோடி\nஇந்திய பொருளாதாரத்தில் திருப்புமுனை ஏற்படும்: மோடி, ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/stock%20photos", "date_download": "2019-03-20T03:50:05Z", "digest": "sha1:3EGVUJTJD2ACYL6RCFWRMAFIZ55BFLSS", "length": 7541, "nlines": 77, "source_domain": "tamilmanam.net", "title": "stock photos", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசிவகார்த்திகேயனின் 15வது படமாக தயாராகிறது “ஹீரோ”..\nதேவ் படம் வெளியாகியிருக்கும் நிலையில் தொடர்ந்து கைதி படத்தில் நடித்துவரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைகள், ...\nதிணை பாயசமும், திருவிக குருகுலமும்\nதிணை பாயசமும், திருவிக குருகுலமும் ...\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nஇறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின் ...\nஇலை உதிர்ந்தாலென்ன நண்பா பார்த்துக் கொண்டிருக்க பருவம் மாறும் துளிர்க்கும் கிளை உடைந்தாலும், இருக்கட்டும், இன்னொரு கிளையுண்டே, போதும், மரமே பாறி வீழ்கிறபோதுதான் உரஞ்சிதறிப் போகிறது ...\nகாலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென் மாணாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலி, கராப்பிட்டி, ...\nஎன்னுடைய ஓட்டு மோடிக்கு தான் - ஏன் - 2\n1994ல் இருந்து பொறியியல் எந்த படிப்பு படித்தாலும் வேலை கிடைத்துக்கொண்டு இருந்தது 2015 வரை. 2015க்கு பிறகு மெல்ல மெல்ல உலக அளவில் வேலை கிடைக்காமல் ...\nவிழியில் விழுந்த விதை (ரியாத் கவிதை போட்டி)\nரியாத் கவிதை போட்டிக்காக சென்ற வருடம் எழுதியது: பதினைந்து போட்டிக்குறிய தலைப்பில் நான் எழுதிய தலைப்பு \"விழியில் விழுந்த விதை\" ****** விழியில் விழுந்த விதை ****** பிறப்பு முதல் இறப்பு வரை பாலுண்ணும் ...\nமட்டகளப்பில் இன்றைய ஹர்த்தாலின் போது தமிழ் யுவதிகளை படமெடுத்த மர்மநபர்\nஅன்று நடந்த ஹருத்தாலில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இளம் யுவதிகளின் போட்டோக்களை கிஸ்புல்லாவின் ஊடாக இணையதளங்களில் வெளியிட்டு இருந்தது எல்லோருக்கும் தெரிந்தவிடயமாகும். மேலும் ...\nஇதே குறிச்சொல் : stock photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=771", "date_download": "2019-03-20T03:39:01Z", "digest": "sha1:F7MOMBYIR2E4E27HOKLNGEHXALGRNYRA", "length": 11036, "nlines": 73, "source_domain": "theneeweb.net", "title": "முல்லைத்தீவில் இ.போ.சபையினர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – Thenee", "raw_content": "\nமுல்லைத்தீவில் இ.போ.சபையினர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் இன்று (04.01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்நிர்வாகத்திறமையற்ற வடமாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வடபிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றது.\nஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய எம்மால் எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்த பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வட பிராந்திய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும்,\nஇது வரை பொதுமக்களுக்கு அவர்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் இரு போராட்டங்களை வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக மேற்கொண்டிருந்தோம்.\nஇன்று வரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால் வேறு வழியின்றி வடபிராந்திய தொழிலாளர்கள் தமது நன்மையினை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தனியார் பேருந்து சேவைகள் மக்களுக்கான சேவைகளை வழங்கிவந்த நிலையில் சற்று முன்னர் முல்லைத்தீவு சாலை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு கொக்கிளாய் வழித்தட பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளது.\nஇந்தியாவின் அறிவுறுத்தல் படியே ஜெனீவாவில் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டதாக தகவல்\nகைது செய்யப்பட்ட நடிகர் ரயனின் கார் கேரளா கஞ்சாவுடன் மீட்பு\nமதீப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு – பொது மக்கள் குற்றச்சாட்டு\nபெரிய வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை\n← குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் மக்கள் தொகை குறைந்தது\nஜனாதிபதியால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்\nநெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது\nவடக்கு, கிழக்கில் உள்ள பல பிரச்சினைகளுக்கு காணி அமைச்சே காரணம்\nநியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கில் ஹர்த்தால்\nதண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\n2019-03-17 Comments Off on தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்\nகருணாகரன் ---- முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள...\nஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\n2019-03-15 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்\nஎஸ்.ஐ.கீதபொன்கலன் ----- ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த...\n2019-03-14 Comments Off on மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன\nகருணாகரன் - ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண...\nயுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\n2019-03-10 Comments Off on யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்\nகருணாகரன்---- 2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி...\nஅட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\n2019-03-09 Comments Off on அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே\nரங்க ஜயசூரிய---- நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக��கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-03-20T03:35:04Z", "digest": "sha1:NX2EWM4A7MGFPAAWS7I4QT7FANT4VPBN", "length": 13478, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "யோகிபாபு Archives - Behind Frames", "raw_content": "\n11:41 AM அகவன் – விமர்சனம்\n11:49 AM இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\n11:44 AM ஜூலை காற்றில் – விமர்சனம்\nடபுள் ஆக்சன் படங்கள் பல இதுவரை வந்திருந்தாலும் அருண்விஜய் முதன் முதலாக டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கும் இந்தப்படம் கொஞ்சம் புதுசு தான்.....\nஜாம்பி’க்காக 200 இளம்பெண்கள் மத்தியில் யோகிபாபு-யாஷிகா\nஆனந்த் எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி...\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n‘அசுரகுரு’ என்கிற படத்தில் விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி...\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\nயோகி பாபு நடித்து வரும் ‘தர்மப்பிரபு’ படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான...\nகடைசி வரை அருண்விஜய்யிடம் ரகசியம் காத்த மகிழ்திருமேனி\nதடையறத் தாக்க என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம்...\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன்...\n3டி’யில் உருவாகும் யோகிபாபுவின் அடல்ட் காமெடி ஹாரர் படம்..\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு,...\nயோகிபாபு சைவத்துக்கு மாறியதன் பின்னணி..\nதற்போது முன்னணி காமெடி நடிகராக மாறிவிட்டார் யோகிபாபு அதனாலேயே அவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கவும் பல இயக��குனர்கள் ரூம் போட்டு...\nவிஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nஅஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nராட்சசன் என்கிற அதிரடி ஆக்சன் படத்தில் நடித்த விஷ்ணு விஷால் சற்றே இளைப்பாறுவது போல நடித்திருக்கும் அக்மார்க் விஷ்ணுவிஷால் பிராண்ட் படம்தான்...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nபல சர்ச்சைகளை சந்தித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த சர்கார் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதா..\nபேய்ப்படம் எடுங்கள் – இயக்குனரை உசுப்பேற்றிய சுந்தர்.சி…\nகுழந்தை கடத்தலை பற்றி மனம் பதைபதைக்க வைக்கும் வகையில் ‘6 மெழுகுவர்த்திகள்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் துரை.VZ தற்போது ‘இருட்டு’...\nஎமனாக யோகிபாபு நடிக்கும் ‘தர்மபிரபு’..\nஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி,...\n‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபுவின் பங்களிப்பும் உண்டு\nநாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின்...\n‘கூர்கா’ யோகிபாபுவுக்கு கனடா மாடல் ஜோடியா..\nஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை...\nலாரன்ஸின் சிஷ்யர் இயக்கும் ‘சண்டி முனி’..\nசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு ‘சண்டிமுனி’ என்று பெயரிட்டுள்ளனர்.. கதை திரைக்கதை வசனம் எழுதி...\n“பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” – இயக்குனர் ராம் வாழ்த்து\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்...\nஅவளுக்கென்ன அழகிய முகம் – விமர்சனம்\nகோவையில் வசிக்கும் விஜய்கார்த்திக், விக்கி ஆதித்யா, சபரி என மூன்று நண்பர்கள் காதலில் வெவ்வேறு விதமாக பல்பு வாங்குகிறார்கள்.. அதனாலேயே சின்சியராக...\nவரலட்சுமி படத்திற்கு கிடைத்த ‘ஆக்சிஜன்’..\nவரலட்சுமி, சத்யராஜ், கிஷோர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் படம் “எச்சரிக்கை ” இது மனிதர்கள் நடமாடும் இடம் .இந்தப்படத்தை...\n“என்னுடைய பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்” ; விஜய்சேதுபதி..\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘ஜூங்கா’.. மிகவும் வித்தியாசமான...\nஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் ‘குப்பத்து ராஜா’ சிங்கிள் டிராக் ரிலீஸ்..\nநடன இயக்குநர் பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி,...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஜூலை காற்றில் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/viswasam-official-motion-poster-video/", "date_download": "2019-03-20T03:48:28Z", "digest": "sha1:U3TMYOXKYPD3G2MYWO7XUH3FGMFWKBLL", "length": 7739, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘விஸ்வாசம்’ படத்தின் போஸ்டர் வீடியோ..!", "raw_content": "\n‘விஸ்வாசம்’ படத்தின் போஸ்டர் வீடியோ..\nactor ajithkumar actress nayanthara director siva viswasam movie viswasam movie motion poster இயக்குநர் சிவா நடிகர் அஜித்குமார் நடிகை நயன்தாரா விஸ்வாசம் திரைப்படம் விஸ்வாசம் போஸ்டர் வீடியோ\nPrevious PostAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்.. Next Post\"வீட்டுக்கு வராமல் போனால் காலை உடைப்பேன் என்றார் அம்பரீஷ்..\" - கண் கலங்கிய ரஜினி..\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் டீஸர்..\nஇந்தப் படத்திற்குப் பிறகு நாயகி நயன்தாரா ‘பவானி’ என்றே அழைக்கப்படுவாராம்..\nநயன்தாரா, கலையரசன் ஜோடியாக நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்���ட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nநெடுநல்வாடை – சினிமா விமர்சனம்\nஜூலை காற்றில் – சினிமா விமர்சனம்\nகாதலிக்க பெண் தேடும் கதைதான் ‘கடலை போட பொண்ணு வேணும்’ திரைப்படம்\nசிங்கப்பூர் தமிழர்கள் உருவாக்கியிருக்கும் ‘டான் கீ’ திரைப்படம்\n“பட விழாவிற்கு பிரபலங்களை அழைத்து பேச வைப்பது வீண்” – இயக்குநரின் பரபரப்பு பேச்சு..\nநான்கு மொழிகளில் வெளியாகும் ‘உச்சக்கட்டம்’ திரைப்படம்..\nவிஜய் சேதுபதி-அஞ்சலி நடிப்பில் வெளிநாடுகளில் தயாரான ‘சிந்துபாத்’ திரைப்படம்..\nஉலக மயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படம் ‘குச்சி ஐஸ்’\nஅமெரிக்க திரைப்பட விழாக்களில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் கலந்து கொள்கிறது..\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nஅகவன் – சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – சினிமா விமர்சனம்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2015/02/free-aarudam-in-tamil.html", "date_download": "2019-03-20T03:59:48Z", "digest": "sha1:PIF7VMZADG7KW3CEBQKJDV7G5XLKSJNM", "length": 16761, "nlines": 138, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nபாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்த��ய முனிவர் அருளியுள்ளார்.\nஅழுத்து என்கிற பட்டனை அழுத்தும் (Click) போது ஒரு ரேண்டம் எண் (Random) கொடுக்கப்படுகிறது. இச் சனப்பொழுதில் நினைத்துள்ள உங்களின் எண்ணங்களின் செயல்வடிவம் தரும் விளைவுகள் இப்படி அமையலாம் என்பதை அகத்தியரின் ஆருடம் மூலம் அறியத் தருகிறோம்.\nLabels: agathiyar arudam tamil, ஆருடப் பலன்கள், இந்த நேரம் நல்ல நேரமா\nதங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nதரித்திர யோகம் என்ன பலனைத் தரும்\nஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூற...\nவேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்\nதேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நி...\nகோள்களின் வலிமை மற்றும் பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பலன்க...\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை.\nஜோதிடப் பலன்கூறும் முறைகளில் மாற்றம் தேவை. வேதஜோதிடம் – ஜோதிடத்தில் பலன் கூறும் முறைகளில் ஒரு தனித்துவம் கொண்ட முறையைக் கையாள்கிறது. ந...\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது\nவிதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் வி...\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இயற்கை அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைத் தான் தந்திருக்கிறது. இனிமேல் அனைவருக்கும் சுகம...\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nagathiyar arudam tamil 1-1-2 அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்க...\nகாலம் – ஜோதிடம் கற்றுத் தரும் பாடம்.\nகாலம் – யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்பொழுதும் நிகழ்காலம் இல்லை. இச்சனப் பொழுது என்பது கூட கடந்த காலம் தான்....\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) உறவுகளும் விதியும் (1) எழுத்து எனும் வேள்வி (4) எளிய முறை ஜோதிடம் (1) என் எதிரியை நான் எப்படி வெல்வது (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (2) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) கவலைகள் மறையும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பகைவர்கள் இல்லாத தருணம் (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (2) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மகிழ்ச்சியான மனநிலை (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யார் எனக்கு எதிரி (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (2) விதியும் தீர்வும் (12) விதியை மதியால் வெல்லலாம் (5) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/64", "date_download": "2019-03-20T02:55:33Z", "digest": "sha1:QRNKJR74M5565UG5XVCAVQERD3AHEOG7", "length": 5732, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகலையின் நிதியாம் உரைவேந்தர் புலவர் உலகம் மகிழவரும் புகழ்சேர் ஒளவை எனும் பெயர்தான் குலவும் உரிமைதனக் காக்கிக் கூறும்அந்தத் திருப்பெயர்தான் நிலவும் புலமை மரபுக்கும் நிகழும் வண்ணம் பெயர் பொறித்த கலையின்நிதியாய் உரைவேந்தர் கல்வித்திறத்தைப் போற்றுதுமே. மொழியின் புலமை அது ஒன்றோ முறைமை தெரியும் வரலாற்று வழியும் தேர்ந்த பெருந்தகையார் வளமார்சைவ சித்தாந்தம் மொழியும் திறத்தில் தனிச் சிறப்பும் முனைப்பாய் எழுதும்திறத்துளே விழிபோல் இரண்டு பேராற்றல் விளங்கும் புலமைத் திருவுடையார். உர்ைகள் வரையும் திறத்தினிலே ஓங்கும் புகழ்சால் வேந்தரென உரைநூல் யாவும் தமிழுக்கு - . உற்றதுணையாய்ச் செய்தளித்தார் உரையும் பாட்டும் உடையவராய் உள்ளந்தன்னில் ஆட்சிசெயும் உள்ளத்து உவகை கொள்வோமே - மகாவித்துவான் ம. அமிர்தலிங்கம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/11082125/1005598/Udhayanidhi-Stalin-Pays-Last-respect-to-Karunanidhi.vpf", "date_download": "2019-03-20T03:19:56Z", "digest": "sha1:54XQHXZ6L4P2ZHOCRW44KUPST7YWI6XC", "length": 9198, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி\nகருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.\nகருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார். மெரினா - அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு ஏராளமானோருடன் வந்த உதயநிதி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nதிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.\n\"ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\nகஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n\"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி\" - பவர்ஸ்டார் சீனிவாசன்\n\"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது\nவொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்\nவொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது\nஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்\nகோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்\nநடிகை நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி\nநயன்தாராவுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக ஜோதிடர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nசங்ககிரி குறித்த ஆவணப்பாடல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா\nசேலம் சங்ககிரியில் அந்த ஊர் குறித்து படமாக்கப்பட்ட ஆவணப் பாடல் வெளியீட்டு விழா, சங்ககிரி மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ஏ.பி நாகராஜனின் புகழைப் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nவிஜய் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் : தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்\nஅட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் 63வது படத்தின், படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.yudu.com/Library/A1u8v0/201109Nanal/resources/31.htm", "date_download": "2019-03-20T02:48:44Z", "digest": "sha1:VKMR7YJ5JGIRGBILANPYLW52ZYUOUD5B", "length": 8065, "nlines": 67, "source_domain": "content.yudu.com", "title": "2011 - 09 - Nanal", "raw_content": "\n அனமரண பதரச்பே, உங்க அப்தர\n ன்தநல்னரம் பகள்ிகள், ேறன்ண ய்றல் றமந பதர் பகட்தரர்கள். ரனும் ததனமபரடு அற்கு தறமனனேம், ததரில் உள்ப னரமநனேம் தேரல்துண்டு. அப்தடிதட்ட அனமரண ததர், அபரிக்கரில் தடும் தரட்மட பகட்க பண்டுப.\nரன் தேன்மணில் பமன தரர்த்துக்\nபதரப இற்கரண அநறகுநறகள் தரி ஆம்தித்துிட்டண. ன்னுமட\nஇப்தடிச் தேரன்ணரர்." ரனும், ப ரவும்\nகூட்டத்றற்கு பதரினந்பரம், அப்பதரது ப ர உன் ததம\nறனத்ங்கமபதல்னரம் தண்ிர் ஃபதரட்படரகரப்தி ர், ன்தது ரன். அப்னநம் ரன் அது உன் ததர் ன்று தரிந்து தகரண்டு றனத்றபணன்."\nஇம பகட்ட ணக்கு தகலதன்நது, ஆயர, இம பகட்தர்கதபல்னரம் ஃபதரட்படர கரப்திர் அல்னர ன் பமனதல்னரம் தேய்ரக றமணப்தரர்கள்.\nன்னுமட ததனமம ஃபதரட்படரகரப்தி ர்/த ரக்ஸ்\nதேரல்ரலும், தரல்கரப்தித்ம தின்தற்நற ந் ன்னூனறல், தரன்ம ப்தடி\nன்தற்கு றமந தரட்டு இனப்தறணரலும், ன்னுமட ததர்\nறற்க:- தள்பிக்கூடத்றல் தடித் இந் இனக்கதல்னரம் ஞரதகம்\n னடிப னடிரது. ணப இற்கு ன்ண தேய்து ன்று பரேறத்து, தரல்கரப்திபண தரன்ம + கரப்தின் ரன் ன்று தரல்கரப்திப\nஅனுப்திணரல் குந் ேன்ரணம் அபிக்கப்தடும்\nஆம்தரகறிட்டது. இவ்பவு பரேறத்தும் சுத்ரக நந்து பதரணது,\nபற்றும உனன ''ம ரன்."தரல்மன\nby ததால்காப்ினன், cal ifornia கூப்திடமனர\nதத்ரதுன்னு தரல்மன பந கூப்திடனுர"இப்தடி ன்மண குநறப்திடும் பதச்சுக்கதபல்னரம் றணப்தடி க்கரகறிட்டது. தரல்மனன்ணர அது தரல் ரன் ன்நரகறப்பதரபணன்."ன்ணது ததனம்\n"ன்று ங்பக "தரல்மன" ன்று பகட்டரலும்\nதரல்மனதல்னரம் னடிந்து அபரிக்கரவுக்கு ந்ரகறிட்டது,\nதரல்மன பரனரகறிட்டது. (Continued on page 37)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/76590/cinema/Kollywood/Rithika-Singh-turn-to-Glamour.htm", "date_download": "2019-03-20T03:27:24Z", "digest": "sha1:DUF64XELCUKVNKQWMTBEW63UEKJ5ZXNR", "length": 10750, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிளாமருக்கு மாறும் ரித்திகா சிங் - Rithika Singh turn to Glamour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு | திலீப்பிற்கு ஜோடியாகிறார் அஞ்சு குரியன் | அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் | ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு | சுமலதாவின் வெற்றிக்காக ஒன்றிணைந்த இரு துருவங்கள் | பிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட் | வட சென்னையில் விஜய் | சூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து... | ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகிளாமருக்கு மாறும் ரித்திகா சிங்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'கிக் பாக்சர்' ஆன ரித்திகா சிங், குத்துச் சண்டையை மையமாக வைத்து 2016ல் வெளிவந்த 'இறுதிச் சுற்று' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'ஆண்டவன் கட்டளை' படத்தில் ���டித்தார். பின்னர், 'இறுதிச் சுற்று' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'குரு' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.\n2017ம் ஆண்டு வெளிவந்த 'சிவலிங்கா' படத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'வணங்காமுடி' படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.\nதான் அறிமுகமான முதல் படமான 'இறுதிச் சுற்று' படத்திற்காக சிறப்பு நடுவர் விருதாக தேசிய விருதைப் பெற்றவர். நடிப்பதற்குத் தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் ரித்திகா கிளாமராக நடிக்க முடிவெடுத்துவிட்டாரோ என அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் உணர்த்துகிறது.\n'ஒரு மாற்றத்திற்காக வெள்ளை உடையில்' என கிளாமரான புகைப்படத்துடன் ஒரு பதிவை அவர் இட்டுள்ளார். ரித்திகாவின் இந்த மாற்றம் ஆச்சரியமான ஒன்றுதான்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநான்கு மொழிகளில் உருவாகும் ... 'சாஹோ' அடுத்த போஸ்டர் குறித்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிறந்தநாளில் ஓட்டுநரையும், உதவியாளரையும் நெகிழ வைத்த அலியா பட்\nடிவி சேனல் ஆரம்பிக்கும் சல்மான் கான்\nபிஎம் நரேந்திரமோடி: ஏப்ரல் 12ல் ரிலீஸ்\nலண்டன் மியூசியத்தில் தீபிகாவின் மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர் ஹிந்தி உரிமை, அதற்குள் கடும் போட்டி\nமல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு\nஅடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் \nசூப்பர் டீலக்ஸ் டிரைலரை காப்பியடித்து...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதணிக்கையில் பிரச்னையை சந்திக்கும் ரித்திகாவின் 'மீ டூ'\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/65", "date_download": "2019-03-20T03:16:03Z", "digest": "sha1:CP3JVTUSV4O4ZGKPQGYCFOUGWRLRBHHO", "length": 5726, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/65 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉரைவேந்தர் ஒளவை துரைசாமி நூற்பட்டியல் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. திருவோத்துர் தேவாரத் திருப்பதிகவுரை 3. ஐங்குறுநூறு உரை 4. புறநானூறு உரை 5. பதிற்றுப்பத்து உரை 6. நற்றிணை உரை 7. ஞானாமிர்தம் உரையும் விளக்கமும் 8. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும் பதிப்பும் 9. சிலப்பதிகாரச் சுருக்கம் 10 மணிமேகலை சுருக்கம் 11. சீவகசிந்தாமணிச் சுருக்கம் 12. சூளாமணி 13. சிலப்பதிகார ஆராய்ச்சி 14. மணிமேகலை ஆராய்ச்சி 15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி 16. யசோதர காவியம் மூலமும் உரையும் 17. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும் 18. சைவ இலக்கிய வரலாறு 19. நந்தா விளக்கு 20. ஒளவைத் தமிழ் 21. தமிழ்த்தாமரை 22. பெருந்தகைப் பெண்டிர் 23. மதுரைக்குமரனார். - 24. வரலாற்றுக் கட்டுரைகள் 25. சேர மன்னர் வரலா - 26. சிவஞானபோதச் செம்பொருள் 27. திருவருட்பாப் பேருரை 28. ஞானவுரை 29. பரணர் - (கரந்தை)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/oscar.html", "date_download": "2019-03-20T03:35:10Z", "digest": "sha1:Y56AWD75SLU2PSCAE47MX7G3X3ZCTHVC", "length": 16321, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Kerala born designer set to dress stars for the Oscars - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n19 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n34 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n37 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n42 min ago கோவா சட்டசப���யில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஹாலிவுட் நிட்சத்திரங்களை அலங்கக்கப் போகும் கேரள ஆடை வடிவமைப்பாளர்\nஅமெக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நிகல் நிடைபெறவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் க்கிய நிடிகர், நிடிகைகளுக்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு கேரள மாநலத்தைச் சேர்ந்த ஆனந்த் ஜான் என்ற ஆடை அலங்கார நபுணருக்குக் கிடைத்துள்ளது.\nசமீபத்தில்தான் நயூயார்க் நிகல் \"ஸ்பிங் 2000 என்ற ஆடை அலங்காரக் கண்காட்சியை ஆனந்த் ஜான் நிடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் தற்போது ஆஸ்கர் நகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்ச் 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிடைபெறுகிறது.\nஜானின், சமீபத்திய டிசைனான \"அவதார் மேற்கத்திய நிாடுகளில் நில்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயந்திரமயமான உலகில் இறை நிம்பிக்கை மீது பற்று ஏற்படுவதை விளக்கும் விதமாக அவதார் ஆடை வடிவமைப்பு உள்ளதாக ஜான் கூறுகிறார். கேரளத்தில் பிறந்த ஜான் தற்போது நயூயார்க் நிகல் வசிக்கிறார்.\nயாருக்கு ஆடை வடிவமைப்பை மேற் கொள்ளப் போகிறார் என்பதை ஜான் கூறவில்லை. இருப்பினும் அதி க்கிய பிரபலங்களுக்கே தான் ஆடைகளை வடிவமைக்கப் போவதாக ஜான் கூறுகிறார்.\nடெல்லியிலுள்ள பார்சன்ஸ் ஆடை வடிவமைப்புப் பள்ளியில் பயின்றவர் ஜான். இருப்பினும் கற்றுக் கொண்டதை விட சுயமாகவே நறையப் பயின்றுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் பிறந்த ஜான் தலில் கொச்சின் சென்றார். ஓவியம் வரைதல், நிகை வடிவமைப்பு ஆகியவற்றில் தலில் கவனம் செலுத்தினார். பின்னர் ஆடை வடிவமைப்புக்கு மா���ினார்.\nஆஸ்கர் விழாவுக்காக லாஸ் ஏஞ்சலெஸ் செல்லும் ஜான், அங்கு தனது வடிவமைப்புகள் குறித்த காட்சியகத்தையும் நறுவ திட்டமிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kerala செய்திகள்View All\nகடும் அதிர்ச்சியில் காங்கிரஸ்.. கேரளாவில் மலை போல நம்பி இருந்த டாம் வடக்கன் பாஜகவிற்கு தாவல்\nபணம் கேட்டு மிரட்டல்… தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு சுட்டுக் கொலை\nஎழில் கொஞ்சும் தென்மலை எக்கோ சுற்றுலாத்தலம்… சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்\nபழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை புதுப்பொலிவுடன் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமேகதாது அணைக்கு எதிராக வழக்கு... 3 வாரத்தில் பதில் தர 4 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா... லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nகாவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்\nகேரளா முழு அடைப்பு: களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பொதுமக்கள் பாதிப்பு\nஇளைஞர் காங். 2 தொண்டர்கள் வெட்டிக்கொலை.. கேரளாவில் இன்று பந்த்.. தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு.. சபரிமலை விவகாரம் காரணமா\nபோட்டாவுக்கு போஸ் கொடுத்தது தப்பா போச்சு... கேரளாவில் ஒரு குடும்பமே ஒதுக்கி வைப்பு\nவிஜய்தான் மாஸ் நடிகர்.. செம கெத்து.. மத்தவங்க எல்லாம் அப்புறம்தான்.. எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு\nஒரேயொரு கல்யாண போட்டோ... இணையத்தில் வைரல்.. போலீசை நாடிய இளம் தம்பதி.. இது கேரள சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/bible/339/DEU.28", "date_download": "2019-03-20T03:15:38Z", "digest": "sha1:CMYO3U2XN4YH3NFGGUJW7Z5X444JQEMJ", "length": 32477, "nlines": 208, "source_domain": "www.bible.com", "title": "உபாகமம் 28, பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAMILOV-BSI) | The Bible App", "raw_content": "\nபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)\n1இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.\n2நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்��ும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.\n3நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.\n4உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.\n5உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.\n6நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.\n7உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.\n8கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.\n9நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.\n10அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.\n11உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.\n12ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.\n13இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,\n14இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்��ர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.\n15இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.\n16நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.\n17உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.\n18உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.\n19நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.\n20என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.\n21நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.\n22கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.\n23உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.\n24உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.\n25உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.\n26உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள்.\n27நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.\n28கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.\n29குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.\n30பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அநுபவிக்கமாட்டாய்.\n31உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போகும்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.\n32உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.\n33உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.\n34உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.\n35உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.\n36கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.\n37கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.\n38மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.\n39திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.\n40ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனா��ும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.\n41நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.\n42உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.\n43உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.\n44அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.\n45உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,\n46உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.\n47சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,\n48சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.\n49கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,\n50உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.\n51நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.\n52உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.\n53உன் சத���துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.\n54உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,\n55தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.\n56உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;\n57உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.\n58உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,\n59கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,\n60நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.\n61இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.\n62திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.\n63கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங��கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.\n64கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.\n65அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.\n66உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.\n67நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.\n68இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amalapaul-give-shock-report-in-twitter/", "date_download": "2019-03-20T03:27:23Z", "digest": "sha1:UNL6R5WS2DHGZCG47ZRPDTSCMWSCS7UB", "length": 8619, "nlines": 110, "source_domain": "www.cinemapettai.com", "title": "சமூகவளைதலங்களில் அதிர்ச்சி செய்தியை கொடுத்த அமலாபால்..!!! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசமூகவளைதலங்களில் அதிர்ச்சி செய்தியை கொடுத்த அமலாபால்..\nசமூகவளைதலங்களில் அதிர்ச்சி செய்தியை கொடுத்த அமலாபால்..\nநடிகை அமலாபால் விவாகரத்திற்கு பின் பல படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் திருமணத்திற்கு முன்பை விட தற்போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், சம்பளத்தையும் கோடியில் தான் கேட்கிறாராம்.\nகடந்த மாதம் இவருடைய நடிப்பில் வெளிவந்த, வேலை இல்லா பட்டதாரி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அமலாபால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வரை���டம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மிகவும் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துவதில் இந்தியா தான் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கணிப்பின் படி வல்லரசு நாடான அமெரிக்காவே இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.\nமேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமலாபால் இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.இதே போல் சமீபத்தில் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட தகவலின் படி, ஊழலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bhairava-foreign-review/", "date_download": "2019-03-20T02:46:05Z", "digest": "sha1:LNMUHUH6RGY6PHEXDK43VEJWMQWKTJMP", "length": 11023, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "பைரவா படம் எப்படி இருக்கு? - வெளிநாட்டு விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபைரவா படம் எப்படி இருக்கு\nபைரவா படம் எப்படி இருக்கு\nபட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஒரு சில நடிகர்களால் தான் முடியும். அந்த வகையில் தெறி என சரவெடி வெற்றியை கொடுத்த இளைய தளபதி, மீண்டும் கமர்ஷியல் உலகின் கிங் என்று நிரூபிக்க பரதனுடன் கைக்கோர்த்துள்ள படம் பைரவா.\nநாளை உலகெங்கும் வெளியாகும் இப்படத்தை சிறப்பு காட்சியை பார்த்த நிருபரின் விமர்சனம் இதோ உங்களுக்காக.\nபேங்கில் லோன் கலெக்ட் பண்ற விஜய்க்கு அம்மா, அப்பா யாரும் இல்லை, நண்பர் சதிஷ் கூடவே வருகிறார். loan வாங்கிட்டு அத திரும்பி கட்டாம அந்த bank manger கிட்ட பிரச்சனை பன்னுராங்க ரவுடிகள் இத bank manger மூலமா தெறிஞ்சுகிட்டு வரலாம் வரலாம் வா பைரவா சந்தோஷ் நாராயணன் பிஜிஎம்முடன் விஜய் அந்த ரவுடிகளை அடிச்சு பணத்த திரும்ப வாங்குறாரு.\nபின்னர் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதலில் விழும் விஜய் தன்னுடைய மேனஜர் மகளின் திருமணத்தில் ஆடி வருகிறார். பின்னர் கீ்ர்த்தியிடம் காதலை சொல்ல வரும் போது ஒரு கும்பல் அவரை கொல்ல முயற்சிக்கின்றது.\nபின்னர் ப்ளாஸ்பேக்கில் முறையான வசதிகள் இல்லாத கல்லூரிக்கெதிராக போராடும் கீர்த்திக்கு நடக்கும் அநியாயங்களை தெரிந்து அதற்காக விஜய் எடுக்கும் ரிவெஞ்சே பைரவா படத்தின் மீதி கதை.\nவிஜய்யின் அறிமுக காட்சியே சைக்கிளில் எண்ட்ரி கொடுக்கிறார். தன்னுடைய வழக்கமான துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளமையாக காட்சியளிக்கிறார்.\nகடைசி வரைக்கும் கீர்த்தி சுரேஷின் இலட்சியத்திற்க்காக போராடுகிறார்.\nகீர்த்தி சுரேஷை சுற்றி கதை நகருவதால் படம் முழுக்க வலம் வருகிறார். சதீஷின் காமெடி ரசிக்க வைக்கிறது. தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் காமெடி சுமார் ரகம்.\nஅனைத்து பாடல்களும் சிறப்பாக உள்ளது. அதிலும் வரலாம் வரலாம் வா தீம் பாடல் சூப்பர்\nஇந்தியாவில் உண்மையில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களை, முழுமையாக படம் முழுவதும் கூறியுள்ளது.\nவீதியில் விஜய் பைக்கில் செல்லும் கட்சிகளின் போது backround சேர்ந்து செல்கின்றமை படத்திற்கு இன்னொரு வீழ்ச்சி.\nஅங்கங்க கபாலியில் ரஜினிகாந்த் கூறியதை போல சிறப்பு என விஜய் அடிக்கடி கூறுவது.\nகீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் நடனமாடுவதக்கு கொஞ்சம் கஷ்டப்படுறாங்க. திரைக்கதை வலுவில்லாமல் இருக்கிறது.\nமொத்தத்தில் பைரவா குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உட���யில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் எமி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijays-bairavaa-world-wide-collection/", "date_download": "2019-03-20T02:47:38Z", "digest": "sha1:65DLQXVXAR5G64IVW3IHBSCPCAQDN45I", "length": 7481, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலக அளவில் பைரவா வசூல் இவ்வளவு தானா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஉலக அளவில் பைரவா வசூல் இவ்வளவு தானா\nஉலக அளவில் பைரவா வசூல் இவ்வளவு தானா\nஇளைய தளபதி விஜய் நடித்து நேற்று உலகம் முழுக்க வெளியான படம் பைரவா. விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதிஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.\nகேரளாவில் சில தடைகளிருந்தாலும் அங்கிருந்த பல ரசிகர்கள் அதுகே உள்ள தமிழக மாவட்டங்களுக்கு வந்து சிரமத்துடன் படம் பார்த்துள்ளனர்.\nமேலும் கேரளா ரசிகர்களுக்கு டிக்கெட்டை இரண்டு மடங்கு விலைக்கு விற்றதாகவும் புகார் எழுந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் பைரவா திரைப்படம் உலகம் முழுக்க முதல் நாள் மட்டும் 30 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம்.\nநிறைய வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிலை மாறி வரும் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வசூல் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்புள்ளது.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்.. வைரல் ஆடியோ\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஜெமினி படத்தில் அஜித் எடுத்துக்கொண்ட தர லோக்கல் புகைப்படம்.\nஆபாசத்தின் உச்சத்தில் ��மி ஜாக்சன்.. வைரலாகி வரும் புகைப்படம்..\nஅட தனுஷின் சகலயா இது யாருடன் செல்பி எடுத்துருங்க பாருங்க.. லைக்ஸ் அள்ளுது..\nமூச்சுவிடாமல் வசனம் பேசிய நீதிபதியை அலறவிட்ட அஜித். ‘நேர்கொண்ட பார்வை’ அனல் பறக்கும் அப்டேட்..\nஅஜித் நடிக்க இருந்த நியூ படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ. தல பார்வையே தனி தான்\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2804230.html", "date_download": "2019-03-20T02:49:46Z", "digest": "sha1:CU5XH2TKHI4GRQOWLIGMUXP5G45XV4QE", "length": 9893, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, பிரணாய் சாம்பியன்- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nதேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, பிரணாய் சாம்பியன்\nBy DIN | Published on : 09th November 2017 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரணாயும் சாம்பியன் பட்டம் வென்றனர்.\nமகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, 21-17, 27-25 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை வீழ்த்தினார். முன்னதாக, சாய்னா-சிந்து ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சாய்னா வென்றார்.\n'இன்றைய ஆட்டத்தில் சிந்து அடித்த கடினமான ஷாட்களை சிறப்பாக எதிர்கொண்டேன். எனது ஆட்டம் எனக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது' என்றார் வெற்றிப்பூரிப்பில் இருந்த சாய்னா.\nஇதில், சாய்னா 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சிந்து 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசிய பாட்மிண்டனில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nப���ரணாய் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்ரீகாந்த்தை 21-15, 16-21, 21-7 என்ற செட் கணக்கில் பிரணாய் வீழ்த்தினார்.\nஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி, 15-21, 22-20, 25-23 என்ற செட் கணக்கில், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சாத்விக்-சிரக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஇரட்டிப்பு மகிழ்ச்சியில் அஸ்வினி பொன்னப்பா: மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சிக்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில், சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தியது.\nகலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாத்விக் சாய் ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, 21-9, 20-22, 21-17 என்ற செட் கணக்கில், உலக தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியை வீழ்த்தியது.\nதான் களம் கண்ட இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றதால் அஸ்வினி பொன்னப்பா இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91371", "date_download": "2019-03-20T03:05:35Z", "digest": "sha1:QV3JB7W7NBZHKUJ56INUZBUHFYL3PXQX", "length": 17439, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "அப்பா, இயற்கைவேளாண்மை -கடிதங்கள்", "raw_content": "\n« சிறுகதைகள் கடிதங்கள் – 8\nமொழியாக்கச் சிக்கல்களும் தமிழும் »\nஆண்மையின் தனிமை கட்டுரையில் வினயன் அவர்கள் இந்திய இளைஞர்களின் உளச்சிக்கல் தந்தையைப் பெற்றுக்கொள்ளுதல் என்று கூறியதை எழுதியிருந்தீர்கள். “அங்கே அப்பா காத்திருக்கிறார்” பதிவில் “வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்���ொண்டே இருப்பது” என்ற வாக்கியத்தை படித்ததையும் அது எவ்வளவு ஆழமான உண்மை என்பதையும் கூறியிருந்தீர்கள். இந்த இரு கட்டுரைகளை படிக்கும்போது வெறும் தகவலாக மூளையில் ஏற்றி கடந்துவிட்டேன்.\nதிடீரென்று ஒரு நாள் நான் நின்று கொண்டிருந்த பாவனை என் அப்பாவை போல் இருப்பதை கவனித்தேன். ஆச்சர்யம் அன்றிலிருந்து சிற்சில விஷயங்களில் நான் ஏற்கனவே என் அப்பா ஆகியிருப்பதை உணர்ந்தேன். இன்னும் காலம் செல்ல செல்ல நான் மேலும் மேலும் அப்பா ஆகலாம். இது உண்மையிலேயே ஒரு திறப்பு. அந்த சிற்சில நொடிகளில் நான் பூமியில் வாழும் ஒரு தனித்துவமான உயிர் அல்ல, நான் ஒரு அறுபடாத பிரதி, ஒரு தொடர்ச்சி அவ்வளவே என்பதை உணர்ந்த போது அதிர்ச்சி அடைந்தேன்.\nஇப்பொழுது என் ஐயமே சாதியையும் நான் பெற்றுக்கொள்வேனா என்பது தான். இந்த பெற்றுக்கொள்ளுதல் நாளுக்கு நாள் விரிவடைவது போல் தோன்றுகிறது. இப்போது இல்லையென்றாலும் இன்னும் ஐந்து பத்து வருடங்களில் என் அப்பா சாதியைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தாரோ அதே இடத்திற்கு சென்று சேர்ந்திருப்பேனா விஜயனின் கதை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட மகன் மூதாதையரோடு நலமாக இரு என்பதாக தன் துயரத்தை கடந்து போவதையும் எழுதியிருந்தீர்கள். நம் முன்னோர்களின் தொடர்ச்சியாக நம்மை எண்ணிக்கொள்வதும் ஒரு வகையில் நாம் நம் தந்தையை பெற்றுக்கொள்வதும் நம் குழந்தைகளிடம் நம்மை கண்டடைவதும் தானே. நம் முன்னோர் அல்லது நம் வரலாறு என்றால் அது சாதி தானே. இது உண்மையெனில் சாதி அழிவதென்பது ஒரு வேளை பொது தளத்தில் நடந்தாலும் மனதினில் எப்போதும் இருக்குமோ\nபரிணாமத்தின் போக்கிலேயே உள்ள விஷயம் ஒன்றுண்டு, நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில்லை. தேவையானவற்றை மட்டுமே மேலே கொண்டுசெல்கிறோம்\nஆகவே விமர்சனமில்லாமல் கடந்தகாலத்தை ‘அப்படியே’ ஏற்றுக்கொள்வது எவராலும் இயல்வதில்லை.\nநான் பாகுலேயன்பிள்ளையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறேன். என் முகமே அவராக ஆகிக்கொண்டிருக்கிறது\nஆனால் நான் அவரில்லை. அவருடைய திருந்திய பதிப்புதான்\nவணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தாருக்கும் நலம் விழைக பார்த்திக்கின்றேன்.\nமுன்னோர்கள், பெற்றோர்கள், குடும்பத்தார்கள், உயர்வான எண்ணமுடையவர்களின் ஆசிர்வாதங்கள் என்றும் அவசியம் அவை நம்மை காக்கும் வல்லம�� கொண்டவை என்பது என் எண்ணம்.\nஇயற்கை, வேளான்மை கொள்கை விதை வித்திட்ட எழுத்துக்கள் திரு.ஆர்.எஸ். நாராயணன் (சொல்வனம் கட்டுரைகள்) அவர்களுடையது இந்த எண்ணங்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வழியாகவே நீர் ஊற்றி இன்று வேர் பிடித்துள்ளது. இங்கு தெய்வத்திரு நம்மாழ்வார் அவர்களையும் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த வந்த வருடங்களில் மன வல்லமை பெற்று, ஆரோக்கிய உணவு மற்றும் இயற்கையுடன் இணைந்து வாழ்க்கை முறை என்ற பிரதான நோக்கங்களை அடுத்த தலைமுறைக்கு சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்ற உறுதியோடு ஆரம்பத் திட்டங்களை வகுத்துவிட்டோம். என் தந்தையின் அனைத்து ஆதரவுடன் அவரே முன்னின்று செயல்படுகிறார்.\nதிரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களை சந்தித்து அவர்களிடம் தோட்ட மேன்பாடு அறிவுரைகள் பெற்று, அடுத்தாக வங்கி கடன் பெற அலைச்சல் ஆரம்பம் ஆயிற்று. பெரியவர்களின் ஆசிகள் நம்மை வழிநடத்தட்டும் என்ற எண்ணத்தில் முதல் வேலையாக தரிசான நிலம் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பித்துவிட்டோம். ஆறடுக்கு பணிகள்,\nசிறுகுடில், மின்சாரம் (இலவசம் சாத்தியமில்லை, வேளாண் வகை சாத்தியங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்)\nஆரம்ப காடு அமைத்தல் (திரு.ஆர்.எஸ்.நாராயணன் அவர்களின் அறிவுரை) மற்றும் வரப்புகள் அமைத்து அதில் தென்னை (போன்ற) மரம் நடுதல்\nவருகையில் அனைத்தும் சேர்ந்தே வரும் என்பது போல இதே நேரத்தில்,\nபிரபஞ்ச சக்தி, மரபான இல்லம், புவிசார்ந்த இல்லம் என்ற விதை வித்திட்ட உங்கள் எழுத்துக்கள், தொடர்ந்த வாசிப்பகள் வாயிலாகவே மணவல்லமை பெற்று, இந்த மாத இறுதில் முதல் அடி சாத்தியக்கூறுகள் கலத்துரையாடல் திட்டம். ஆம், திரு. பிஜு பாஸ்கரன் அவர்களோடு உரையாடி நேரில் சந்திப்பற்கு முடிவாகியுள்ளது.\nஇவை இரண்டும் பிரஞ்ச அருளாள் நல்ல விதமாக முடியவேண்டும். தங்களின் ஆசிர்வாதங்கள் வேண்டுகிறேன்.\nசென்னையில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் கனவுகள் நனவாகட்டும்\nஇன்றைய நிலையில் இயற்கைவேளாண்மை ஒரு தொழில் அல்ல. ஒருவகை இலட்சியவாதச் செயல்பாடுதான். அந்நினைவும் உடனிருக்கட்டும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/52970-today-s-petrol-diesel-price-in-chennai.html", "date_download": "2019-03-20T04:21:49Z", "digest": "sha1:KRMPSGDGPYMV7DAZJNSZKXATDUF7MASU", "length": 9097, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்! | Today's Petrol, Diesel Price in Chennai", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண குவியும் விண்ணப்பங்கள்... விழிபிதுங்கி நிற்கும் ஐசிசி\nகாங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா\nசென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\nதீவிரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்: நியூஸிலாந்து பிரதமர்\n கோவா பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nபெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 19 காசுகள் குற���ந்து விற்கப்படுகிறது.\nநேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.01 -க்கும் ,டீசல் ரூ.65.91 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 19 காசுகள் குறைக்கப்பட்டு, பெட்ரோல் ரூ.70.85 -க்கும், டீசல் ரூ.65.72 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 50 அமெரிக்க டாலருக்கு கீழாக குறைந்துள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசேத்ரி, குர்ப்ரீத் கையில் தான் எல்லாமே உள்ளது: பூட்டியா\nஜெர்மன் சான்சலர், அதிபர் உள்ளிட்டோரை குறிவைத்த மெகா 'ஹேக்'\nரஃபேல் ஒப்பந்தத்தால் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்: நிர்மலா சீதாராமன்\nதிருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரிவாளை காட்டி பெட்ரோல் நிரப்பியவர்கள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி \nசென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை \nமகளிர் தினம்: பெண்களுக்கு இலவச பெட்ரோல்\nபெட்ரோல் விலை இன்றும் ஏறுமுகம் தான்\n1. உடல் எடையை பன்மடங்கு குறைக்கும் கோடை ஜூஸ்\n2. கொசுக்கள் தலைத்தெறிக்க ஓடணுமா.. அப்போ வீட்டுல இந்த மூலிகைச் செடியை வளருங்க...\n3. தனது 550 கோடி ரூபாய் கடனை அடைத்த அண்ணன்: நன்றி சொன்ன அனில் அம்பானி\n4. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்\n5. வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை\n6. சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு\n7. வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி\n5G உதவியுடன் 3000 கிமீ தூரத்தில் இருந்து மூளை அறுவை சிகிச்சை\nகார் டிரைவர், உதவியாளருக்கு ரூ.50 லட்சத்தி��் வீடு: இன்ப அதிர்ச்சி அளித்த ஆலியா\nஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்\nசென்னையில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/24102825/1004426/Deputy-CM-OPanneerselvam-Meets-Nirmala-Sitharaman.vpf", "date_download": "2019-03-20T03:25:15Z", "digest": "sha1:LRXE4FTTJAMIMCLX6DN46PKYQWWRNSIP", "length": 9986, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லி சென்றார் பன்னீர் செல்வம் : நிர்மலா சீதாராமனுடன் இன்று சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லி சென்றார் பன்னீர் செல்வம் : நிர்மலா சீதாராமனுடன் இன்று சந்திப்பு\nதுணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லி சென்றுள்ளார்.\nதுணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லி சென்றுள்ளார்.அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லி விமானநிலையத்தில் அவர்களை மைத்ரேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகிறார். இதை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் சிலரையும் பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தற்போது வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனிதநேயமிக்கவர் - வைகோ புகழாரம்\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகுந்த மனிதநேயமிக்கவர் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ புகழாரம்.\n\"2014க்கு பிறகு தீவிரவாத தாக்குதல் இல்லை\" - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nஐந்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி விளங்குவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nநவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்\nஇந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபாலியல் பலாத்கார சம்பவங்கள்: \"பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா\" நிர்மலா சீதாராமன் கண்டனம்\nபாலியல் பலாத்கார சம்பவங்கள்: \"பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா\" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்\nபிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.\nபாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு\nதமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்\nதிமுக தேர்தல் அறிக்கை ஜாதி,மத மோதலை ஏற்படுத்தும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nவேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக\nஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.\n\"தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற, கழக தொண்டர்கள் முழு உழைப்பைத் தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅ.தி.மு.க - தி.மு.க தேர்தல் அறிக்கை : வாக்குறுதிகளில் சில ஒற்றுமைகள்\nஅ.தி.மு.க., மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சில ஒற்றுமைகள் உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-20T02:45:56Z", "digest": "sha1:AXTXH7I74ZVAM4ISSLLUYECIQTJTODLI", "length": 6860, "nlines": 61, "source_domain": "domesticatedonion.net", "title": "சிறிய சந்தோஷங்கள் – உள்ளும் புறமும்", "raw_content": "\nசந்தோஷங்கள் எதிர்பாராத விதத்தில் வந்து நம்மை சிலிர்க்கச் செய்கின்றன. இன்று காலை நண்பர் முகுந்திடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், தளையறு மென்கலனான டக்ஸ்பெயிண்ட் என்ற நிரலியைத் தான் தமிழ்ப்படுத்தியிருப்பதாகச் சொன்னார். முழுக்க முழுக்க சிறுவர்களை மனதில் கொண்டு வடிக்கப்பட்ட இது அற்புதமாக இருக்கிறது. லினக்ஸ் மற்றும் மைக்ரோஸாப்ட்டின் எல்லா இயக்குதளங்களிலும் இது வேலை செய்யும். டக்ஸ்4கிட்ஸ் (குழந்தைகளுக்கான டக்ஸ்) என்ற ஒருங்கிணைப்பின்கீழ் தயாரிக்கப்படும் பல நிரலிகளில் இதுவும் ஒன்று. சொல்ல வேண்டாம் க்னூ தளையறு மென்கலன் என்பதால் இது முற்றிலும் இலவசம் (ஆணைமூலம் உட்பட).\nநண்பர் முகுந்தராஜ் இதை அற்புதமாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இன்று மாலை இதை கணினியில் நிறுவினேன். அடுத்த நொடியிலேயே இது எங்கள் பொடியன்கள் விக்ரம், வருண் இருவரிடையேயும் பிரபலமாகிவிட்டது. பத்து மணிக்கு, உரக்கக் கத்தியபின் கணினியைவிட்டு எழுந்திருக்கிறார்கள். மனசில்லாமல் விலகும்போது சின்னப் பொடியன் என்னை கட்டிக்கொண்டு “ப்பா, என்கு ஒன்ன ரொம்ப ப்டிக்குங்” என்று முகத்தை எச்சில்படுத்திவிட்டுப் போயிருக்கிறான். புதுவருடத்தின் அற்புதமான பரிசு இது (பார்க்கப்போனால் முகுந்துக்குப் போகவேண்டும் :). பெரியவன் விக்ரம் (ஏழு வயது) கட்டளைகளில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். தமிழ் இப்பொழுதுதான் கற்றுக்கொள்கிறான். மிகவும் கஷ்டப்பட்டு ‘வட்டம்’ என்பதை முயற்சி செய்துவிட்டு நாளை சொல்கிறேன் என்று போய்விட்டான்.\nஇன்றைய சந்தோஷத்தை எனக்களித்த முகுந்துக்கு நன்றிகள்.\nமாண்ட்ரேக் லினக்ஸ் – விளம்&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36675-2019-02-18-03-52-34", "date_download": "2019-03-20T03:16:34Z", "digest": "sha1:YWVTMB75C5JCDMWFXK4IZ5RPUANAB2S5", "length": 9599, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "அடுத்த இலையுதிர்க்காலம் வரை...", "raw_content": "\nநான்... நீங்கள்.. மற்றும் மழை\nதேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்\nபடைப்புழு தாக்குதல் - கவலையில் விவசாயிகள்\nபண்ணை வீடு குருதிக் காடு....\nசர்வம் கேலிக் கூத்து மயம்\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/66", "date_download": "2019-03-20T03:45:33Z", "digest": "sha1:BNINCJ2KAS6EMYKNZMKFDCHMKVSV4YGS", "length": 6772, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n64 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண் 30. தெய்வப்புலவர் திருவள்ளுவர் 31. புது நெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுதிகள்) 32. Introuction to the study of Thiruvalluvar 33. மருள் நீககியார் நாடகம் 34. மத்தவிலாசம் (மொழியாக்கம்) சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல், சைவசித் தாந்தத்தின் திலகம், - - மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும் வான்சுடர், வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி; இமயத்தைப் புலமையால் தாழ்த்தும் துங்கமார் ஒளவை நம் துரைசாமித் தோன்றலுக் குரியதிந் நூலே - டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் - அதியன் இன்றில்லை கவிஞர் மீ.இராசேந்திரன் (மீரா) பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான்; பரணர்தான் தாங்கள் வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான்தாங்கள் இந்த நாளில் - கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான் வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான்தாங்கள் இந்த நாளில் - கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான் காப்பியர்தான் தாங்கள் எங்கும் தயங்காமல் சென்று.தமிழ் வளர்த்த தாலே தாங்கள்.அவ்-ஒளவைதான் ஒளவைய்ேதான் அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால் அடடாவோ ஈதென்னவிந்தை இங்கே புதியதொரு ஆண்ஒளவை எனவியப்பான் பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர் அதிமதுரக் கருநெல்விக்கனிகொணர்ந்தே அளித்துங்கள்மேனியினைக்காதலிக்கும் முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/09/secure.html", "date_download": "2019-03-20T03:20:40Z", "digest": "sha1:X2BTO7IKGJXCDWVGJX2XT2MG35IZTX55", "length": 15359, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | srilanka issue: security tighten in trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n5 min ago குழந்தைகளுடன் செல்பி.. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.. சரவெடியாக நடக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்\n19 min ago எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்\n23 min ago ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல\n27 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\nAutomobiles நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஇலங்கை பிரச்சனை: திருச்சியில் தயார் நிலையில் கடற்படை விமானங்கள்\nஇலங்கையில் போர் நடப்பதையொட்டி இந்தியக் கடற்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாய் தமிழ்நாட்டில் திருச்சியில் 4 கடற்படை விமானங்கள், ஒரு ஹெலிக்காப்டர் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை உயிரோடு மீட்பதற்காக இந்தியா ராணுவ உதவி செய்ய வேண்டும் என்று இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டார்.\nஆனால் இதற்��ு இந்தியா மறுத்து விட்டது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய் சர்வகட்சிக் கூட்டம் நடத்தி அனைத்துக்கட்சித் தலைவர்களின் மனநிலை குறித்து ஆராய்ந்தார். அப்போது அவர்கள் அனைவரும் இந்தியா இலங்கைக்குராணுவ உதவி எதுவும் அளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.\nஇதையடுத்து இந்தியா இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் வேண்டுமானால் தீர்வு காண உதவிசெய்யலாம். ஆனால் ராணுவ உதவியோ, அல்லது ராணுவ ஆயுதங்களோ கொடுத்து உதவ இந்தியா தயாராகஇல்லை என்று தெரிவித்து விட்டது.\nதிருச்சியில் கடற்படை விமானப் பாதுகாப்புத் தீவிரம்:\nஇலங்கையில் போர் நடந்து வருவதால் இந்தியாவில் கடற்பகுதிகளில் விடுதலைப்புலிகளோ அல்லது வேறுசிலரோ நுழைந்து விடலாம் என்று அச்சம் நிலவுகிறது. இதனால் இந்தியாவில் கடற்பகுதிகள் திவிரமாகக்கண்காணிக்கப்படுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் political செய்திகள்View All\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nஒரே வருடத்தில் வந்து குவிந்த நன்கொடை... முதலிடம் பிடித்தது பாஜக.. எவ்வளவு தெரியுமா\nவிளம்பரத்திற்காக அல்ல.. மற்றவர்களுக்கும் உதவி செய்ய எண்ணம் வரவேண்டும் என்பதற்காக.. பாரதிராஜா\nஆயிரம் சொல்லுங்க.. சுஷ்மா சுஷ்மாதான்.. அந்த துணிச்சல், தைரியம், தெளிவு.. மறக்க முடியாதவர்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஇவர்தான் டி.ஆர்.பாலு.. கருணாநிதி ரசித்த தொண்டன்\n\"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை\"\nஎன்ன கொடுமை இது... விஜயகாந்த்தை ஒரு தலைவரும் நேரில் பார்த்து நலம் விசாரிக்கலையாமே..\nஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்\nஆகவே ஜனங்களே, மக்களே, அன்பான வாக்காளப் பெருமக்களே.. அம்பு எய்ய ரெடியாயிட்டாராம் ரஜினி\nஅடுத்தடுத்து \"அரசியல்\".. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம் தொடருமா\nதிரைப்படத்துறையில் பல புதுமைகளை ஏற்படுத்தப்போகும் சுக்கிரவார முழு சந்திரகிரஹணம்\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/19/olympic.html", "date_download": "2019-03-20T02:57:13Z", "digest": "sha1:REYYJTYQXY4EYJQCQRINQQQS3TFSI34H", "length": 19145, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரையிறுதியில் பயஸ், பூபதி: தங்கம் வாய்ப்பு | Tennis: Will India win gold in men doubles? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் திருவாரூரில் பரப்புரை\n4 min ago கோவா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்பிக்குமா புதிய பாஜக அரசு.. எதிர்பார்ப்பு\n11 min ago இன்றாவது வருமா தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது\n21 min ago இரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\n23 min ago BREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\nTechnology 4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ\nAutomobiles இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பிரபல நடிகை புதிய கார் வாங்கினார்... தலை சுற்ற வைக்கும் விலை...\nSports ஐபிஎல் ஓப்பனிங் போட்டி சென்னை... இறுதிப்போட்டியும் சென்னையிலா...\nFinance உலகின் Cheap நகரங்களில் பெங்களூருக்கு 5-வது இடம்..\nLifestyle இப்படி இருக்கிற பாத்ரூமை 10 ரூபாய் செலவுல புதுசா மாத்தணுமா\nTravel போஜ்பூரின் அழகிய சுற்றுலாத் தளங்களை காண்போம்\nEducation சென்னை பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..\nஅரையிறுதியில் பயஸ், பூபதி: தங்கம் வாய்ப்பு\nஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிஜோடி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.\nகாலிறுதியில் பயஸ், மகேஷ் இணை ஜிம்பாப்வேயின் வெய்னி பிளாக், கெவின் உலையட் இணையை எதிர்த்துவிளையாடியது. இதில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பயஸ், பூபதி இணை அபார வெற்றி பெற்றுஅரையிறுதிக்குத் தகுதி பெற்றது.\nமுதல் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் ஜோடியையும், இரண்டாவதுசுற்றில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஜோடியையும் வீழ்த்தினார்கள். நட்சத்திர வீரர்களைஆரம்பத்திலேயே பயஸ், பூபதி இணை தோற்கடித்து விட்டதால், இந்தியாவுக்கு தங்கப் பதக்க வாய்ப்புஅதிகரித்துள்ளது.\nபளுதூக்குதலில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கர்ணம் மல்லேஸ்வரி, தசைபிடிப்பு காரணாகபோட்டி-யி-லி-ருந்து பாதி-யி-லேயே வில-கி-னார்.\nஸ்னாட்ச் பிரி-வில் 100 கி.கி. எடையை முதல் முயற்சி-யின்போது, முழுங்கால் வரை கூட அவரால் தூக்கமுடிய-வில்லை. இதையடுத்து அவர் நேராக மருத்துவ அறைக்கு சென்று விட்டார். முது-குப் பகு-தி-யில் தசை பிடிப்புஏற்பட்ட-தால் போட்டி-யில் இருந்து விலகுவதாக பின்னர் தெரி-விக்கப்பட்டது.\nமற்றொரு இந்திய வீராங்க-னை-யான பிர-திமா குமா-ரி-யும் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க-வில்லை எனமுதலில் தெரிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதானாலேயே அவர்போட்டியிலிருந்து நீக்கப்பட்டார் என்று இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.\nபோட்டி தொடங்குவதற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து உபயோகித்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டியில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. மொராக்கோ,துருக்கி, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளும் இதேபோல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.\nஹாக்கி: இந்தியா- ஆஸி. மோதல்:\nஹாக்கி-யில் இந்திய அணி ஆஸ்தி-ரே-லி-யாவை எதிர்த்து இன்று விளையாடுகிறது.\nமுதல் போட்டியில் ஹாலந்தி-டம் தோற்ற இந்திய அணி, தென்ஆப்ரிக்கா அணியுடனான போட்டியில் சுதாரித்துக்கொண்டு வெற்றி பெற்றது. இந் நிலையில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்றுபலப்பரிட்சை நடத்துகிறது.\nரத்தோ-ருக்கு வீடு: ராஜஸ்தான் அரசு\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்ப-தக்கம் வென்ற ரத்தோ-ருக்கு ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும், ஜெய்ப்பூரில்ரூ.8.80 லட்சம் மதிப்பில் வீடும் வழங்கப்ப-டும் என அவர் பிறந்த மாநிலமான ராஜஸ்தான் அரசு அறி-வித்துள்ளது.\nமேலும் இந்திய ஒலிம்பிக் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் நிறுவனமான சாம்சங் ரூ.10 லட்சம் பரிசுவழங்குகிறது.\nபதக்கப் பட்டியல்: டாப் 10\n1. சீனா- 11 தங்கம்- 7 வெள்ளி- 4 வெண்கலம்\n2. அமெரிக்கா 10- 10- 9\n4. ஆஸ்திரேலியா 6- 4- 6\n8. பிரான்ஸ் 3- 3- 4\nஇந்தியா ஒரு வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 31வது இடத்தில் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்��ிறது\nஇரவே திருவாரூர் சென்ற ஸ்டாலின்.. அதிகாலையில் அமோகமாக தொடங்கியது பிரச்சாரம்\nBREAKNG NEWS Live - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்.. அதிகாலையில் பரப்புரை\n மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் யார்\nகமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி\nசென்னையில் 3 லோக்சபா தொகுதிகள்… தலா 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nவேல்ஸ் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரி சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்\nஉங்க அரசியல் பாதையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. எஸ்.வி.சேகரை வாரும் நெட்டிசன்கள்\nபாட்டி, அம்மாவை போல் ராகுல்காந்தி தென் இந்தியாவில் போட்டியிடுகிறார்\nகடும் விரக்தியில் மைத்ரேயன்.. தேர்தல் முடிவைப் பொறுத்து பாதை மாற திட்டமாம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்\nநீ நடந்தால் நானும் நடப்பேன்.. நீ சிரிச்சா நானும்.. அதிமுக, திமுகவை பார்த்தால் இப்படித்தான் தோணுது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2019-03-20T04:06:11Z", "digest": "sha1:5FSSH6GUTAUS2XFCP4TQQMAVIGLSRQVX", "length": 13353, "nlines": 174, "source_domain": "tamilandvedas.com", "title": "சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை\nசுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்\nஅலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.\nபுதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளா���் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.\nஅலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.\nமறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.\nமாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.\nபேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.\nபயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nநமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.\nTagged சுற்றுப்புறம் காக்க-2, பிளாஸ்டிக்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/apr/13/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2898862.html", "date_download": "2019-03-20T03:10:14Z", "digest": "sha1:BOR7E3NNWA4VVETUEGID2H2Z57SPQPCW", "length": 6296, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani", "raw_content": "\n18 மார்ச் 2019 திங்கள்கிழமை 11:47:56 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 13th April 2018 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநவகிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஇதையொட்டி, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குரு பகவான் மற்றும் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர்,கெஜலட்சுமி, உத்ஸவ தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nவிஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nவன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nஎன்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க\nகிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/25191846/1004540/KolamavuKokila-Nayantara-Anirudh-YogiBabu-NelsonDilipKumar.vpf", "date_download": "2019-03-20T03:29:57Z", "digest": "sha1:B54CEE6TAO3YRTBKMYVHFA43SDF3HIHM", "length": 8678, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறாள் 'கோலமாவு கோகிலா'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறாள் 'கோலமாவு கோகிலா'\nநெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nநடிகை நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் கோலமாவு கோகிலா படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nடூப் போட்டு முழு படத்தையும் எடுத்த இயக்குனர் - நடிகர் பாபிசிம்ஹா போலீசில் புகார்\nநடிகர் பாபி சிம்ஹா, பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.\n\"கதாநாயகன் என்பதால் நேரடியாக எம்.பி. தேர்தலில் போட்டி\" - பவர்ஸ்டார் சீனிவாசன்\n\"நட்சத்திர வேட்பாளர்கள் இருந்ததாலும் என்னிடம் எடுபடாது\nவொண்டர் பார்க் : கலக்கல் அனிமேஷன் படம்\nவொண்டர் பார்க் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது\nஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்\nகோவில்பட்டியில் இருந்து ஏற்றுமதி ஆகி, பின் துபாயில் இருந்து இறக்குமதி ஆன நடிகை நிவேதா பெத்துராஜ்\nநடிகை நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி\nநயன்தாராவுக்கு அரசியல் யோகம் காத்திருப்பதாக ஜோதிடர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nசங்ககிரி குறித்த ஆவணப்பாடல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா\nசேலம் சங்ககிரியில் அந்த ஊர் குறித்து படமாக்கப்பட்ட ஆவணப் பாடல் வெளியீட்டு விழா, சங்ககிரி மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ஏ.பி நாகராஜனின் புகழைப் போற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/30/31965/", "date_download": "2019-03-20T04:05:40Z", "digest": "sha1:UYIHPY7WHBIQLOWXLUXKKNAHW7IG5BJQ", "length": 5085, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "மடிக்கக்கூடிய ட்ரான் உருவாக்கும் பணியில் சாம்சங் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமடிக்கக்கூடிய ட்ரான் உருவாக்கும் பணியில் சாம்சங்\nசாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (ட்ரான்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ட��ரான் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஅமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய ட்ரான் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇந்த ட்ரான் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது ட்ரான் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் ட்ரான் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது.\nமேலும் இந்த ட்ரான் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் ட்ரான் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.\nவிஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபோராட்டம் காரணமாக மருந்து பொருட்களின் விநியோகம் பாதிப்பு .\nஇந்தியாவுடனான மகளிர் ICC கிண்ண 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109962-producer-gnanavel-raja-talk-about-tamilcinema-mafias.html", "date_download": "2019-03-20T04:05:13Z", "digest": "sha1:D4EHNU755IJN4QE2K3JKPLFQDRTE4LAR", "length": 35623, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "“தமிழ் சினிமா, நான்கு பேர் மாஃபியாவிடம் சிக்கியிருக்கிறது!” - ஞானவேல் ராஜா | Producer gnanavel raja talk about tamilcinema mafias", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (06/12/2017)\n“தமிழ் சினிமா, நான்கு பேர் மாஃபியாவிடம் சிக்கியிருக்கிறது” - ஞானவேல் ராஜா\nசேரனின் உள்ளிருப்புப் போராட்டம், விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு என்ற செய்திகள் வந்த நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியிலிருந்து ஞானவேல் ராஜா ராஜினாமா செய்தார். தய��ரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக ராஜினாமா செய்தாரா, விஷாலுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக ராஜினாமா செய்தாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஅந்தச் சந்திப்பில் அவர் பேசியதாவது :\n\"இங்கு நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சேரன் சார் உள்ளிருப்புப் போராட்டத்தை ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு என் வாழ்த்துகள். 'நம்ம அணி' வெற்றிபெற்று 8 மாதங்களே ஆன நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்பட்டுள்ளது. 9 வருடமாக நிலுவையிலிருந்த அரசு மானியத்தை சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நலனைக் கருதி, ஐந்தரை மாத காலத்தில் போராடிப் பெற்றுத்தந்துள்ளோம். உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்வதை மற்ற சங்கங்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும் நிலையில், 60 வயதுக்கும் மேலான தயாரிப்பாளர்களுக்கு 'அன்புதொகை'யாக மாதம் 12,500 ரூபாயும், கருணைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், கல்வி, மருத்துவத் திட்டம் என மாதம் 25 முதல் 30 லட்சம் ரூபாய் தொடர்ந்து செலவு செய்து வருகிறோம்.\nகிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு நபர்கள் இருக்கும் இந்தச் சங்கத்தில் எதையோ மனதில் வைத்துக்கொண்டு சேரன் அணியினர் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நான் விநியோகஸ்தர் சங்க வேலையில் சற்று முடங்கிப்போனேன், விஷால் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் கொஞ்சம் பிஸியாக இருந்தார். ஆதலால், எங்கள் பொருளாளர் மற்றும் செயலாளர் அவர்களின் கோரிக்கை என்னவென கேட்டறிந்தனர். அவையாவும் நிராகரிக்கப் படவேண்டியவை. கேபிள் டிவி முறை செய்யப்பட்டிருக்கிறது. இப்படி வருமானம் ஈட்டத் தயாராகிவருகிறது சங்கம். அனைவரும் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனப் போராடினார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் பொதுக்குழுவும் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் இப்படிச் செய்வது அவசியமற்றது.\nநண்பர் அசோக்குமார் மரணம் மிகவும் வருத்தம் தருகிற நிகழ்வு. தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறோம் மிகவும் மென்மையான மனிதர். அவரை இந்த முடிவை எடுப்பதற்கு ஏதோ நிர்பந்தங்கள் அவருக்கு வந்திருக்கு. அதை அவரோட கடிதம் வாயிலாக நமக்குத் தெரிந்தது. சினிமா ஒரு மூன்று நான்கு பேர் கொண்ட ஒரு மாஃபியாவிடம் மாட்டிக்கொண்டுள்ளது. யார் படம் எடுக்க வேண்டும், யார் அதை வாங்கவேண்டும், எவ்வளவு விலை என நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும்கூட அந்தச் சிலர் முடிவு செய்கிறார்கள். சிறு படங்களாக இருந்தாலும் சரி, பெரிய படங்களாக இருந்தாலும் சரி... இவர்களுக்கு வேண்டும் என்றால் அதற்கான பஞ்சாயத்தை உருவாக்கி அவர்களே அப்படத்தைப் பிடுங்கிக்கொள்வார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தி புதிதாய் வரும் விநியோகஸ்தர்களை மிரட்டி இதைச் செய்து வந்திருக்கிறார்கள். இங்கு சிறு விநியோகஸ்தர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள்.\nகிட்டத்தட்ட 19 படங்களை நான் தயாரித்திருக்கிறேன். 28 படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு விநியோகஸ்தரின் வலி என்னவென்று அறிந்தவன் நான். ஒரு தயாரிப்பாளனாய் அவர்களின் வலியை உணர்ந்தவன் நான். அதை மனதில் வைத்துக்கொண்டு எப்படித் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல திட்டங்களைச் செய்தோமோ, அதேபோல் திரைத்துறையின் நலன் காக்க விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து வேட்பாளராக எங்கள் அணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். விநியோகஸ்தர்கள் சங்கத்தின் விதிமுறைப்படி, வேறொரு சங்கத்தின் பதவியில் இருப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதற்காக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இது மட்டுமே காரணம். வேறு எதுவும் இல்லை என்னைத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆதரவு அளித்த அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி\" எனத் தெரிவித்தார், ஞானவேல்ராஜா. மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அவர்.\n\"பெரிய படங்கள் திரைக்கு வந்தால் முதல் வாரத்திற்கு டிக்கெட் விலை உயர்த்தி விற்கப்படுகிறதே நீங்கள் சென்னை விநியோகஸ்தர் சங்கத் தலைவரானால் இதை முறைப்படுத்துவீர்களா நீங்கள் சென்னை விநியோகஸ்தர் சங்கத் தலைவரானால் இதை முறைப்படுத்துவீர்களா\n\"அரசாங்கம், தயாரிப்பாளர்கள் சங்கக் கோரிக்கையை ஏற்று ���ிக்கெட் விலையை முறைபடுத்திக் கொடுத்தார்கள். அதாவது, ஒரு பெரிய படம் வந்தால் அதற்கான டிக்கெட் விலையை 500, 1000 ரூபாய்க்கு விற்கக் கூடாது. மல்டிபிளெக்ஸ் என்றால், குறைந்தபட்சம் 50 முதல் 150 வரை, ஏ/சி திரையரங்குகளில் குறைந்தபட்சம் 40 முதல் 100 வரை, ஏ/சி அல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 30 முதல் 80 வரை டிக்கெட் விலை. இவை அனைத்திற்கும் ஜி.எஸ்.டி வரி மற்றும் கேளிக்கை வரி கூடுதலாக உண்டு. இதைத் தாண்டி விற்கப்படக் கூடாது. இது அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தீபாவளிக்கு வெளியான படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மக்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம்.\"\n\"ரசிகர் மன்றங்களுக்கு மொத்தமாக டிக்கெட்டுகள் கொடுப்பதால்தான், பொதுமக்கள் படம் பார்க்க முடியாமல் பிளாக்கில் அதிக விலை கொடுத்துப் படம் பார்க்கவேண்டி உள்ளதாகச் சொல்லப்படுகிறதே\n\"அதுவும் ஒரு காரணம்தான். இம்முறையே தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மன்ற டிக்கெட்டுகள் கொடுக்கக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வாயிலாக தயாரிப்பு நிறுவனத்திற்குக் கூறினோம். முன்னரே கொடுத்தாயிற்று எனக் கூறியதால், அதைத் தடுக்கமுடியவில்லை.\"\n\"தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என சேரன் தரப்பு கூறுகிறதே\n\"முன்னர் கூறியதுபோல், மாதந்தோறும் அன்புதொகை, கல்வி மருத்துவத் திட்டங்கள் போன்றவற்றால் ஏற்படும் செலவுகளுக்கு அவர்கள் எங்கள்மீது திருட்டுப் பட்டம் கட்டிவருகிறார்கள். அரசு மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு மேலாக, எனது சொந்தச் செலவில் ஆன்லைன் பைரஸி கும்பலை விரட்ட முற்பட்டிருக்கிறோம். இதில் நாங்கள் சிலமுறை பொது மக்களையும் சந்தேகப்படும் நிலைமை ஏற்பட்டது. மிக விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள்.\"\n\"விஷால் அரசியலுக்குச் செல்வதும், நீங்கள் இப்படிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சங்கத் தலைவராய் செல்வதும், உங்களைத் தேர்ந்தெடுத்த சக தயாரிப்பாளர்களை ஏமாற்றுவது போல் இல்லையா\n\"இங்கே யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. கடந்த 8 மாதங்களில் நாங்கள் எடுத்த எல்லா முயற்சிகளுக்குமான பலன�� கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சினிமாவின் ஒரு அங்கமாக உள்ள விநியோகஸ்தர்கள் சங்கமும் பெரு முதலாளிகளால் சுரண்டப்படுகிறது. அதை மாற்றும் எண்ணத்திலேயே எனது இந்த முடிவு. இதுவும் தமிழ் சினிமாவின் நலனைச் சார்ந்ததே என நினைக்கிறேன். விஷாலை பொறுத்தவரை, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதே அவரது நோக்கம். அனைத்திற்கும் மேலாக தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை கொண்டு இங்கு எல்லா வேலைகளையும் ஏற்று, சரியாகச் செய்யும் ஒரு சிறந்த அணியை உருவாக்கிவிட்டு, அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்வோம்.\"\n\"அரசே சினிமா திரையரங்குகளை நடத்துவது குறித்த உங்கள் கருத்து என்ன\n\"இங்கு திரையரங்கு நடத்தும் நண்பர்கள் எல்லாம் 40, 50 வருடமாக இதே தொழிலில் இருக்கிறார்கள். இதைக் கௌரவமெனக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அரசாங்கம் ஏற்று நடத்தவேண்டிய அவசியம் இல்லை. அரசுக் கட்டுப்பாட்டுக்கிணங்க மக்கள் செலவிடக் கூடிய வகையில் திரையரங்குகளும், அதிலிருக்கும் வசதிகளும் இருந்தால் போதும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், சினிமா வளரும். குறைந்த டிக்கெட் விலையில் அரசு திரையரங்குகளுக்கான பரிந்துரைகள் இருக்கின்றன. அதைச் செய்தால் சினிமா மேலும் புத்துணர்ச்சி பெரும். பொங்கலுக்கு நான் தயாரித்து வெளியிடும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டிக்கெட்டை அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்றால் அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ, ஆட்சியர் அலுவலகத்திலோ டிக்கெட்டுடன் சென்று புகார் செய்யலாம்.\" என்கிறார் ஞானவேல் ராஜா.\n‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்\" - காத்திருக்கும் பாடலாசிரியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n``அக்ரிக்கு ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லமாட்டோம்” -தி.மலை அ.தி.மு.க-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்\n``கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் வெற்றி உறுதி” - சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை\n`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது\n``பொள்ளாச்சி மக்கள் என்னை அறிவார்கள்; அதிக வாக்களிப்பார்கள்\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nமேற்கு வங்கத்தில் அமைகிறத��� மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி\n`மாற்று அரசியலுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' - மக்கள் நீதி மய்யத்துடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\n`விமானப் படையினரைப் போல தைரியமாகக் கடமையாற்ற வேண்டும்' - அரசு ஊழியர்களுக்கு நீதிபதி அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: தம்பி பணம் இன்னும் வரலை - மதுரை மல்லுக்கட்டு\n``அந்த சீனுக்குக் கண்ணாடி டம்ளரை உடைச்சுட்டு பேஸ் வாய்ஸ்ல பேசுனார் பாருங்\n - இந்திய ஐவிஎஃப் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யு\n150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..\n``முடிந்தால் எங்கள் பொருள்களைப் புறக்கணித்துக் காட்டுங்கள்\n`ஓ.பி.எஸ்ஸை நம்பினேன்; ஈ.பி.எஸ்ஸிடம் கேட்டேன்'- பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ\n`மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்தவர்'- சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இன்ஸ்பெக்டர் பலியான சோகம்\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/seeman-speech-about-ajith-press-release/20572/", "date_download": "2019-03-20T03:49:10Z", "digest": "sha1:EIGDZPZ5EIZ6GQUY5DKMUX7GIHRAAAQP", "length": 5968, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Seeman : அறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும்", "raw_content": "\nHome Latest News அறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும் – சீமான் ஓபன் டாக்.\nஅறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும் – சீமான் ஓபன் டாக்.\nSeeman : அறிக்கை விட்ட அஜித் அந்த அறிக்கையில் இதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும் என சீமான் அஜித்துக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த அறிக்கை குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்திருந்தனர். அப்போது தமிழிசை அஜித் ரசிகர்கள் மோடியின் தி���்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.\nஇதனை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு என்னுடைய பெயரையும் ரசிகர்களின் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.\nஅஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என தெளிவான கூறி இருந்ததை பலரும் பாராட்டி வந்த நிலையில் சீமானும் தற்போது பாராட்டியுள்ளார்.\nமேலும் அஜித் அந்த அறிக்கையில் என்னுடைய பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என கூறியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமை – பானுப்ரியா மீது பரபரப்பு குற்றசாட்டு.\n – அதிர வைக்கும் புள்ளி விவரம்.\nஅஜித்தை குறளரசன் கிண்டலடித்தது ஏன் – சிம்பு தரப்பு விளக்கம்\nஅஜித்துக்கு ஒரு அட்டகாசமான கதை இருக்கு – சர்ச்சை இயக்குனர் ஓபன் டாக்\nசர்காரை தொடர்ந்து நவம்பர் 16-ல் போட்டி போடும் 4 படங்கள் – ஜெயிக்க போவது...\nமீண்டும் ஓட்டெடுப்பில் தில்லு முள்ளு, ஐஸ்வர்யா தான் டைட்டில் வின்னரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-02-03-2019", "date_download": "2019-03-20T02:46:15Z", "digest": "sha1:DNQR7BN4KOTWFLDF63J5GNGVJGXV45DR", "length": 7833, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 02-03-2019 | Balajothidam 02-03-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசங்கடம் போக்கும் சனிக்கிழமை விரதம்\nஇந்த வார ராசி பலன் 3-3-2019 முதல் 9-3-2019 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 3-3-2019 முதல் 9-3-2019 வரை\nவாழ்க்கையைப் புரட்டும் புனர்பூ தோஷம் தீர என்ன பரிகாரம்\n\"லட்ச லட்சமாக சம்பாரித்தேன், என் தாய் கேட்டதோ...\" - இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி நினைவு\nஜெயலலிதாவின் கதையை இயக்கும் இன்னொரு முன்னணி இயக்குனர்...\n'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு \n‘அதில் அனைத்துமே பொய்யானது...’- ரைசா வில்சன்\nபட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி...\nடிடிவியால் ஓட்டு சிதறும் என்பதால் மகனுக்காக களமிறங்கும் ஓ.பி.எஸ்.\nIIT மாணவர்... RSS பின்னணி... கேன்சர் போராளி... ரஃபேல் சர்ச்சை... - மனோகர் பாரிக்கர் வாழ்வும் முடிவும்\nஇந்தத் தேர்தலில் இவர்கள்தான் எண்டெர்டெயின்மெண்ட்டா\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 9\nதேர்தல் ஆணையத்துடன் இணைந்து வருமான வரித்துறை அதிரடி\nமக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-03-20T03:35:08Z", "digest": "sha1:EAFLQDA7FMKNZV3F5MQKSCSE2B43IRXV", "length": 8299, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண் சிசுக் கொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெண் சிசுக் கொலை என்பது ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதாகும். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் இது பரவலாக நடைபெறுகிறது. தமிழ்ச் சமூகத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிதமாக நடைபெறுகிறது. இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைகளும் பரவலாக கொல்லப்படுகிறது.[1]\n3 தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையும் தடுக்கும் நடவடிக்கைகளும்\nபல ஆசிய சமூகங்கள் ஆண் ஆதிக்க சமூகங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.[சான்று தேவை] ஆண்கள் கூடுதலாக பண்பாட்டு, அரசியல், பொருளாதார வழிகளில் மதிக்கப்படுகிறார்கள். மேலும் பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது கூடிய பல தடைகளைக் கொண்டது. இதனால் பல பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை விரும்புகிறார்கள்.[சான்று தேவை]\nஇது அனைத்து நாடுகளிலும் பெரும் தண்டனைக்கு உரிய குற்றம் என்றாலும், கருக்கலைப்பது, சிசுக் கொலை போன்றவற்றை கண்டுப்பிடிது தண்டிப்பது நடைமுறையில் மிக அரிதாகவே நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையும் தடுக்கும் நடவடிக்கைகளும்[தொகு]\nபெண் சிசுக் கொலை தமிழ்நாட்டில் மிதமாக இருக்கின்றது.[சான்று தேவை] இதனைத் தடுப்பதற்காக தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.[சான்று தேவை]\n2015 பெண்கள் வரலாற்று மாதத்தில் உருவாக்கிய அல்லது மேம்படுத்திய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=34", "date_download": "2019-03-20T03:59:25Z", "digest": "sha1:5JCJRLAWAWKW36FWEIUPTYFTB6CHEAZB", "length": 22578, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dhenupureeswarar Temple : Dhenupureeswarar Dhenupureeswarar Temple Details | Dhenupureeswarar - Madambakkam | Tamilnadu Temple | தேனுபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : கபில தீர்த்தம்\nபுராண பெயர் : மாடையம்பதி\nசித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி.\nமூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் - 600073, சென்னை.\nஇக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவரும் புறப்பாடாகிறார். ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடன் காட்சி தருகிறார். மற்றொரு தூணில் முருகன், யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்��ிறார். இடது கையில் சேவல் இருக்கிறது.\nசிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா, கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் அமர்ந்த சிவன், மனைவியருடன் தெட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.\nஇங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nமுருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nஜாதகரீதியாக வக்கிர தோஷம் உள்ளவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.\nஇங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்தும், வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சுவாமிகளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nசிவலிங்க சிறப்பு: கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. லிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகா பரணமும் அணிவித்து உள்ளனர்.சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் லிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது.\nதிராட்சை மாலை: மலர் மாலை, எலுமிச்சை மாலை, வடைமாலை ஆகியவற்றை சுவாமிக்கு அணிவித்து பார்த்திருப்பீர்கள். இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிக்கிறார்கள். இவருக்கு வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றுவதும்\nவித்தியாசமான வழிபாடு: சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார். துர்க்கையின் கையில் கிளி இருக்க��றது.\nசிற்ப சிறப்பு: ஞாயிறு ராகுகாலத்தில் (மாலை 4.30- 6 மணி) ஒரு தூணிலுள்ள சரபேஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவர் புறப்பாடும் உண்டு. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானை மீது அமர்ந்த முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய தூண் சிற்பங்கள் விசேஷமானவை.\nகபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, \"\"மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை,'' என்றார். சிவன் அவரிடம், \"\"கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல,'' எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, \"தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். \"தேனு' என்றால் \"பசு'. இவருக்கு \"உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பஸ்களில், 5 கி.மீ., தூரத்திலுள்ள ராஜகீழ்பாக்கம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் மாடம்பாக்கம் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. தாம்பரத்தில் இருந்து குறித்த நேரத்தில் கோயிலுக்கு நேரடி பஸ்கள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் +91-44-2811 0101\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=131", "date_download": "2019-03-20T03:59:42Z", "digest": "sha1:FQV3Q5MC7JAPRDO37LUGDJGG6Q3QZ63D", "length": 12134, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்\nவடபழனி கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம்\nவிருதுநகர் மாரியம்மன் கோயிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்\nமயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா விமரிசை\nபெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி திருவிழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சேர்த்தி சேவை\nகாரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்\nஉத்தரகோசமங்கை கோயிலில் புனரமைப்பு பணி\nவறண்டது அழகர்கோயில் மலை: தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்\nமுதல் பக்கம் » மகான்கள் »ஆதிசங்கரர்\nகி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ... மேலும்\nகுருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு ... மேலும்\nதினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி செ��்று நீராட ... மேலும்\nகாலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் ... மேலும்\nஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து ... மேலும்\nசங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை ... மேலும்\nசரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்செப்டம்பர் 09,2011\nசங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது ... மேலும்\nசுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன ... மேலும்\nதாய் ஆர்யாம்பாளின் பிரிவுசெப்டம்பர் 09,2011\nசிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள் சங்கரருக்கு தம் தாயின் உடல்நிலை சரியில்லை ... மேலும்\nகாலடியை விட்டு கிளம்பிய சங்கரர் சிருங்கேரியை அடைந்தார். பின் தன் சீடர்கள் புடைசூழ திக்விஜயம் செய்ய ... மேலும்\nஆதி சங்கர பகவத் பாதாள்\nஆதிசங்கரர் ஸநாதன தர்மோத்தாரத்திற்காக அவதாரம் செய்த சாக்ஷாத் பரமேச்வரன். அவர் 32 வருஷங்கள் தான் ... மேலும்\nசங்கரரின் கயிலைப் பயணம்செப்டம்பர் 09,2011\nசங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ரி சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/superfeatured/?filter_by=random_posts", "date_download": "2019-03-20T02:47:36Z", "digest": "sha1:3PHCLDZJZKKMOAX6CJWVO7ZMJ7ZKDOQF", "length": 7863, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Superfeatured Archives – Leading Tamil News Website", "raw_content": "\nகூட்டமைப்பிலிருந்து வெளியேறி போட்டியிடுவதால் வெற்றிப்பெற முடியாது\nஇராணுவத் தலைமையகம் இடமாற்றியதால் – கொழும்புக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்\nஜனநாயகத்துக்காக ‘ஜம்பர்’ அணியவும் தயார்- சபையில் கரு உருக்கம்\nபுதிய பிரதமராக சமல் அல்லது நிமல்\nஅரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச போன்று இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள்-...\nஓடும் பஸ்ஸில் தீ; 15 பயணிகள் காயம்\nமெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிஜயதாச ராஜபக்ஸ பதவி விலக ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்\nபொதுஜன பெரமுன கட்சியி���் உறுப்பினராக இணைந்துக்கொண்ட மஹிந்த- மைத்திரியின் நிலை என்ன\nநம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி\nகல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் உருவாகியுள்ள முறுகல் நிலைக்கு அரசியல் கட்சிகளே காரணம்\nபொது மக்களுக்கு ஏற்படும் எந்தவொரு தொந்தரவுக்கும் உடன் அழையுங்கள்\nஇலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம்: மங்கள சமரவீர\nஐ.நா. தீர்­மா­னங்­களை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரிட்­டன் தூது­வர்\nதபால் சேவை வழமைக்கு திரும்பியது\nகூட்டமைப்பின் ஆதரவு குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை\nஇலங்கையில் ஐந்தாயிரம் ரூபாய் நாயணத்தாள்கள் ஐம்பதாயிரம் ரூபாயாக மாறிய விசித்திர சம்பவம்\nஅடுத்தமாதம் டிரம்பை சந்திக்கிறார் ஜனாதிபதி\nநியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nபிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் – தயான் ஜயதிலக்க\nபிரதமர் – சீன அதிகாரிகள் சந்திப்பு\nயாழ்.உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/08/18.html", "date_download": "2019-03-20T04:06:41Z", "digest": "sha1:D5VO5R7N5YE62XBSSYVYREZY426OI4H7", "length": 5386, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற 18 வயது யுவதி ! வவுனியாவை உலுக்கும் தற்கொலை கலாச்சாரம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Northern Province/Sri-lanka/Suicide/vavuniya /கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற 18 வயது யுவதி வவுனியாவை உலுக்கும் தற்கொலை கலாச்சாரம்\nகழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற 18 வயது யுவதி வவுனியாவை உலுக்கும் தற்கொலை கலாச்சாரம்\nவவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள அன்பகமொன்றில் வசித்து வந்த பெண்னோருவர் கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅன்பகத்தில் வசித்து வந்த 18வயதுடைய குறித்த பெண் கடந்த 29.08.2018 அன்று இரவு 9.00 மணியளவில் தனது கழுத்தினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு இரவு 9.30மணியளவில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nசிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்கொலைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912202199.51/wet/CC-MAIN-20190320024206-20190320050206-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}